நித்யஸ்ரீ மகாதேவனின் சகல சௌபாக்கியங்களும் தந்திடும் காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஸ்தோத்திரம்

Sdílet
Vložit
  • čas přidán 27. 09. 2017
  • சகல சௌபாக்கியங்களும் தந்திடும் காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஸ்தோத்திரம்- NITHYASRI MAHADEVAN.
    Music By Sivapuranam D.V.Ramani
    CLICK THE LINK BELOW FOR MORE TRADITIONAL MANTHRAS
    ------------------------------------------------------------------------------------------------------------
    SRI LALITHA TRISHATI • SRI LALITHA THRISHATI ...
    LALITHA SAHASRANAMAM • SRI LALITHA SAHASRANAM...
    SRI LALITHA-9-MANTHRAS • SRI LALITHA- 9 MANTHRA...
    NAVARATHRI DEVIYAR • நவராத்திரி தேவியர்-உத்...
    MAHALAKSHMI
    --------------------------
    MAHALAKSHMI SAHASRANAMAM czcams.com/video/XVmzlLhkwHch/video.htmlttps://y...
    MAHALAKSHMI SUPRABHATHAM • Sri Mahalakshmi Suprab...
    MAHALAKSHMI GADHYAM • Sri Mahalakshmi Gadhya...
    LAKSHMI VARUVOY/UTHRA • உத்ரா உன்னிகிருஷ்ணனின்...
    -
    BAGYANGAL THARUM/UTHRA • BAGYANGAL THARUM LAKSH...
    SRI VENKATESWARA GADHYAM • Sri Venkateswara Gadhy...
    SRI MURUGAN
    -----------------------
    SATHRU SAMHARA VEL PADHIHAM • Sarva Sathru Samhaarav...
    SATHRU SAMHARA TRISASTHEE • எதிரிகளின் சூழ்ச்சிகளை...
    PAHAI KADIDHAL • PAGAI KADIDHAL-VERY PO...
    VEL MARAL MAHA MANTHRAM • வேல் மாறல் மஹா மந்திரம...
    SUBRAMANYA BUJANGAM • SRI SUBRAMANYA BUJANGA...
    KANDAR KALI VENBA • திருச்செந்தூர் கந்தர்க...
    PANCHAMIRDHA VANNAM • PANCHAMIRDHA VANNAM-BE...
    SHANMUGA KAVASAM / nfitjmq5x
    ----------------------------------------------------------------------------------------------------------
    ,
    #SrikamakshiStothram #NithyasreeMahadevan #ArutperumjothiAudio
    Sung By - Nithyasri Mahadevan
    Music - Sivapuranam D.V.Ramani
    Produced By - Arutperumjothi Audio
    ----------------------------------------------------------------------------------------------------------
    You can Download this Song From iTunes by clicking the below link
    itunes.apple.com/album/id1384...
    ------------------------------------------------------------------------------------------------------------
  • Hudba

Komentáře • 1,1K

  • @user-kj8hn2np4t
    @user-kj8hn2np4t Před 3 lety +21

    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாட்சி உமையே
    மங்களஞ்சேர் கச்சிநகர் மன்னுகா மாட்சிமிசைத்
    துங்கமுள நற்பதிகஞ் சொல்லவே - திங்கட்
    புயமருவும் பணியணியும் பரமனுளந் தனின்மகிழுங்
    கயமுகவைங் கரனிருதாள் காப்பு.
    நூல்
    சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி
    சோதியா நின்ற வுமையே.
    சுக்கிர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள்
    துன்பத்தை நீக்கி விடுவாய்.
    சிந்தைதனில் உன்பாதந் தன்னையே தொழுமவர்கள்
    துயரத்தை மாற்றி விடுவாய்
    ஜெகமெலா முன்மாய்கை புகழவென்னாலாமோ
    சிறியனால் முடிந்திராது
    சொந்தவுன் மைந்தனா மெந்தனை யிரட்சிக்கச்
    சிறிய கடனுன்னதம்மா.
    சிவசிவ மகேஸ்வரி பரமனிட யீஸ்வரி
    சிரோன்மணி மனோன்மணியு நீ.
    அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி
    யனாத ரட்சகியும் நீயே,
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அன்னை காமாட்சி உமையே.
    பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது
    பாடகந் தண்டை கொலுசும்,
    பச்சை வைடூரிய மிச்சையாய் இழைத்திட்ட
    - பாதச் சிலம்பி னொலியும்,
    முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
    மோகன மாலை யழகும் ;
    முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால்
    முடிந்திட்ட தாலி யழகும் ,
    சுத்தமா யிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்
    செங்கையில் பொன்கங்கணம்,
    ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற
    சிறுகாது கொப்பி னழகும்,
    அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை
    அடியனாற் சொல்லத் திறமோ,
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அம்மை காமாட்சி உமையே.
    கெதியாக உந்தனைக் கொண்டாடி நினதுமுன்
    குறைகளைச் சொல்லி நின்றும்,
    கொடுமையா யென்மீதில் வறுமையை வைத்துநீ
    குழப்பமா யிருப்ப தேனோ
    விதியீது,நைந்துநான் அறியாம லுந்தனைச்
    சதமாக நம்பி னேனே
    சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க
    சாதக முனக் கிலையோ
    மதிபோல வொளியுற்ற புகழ்நெடுந் கரமுடைய
    மதகஜனை யீன்ற தாயே.
    மாயனிட தங்கையே பரமனது மங்கையே
    மயானத்தில் நின்ற வுமையே
    அதிகாரி யென்றுதா னாசையாய் நம்பினேன்
    அன்பு வைத்தென்னை யாள்வாய்,
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அம்மை காமாட்சி உமையே.
    பூமியிற் பிள்ளையாய் பிறந்தும் வளர்ந்தும்நான்
    பேரான ஸ்தலமு மறியேன்
    பெரியோர்கள் தரிசன மொருநாளும் கண்டுநான்
    போற்றிக் கொண்டாடி யறியேன்,
    வாமியென்றுனைச் சிவகாமி யென்றே சொல்லி,
    வாயினாற் பாடியறியேன்,
    மாதா பிதாவினது பாதத்தை நானுமே
    வணங்கியொரு நாளுமறியேன்,
    சாமியென்றே எண்ணிச் சதுருடன் கைகூப்பிச்
    சரணங்கள் செய்து மறியேன்,
    சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு,
    சாஷ்டாங்க தெண்ட னறியேன்,
    ஆமிந்த பூமியிலடியனைப் போல்மூடன்
    ஆச்சி நீ கண்ட துண்டோ,
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அம்மை காமாட்சி உமையே.
    பெற்றதா என்றுன்னை மெத்தவும் நம்பிநான்
    பிரியமாயிருந்த னம்மா,
    மெத்தனம் உடையை என்றறியாது நானுன்
    புருஷனை மறந்தனம்மா,
    பித்தனாயிருந்து முன் சித்தமிரங்காமல்
    பராமுகம் பார்த்திருந்தால்,
    பாலன் யானெப்படி விசனமில்லாமலே
    பாங்குட னிருப்பதம்மா,
    இத்தனை மோசங்களாகாது ஆகாது
    இது தர்மமல்ல வம்மா
    எந்தனை ரக்ஷிக்க சிந்தனைகளில்லையோ
    யிதுநீதி யல்லவம்மா,
    அத்தி முகனாசையாலிப் புத்திரனை மறந்தையோ
    அதை யெனக்கருள் புரிகுவாய்
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அம்மை காமாட்சி உமையே.
    மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ
    மணி மந்தர காரிநீயே
    மாய சொரூபி நீ மகேஸ்வரியுமானநீ
    மலையரையன் மகளானநீ,
    தாயே மீனாட்சி நீ சற்குணவல்லி நீ,
    தயாநிதி விசாலாட்சி நீ
    தரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும் நீ
    சரவணனை யீன்ற வளும் நீ,
    பேய்களுடனாடி நீ அத்தனிட பாகமதில்
    பேர்பெற வளர்த்தவளும் நீ,
    பிரவணசொரூபி நீ, பிரசன்னவல்லி நீ
    பிரிய வுண்ணாமுலையு நீ
    ஆயிமகமாயு நீ ஆனந்தவல்லி நீ
    அகிலாண்டவல்லி நீயே
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அம்மை காமாட்சி உமையே.
    பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்றதாய்
    புத்திகளைச் சொல்லவில்லையோ,
    பேய்பிள்ளை யானாலும் தான்பெற்ற பிள்ளையை
    பிரியமாய் வளர்க்க வில்லையோ,
    கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய் விட்டுக்
    கதறி நானழுத குரலில்,
    கடுகதனிலெட்டிலொரு கூறுமதிலாகிலுன்
    காதினுள் நுழைந்த தில்லையோ
    இல்லாத வன்மங்க ளென்மீதி லேனம்மா
    இனி விடுவதில்லை சும்மா,
    இருவரும் மடிபிடித்துச் தெருவதனில் வீழ்வதும்
    இதுதரும மல்ல வம்மா,
    எல்லாரு முன்னையே சொல்லியே ஏசுவார்
    ஏதும் நீதியல்ல வம்மா,
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அம்மை காமாட்சி உமையே.

  • @kuberasurabi1862
    @kuberasurabi1862 Před 10 měsíci +2

    என் தாய் காமாட்சியை பாடுவதை கேட்டு என் உடம்பெல்லாம் மெய்சிலிர்த்து கன்னீர் அரிவியாய் பெறுகுகிறது

  • @rathinamrathnarathna3127
    @rathinamrathnarathna3127 Před 6 měsíci

    மாயவன் தங்கை நீ மரகத வல்லிநீ
    மணிமந்திர காரிநீயே
    மாயசொ ரூபிநீ மகேஸ்வரியு மானநீ
    மலையரை யன்மக ளானநீ
    தாயே மீனாட்சிநீ சற்குண வல்லிநீ
    தயாநிதி விசாலாட்சிநீ,
    தாரணியில் பெயர் பெற்ற பெரிய நாயகியும்நீ
    சரவணனை யீன்ற வளும்நீ
    பேய்களுடனாடிநீ அத்தனிட பாகமதில்
    பேறுபெற வளர்ந்த வளும்நீ,
    பிரணவசொரூபிநீ பிரசன்ன வல்லிநீ
    பிரியவுண் ணாமுலையுநீ
    ஆயி மகமாயி நீ ஆனந்தவல்லி நீ
    அகிலாண்டவல்லி நீயே
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அம்மை காமாட்சி யுமையே. [ 6 ]
    பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்றதாய்
    புத்திகளைச் சொல்லவில்லையோ,
    பேய்பிள்ளை யானாலும் தான் பெற்ற பிள்ளையை
    பிரியமாய் வளர்க்க வில்லையோ
    கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய் விட்டுக்
    கதறி நானழுத குரலில்,
    கடுகதனிலெட்டிலொரு கூறுவதி லாகிலுன்
    காதி னில் நுழைந்த தில்லையோ,
    இல்லாத வன் மங்களென் மீதிலேனம்மா
    இனி விடுவதில்லை சும்மா
    இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வது
    இதுதரும மல்ல வம்மா,
    எல்லாரு முன்னையே சொல்லியே யேசுவார்
    அது நீதியல்ல வம்மா,
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அம்மை காமாட்சி யுமையே. [ 7 ]
    முன்னையோர் சென்மாந்திர மேனென்ன பாவங்கள்
    இம் மூடன் செய்தா னம்மா
    மெய்யென்று பொய்சொல்லி கைதனிற் பொருள்தட்டி
    மோசங்கள் பண்ணினேனோ,
    என்னமோ தெரியாது இக்கணந் தன்னிலே
    இக்கட்டு வந்த தம்மா,
    ஏழைநான் செய்தபிழை தாய்பொறுத்தருள் தந்து
    என்கவலை தீரு மம்மா.
    சின்னங்களாகாது ஜெயமில்லையோ தாயே
    சிறுநாண மாகுதம்மா,
    சிந்தனைக ளென்மீதில் வைத்து நற்பாக்கியமருள்
    சிவசக்தி காமாட்சி நீ
    அன்னவாகனமேறி யானந்தமாக வுன்
    அடியேன் முன்வந்து நிற்பாய்,
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அம்மை காமாட்சி யுமையே. [ 8 ]
    எந்தனைப் போலவே செனன மெடுத்தோர்கள்
    இன்பமாய் வாழ்ந் திருக்க,
    யான் செய்த பாவமோ யித்தனை வறுமையினுள்
    உன்னடியேன் தவிப்பதம்மா,
    உன்னையே துணையென் றுறுதியாய் நம்பினேன்
    உன் பாதஞ் சாட்சியாக
    உன்னையன்றி வேறுதுணை யினியாரை யுங்காணேன்
    உலகந்தனி லெந்தனுக்கு
    பிள்ளை யென்றெண்ணி நீ சொல்லாம லென்வறுமை
    போக்கடித் தென்னைரட்சி,
    பூலோக மெச்சவே பாலன் மார்க்கண்டன்போல்
    பிரியமாய்க் காத்திடம்மா,
    அன்னையே யின்னமுன்ன டியேனை ரட்சிக்க
    அட்டி செய்யா தேயம்மா,
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அம்மை காமாட்சி யுமையே. [ 9 ]
    பாரதனிலுள்ளவும் பக்கியத்தோடென்னைப்
    பாங்குட னிரட்சிக்கவும்
    பக்தியாய் உன்பாதம் நித்தந் தரிசித்த
    பாலருக் கருள் புரியவும்,
    சீர்பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல்
    செங்கலிய னணு காமலும்,
    சேயனிட பாக்கியஞ் செல்வங்களைத் தந்து
    ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்,
    பேர்பெற்ற காலனைப் பின்தொடர வொட்டாமற்
    பிரியமாய்க் காத்திடம்மா,
    பிரியமாயுன்மீதில் சிறுயனான் சொன்னகவி
    பிழைகளைப் பொறுத்து ரட்சி,
    ஆறதனில் மணல் குவித் தரியபூசை செய்தவென்
    னம்மையேகாம்பரி நீயே,
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அம்மை காமாட்சி யுமையே. [ 10 ]

  • @divyamadhan419
    @divyamadhan419 Před 2 lety +48

    சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி
    சோதியா நின்ற வுமையே.
    சுக்கிர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள்
    துன்பத்தை நீக்கி விடுவாய்.
    சிந்தைதனில் உன்பாதந் தன்னையே தொழுமவர்கள்
    துயரத்தை மாற்றி விடுவாய்
    ஜெகமெலா முன்மாய்கை புகழவென்னாலாமோ
    சிறியனால் முடிந்திராது
    சொந்தவுன் மைந்தனா மெந்தனை யிரட்சிக்கச்
    சிறிய கடனுன்னதம்மா.
    சிவசிவ மகேஸ்வரி பரமனிட யீஸ்வரி
    சிரோன்மணி மனோன்மணியு நீ.
    அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி
    யனாத ரட்சகியும் நீயே,
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அன்னை காமாட்சி உமையே.
    பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது
    பாடகந் தண்டை கொலுசும்,
    பச்சை வைடூரிய மிச்சையாய் இழைத்திட்ட
    - பாதச் சிலம்பி னொலியும்,
    முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
    மோகன மாலை யழகும் ;
    முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால்
    முடிந்திட்ட தாலி யழகும் ,
    சுத்தமா யிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்
    செங்கையில் பொன்கங்கணம்,
    ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற
    சிறுகாது கொப்பி னழகும்,
    அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை
    அடியனாற் சொல்லத் திறமோ,
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அம்மை காமாட்சி உமையே

  • @kumarm3634
    @kumarm3634 Před 2 lety +7

    அருமையானகுரல் வாழ்கவளமுடன்....தாயேகாமாட்சி சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு தில்லை.

  • @kathirvelchitra5527
    @kathirvelchitra5527 Před 2 lety +2

    மயானத்தில் நின்ற வுமையே
    அதிகாரி யென்றுதா னாசையாய் நம்பினேன்
    அன்பு வைத்தென்னை யாள்வாய்,
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அம்மை காமாட்சி உமையே.
    பூமியிற் பிள்ளையாய் பிறந்தும் வளர்ந்தும்நான்
    பேரான ஸ்தலமு மறியேன்
    பெரியோர்கள் தரிசன மொருநாளும் கண்டுநான்
    போற்றிக் கொண்டாடி யறியேன்,
    வாமியென்றுனைச் சிவகாமி யென்றே சொல்லி,
    வாயினாற் பாடியறியேன்,
    மாதா பிதாவினது பாதத்தை நானுமே
    வணங்கியொரு நாளுமறியேன்,
    சாமியென்றே எண்ணிச் சதுருடன் கைகூப்பிச்
    சரணங்கள் செய்து மறியேன்,
    சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு,
    சாஷ்டாங்க தெண்ட னறியேன்,
    ஆமிந்த பூமியிலடியனைப் போல்மூடன்
    ஆச்சி நீ கண்ட துண்டோ,
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அம்மை காமாட்சி உமையே.
    பெற்றதா என்றுன்னை மெத்தவும் நம்பிநான்
    பிரியமாயிருந்த னம்மா,
    மெத்தனம் உடையை என்றறியாது நானுன்
    புருஷனை மறந்தனம்மா,
    பித்தனாயிருந்து முன் சித்தமிரங்காமல்
    பராமுகம் பார்த்திருந்தால்,
    பாலன் யானெப்படி விசனமில்லாமலே
    பாங்குட னிருப்பதம்மா,
    இத்தனை மோசங்களாகாது ஆகாது
    இது தர்மமல்ல வம்மா
    எந்தனை ரக்ஷிக்க சிந்தனைகளில்லையோ
    யிதுநீதி யல்லவம்மா,
    அத்தி முகனாசையாலிப் புத்திரனை மறந்தையோ
    அதை யெனக்கருள் புரிகுவாய்
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அம்மை காமாட்சி உமையே.
    மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ
    மணி மந்தர காரிநீயே
    மாய சொரூபி நீ மகேஸ்வரியுமானநீ
    மலையரையன் மகளானநீ,
    தாயே மீனாட்சி நீ சற்குணவல்லி நீ,
    தயாநிதி விசாலாட்சி நீ
    தரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும் நீ
    சரவணனை யீன்ற வளும் நீ,
    பேய்களுடனாடி நீ அத்தனிட பாகமதில்
    பேர்பெற வளர்த்தவளும் நீ,
    பிரவணசொரூபி நீ, பிரசன்னவல்லி நீ
    பிரிய வுண்ணாமுலையு நீ
    ஆயிமகமாயு நீ ஆனந்தவல்லி நீ
    அகிலாண்டவல்லி நீயே
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அம்

  • @lillybhuvaragaswamy195
    @lillybhuvaragaswamy195 Před měsícem

    Thanq nithyasri for beautifully singing this adorable my favorite divine song.,,,,,,

  • @SaravananSaravanan-qi4vu
    @SaravananSaravanan-qi4vu Před 2 lety +17

    தினமும் இந்த பாடல் கேட்பது எனக்கு ஒரு கலை கடமையாகும்.❤️👍🙏

  • @murugesan805
    @murugesan805 Před rokem +12

    அன்னை காமாட்சியின் பாடலைத்தான் பாராயணம் செய்ய விரும்புகிறோம்.
    கண்ட கண்ட விளம்பரங்கள்
    தேவையற்றது.
    மிக்க நன்றி.
    *இனிய வாழ்த்துக்கள்.*
    *வாழ்க வளமுடன்.*

  • @divyamadhan419
    @divyamadhan419 Před 2 lety +1

    மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ
    மணி மந்தர காரிநீயே
    மாய சொரூபி நீ மகேஸ்வரியுமானநீ
    மலையரையன் மகளானநீ,
    தாயே மீனாட்சி நீ சற்குணவல்லி நீ,
    தயாநிதி விசாலாட்சி நீ
    தரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும் நீ
    சரவணனை யீன்ற வளும் நீ,
    பேய்களுடனாடி நீ அத்தனிட பாகமதில்
    பேர்பெற வளர்த்தவளும் நீ,
    பிரவணசொரூபி நீ, பிரசன்னவல்லி நீ
    பிரிய வுண்ணாமுலையு நீ
    ஆயிமகமாயு நீ ஆனந்தவல்லி நீ
    அகிலாண்டவல்லி நீயே
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அம்மை காமாட்சி உமையே.
    பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்றதாய்
    புத்திகளைச் சொல்லவில்லையோ,
    பேய்பிள்ளை யானாலும் தான்பெற்ற பிள்ளையை
    பிரியமாய் வளர்க்க வில்லையோ,
    கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய் விட்டுக்
    கதறி நானழுத குரலில்,
    கடுகதனிலெட்டிலொரு கூறுமதிலாகிலுன்
    காதினுள் நுழைந்த தில்லையோ
    இல்லாத வன்மங்க ளென்மீதி லேனம்மா
    இனி விடுவதில்லை சும்மா,
    இருவரும் மடிபிடித்துச் தெருவதனில் வீழ்வதும்
    இதுதரும மல்ல வம்மா,
    எல்லாரு முன்னையே சொல்லியே ஏசுவார்
    ஏதும் நீதியல்ல வம்மா,
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அம்மை காமாட்சி உமையே.

    • @ramachandranraveenthiran2826
      @ramachandranraveenthiran2826 Před rokem

      இந்த ஸ்தோத்திரம் முழுவதையும் தந்த நல் இதயத்தை வணங்குகிறேன்

  • @ellenkay7146
    @ellenkay7146 Před 22 dny

    மிகவும் அருமையான குரலில் எங்கள் அன்னை ஶ்ரீ காமாட்சி ஸ்லோகம் கேட்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி

  • @kumarm3634
    @kumarm3634 Před 2 lety +14

    அம்மைகாமாட்சி தாயே சரணம்சரணம்சரணம்..நித்யஶ்ரீ வாழ்க பல்லாண்டு..மோட்சகுரு தில்லை.

  • @kesavannagalakshmi904
    @kesavannagalakshmi904 Před 2 lety +18

    ஆதிசங்கரர் மட்டுமே கண்ட காமாட்சி அம்மனை அனைவரையும் காமாட்சி அம்மனை காண வைத்தது நித்யஸ்ரீ அவர்களின் லயிப்பான குரலில் கண்டு மகிழ்ச்சி. பல்லாண்டு இனிய குரல் வளமுடன் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்

    • @gunasekarapandian4543
      @gunasekarapandian4543 Před 2 lety

    • @shivapuzah3533
      @shivapuzah3533 Před 2 lety +1

      என் உடல் சிலிர்த்தது என்ன அருமையான பாடல் அம்மா அருமை அம்மா அம்பிகையின் அருள் கூர்ந்து கவனித்து பாடிய பாடல் ஒன்றும் சொல்வதற்கே வார்த்தை இல்லை அருமை

    • @dhanalakshmlbestsone1967
      @dhanalakshmlbestsone1967 Před 2 lety

      A rumi

    • @kamatchismile3932
      @kamatchismile3932 Před 2 lety +1

      ஆமாம் என் குலதெய்வம் காமாட்சி அம்மன் 🙏 செவ்வாய் கிழமை அன்று காலை கனவில் தோன்றி நான் பார்த்து மகிழ்ந்தேன் அதுவே என் வாழ்க்கை வரம் 🙏🙏🙏 ஐந்து மாதங்கள் முன்பு

    • @veerapandiyankunjidhapatha3899
      @veerapandiyankunjidhapatha3899 Před 2 lety

      Om kanchi kanchi sarnam

  • @tractorarunk3637
    @tractorarunk3637 Před 2 lety +2

    என்குலததெய்வமே தாயே காமாட்சி அம்மா என்னைஎன்னைஇரட்சித்துகாப்பாயே சரணம் சரணம் சரணம்👃👃👃👃👃👃👃👃👃👃👃👃🍎🍇🍌🍒🍓🌺🌷🌹🍁🌸🍂🍁

  • @JEYASURIAN
    @JEYASURIAN Před 3 lety +14

    பாடலின் பொருள் உணர்ந்து மனம் உருகி பாடி உள்ளார். நாமே அதே உணர்வோடு பாடுவது போல் உள்ளது. காமாட்சி அம்பாள் அருள் புரிய பிரார்த்தனை செய்வோம்

  • @akilabanumurthy8781
    @akilabanumurthy8781 Před rokem +15

    என் தாயே காமாட்சி அம்மா அம்மா அம்மா தாயே நீயே துணை அம்மா 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺 போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @Hariram-bb1lw
    @Hariram-bb1lw Před 2 lety +8

    அருமையான குரலில் என் அன்னையின் பாடல் மெய் சிலிர்க்கின்றது ஓம் சக்தி தாயே

  • @wowsparkle551
    @wowsparkle551 Před 15 dny +1

    Om Sai Ram My Sai Baby Om Mahalakshmi Amma Thayai Potri🙏💞🌹🌹💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋

  • @geetanatarajan7774
    @geetanatarajan7774 Před 3 lety +13

    மிக பிரமாதமான தெய்வம் கொடுத்த குரல் வளம்
    . ஸ்ரீ மதி டி. கே. பட்டம்மாள் பேத்தி. பரம்பரை வாழையடி வாழையாக இசை ஞானம்.

  • @billionairemaniv3756
    @billionairemaniv3756 Před 2 lety +24

    தினமும் இரவு தூங்கும் முன் இந்த காமாட்சி விருத்தம் கேட்டு மனமும் சாந்தம் அடைகிறது. தெய்வீக குரல் கொடுத்து பாடலை மெருகு ஊட்டி உள்ளார் இந்த பெண்மணி. மனம் மகிழ்கிறது.
    வாழ்க உனது கலை.
    காமாட்சி அனைவருக்கும் அருள் புரிவாள்.

  • @sarojac2273
    @sarojac2273 Před 2 lety +20

    ஓம் ஸ்ரீ காமாட்சி அன்னையே போற்றி.நித்யஸ்ரீ உங்கள் குரலில் இப்பாடலை தினமும் கேட்பேன்.

  • @nagenthiranpoongodi7647

    ஒம்சாய்ராம் ஒம்ஆதிபாரசக்திதாயா ஒம்சாமைபுரத்தள்அம்மா ஒம்வாரகிஅம்மாபேற்றி ஒம்பன்னரிஅம்மா பேற்றி ஒம்மாசனிஅம்மாபேற்றி அம்மா அம்மாஅம்மா அம்மாஅம்மா அம்மாஅம்மா அம்மா அம்மா கருனாமனு அனுப்பி உள்ளேன் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் முன்னேர்சொய்தாபாவங்கள் நிக்கி அருள் புரிங்காஅம்மாஅம்மா பிழைஇருந்தள் மன்னிக்கவும்

  • @indranirmathi3795
    @indranirmathi3795 Před rokem

    Anbu Thaye nee than yen
    Marumagukku kai sariyahida arul puriya vendum. Maha sakthiye kamakshi thaye unnaiye sarangathi adaihiren kapptrum thaye.

  • @priyan1328
    @priyan1328 Před rokem +8

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருவடி சரணம் 🙇🏻🌹🌹🌺💐

  • @hemasubramanian6885
    @hemasubramanian6885 Před rokem +4

    அருமையான குரல் அந்த அம்மா வையே கண் முன்னே நிறுத்தி விட்டது அம்மா விடம் நான் கேட்க நினைப்பதை பாடலாக பாடி பதிவு இட்ட நித்தயஸ க்ஷ அம்மாவிற்கு நன்றி கள் கோடி 👃👃👃👃👃👃👃

  • @gurusekaran7834
    @gurusekaran7834 Před 3 lety +65

    என் தாயின் புகழை பாடிய நித்யா ஶ்ரீ மகாதேவன் குரல் மிகவும் அருமை

  • @user-hz2gs6oy8c
    @user-hz2gs6oy8c Před 29 dny

    Engal kuladheivam moogilanai kamatchiamman thunai.engalai kaappatruvayaga.

  • @umskosh
    @umskosh Před 2 lety +6

    அம்மா தாயே முப்பெரும் தேவியரில் மூத்தவளே...பிறை சூடிய பெருமானின் பெருமாட்டியே உமையொருபாகமே எமையாளும் தெய்வமே நின் திருவடி சரணம் சரணம் சரணம் ஓம்... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @AK-ir1eg
    @AK-ir1eg Před rokem +4

    என் தங்கை அம்மா குடும்பம் என் குடும்பம் என் அண்ணன் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏🪔 ஓம் ஶ்ரீ காமாக்ஷி அம்பாள் அருள் வேண்டும் 🙏🪔 ஓம் ஶ்ரீ

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 Před 2 lety +1

    என் பிள்ளைகளை எங்களுடன்
    சேர்த்து வைதாயே என் பிள்ளைகள்.ஒற்றுமையாக.இருக்க.அருள்.புரி.காமாட்சி.உமையே மூங்கிலனை.அன்னையே
    காமாட்சி தாயே..ஓம்.காமாட்சி

    • @ramanarunachalam7723
      @ramanarunachalam7723 Před 2 lety

    • @BalaMurugan-ke1om
      @BalaMurugan-ke1om Před 2 lety

      எங்கள் குலதெய்வம் வில்லிசேரி அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மையே போற்றி போற்றி

  • @kboologam4279
    @kboologam4279 Před rokem +3

    ஆதிபராசக்தியின்ஸ்தோத்திரம்
    மனதின்பாரத்தை கவலையை
    போக்கிநல்வழிபிறக்கின்றன
    ஓம்சக்தி ஓம்சக்திஓம்சக்திஓம்சக்தி

  • @ManiManikandan_
    @ManiManikandan_ Před rokem +16

    எங்கள் குலதெய்வமே அம்மா தாயே உன் பாதங்களை சரணடைகின்றேன் தாயே

  • @sarojine1135
    @sarojine1135 Před 11 měsíci +7

    ஓம்சக்தி காமாக்ஷி தாயே துணை அம்மா சந்ததியை காத்தருள்வாய் 🙏🌹🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @rathimalarrathnakumar2982
    @rathimalarrathnakumar2982 Před 3 lety +10

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

  • @kamatchimuthumaran5993
    @kamatchimuthumaran5993 Před 2 měsíci

    Amma kamatchi thaye . Anivarum elandu thavikkum Perumal thokiyai Thiruvadirai Kodaikana Chetan venduvom in adimai nan Arul puri thaye

  • @shalini8609
    @shalini8609 Před rokem +11

    She giving me good soul mate after accept my fasting n prayers so many years ago . I prayed to her 8 years ago for my marriage and 10/7 my weeding at her temple as well. I really blessed how mercy my mum. Now I am stay n work different state and not even I go temple temple . But she mercy on me . My weeding Infront of her as I prayed before . She really existing ..... Even I am forget her she never forget me . Love u ma .... ❤️❤️❤️❤️

  • @functionvideofamily8888
    @functionvideofamily8888 Před 3 lety +109

    என்னை உடனிருந்து காப்பாற்றும் மூங்கிலனை காமாக்ஷி அம்மன்
    நீ என்றென்றும் எங்களோடு இருந்து
    எங்களை வழி நடத்துவாயாக...🙏🙏🙏

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan Před 3 lety +38

    நான் தினமும் வீட்டினுள் நடைபயிற்சி செய்யும் போது கேட்கும் பாடல். என்னை மிகவும் ஈர்த்தது. நண்பர்களுக்காக பகிர்கிறேன். பாராட்டுகள் NITHYASRI MAHADEVAN. - நன்றி Arutperumjothi

    • @umamuthuvel4699
      @umamuthuvel4699 Před 2 lety +1

      Arumyaña padal un kural very nice Dr nithyasri nadri mahala 🙏🙏

    • @suthusuthu2329
      @suthusuthu2329 Před 2 lety +1

      On A

    • @shanthadevisooriyamoorthy1924
      @shanthadevisooriyamoorthy1924 Před 2 lety +1

      அம்மா தாயே காமாட்சி இரவில் தூக்கம் வராமல் புரண்டு படுத்து.
      தவிக்கும் போது என்னைத் தாலாட்டும் அருமையான அன்னையின் பாடல்

  • @divyamadhan419
    @divyamadhan419 Před 2 lety +1

    பாரதனி லுள்ளளவும் பாக்கிபத்தோ டென்னைப்
    பாங்குடனி ரட்சிக்கவும்,
    பக்தியாய் உன்பாதம் நித்தந் தரிசித்த
    பாலருக் கருள் புரியவும்
    சீர்பெற்ற தேசத்தில் சிறுபிணிகள் வாராமல்
    செங்கலிய ளணு காமலும்,
    சேயனிட பாக்கியஞ் செல்வங்களைத் தந்து
    ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்,
    பேர்பெற்ற காலனைப் பின்றொடர வொட்டாமற்
    பிரியமாய்ச் காத்திடம்மா.
    பிரியமாயுன் மீதில் சிறியனான் சொன்னகவி
    பிழைகளைப் பொறுத்து ரட்சி.
    ஆறதனில் மணல் குவித்தரிய பூசை செய்தவென்
    னம்மை யேகாம்பரி நீயே
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அம்மை காமாட்சி உமையே.

  • @SelvaRaj-hb6if
    @SelvaRaj-hb6if Před 2 lety +3

    என்னாலும் மறக்கமுடியாத காமாட்சி அம்மனின் இந்த பாடல்களை என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளது உங்கள் குடும்பம் நீடூழி மன மகிழ்ச்சியோடு நூறாண்டுகள் வாழ வேண்டும் இறைவா

  • @vanitha7828
    @vanitha7828 Před 5 lety +7

    காமாட்ஷி ஸோத்தரம் தினமும் மூன்று முறை கேற்பேன். அவ்வளவு இனிமை ! 300வருட பழைமையான காமாட்ஷி அன்னை கோவிலை புதிப்பித்து கொண்டு இருக்கிறோம் எங்கள் ஊர் காரமடை அருகே கன்னார் பளையம் காமாட்ஷி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வைகாசி மாதம் வருகிறது அன்று மாலை நித்ய அம்மாவின் இசை நிகழ்ச்சி வைக்க வேண்டும் என்பது என் கனவாகவே உள்ளது.

  • @sathyamurthy206
    @sathyamurthy206 Před rokem +7

    ஓம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி தாயின் திருவடிகளே சரணம்

  • @sellamuthus4738
    @sellamuthus4738 Před rokem +1

    துறையூர் கண்ணனூர் காமாட்சி. அன்னையே எங்கள் குடும்பத்தை என்றும் துணை நின்று காப்பாயம்மா

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan Před 3 lety +11

    நித்யஸ்ரீ மகாதேவனின் சகல சௌபாக்கியங்களும் தந்திடும் காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஸ்தோத்திரம் - இன்று (25 ஆகஸ்ட்) இவருக்கு பிறந்த நாள் - பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அம்மா நித்யஸ்ரீ மகாதேவன் - நன்றி
    Arutperumjothi

  • @jeyagowryvijayakanthan8581
    @jeyagowryvijayakanthan8581 Před 2 lety +49

    காமாட்சி தாய் என்னை இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்றிவாட்டாள்
    அம்மா தாயே கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🌺🌺🌺

  • @MrsPriyasarav
    @MrsPriyasarav Před rokem

    மங்களஞ்சேர் கச்சிநகர் மன்னுகா மாட்சிமிசைத்
    துங்கமுள நற்பதிகஞ் சொல்லவே - திங்கட்
    புயமருவும் பணியணியும் பரமனுளந் தனின்மகிழுங்
    கயமுகவைங் கரனிருதாள் காப்பு.
    நூல்
    சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி
    சோதியா நின்ற வுமையே.
    சுக்கிர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள்
    துன்பத்தை நீக்கி விடுவாய்.
    சிந்தைதனில் உன்பாதந் தன்னையே தொழுமவர்கள்
    துயரத்தை மாற்றி விடுவாய்
    ஜெகமெலா முன்மாய்கை புகழவென்னாலாமோ
    சிறியனால் முடிந்திராது
    சொந்தவுன் மைந்தனா மெந்தனை யிரட்சிக்கச்
    சிறிய கடனுன்னதம்மா.
    சிவசிவ மகேஸ்வரி பரமனிட யீஸ்வரி
    சிரோன்மணி மனோன்மணியு நீ.
    அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி
    யனாத ரட்சகியும் நீயே,
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அன்னை காமாட்சி உமையே.

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya Před 2 lety +15

    இறைவன் அருளால் உருவாக்கப்பட்ட இந்த பாடல்
    அருமை, அருமை அற்புதமான பாடல்.
    🙏🙏🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    🔥🔥🔥

  • @kamatchismile3932
    @kamatchismile3932 Před 2 lety +60

    என் வாழ்க்கை நடந்த அதிசயம் அது காமாட்சி அம்மன் என் கனவில் தோன்றி ஐந்து மாதங்கள் முன்பு 🙏🙏🙏 என் குலதெய்வம் காமாட்சி

  • @jkgaming3578
    @jkgaming3578 Před 9 měsíci +5

    என் குலதெய்வம் ஓம் காமாட்சி தேவியே போற்றி போற்றி

  • @sarojine1135
    @sarojine1135 Před rokem +1

    ஒம்விநாயக போற்றி ஓம் ஓம்சக்தி காமாக்ஷி தாயே துணை அம்மா நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய் தாயே ஓம்சக்தி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @kumarm3634
    @kumarm3634 Před 2 lety +1

    அம்மாகாமாட்சிதாயேசரணம்சரணம்சரணம்.மோட்சகுரு..தில்லை25**3**22.

  • @shanthadevisooriyamoorthy1924

    ஓம் காமாட்சி அன்னையே போற்றி போற்றி
    குலதெய்வம் அறியாதோர்க்கும்
    குலதெய்வமாகத் திகழ்ந்தருளும்
    தாயாரின் இப்பாடல் சிந்தைக்கு
    வரமருளும் .

  • @krishnankalian3858
    @krishnankalian3858 Před 4 lety +9

    நித்ய௵ மகாதேவன் குரல் எப்போதும் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @munirajbn7991
    @munirajbn7991 Před 5 měsíci

    0mkamatchithaya potri arul vendum narpavi om namasivya

  • @shobavijaykumar4894
    @shobavijaykumar4894 Před 2 měsíci

    Daily lesoning this song before going to bed🙏🙏

  • @kumarm3634
    @kumarm3634 Před 2 lety +7

    நித்யஶ்ரீ"குரல் மிகஇனிமை.வாழ்கவளமுடன்...தாயேகாமாட்சியே சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு தில்லை.

  • @BalaMurugan-ke1om
    @BalaMurugan-ke1om Před 2 lety +6

    ஓம் சக்தி தாயே என் குலதெய்வம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் போற்றி

  • @kousalyaraja7828
    @kousalyaraja7828 Před 3 lety +1

    காமாட்சி அன்னையில் அருள் பெற்ற நித்யஸ்ரீ குரலில் காமாட்சி விருததம் கேட்க நாமும் புண்ணியம் பெற்றவர்கள் தான்.அருமையான இனிமையான தெய்வீகமான குரல் கேட்டாலே கண்களில் நீர் தாரை தாரையாக மனம் உருகி வழிகி றது.நித்யஸ்ரீ அவர்கள் வாழ்க பல்லாண்டு நலமுடன் எல்லா வளமுடனும். காமாட்சியின் அருளோடு.

  • @lathadurairaj4633
    @lathadurairaj4633 Před rokem +2

    இனிமையான குரல் நன்றி அன்னகாமாட்சி அம்மா சகல சௌபாக்கியங்களும் தந்து காத்து ரட்சிக்க வேண்டும் அம்மா 🙏🏻🙏🏻

  • @kumarm3634
    @kumarm3634 Před 2 lety +8

    நித்யஶ்ரீ வாழ்க வளமுடன் தாயேகாமாட்சியே,சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு தில்லை.

  • @amulsesha2572
    @amulsesha2572 Před 4 lety +28

    மிக அருமையான பாடல் வரிகள் மனசுக்கு இதமாக இருக்கும் ஓம் காமாட்சி அம்மன் போற்றி போற்றி

  • @gajalakshmis6421
    @gajalakshmis6421 Před 8 měsíci +1

    விளம்பரங்கள் வேண்டாமே. உருகி கேட்கும்பொழுது தொந்தரவாக உள்ளது

  • @sarojine1135
    @sarojine1135 Před rokem +2

    ஓம் விநாயக போற்றி ஓம் ஓம்சக்தி காமாக்ஷி தாயே துணை அம்மா மகனை காத்தருள் அம்மா ஓம் சக்தி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @senthamizhselvim9665
    @senthamizhselvim9665 Před 2 lety +40

    அம்மா அனைவருமே நோய் இல்லாமல் வாழ ஆசிர்வாதிங்கள். இனிமையான குரல் வளம் உள்ளது.

  • @kbselvaraja6173
    @kbselvaraja6173 Před 2 lety +11

    அருமையான குரலில் என் அம்மையின் கீர்த்தணம் நன்றி உங்களுக்கு

  • @kumarm3634
    @kumarm3634 Před 2 lety +1

    அம்மாதாயேகாமாட்சியேசரணம்சரணமசரணம்.மோட்சகுருதில்லை.14..3..22

  • @palani091
    @palani091 Před rokem +1

    எங்கள் குலதெய்வமே காமாட்சி அன்னையே உலக மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி நல்லதையே நினைத்து நலமுடனும் , வளமுடனும் வாழ அருள்புரிவாய் தாயே 🙏🙏🙏

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 Před 2 lety +8

    ஓம் காமாட்சி அன்னையே உன் திருவடி சரணம் அம்மா🙏🙏🙏
    நித்யஶ்ரீ மா அருமை🙏

  • @krishnarajharigowtham3466

    அருமையான பதிவு. கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வருகிறது. நன்றி அம்மா

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Před 9 měsíci

    அற்புதமாகபாடியதாய்க்குநன்றிகள்பலபலபல ஆத்தாளேஎங்கள்அபிராமிவல்லியே அண்டமெல்லாம்பூத்தாளேமாதுளம்பூநிறத்தாளே புவியடங்ககாத்தாளேஅங்குசபாசங்குசுமங்கரும்பும்அங்கை சேர்த்தாளேமுக்கன்னியைதொழுவார்க்குஒருதீங்கும்இல்லையேகாமாட்சிதாயே ஓம்சிவகாளிதாயேபோற்றி ஓம்காமாட்சிதாயேபோற்றி ஓம்மீனாட்சிதாயேபோற்றி ஓம்தேனாட்சிதாயேபோற்றி ஓம்விசாலாட்சிதாயேபோற்றி 🌿🌺🌹🌻🌼🌸💮🏵💐🍌🍌🍇🍋🍍🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @kumarm3634
    @kumarm3634 Před 2 lety +1

    அம்மாதாயேகாமாட்சி.சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு.தில்லை..06/03/22.

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 Před 4 lety +6

    மெய்.மறந்து.ரசித்து.கேட்டேன்
    காலையில்.கேட்கபரவசமாக.உள்ளது.அருமையானகுரல்.நன்றி.சகோதரி👌👌👌🙏🙏🙏🌹

  • @kumarm3634
    @kumarm3634 Před 2 lety +8

    தாயேகாமாட்சியே,சரணம் சரணம்,சரணம் மோட்சகுரு தில்லை..

  • @mohanakumarkumar4500
    @mohanakumarkumar4500 Před rokem +1

    முழுமையாக ரசிக்க முடியவில்லை

  • @sarojine1135
    @sarojine1135 Před 10 měsíci +1

    ஓம் விநாயக போற்றி ஓம் ஓம்சக்தி காமாக்ஷி தாயே துணை அம்மா மகனை காத்தருள்வாய் அம்மா ஓம்சக்தி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @BrightShine3357
    @BrightShine3357 Před 2 lety +3

    நான் தினமும் விரும்பி கேட்கும் பாடல் Super nice song👌👌🙏🏻🙏🏻🙏🏻🕉🕉

  • @038rubinib8
    @038rubinib8 Před 3 lety +7

    தயவு மிகுந்து பாடலின் வரிகள் தமிழில் தரவும்🙇‍♀

  • @kumarm3634
    @kumarm3634 Před 2 lety +1

    ௐஶ்ரீகாமாட்சி தாயே,சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு.தில்லை.வாழ்கநித்யஶ்ரீ.வாழ்கபல்லாண்டு.13*5*22.

  • @rnk.gnanasekarrnk.gnanasek4572

    எங்கள்குலதெய்வம்
    வைரிசெட்டி பாளையம்
    ஆதி ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் துணை

  • @meenakshimohan1516
    @meenakshimohan1516 Před 3 lety +9

    அம்மா உலக மக்களை காத்து ரக்ஷ்க்ஷிப்பாயே தேவி

  • @tamilselvi6836
    @tamilselvi6836 Před rokem +3

    என்னை காப்பாற்ற வேண்டும் தாய் யே

  • @user-do3hf1bq2g
    @user-do3hf1bq2g Před 7 měsíci

    Kamakshi. Amma thaye en kudumpathai kappatrum amma

  • @kumarm3634
    @kumarm3634 Před 2 lety +1

    அருள்மிகு தாயே கச்சிநகர் வாழும் காமாட்சி தாயேசரணம்சரணம்.மோட்சகுரு தில்லை...

  • @vengatesan803
    @vengatesan803 Před 4 lety +92

    என் கண்களில் கண்ணீர் வருகிறது. பக்தியின் உச்சம் நித்தியஶ்ரீ குரல்.

  • @saravananm8943
    @saravananm8943 Před 11 měsíci +3

    ப்பா... என்ன அருமையான பாடல் ..என்ன குரல் வளம் .கண்ணீர் என்னை அறிமால் வருகிறது அம்மா

  • @kumarm3634
    @kumarm3634 Před rokem

    அருள்மிகு காமாட்சிதாயேசரணம்சரணம்சரணம்.மோட்சகுரு..தில்லை.5*8*22.friday.

  • @latasekar4260
    @latasekar4260 Před 4 měsíci

    OmSakthi 🌹 OmSakthi 🌹 OmSakthi 🌹 PotriPotriPotri 🙏🙏🙏

  • @AK-ir1eg
    @AK-ir1eg Před rokem +7

    என் மறுவாழ்வு வேண்டும் 🙏 என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் 🙏 என் குழந்தை நல்ல பழக்கம் ஒழுக்கம் நேர்மை நியாயம் தைரியம் கண்ணியம் கட்டுப்பாடு அழகு வேண்டும் 🪔🙏🌹🌾💐 ஓம் ஶ்ரீ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்கள் அருள் வேண்டும் 🙏🪔

  • @user-fd3yj6oi5p
    @user-fd3yj6oi5p Před 2 lety +16

    எங்கள் வீட்டில் கொழு வைக்கும் பொழுது இந்த பாடல் பாடப்பட்டது அருமை🙏🙏🙏

  • @sijupaiyan121
    @sijupaiyan121 Před rokem +1

    கோயம்பத்தூர் மேட்டுப்பாளையம் தனில் வன பத்ரகாளி என்ற பெயரில் கருணை கடலாய் வீற்று இருக்கும் அன்னையே திருவடி சரணம் 🥺🥺🥺🥺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @kumarm3634
    @kumarm3634 Před 2 lety +1

    அருள்மிகு காமாட்சி தாயே
    கருணை காட்டு...தாயே சரணம்சரணம்சரணம் மோட்சகுரு தில்லை..

  • @sundarg8679
    @sundarg8679 Před 3 lety +9

    ஓம் ஸ்ரீ காமாட்சி மாத்ரே நமஹ ஓம் ஸ்ரீ ஸிம்ஹாஸனேஸ்வரி யை நமஹ

  • @kanchithalapathy6873
    @kanchithalapathy6873 Před rokem +3

    ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஏன்றும் துனை🙏

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před 2 lety

    அம்மா ஸ்ரீ காஞ்சிபுரம் காமாட்சியம்மா என் மகன் மகள் திருமணம் நடத்தி வைக்க உன் ஆசீர்வாதம் வேண்டும்.திருமணத்தடையால் திருமணம் நடத்த வரன்கள் அமையவில்லை.காமாட்சிதாயே நீங்கள் தான் அவர்களின் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.நமஸ்காரம்.

  • @kumarm3634
    @kumarm3634 Před rokem

    அருள்மிகு தாயே காமாட்சியே சரணம்சரணம்சரணம்..மோட்சகுரு.தில்லை.03*08*22.புதன்.

  • @kumarm3634
    @kumarm3634 Před 2 lety +3

    அருள்மிகு தாயே காமாட்சியேசரணம்சரணம் சகோ்தரி நித்யஶ்ரீ குரலும் உச்சரிப்பும் மிக அருமை வாழ்கவளமுடன்..மோட்சகுரு.தில்லை..

  • @uthayananponnuthurai3388
    @uthayananponnuthurai3388 Před 2 lety +11

    அற்புதமான பாடல்
    இனிய கணீர் என குரல்! மொத்தத்தில் சிறப்பு.

  • @kumarm3634
    @kumarm3634 Před rokem

    அருள்மி குகாமாஷி தாயே சரணம்சரணமசரணம்.மோட்சகுரு.தில்லை.31*07*22.ஞாயிறு..

  • @manogaranmanotamil5968

    என் மகன் ஐய்யப்பனுக்கும் சீதளா தேவிக்கும் இன்னும் பத்து மாதங்களுக்குள் குழந்தை சுகமாக பிறக்க அருளும் அம்மா தாயே

  • @ponsivakumar6120
    @ponsivakumar6120 Před 4 lety +9

    அற்புதமான குரலில் அருமை அருமை.. வாழ்க வளமுடன்...சகல சௌபாக்கியங்களும் தந்திடும் காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஸ்தோத்திரம்