Thiruidaichuram | thiruvadisoolam | திருஇடைச்சுரம் | இடைச்சுர நாதர் | திருவடிசூலம்
Vložit
- čas přidán 27. 04. 2021
- திருச்சிற்றம்பலம்
தேவாரபாடல்பெற்ற ஸ்தலங்கள்
ஊர் -- திருஇடைச்சுரம்
வரிசை -- 27. தொண்டை நாடு
மூலவர் -- இடைச்சுர நாதர், கோவர்த்தனாம்பிகை பாடியவர் -- திருஞானசம்பந்தர்-1
தேவாரம் -- "காதலாகி கசிந்து"
விருக்ஷம் -- வில்வம்
தீர்த்தம் -- மதுர தீர்த்தம்
மாவட்டம் -- செங்கல்பட்டு
பல மலைகளுக்கு நடுவே காப்பு காட்டுக்குள் அமைந்திருக்கும் இந்த சிவாலயம் திருஞானசம்பந்தர் வர்ணித்தது போலவே இன்றும் அதே அழகுடன் உள்ளது.
சனாதகர் வழிபட்டதால் இந்த சுவாமி ஞானபுரீஸ்வரர் எனவும் ஞானசம்பந்தருக்கு இடயமனாக வந்து காட்சி கொடுத்ததால் இடைச்சுர நாதர் என்ற பெயரும் கொண்டு விளங்குகிறார். இறைவி பசுவாக வந்து தானாக பால் சுரந்ததால் கோவர்த்தனாம்பிகை என்ற பெயர் பெற்று விளங்குகிறார்.
I hope this video will help your temple pilgrimage
I will meet again an another padal petra sthalam.....
Thank u
Thedikandukonden
Contact us -ganeshrm80@gmail.com
/ thedi-kandukonden-தேடி...
CREWPL
Thiruvadisoolam, Tamil Nadu 603002
maps.app.goo.gl/6Q1A6fEc9jvSt...
திருஇடைச்சுரம் நான்
சென்றிருக்கிறேன்.
சிவாய நம ❤❤
திருச்சிற்றம்பலம்
Aruma arumai nandri
Om namah shivaya
சிவாய நம திருச்சிற்றம்பலம் மிக்க நன்றி
அருமையான விளக்கம் தம்பி! வாழ்க உங்கள் திருத் தொண்டு.
சிவாய நம திருச்சிற்றம்பலம்
Thanks
🙏🙏🙏
Siva siva
திருச்சிற்றம்பலம்
Om namasivaya
இடையன்
Siva Siva om. Thanks 🙏🙏
சிவாய நம திருச்சிற்றம்பலம்
Super
நன்றி ஐயா
அருமை
🙏🙏🙏
நான் இலங்கை என்னால் இந்தியா வர முடியாது ஆனால் உங்கள் மூலம் என் நண்பன் ஆலயங்கள் பல வற்றினை பார்த்தேன் நன்றி
அடியேனுக்கு தங்களைப் போன்றவர்களுக்கு இதை காண்பிப்பது இறைவனின் கட்டளையை ஐயா
@@thedikandukondenganesh2769 உங்கள் WhatsApp nampar tharamudiyumaa naan kathaikkavendum
@@thedikandukondenganesh2769 என் இறைவனை பற்றி கதைக்க வேண்டும்
🙏🙏🙏 மறுபடியும் மறுபடியும் பார்க்க தோன்றுகிறது இந்த பதிவு இந்த ஸ்தலத்தில் இயற்கை கொஞ்சுகிறது நீங்க விவரித்த இயற்கை வளத்தை சித்தரித்த விதம் அருமை நீங்கள் பாடிய பாடலை கேட்டு அங்குள்ள குரங்கு, மயில் ஆனந்த நடனமாடியது இந்த பதிவை பார்க்கும்பொழுது எல்லாம் உங்க பாடல் ஒலித்துகொண்டே இருக்கிறது வாழ்த்துக்கள் 🌻🍁🌻🍁🌻🍁🌻🍁🌻🍁👏👏👏👏🐯
🙏🙏🙏🙏🙏
போற்றி பாதுகாக்க வேண்டிய ஸ்தலம்..
மிக்க நன்றி
🙏🌺ஓம் சிவாய நமஹ 💐🌸 திருச்சிற்றம்பலம்🌸🌹🌿நால்வர் , நாயன்மார்கள் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌸💐🍀🙏🙏🙏🙏🙏🙏🍋🍋🍋🍋🍋
🙏🙏🙏
இடைச்சுரம் சிவனையும் அம்மனையும் தரிசனம் செய்தது போல் இருந்தது ஐயா 🙏🙏🙏 அருமை 🙏
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அம்மா
Nam sendru vandha ninaivu varugiradhu sivayanama
🙏🙏🙏
அருமை பதிவு நன்றி நல்ல குரல் வளம்
மிக்க நன்றி சகோதரி
ஓம் நமசிவாய நம
சிவ சிவ சிவ
🙏🙏🙏ஞானபுரீஸ்வரர் தோன்றிய விதத்தை அருமையாக கூறி சம்பந்தர் இளைப்பாற இறைவனே பசியார வைத்து தன்னை லிங்கத்தில் மறையசெய்து "வரிவளர் அதிர்வொலி அரவு" என்னும் பதிகத்தை சம்பந்தர் பாடி அருளிய திருவிடைச்சுரம் ஸ்தலத்தில் வீற்றிருக்கும் சிவனுக்கு நிறங்கள் மாறினாலும் கருணை மாறாது அதுபோல் மனிதர்களாகிய நாமும் உருவத்திலும் நிறத்தில் மாறினாலும் சொல்லிலும் செயலிலும் மாறாது இருக்க வேண்டும் என்ற கருத்தை கூறியமைக்கு நன்றி. வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம் வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🐯
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி அம்மா மிக்க நன்றி
🙏 ஓம் நமசிவாய 🙏 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளால் முதல் திருமுறையில் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் படித்து வருகிறேன் இன்று 6.3.2023 படிக்க வேண்டிய பாடல் இந்த ஆலயத்தின் திருமுறை 🙏 ஓம் நமசிவாய 🙏 சிவ சிவ 🙏 பதிவிற்கு நன்றி ஜயா 🙏
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
மிகவும் அருமையாக இருந்தது நன்றிகள் பல கோடி
🙏🙏🙏🙏
Vaazhga umadhu thondu. Thiruchitrambalam
Thiruchitrambalam
தங்கள் முயற்சிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். தங்கள் இறைப்பணி சிறப்படையட்டும்.
மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா சிவாய நம திருச்சிற்றம்பலம்
மிகவும் அருமை, மிக்க நன்றி, வணக்கம் 🙏ஓம் நமசிவாய🙏
திருச்சிற்றம்பலம் மிக்க மகிழ்ச்சி
மிக்க நன்றி அய்யா . நான் இங்கு சென்றுள்ளேன் . மிகவும் அழகான ஸ்தலம் . இதை போன்ற கோவில்கலை தெரியப்படுத்தும் உங்கள் தொண்டு வாழ்க 🙏🙏🙏🙏
சிவசிவ என் பிறப்பின் கடமையே அதுதான் 🙏🙏🙏
அய்யா இந்த கோவிலில் சிவலிங்கம் நிறம் மாறுமா? நான் திருநல்லுர் என்று கோவிலில் தன் அதை பார்த்துளளேன் ?
ஆமாம் ஐயா திருநல்லூரில் மட்டுமல்ல திருச்சி அருகேயுள்ள உறையூரில் பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலிலும் இறைவன் ஐந்து வண்ணம் மாறுவார் என்று தலபுராணம் கூறுகிறது. அதுவும் ஒரு பாடல் பெற்ற ஸ்தலமே திருச்சிற்றம்பலம்
ஹர ஹர மகாதேவா சம்போ மகாதேவ் ஓம் நமசிவாயா
திருச்சிற்றம்பலம்
Had a wonderful darisanam .🙏
Thank u sir
Arumai 👌
🙏🙏🙏
God bless you son.
Thank u amma
Sivayanama
சிவ சிவ🙏🙏🙏
Namachivaya 🙏
திருச்சிற்றம்பலம்
திரு இடைச்சுரம் மறுவிய
திருவடிசூலம சன்னதியில்
உருவெடுத்த உமைபாகன்
கருவறையில் கரைந்து
கரும்பச்சை காட்சி தந்து
அருளாசி அமைந்த ஆலயம்
சம்பந்தர் பாடலின் பரவசம்
உம் குரலில் நல்கிய இசைரசம்
என்மனம் ஈசன் வசம்
🙏🙏🙏 சிவசிவசிவ மிக்க நன்றி தங்களுக்கும் தங்கள் தமிழுக்கும்
Sir , who built this temple
Pallava iyya
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Super bro
Thank u sir
தொண்டைநாடு, நடுநாடு, வடகரை, தென்கரை திருத்தலங்கள் என தனித் தனியாக தொகுத்து வெளியிட்டால் மிக்க பயனுள்ளதாக இருக்கும். பரிசீலிக்கவும், நன்றி. ஓம் நமசிவாய ஓம்.
இன்னும் சில ஸ்தலங்களை பதிவிட்டு விட்டு அந்த பணிகளை மேற்கொள்கிறேன் ஐயா
@@thedikandukondenganesh2769நன்றிகள் பல . தங்கள் சிவத்தொண்டு சிறப்படையட்டும்.
Namaskaram anna
🙏🙏🙏
Namaskaram thambi
நல்லா இருக்கு கோயில்
🙏🙏🙏