அம்மா காஞ்சி காமாட்சி என் குடும்பமும் நானும் உலக மக்கள் அனைவரும் நோய் நொடி இல்லாமல் நல்லபடியாக சந்தோஷமாக இருக்க வேண்டும். என் கர்ம வினை தீர்த்து வை அம்மா காமாட்சி...🙏❤️🙏
பெற்ற தாயிடம் பிறந்த குழந்தை தாய்ப்பால் கேட்டு அழுகை செய்வதைப் போலவே அம்மா ஸ்ரீ காஞ்சிபுரம் காமாட்சியம்மனிடம் அடியேன் மிகவும் உரிமையுடன் நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன்.அம்மா எனது குடும்பம் கஷ்டமாக இருக்கிறது.அனைத்தும் அறிந்த பெற்ற தாய் நீதான் எங்களை காப்பாற்ற வேண்டும்.தாயே அம்பாளே நீதான் எனக்கு துணை.
அம்மாவிடம் நான் கேட்க நினைத்த கேள்விகள் அனைத்தும் எனக்காக கேட்கப்பட்டது போலிருந்தது எனக்கு மிகவும் பிடித்த வரிகள் எனக்காகவே எழுதப்பட்டது போல் இருந்தது காமாட்சி தாயே எனக்கு அருள் புரிம்மா 🙇🏼♀️🙏🙏🙏🙏🙏🙏
தாயே காமாட்சி நீயே துணை எத்தனை முறை கேட்டாலும் கண்களில் நீர் வராமல் இருக்காது பாடலுக்கு தகுந்த உருக்கமான ராகங்கள் நெஞ்சை தொடுகின்றன காமாட்சி தாயே எல்லோரையும் ரக்ஷி
❤❤ குல தெய்வம் தாயே உன்னை நான் வணங்கி நான் சொல்லி கேட்க நினைத்ததை இந்த பாடல் வரிகள் மன நிறைவு தருகிறது.மிக்க நன்றி.தினமும் கேட்டு மனதில் பதிந்து விட்டடது.
தாயிடம் குழந்தை அடம் பிடிப்பது போல,இந்த பாடலின் ஒரு சில வரிகளை கேட்டதும், என்னையும் அறியாமல் புன்னகைசெய்தேன், மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அருமையான பாடல்...
ஸ்ரீ காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பாதங்களுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.அம்மா என் மகன் மகள் திருமணம் நடத்த உந்தன் அருளும் ஆசியும் வேண்டும்.தாயே காப்பாற்ற வேண்டும்.
அன்னை காமாக்ஷி உமையே அகில புவனங்களை காத்தருள வேண்டும் அகிலாண்டேஸ்வரி தாயே உன் திருவடியே சரணம் காமாட்சியோடு மஹா பெரியவரும் இணைந்திருக்கும் காட்சி மகிழ்வைத் தருகிறது
என்னுடைய பிறந்த ஊர் காஞ்சி இந்த பாடலைகேட்கும்போதுஎன்தாயிடம்கெஞ்சளதுபோல உணர்கிறேன் பலவருடங்களாகோஏதேதோ கண்ணில்பட்டுதினமும் பாட்டுகள் கேட்டுவிட்டேன் என்னுடைய எண்டபத்துமுன்றாவதுவயதில் பயனுள்ளதாகவும் இத்தினத்தின் அமைதிபெறுகிறேன்
அருமை என்ற சொல்லை தவிர வேறு இல்லை. பக்தியில் மூழ்கி திளைக்க வைக்கிறது. பாடிய விதம் அந்த அம்மையை வேண்டுவது நிச்சயம் அவள் இரங்குவாள் ! ஓம் சக்தி ! ஓம் மஹா பெரியவா நமஹ!💐
காஞ்சி காமாட்சி,காசி விசாலாட்சி,மாமதுரை மீனாட்சி,நாகை நீலாதயாட்சி. அம்பாள் கண் பார்வையில் அடியேன் நமஸ்காரங்கள்.தாயே நீங்கள் தான் மனம் வைத்து என் மகன் மகள் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.
காலையில் எழுந்தவுடனும் படுக்கப் போகும் முன்னும் இந்தப் பாடலைக் கேட்காமல் எதுவும் செய்வதில்லை. இடையில் தடைகள் ஏற்பட்டால் அந்த நாளில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மன சஞ்சலம் ஏற்படுகிறது. இது சத்தியமான உண்மை. இடையில் இரண்டு மூன்று இடத்தில் அம்மை காமாட்சி உமையே என்றும் சொல்கிறேன். ஓம் சக்தி.
இத்தனை வருடங்களாக மனதில் அம்பாளடியாள் வேண்டிக்கொண்டிருந்ததை ஒருமிக்க சேர்த்து வெளிப்படுத்தியதை போல் இருந்தது மிக்க நன்றி இனிமையான குரலில் பாடியதை கேட்டதன் மூலம் இனியாவது எங்கள் குறைகள் நிவர்த்தியாகும் ஆகட்டும்
A medicine to humanity to heal sufferings and sorrows by hearing Goddess Kamatchi virutham on this song . Pranams to the singers. PRANAMS to Goddess. Ramkumar
Really i love this song.. feeling so relax and happy.. feeling positive thoughts. I love this song. Lyrics are very beautiful and happy.. happiee to hear this song. Feeling blessed.
Vanakkam This song is very powerful. My life is very difficult, and sadly. Every day I have listened to this song. My life is Really very good and Fine. So always listen to this song Thankful and valgha valamudan.
Really a good start to hear it. In many Devi songs singers start with Viruththam and then come to the krithis. It is really a devoted feeling to hear it.
My childhood rememberance.as my amma veedu is very near to kamakshi temple, I used to hear daily at early morning this song from kamakshi temple kanchipuram. I was lucky.
அம்மா காமாட்சி தாயே மகளுக்கு சீக்கிரமா நிரந்தர வேலையை உன் கருணையால் குடுத்து விடம்மா❤
Avanga degree any exp iruka
❤❤
❤❤❤❤😂❤❤❤❤❤❤❤
அம்மா காஞ்சி காமாட்சி என் குடும்பமும் நானும் உலக மக்கள் அனைவரும் நோய் நொடி இல்லாமல் நல்லபடியாக சந்தோஷமாக இருக்க வேண்டும். என் கர்ம வினை தீர்த்து வை அம்மா காமாட்சி...🙏❤️🙏
Thaye jagathambige neeye thunai Amma 😢😢😢
கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது அம்மனிடம் நேராக பேசுவது போல் இருக்கிறது
தாயே காமாட்சி உன் வரிகளை பாடும்போது மனம் உருகி வரங்களை அள்ளித்தா
காமாட்சி அம்மன் அருள் இருந்தால் தான் மட்டுமே இந்தப் பாடலைக் கேட்க முடியும்.
எத்தனை ஜென்மங்கள் எடுத்தேனோ தெரியாது இப்பூமி தன்னிலம்மா.....அடியேனை ரட்சிக்க அட்டி செய்யதேயம்மா,அழகான கஞ்சியில் வாழும் என் தாயே காமாட்சி...
Excellent !!!
🙏🏻
Unmai, Kamakshiye gathi
🙏 காமாட்சி அம்மன் தாயே நின் திருவடி சரணம் சரணம் 🙏
பெற்ற தாயிடம் பிறந்த குழந்தை தாய்ப்பால் கேட்டு அழுகை செய்வதைப் போலவே அம்மா ஸ்ரீ காஞ்சிபுரம் காமாட்சியம்மனிடம் அடியேன் மிகவும் உரிமையுடன் நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன்.அம்மா எனது குடும்பம் கஷ்டமாக இருக்கிறது.அனைத்தும் அறிந்த பெற்ற தாய் நீதான் எங்களை காப்பாற்ற வேண்டும்.தாயே அம்பாளே நீதான் எனக்கு துணை.
மனது லேசானது இந்த பாடலை கேட்கும் போதெல்லாம்...🙏
இப்பாடலை நான் எப்பொழுது கேட்டாலும் என்னையறியாமல் என் கண்களிலிருந்து கண்ணீர்
வந்துவிடும் . என் தாயே தயாபரி உலக அன்னையே பாஹிமாம் பாஹிமாம்🙏🙏🙏
உயிரே கரைகிறது என்ன வரிகள் என்ன ராகம் தாயே சரணம்
இதனை கேட்டவுடன் என் மனக்கவலை தீர்ந்தது மனநிறைவாக உள்ளது இந்த கமாட்சிஅம்மனை பார்க்க வேண்டும் போல் உள்ளது❤❤
கண்களில் நீரை வரவைக்கும் விருத்தம் எல்லோர் மனதிலிருப்பதை எளிமையான முறையில் படத்தை மகப்பெரியவா திருவடி சரணம்
Lll su
@@sarathlalith8601 லூசா உன்னை யாரு எனக்கு ரிப்ளை பண்ண சொன்னா காட்டுமிராண்டி
தாயே காமாக்ஷி துணை. தாயாருடன் நேரில் உரிமையுடன் பேசுவது போல அழகான பாடல். இனிமையான குரல். நன்றி
அம்மாவிடம் நான் கேட்க நினைத்த கேள்விகள் அனைத்தும் எனக்காக கேட்கப்பட்டது போலிருந்தது எனக்கு மிகவும் பிடித்த வரிகள் எனக்காகவே எழுதப்பட்டது போல் இருந்தது காமாட்சி தாயே எனக்கு அருள் புரிம்மா 🙇🏼♀️🙏🙏🙏🙏🙏🙏
Omsakthi. Omsakthi omsakthi
You are right kamatchi ambal is also like our mom
Amma unnaiye ninaithu yen Vazzgai yai thodankinen ivalavu seekram adhai neye mudithu vittai inntha padal varigal unnai parthu nan ketkka ninaitha kelvigal so pathil solluma
Amma kamakshi thaye. Yen ammaku sekiram moksham kodu thaye.
தாயே காமாட்சி நீயே துணை எத்தனை முறை கேட்டாலும் கண்களில் நீர் வராமல் இருக்காது பாடலுக்கு தகுந்த உருக்கமான ராகங்கள் நெஞ்சை தொடுகின்றன காமாட்சி தாயே எல்லோரையும் ரக்ஷி
❤❤ குல தெய்வம் தாயே உன்னை நான் வணங்கி நான் சொல்லி கேட்க நினைத்ததை இந்த பாடல் வரிகள் மன நிறைவு தருகிறது.மிக்க நன்றி.தினமும் கேட்டு மனதில் பதிந்து விட்டடது.
Amma Amma Amma amma
L⁰
@@indranisiva8891jni
தாயிடம் ஒரு குழந்தை கேட்பது போல் எளிய நடையில் அமைந்த மனதிற்குள் புகுந்து காமாட்சி தாயிடம் நேரே பேசுவது போல் உள்ளது
Sakthi poorti arul puria vendum padmavathy
அம்மா காமாட்சி தாயே எனக்கு நீதி கூறி நியாயம் வழங்கிட நீதியரசியாக வா அம்மா🙏🙏🙏🙏😢😢😢
😢😢😢
மாயனது தங்கையே பரமனது மங்கையே அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே 🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே கம்ப காமாட்சி அண்ணையே எங்கள் குலம் காக்கும் நாயகியே உந்தன் பொற்பாதம் சரணம் அம்மா..
Ayya annai thaai devathai she is mother for shiva, vishnu brahma
@@logeshwaranpachayappan3429 me
தாயிடம் குழந்தை அடம் பிடிப்பது போல,இந்த பாடலின் ஒரு சில வரிகளை கேட்டதும், என்னையும் அறியாமல் புன்னகைசெய்தேன், மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அருமையான பாடல்...
Yes you are correct 🥺🙏
சரி@@nazeerarizwan1445
என் குடும்பத்தை காப்பாற்று தாயே
Jaya Jaya Sankara
Hara Hara Sankara
ஆழ் மனதைத் தொட்டு, முற்றிலுமாக அம்மை காமாட்சியம்மனிடம் சரணடையச் சொல்லும் அற்பதப்
பிரார்த்தனை.
அனுதினமும் காலை மாலை இருவேளையிலும் பாடி அருள்
வேண்டலாம்.
ஸ்ரீ காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பாதங்களுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.அம்மா என் மகன் மகள் திருமணம் நடத்த உந்தன் அருளும் ஆசியும் வேண்டும்.தாயே காப்பாற்ற வேண்டும்.
அருமையான பாடல் வரிகள். எதார்த்தமான உண்மை வரிகள்
கொள்ளை கொள்ளும் படங்கள்.
இனிமையான குரல்கள். வாழ்க வளமுடன்🎉🎊🎉🎊🎉🎊
அரசியல்பணம்சினிமா வேதனை கடவுளும் கோவிலும்தான்மகிழ்ச்சி
அன்னை காமாக்ஷி உமையே அகில புவனங்களை காத்தருள வேண்டும் அகிலாண்டேஸ்வரி தாயே உன் திருவடியே சரணம் காமாட்சியோடு மஹா பெரியவரும் இணைந்திருக்கும் காட்சி மகிழ்வைத் தருகிறது
அம்மா இந்த பாடலை நான் தினமும் எத்தனை முறை வேனாலும் கேட்பேன் அம்மா🙏🙏🙏🙏🙏🙏
Amma enaku kulanthai varam kodungal Amma 🙏🙏🙏🙏🙏
Nichayam kidaikkum amma
Kandippa kadikum. Nambikai thebai
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்
Lovlely voice.கேட்பதற்கு ரம்யமாக இருக்கிறது.ஓம் ஸ்ரீ காமாட்சியே போற்றி.
🙏🙏🙏🙏🙏.
தாயே காமாக்ஷி காப்பாற்ற வேண்டும் அம்மா என் மனக்கவலை நீங்கி நல்ல படியாக இருக்க அருள் புரியுனும்
அம்மா காமாட்சி நீ தான் என் குடும்பத்தினரை காத்து அருள வேண்டும்.
தினமும் இந்த பாடலை கேட்கிறேன் இனிமையாக வுள்ளது
காமாக்ஷி தாயே ஆபத்தில் இருந்து மகனை காப்பாத்தி தந்திடு தாயே ஓம்சக்தி தாயே துணை நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய் தாயே ஓம்சக்தி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
🌸🪔🙏
@@AASUSID , 🙏🙏🙏🙏🙏
H
Hh.x x
❤❤DXrc
என் அன்னையே அகிலம் போற்றும் தாயே அம்மையே உமையவளே வைஷ்ஷு மாதா வே போற்றி நின் திரு பொற்பாதம். போற்றி
எனக்கு விருத்தம் பற்றி தெரியாது, பாடலாக கேட்க பிரமாதம், என் வேதனை பறந்துவிட்டது. நம்பிக்கை மேம்படுகிறது. குரல் கணீர்.. keep it up......
Nice song
தினம் ஒரு தடவை கேட்டால்தான் மனம் அமைதி தேவி காமாக்ஷி சரணம்
இதை கேட்டால் மனதுக்கு நிம்மதி யாக இருக்கு🙏🙏🙏
என்னுடைய பிறந்த ஊர் காஞ்சி இந்த பாடலைகேட்கும்போதுஎன்தாயிடம்கெஞ்சளதுபோல உணர்கிறேன் பலவருடங்களாகோஏதேதோ கண்ணில்பட்டுதினமும் பாட்டுகள் கேட்டுவிட்டேன் என்னுடைய எண்டபத்துமுன்றாவதுவயதில் பயனுள்ளதாகவும் இத்தினத்தின் அமைதிபெறுகிறேன்
அன்னை தாயே காமாட்சி நீயே துணை என் குடும்பத்தில் உள்ள குறைகளை நேரடியாக சொல்வது போல் உள்ளது குறைகளை தீரும்மா
அம்மா தாயே காமாக்ஷி தாயே சீக்கிரம் எங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைங்க தாயே 👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐
அம்மா 🙏🙏 காமட்ச் சி 🙏🙏 காப்பாற்ற ம் மா 🙏🙏 தாயே 🙏🙏
இப்பாடலை கேட்கும் போது தாய்க்கும் மகளுக்கும் உள்ள பக்தி கலந்த ஓர் உரிமையும் பிணைப்பும் இருப்பதை உணர்கிறேன்.🙏🙏🙏🙏🙏
Periyava charanam
@@memamiyar8098 l
நான் இப்போது தான் இந்த பாடலை கேட்கிறேன் என் கண்கள் என் கட்டுப்பாட்டில் இல்லை கண்ணீராய் பெருகியது, என் தாயே உன் பதம் பணிந்தேன் அம்மா🙏🙏🙏🙏
அருமை என்ற சொல்லை தவிர வேறு இல்லை. பக்தியில் மூழ்கி திளைக்க வைக்கிறது.
பாடிய விதம் அந்த அம்மையை வேண்டுவது நிச்சயம் அவள் இரங்குவாள் !
ஓம் சக்தி !
ஓம் மஹா பெரியவா நமஹ!💐
U CBI feni
Lmmtmgmltltg TT t6 ml lmtt ll😅😮😮 ll😮😮 ll l ll mt😮 ll ll lg t TM ll lt😮tlgl tttmltlm😮lt😮 ll l ll ll😮 ll ll ll je
ஓம் மஹாபெரியவா சரணம்
அம்மா காமாட்சி யே காப்பாற்ற வேண்டும் அநுக்கிரகம் அருளுவேன்டும்🙏
அருமை, கேட்க கேட்க பரவசம். அருள் தரும் காமாட்சி தாயே சரணம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
காஞ்சி காமாட்சி காசி விசாலாட்சி அம்மா அம்மா தாயே அம்மா தாயஅம்மா அம்மா தாயே அம்மா தாயே அனைவரையும் காத்திருந்து இரட்சிகாத்திருந்து இரட்சிப்பாய் தாயே
மிக மிக அருமையான வரிகள் , குரல் வளம். மிக்க நன்றி அம்மா
காமாட்சியே சரணம் இனிமையான குரல் தினமும் கேட்கிறேன்
காஞ்சி காமாட்சி,காசி விசாலாட்சி,மாமதுரை மீனாட்சி,நாகை நீலாதயாட்சி. அம்பாள் கண் பார்வையில் அடியேன் நமஸ்காரங்கள்.தாயே நீங்கள் தான் மனம் வைத்து என் மகன் மகள் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.
Shri Kamakshi Devikku Namaskaram 🙏 🙏 En kudumbathirkku Vamsa Vrithi Anugraham Seiya Vendum 🙏🙏🙏Thaye Para sakthi 🙏🙏
தாயே இந்த பாடலை தினமும் காலையில் நான் கேட்பேன் உண்ணை நேரில் வந்து பார்க்க வேண்டும் அம்மா 🎉
அம்மா சரணம் தாயே. உன் பாதாரவிந்தமே சரணம் அம்மா.
நான் படித்து படித்து இப்போ நன்றாக பாட ஆரம்பித்து விட்டேன் நன்றி அம்மா
Sooooo divine ....கருணை தெய்வம் காமாக்ஷியை கண்முன்னே கொண்டு நிறுத்தும் ; கேட்க கேட்க சலிக்காத பாடல் 🙏🙏🙏🙏
Absolutely true'
என்பேரனுக்கு M. B. A kiddaikka arulpurivaai thaye👏
காலையில் எழுந்தவுடனும் படுக்கப் போகும் முன்னும் இந்தப் பாடலைக் கேட்காமல் எதுவும் செய்வதில்லை. இடையில் தடைகள் ஏற்பட்டால் அந்த நாளில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மன சஞ்சலம் ஏற்படுகிறது. இது சத்தியமான உண்மை. இடையில் இரண்டு மூன்று இடத்தில் அம்மை காமாட்சி உமையே என்றும் சொல்கிறேன். ஓம் சக்தி.
Nengal vendiyathu niraivera Kamakshi Thaye udan irupal🙏
Very very nice and meaningful song dragging Amman near us excellent.Singers also blessed.
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் சுபெர்ப் பாடல்
Super.AMMA KAMAKSHI RAKSHIPAY INTHA ULAGATHIN COVID ENUM VYADHIYAI. AMMA KARUNAISEIVAI .🙏🙏🙏🙏🙏🙏
காலையிலும் படுப்பதற்கு முன்னும் இந்த பாடலைக் கேட்காமல் இருந்தால் அன்றைய பொழுது நன்றாக இருக்காது. மிக்க நன்றி
❤❤❤❤❤❤❤❤❤❤p❤❤❤❤❤❤❤❤❤qqq
இத்தனை வருடங்களாக மனதில் அம்பாளடியாள் வேண்டிக்கொண்டிருந்ததை ஒருமிக்க சேர்த்து வெளிப்படுத்தியதை போல் இருந்தது மிக்க நன்றி இனிமையான குரலில் பாடியதை கேட்டதன் மூலம் இனியாவது எங்கள் குறைகள் நிவர்த்தியாகும் ஆகட்டும்
Hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh
@@kalyanaramankavacheri1183 :Excuseme. What exactly do u want 2 convey?.,
211411
Om namah shivaya namah Om
ந
இனிமையான குரல் மனதிற்க்குஇதமாகவுள்ளதுதினமும்கேட்க்கறேன்காமாட்சியேகாப்பாத்துதாய
Kanchi Maha Periyava has written this Kamakshi virutham. Very nice.
தாயே என் மகனுக்கு மிகவும் பிடித்த வேலை வாய்ப்பு அவன் தற்போது உள்ள இடத்தில் கிடைக்க வழி காட்ட வேண்டும் தாயே
ஓம் ஶ்ரீ காமாக்ஷி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
நன்றி. அருமை.🙏🙏
dhinamum oru muraiyavathu Ketkath thoondu devotional songs mana amaithiku aru maruthu Om Kamatchi thaye Potri
அம்மா தாயே இனி அமையப்போகும் அரசு ( BJP or Cong ) அனைவருக்குமான, வளர்ச்சிக்கான
அரசா அமையனும் தாயே ...
அகிலம் ஆள்பவளே... அகிலாண்ட ஈஸ்வரியே ... நவகிரக நாயகி காஞ்சி காமாட்சி தயே ... அருள்புரிவாய் அம்மா.
நான் மஹா பெரியவாள நேரில் பார்த்ததில்லை. காமாட்சியையும் பார்த்ததில்லை. இதைக் கேட்கும்போது இருவரையும் நேரில் பார்த்தது போல் இருக்கிறது.
தாயே காமாட்சிதாயே பேத்தியின் இருதய தூவாரத்தை சரி செய்து விடம்மா உன் கருணையாலம்மா❤
Thaya neye thunai
பாடல் வரிகளின் வார்த்தைகளை தந்ததற்கு மிக்க நன்றி.அருமையான வார்த்தைகள்
Sri Kamachi Amman Samatha Eagambaranadher thiruvadigala Saranam.
@@srinivassrinivasan1000 9
மனிதரில் தாளத துன்பம் வந்த போது அம்மா வின் பாடல் வரிகளை நினைத்து அந்த துன்பம் எனை விட்டுப் போனது என்வாழ்வில் நான் கண்ட நிஜம்
தாயே, என் மகளின் ஆரோகியத்தை காப்பாற்று. நீயே துணை
Periyava charanam
A medicine to humanity to heal sufferings and sorrows by hearing Goddess Kamatchi virutham on this song . Pranams to the singers. PRANAMS to Goddess. Ramkumar
Excellent video kannil neer varugirathu 🙏🙏🙏🙏
என்ம மகனுக்குஆரோக்யமான குழந்தை வரம் தாரும் அம்மா
Thathasthu
வரிகள் அவ்வளவு அழகு.இனிமை கமாட்ஷி நேரில் கண்ட திருப்தி. வழங்க no words.எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.நன்றி மா வாழ்க வளமுடன்
Thank you for uploading very pleasant to listen, can visualise Kamakshi Amman 🙏🙏
1qf
P
🙏🏻❤👍
அருமையான இனிமையான குரல்.
நல்ல பக்தியான பாடல்.
மீண்டும் மீண்டும் கேட்டு பாடுகிறேன்.🙏🙏🙏🙏🙏
என்ன ஒரு உரிமை வார்த்தைகளில்... தாயிடம் மட்டுமேசாத்தியம்... கேட்கும் ஒவ்வொருவருக்கும் பொருந்துகிறது.. அதனால் மனம் ஒன்றுகிறது... 🙏🙏🙏🙏
Jaya jaya jagathambe sive jaya jaya Kamakshi saranam nin padam Amma
எனக்கு வார்தைகள் வரவில்லை வருணிக்க அவ்வளவு அற்புதம் குறைகளை தீர்ப்பாய் காமாட்சி 🙏🙏🙏🙏
அம்மா காமாட்சி தாய் என் வலிகள் யாவும் நீங்கும் என்று கூறி நான் இன்று உன்னை சரணடை தேன்
காமாட்சி என் குறைகளை தீர்த்திடம்மா .
migavum mana amaithi petren mikka mika nandri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very nice...kamakshi ambal neril tharisanam seitha pakkiyam kedaikurathu intha paadal kettal
அம்மை காமாட்சி தாயே போற்றி ஓம்
வணக்கம்.அருமையான பாடல், மிகச் சிறந்த குரல் வளம்.மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
Really i love this song.. feeling so relax and happy.. feeling positive thoughts. I love this song. Lyrics are very beautiful and happy.. happiee to hear this song. Feeling blessed.
glo
look good l
Vanakkam This song is very powerful. My life is very difficult, and sadly. Every day I have listened to this song. My life is Really very good and Fine. So always listen to this song Thankful and valgha valamudan.
Romba nalla arthangal ovoru variyilum. SUPER
இதை தினமும் பாடுகிறேன் அருமை.ஆனால் அம்மனை சதிகாரி என்பது மட்டும் பிடிப்பதில்லை.அவள் கருணைக்கடல்.நம் கர்மாவினால் துன்பங்கள் அனுபவிக்கின்றோம்.
Correct. ஆனால் எழுதியது காஞ்சி பெரியவா. அவ்வளவு உரிமை அவருக்கு
Really a good start to hear it. In many Devi songs singers start with Viruththam and then come to the krithis. It is really a devoted feeling to hear it.
89
தாயே காமாக்ஷி சரணம் பெரியவா சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🌺🌸🌼🏵️
ழவபப
அழகான தஞ்சையில் புகழாக வாழ்ந்திடும் பங்காரு காமாட்சியே __
அம்மா தாயே காமாட்சி உன் பாடலை கேட்கும்போது கண்களில் நீர் வருகிறது இந்த ஜென்மம் போதும் என்னை கடைகன் பாரும் அம்மா
Many thanks to this song writer and singer. Om Shri Kamakshiye thunai namakku
🙏🔱👌 கேட்க கேட்க பக்தி பரவசமாக இருக்கு 🙏
Kamakshi virutham ketukum boathu manathuku nimmayai alikirathu ketu konde irukalaam tondrugirathu....edhai ninaithu naam vendikiromo kandippaga nadanthu vidum nambikai varugirathu..mikka nandri..🙏🙏🙏🙏
Kamakshi ammane poatri🙏🙏🙏
காமாக்ஷி அம்மன் தாயே காப்பாற்ற வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏
கேட்க மனதுக்கு இனிமையாக இருக்கிறது மனது அமைதியடைகிறது
My childhood rememberance.as my amma veedu is very near to kamakshi temple, I used to hear daily at early morning this song from kamakshi temple kanchipuram. I was lucky.
All fraud. Sex madam
Yes, really poorva punniyam!😊
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே
Arumai arumai.
Kamakshi Amman thunai