❤Saga of MGR ❤Era of Sando C.Devar ❤Days of Sarojadevi ❤Time of TMS - P.Suseela ❤Period of MSV ❤Land of Poets ❤Kannadasan & Vali ❤What a 1960s 70s ❤Oh My God ❤Please keep these ❤legendary men in ❤your Kingdom with ❤everlasting happiness
அழகை என்னமா வரிகளில் அழகாக பூவையர் போல் ரசிக்கத்தோன்றும் பாடல் அதை மேலும் மெருகேற்றும் புரட்சித்தலைவரும் அபிநயசரஸ்வதியும் ரசிப்போம் காதலால் இணைவோம். புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
மாலை வணக்கம் பூர்ணிமா.ரொம்பவே நேரம் ஆகி விட்டது. ம்ன்னிக்கவும். மானல்லவோ கண்கள் தந்தது பாடல் அருமை.உங்களின் விமர்சனம் அதைவிட அற்புதமாக இருக்கிறது . உங்களின் விமர்சனத்தை பார்த்து அடி வயிறு எரிந்து போய் பதில் போட்டு க் கொண்டே இருக்கிறது.❤❤❤
@@helenpoornima5126இவர்களை பிடிக்கவில்லை என்று நாம் ஒதுங்கி விட்ட பிறகு ஏன் இந்த அம்மா தொடர்ந்து வந்து ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஏன் இந்த எண்ணம் ? நம்மிடம் பேசாமல் வேறு யாருடனும் பேச வேண்டியது தானே ? பள்ளிப் பிள்ளைகளை மிரட்டுவது போல உள்ளது.😟😤☹❤❤❤
@@pramekumar1173அதுதான் ப்ரேம்! வெக்கமே இருக்காதா? ஒரு நல்ல வார்த்தை எழுதுதா பத்தீங்களா? இவ்ளோ மோசமான பொம்பளையை இப்பதான் பாக்குறேன் நான்! ப்ரேம் Tamil old songs ல நெறையப்போட்ரெக்காங்க !நாஒருத்தீதான் எழெதீருக்கேன் ! வாங்க !அதேப்போல 4k old movies &songs லேயுமே நெறைய்!!வாங்க வந்து எழுதுங்க ப்ரேம் 👸❤❤❤❤❤❤❤💃
கவியரசரின் தமிழ் பாடிய காதல் வரிகள் ... காதலை சொல்ல ஏன் மானையும் மரத்தையும் துணைக்கு அழைக்கிறார் .. இயற்கையை பாடுவது தமிழ் கவிதை மரபு .. காதுகளில் ஜிமிக்கி ஊஞ்சல் ஆட.. மூக்கில் மூக்குத்தி முத்துபிளாக் மின்ன கொஞ்சும் தேவதையாக சரோஜாதேவி ... தோடுத்த ஒரு பூ மாலையை எவ்வளவு நளினமாக இருவரும் அணிந்து மகிழ்வது.. அருமை.. கவிஞரின் கற்பனைக்கு உருவம் தந்த பெண்ணழகு சரோஜாதேவி.. ஆணழகன் எம்ஜிஆர் ... கே. வி. மகாதேவன் இசையில் சுசீலாவும் சௌந்தர்ராஜனும் பாடிய ஒரு காதல் கீதம் ...
@@helenpoornima5126 நன்றி.. நலம்... யதார்த்தம் சார்ந்த நினைவுகள் சூழும் உங்கள் ரசனையின் பதிவுகளை நானும் பார்க்கிறேன் ... ரசனை என்பது என் வரையில் அது ஒரு fantasy.. எல்லையில்லா கற்பனை... நன்றி வணக்கம்...
வார்த்தை வார்த்தையாக ரசிக்கச்செய்யும பாடல் மான் அல்லவோ என்ற வல்லின வார்த்தையை மெல்லினம் போல் மென்மையாக உச்சரிக்கும் டி எம் எஸ் தேக்கு மரம் என்ற வார்த்தையை வலிமை மிக்க மக்கள் திலகம் நோக்கி பாடும் பி சுசீலா அவர்கள் தே தேக்கு மரம் என்ற வார்த்தையை நீட்டி இருப்பார் இந்த ஜோடிக்கென்றே பாடப் பிறந்தவர்கள் என்றால் மிகையல் அடுத்து வண்ண மலர் கொண்டு வடிவழகைத் தேடி வந்தேன் வாழவைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன் இனி வரவும் செலவும் உன்னதென்று என்று என்னைத் தந்தேன் என்று கூறி மாலையிட்டவுடன அதை மக்கள் திலகம் திருப்பி நாயகி கழுத்தில் போடும் போது கழுத்தில் விழுந்ததை பாடிக்கொண்டே அதை திருத்தி போடுவது கவிதை கண்கொள்ளாக் காட்சி மயக்கம் தரும் இருவரின் இளமை செவிகளில் பாய்ந்து புத்துணர்ச்சி தரும் இசையும் குரல்கள் அற்புதமான தேர்ந்து எடுத்தத கவிநயமிக்க கவியரசர் வார்த்தைகள் அப்பப்பா சொல்லி கொண்டே போகலாம் திரையுலகில் வெற்றி கொடி வீசும் பாடல் 👍👍👍👍👍
@@helenpoornima5126தங்களின் பதிவுகள் உண்மையிலேயே மிகவும் அற்புதமாக இருக்கும் நான் விரும்பி படிப்பேன் பாடலின் அனைத்து அம்சங்களையும் அலசி பாராட்டும் பண்பு வியக்க வைக்கும் பேதமின்றி ரசிக்கவும் பாராட்டவும் கூடிய பெரிய மனது தங்களுக்கு உள்ளது இதற்கு தனி திறமை வேண்டும் வாழ்த்துகள் சகோதரி👍
@@helenpoornima5126 அது எப்படி என் பதிவு உன்வரையில் வரவில்லை என்பது புதிராக உள்ளது. சுரதா என்று ஒரு கவிஞரை உவமைக் கவிஞர் எனக்கூறுவர்.இவர் கவிஞர் பாரதிதாசனால் ஈர்க்கப்பட்டு தனது பெயரை சுப்புரத்தினதாசன்(சுரதா)என வைத்துக்கொண்டார். பாரதிதாசனது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். இவர் பாரதியாரின் மேல் கொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன்! இப்பாட்டில் நம் கண்ணதாசன் சரோஜாதேவியின் கண்களை மானின் கண்களுக்கும், சாயலை மயிலுக்கும், இதழை தேனுக்கும், MGRன் உடலை தேக்கிற்கும்,சிரிப்பை பூக்களுக்கும், நிறத்தைப்பொன்னிற்கும் ஒப்பிடுவதைக்காண்கையில் இவரே இந்நூற்றாண்டின் தலைசிறந்த ஒப்புவமைக்கவிஞர் எனப்புலப்படுகிறது.
காதல் ரசம் கொட்டும் பாடல்
இந்த பாடல் எனக்கு மிக மிக பிடிக்கும். நல்ல பாடலை வழங்கியதற்கு நன்றி
❤Saga of MGR
❤Era of Sando C.Devar
❤Days of Sarojadevi
❤Time of TMS - P.Suseela
❤Period of MSV
❤Land of Poets
❤Kannadasan & Vali
❤What a 1960s 70s
❤Oh My God
❤Please keep these
❤legendary men in
❤your Kingdom with
❤everlasting happiness
❤️60ஆண்டுகள்கடந்துவிட்டது.🙏
🌹தேக்கு மரம் உடலை தந்தது ! சின்ன யானை நடையை தந்தது ! பூக்க ள் எல்லாம் சிரிப்பை த ந்தது ! பொன்னல்ல வோ நிறத்தை தந்தது ! 💐😝😍😎😘
காதல் காட்சிகள் எம்.ஜீ.ஆருக்காகவே அருமையாக அமையும்.
இந்த மாதிரியான பாடல் பெற்ற வரிகள் இன்று வருவது இல்லை எவ்வளவு இதமாகவும் அழகான அருமை மென்மையாகவும் உள்ளது என்றும் நினைவில் நிற்க்கும்
இந்த பாடலில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் இனிய காதல் சுகத்தையும் , இன்பத்தையும் அளிக்கிறது .
அழகை என்னமா வரிகளில்
அழகாக பூவையர் போல்
ரசிக்கத்தோன்றும் பாடல் அதை மேலும் மெருகேற்றும் புரட்சித்தலைவரும் அபிநயசரஸ்வதியும் ரசிப்போம் காதலால் இணைவோம்.
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
Interesting lyrics by Kannadasan !
Excellent music by Mahadevan Mama !
Sweet Singing by TM Sounderrajan P Suseela !
NATRAJ CHANDER !
Yes sir......lovely song plus music too
வண்ண மலர் maalai🍓 கொண்டு வடிவழலகை தேடி வந்தேன் ஐயோ தேன் போலவே varigal💋 இருக்கு
Awesome Song..!
💜 எம்ஜிஆர் காலம்
💚 தேவர் காலம்
♥️ கண்ணதாசன் காலம்
💜ஆரூர்தாஸ் காலம்
💚டிஎம்எஸ் காலம்
♥️பி. சுசீலா காலம்
💜KV மஹாதேவன் காலம்
💚சரோஜாதேவி காலம்
இயக்குனர் M.A.திருமுகம் காலம்😮
ஆஹாஹா! அழகானப்பாடல்! எம்ஜிஆர் அப்பாவின்ஙடிரஷ்சிங் சைன்ஸ் அட்டகாசம்! அப்பா மாதீ யாருமே இத்தனை நீட்னெஸ் டிரஸ்சில் காட்டினதில்லை! சரோசித்தி சர்வ அலங்காரப்பூஷிதையாக அழகான பெண்ணாக வர்றது கண்களைக்கவருது ! இந்தப்பாட்டு ஃபுல்லாவே எம்ஜிஆர் அப்பாவை வர்ணிச்சு கவி எழுதீருப்பார் சரோசித்தியையும்! அத்தனை ப்பொருத்தமா கவிஎழுதீருப்பது ரசிக்கவைக்குது !அப்பாவை மட்டுமே கவிகள் வர்ணிப்பது அப்பாவின் முகராசீன்னுதான் சொல்லணும்! பல்லவி பாடுறப்போ சரோசித்தி ப்பாடுறப்போ அப்பாவின் ஸ்டைல் நடை அழகு அந்த ஹம்மிங் ஃபைன் ! இவுங்க பூக்கெளல்லாம் சிரிப்பைத்தந்த து பொன் னல்லவோநுறத்தைத்தந்த து ன்னு சொல்லிட்டு அப்பாவூன் கழுத்தைக்கட்டித்தொங்கும்போது அப்பா துளிகூட தள்ளாடாமல் அப்பவும் தலையை அசைத்து பல்லவிக்கு அபுநயம் தர்றது வியக்கவைக்கும் அழகு !அந்தளவு ஃ்ஸ்ட்ராங்கா உடம்பை வச்சிருக்கார் அப்பா ! எக்சஸைஸ் பாடி ! இடையழகு மயக்கம் தந்த துங்குறப்போ மயக்கம் வந்தாப்போல மயங்கி நடிப்பது சூப்பர்! அப்பாவின் சிரித்தமுகமும் கள்ளமில்லா முகமும் அப்பாக்கூ ப்ளஸ்! நடையழகு நடனம் ஆனது ங்குறப்போ சரோசித்தி நடந்துவர்றது மயங்கவைக்குது ! சித்தியின் முகபாவங்கள் அழகோ அழகு ! அந்த மண்டபம் இடங்கள் பூச்செடிகள் எல்லாமே அழகு அழகு ! கேவீஎம் அக்கார்டினை ரம்யமாய் இசைச்சுருப்பார்! வண்ணமலர் மாலைக்கொண்டு ங குறப்போ வரும் ஒற்றை ப்ப்ளூட்டுன் லயமும் வடிவழகைத் தேடி வந்தேன் ங்குறப்போயும் வரும் ப்ளூட்டின் ஒற்றை லயமும் ஆஹாஹா! எப்டிலாம் அழகா ரசிச்சு ருசிச்சு இசைக்கருவிகளை மீட்டிருக்கார் கேவீஎம் இசை ஜாம்பவான் அவர்! டிஎம்எஸ் சுசீமாப்பாடறாங்க ! எம்ஜிஆர் அப்பாவும் சரோசித்தியும் இதயத்திலே உக்காந்துட்டாங்க ! சரோசுத்தியின் ஜொலிக்கும் கழுத்து நெக்லஸ் காது கம்மல்கள் மூக்குத்தி புல்லாக்கூ வாவ்! என்னா அழகு !அழகு தேவதை ! பாட்டு !சலிக்காத தேன் சுவைப் பண்டம்! எம்ஜிஆர் அப்பா சரோசித்திப்பாட்டைத்தந்து என் பேரண்ட்ஸ்சை நினைக்கவச்சதுக்கு நன்றீங்க மேடம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😂
மாலை வணக்கம் பூர்ணிமா.ரொம்பவே நேரம் ஆகி விட்டது. ம்ன்னிக்கவும். மானல்லவோ கண்கள் தந்தது பாடல் அருமை.உங்களின் விமர்சனம் அதைவிட அற்புதமாக இருக்கிறது . உங்களின் விமர்சனத்தை பார்த்து அடி வயிறு எரிந்து போய் பதில் போட்டு க் கொண்டே இருக்கிறது.❤❤❤
@@pramekumar1173ஆமாம் ப்ரேம்!பாத்தீங்களா?நானும் பொறுத்துப்பாத்து நல்லா செருப்படி குடுத்துட்டேன் !இப்டி ஒரு வயிறெறியெற. பொம்பளையை இப்பதான் பாக்கிறேன் 👸
@@helenpoornima5126இவர்களை பிடிக்கவில்லை என்று நாம் ஒதுங்கி விட்ட பிறகு ஏன் இந்த அம்மா தொடர்ந்து வந்து ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஏன் இந்த எண்ணம் ? நம்மிடம் பேசாமல் வேறு யாருடனும் பேச வேண்டியது தானே ? பள்ளிப் பிள்ளைகளை மிரட்டுவது போல உள்ளது.😟😤☹❤❤❤
@@pramekumar1173அதுதான் ப்ரேம்! வெக்கமே இருக்காதா? ஒரு நல்ல வார்த்தை எழுதுதா பத்தீங்களா? இவ்ளோ மோசமான பொம்பளையை இப்பதான் பாக்குறேன் நான்! ப்ரேம் Tamil old songs ல நெறையப்போட்ரெக்காங்க !நாஒருத்தீதான் எழெதீருக்கேன் ! வாங்க !அதேப்போல 4k old movies &songs லேயுமே நெறைய்!!வாங்க வந்து எழுதுங்க ப்ரேம் 👸❤❤❤❤❤❤❤💃
@@mrsThangamaniRajendran839இனி ஒனக்கு செருப்படிதான் கெடைக்கும் வீணா வந்து பேசுனீன்னா!!! ஞாபகம் வச்சிக்கோ ! ஓங்கிட்ட யாரும்பேசமாட்டாங்க !தனியாவே இரு !👸
Puratchi thalaivar azhagai thanthathu
கவியரசரின் தமிழ் பாடிய காதல் வரிகள் ... காதலை சொல்ல ஏன் மானையும் மரத்தையும் துணைக்கு அழைக்கிறார் .. இயற்கையை பாடுவது தமிழ் கவிதை மரபு ..
காதுகளில் ஜிமிக்கி ஊஞ்சல் ஆட.. மூக்கில் மூக்குத்தி முத்துபிளாக் மின்ன கொஞ்சும் தேவதையாக சரோஜாதேவி ... தோடுத்த ஒரு பூ மாலையை எவ்வளவு நளினமாக இருவரும் அணிந்து மகிழ்வது.. அருமை..
கவிஞரின் கற்பனைக்கு உருவம் தந்த பெண்ணழகு சரோஜாதேவி.. ஆணழகன் எம்ஜிஆர் ... கே. வி. மகாதேவன் இசையில் சுசீலாவும் சௌந்தர்ராஜனும் பாடிய ஒரு காதல் கீதம் ...
ஆமாம்! என் பழைய நண்பரான தில்லை சபாபதி அவர்களே! அருமை !உங்கள் வர்ணனை எப்பவுமே தித்திப்பதே! நீங்க எழுதுங்க !நானும் நீங்களும் பாடல்களை ரசிச்சு எழுதுறவங்க ! நீங்க நலமாக இருக்க வாழ்த்தறேன் ! 👸❤❤❤❤❤❤❤🙏
@@helenpoornima5126
நன்றி.. நலம்...
யதார்த்தம் சார்ந்த நினைவுகள் சூழும் உங்கள் ரசனையின் பதிவுகளை நானும் பார்க்கிறேன் ... ரசனை என்பது என் வரையில் அது ஒரு fantasy.. எல்லையில்லா கற்பனை... நன்றி வணக்கம்...
எப்போதும் scarff உடன் தோன்றும் ஹீரோயின் bullock சகிதம் வருவது entirelydifferent அதை குறிப் பிட்டே ஆகனும் 👍✍️🙏
Super
Immortal pair
Superb beautiful nice wonderful romantic song and voice and 🎶 21.8.2023
💃🏽🌹🍀🙋♀️
What a golden time to live and enjoy all these!
Sweety and beautifull imagination of kanndasan poet❤❤❤❤❤❤❤ 💥💥🙏💥💥💥💥💥💥🌹🌹🌹💥🌲💥💥🌺🌺🌺🌺🌺
Super super super super songs Boos old is gold
❤valgavalamudan kaviarasar ❤
வார்த்தை வார்த்தையாக
ரசிக்கச்செய்யும
பாடல்
மான் அல்லவோ
என்ற வல்லின
வார்த்தையை
மெல்லினம் போல்
மென்மையாக
உச்சரிக்கும்
டி எம் எஸ்
தேக்கு மரம்
என்ற வார்த்தையை
வலிமை மிக்க
மக்கள் திலகம்
நோக்கி பாடும்
பி சுசீலா
அவர்கள்
தே தேக்கு மரம்
என்ற வார்த்தையை
நீட்டி இருப்பார்
இந்த ஜோடிக்கென்றே
பாடப் பிறந்தவர்கள்
என்றால் மிகையல்
அடுத்து
வண்ண மலர்
கொண்டு
வடிவழகைத் தேடி வந்தேன்
வாழவைத்த தெய்வம்
என்று
வணங்கி நின்றேன்
இனி வரவும் செலவும்
உன்னதென்று
என்று
என்னைத் தந்தேன்
என்று கூறி
மாலையிட்டவுடன
அதை
மக்கள் திலகம்
திருப்பி நாயகி
கழுத்தில்
போடும் போது
கழுத்தில்
விழுந்ததை
பாடிக்கொண்டே
அதை திருத்தி
போடுவது
கவிதை
கண்கொள்ளாக் காட்சி
மயக்கம் தரும்
இருவரின் இளமை
செவிகளில் பாய்ந்து
புத்துணர்ச்சி
தரும் இசையும்
குரல்கள்
அற்புதமான தேர்ந்து
எடுத்தத கவிநயமிக்க
கவியரசர்
வார்த்தைகள்
அப்பப்பா
சொல்லி கொண்டே
போகலாம்
திரையுலகில்
வெற்றி கொடி வீசும்
பாடல் 👍👍👍👍👍
இதைப்பத்தி ஒரு பத்தகமே எழுதுவேன் நான் பிஹெச்டி படிக்கிற 📚 📚 மாணவியான எனக்கு இதை புக்கா எழுத முடியும்! நல்லது அழகாச்சொன்னீங்க !!!!! 👸❤❤❤❤❤❤
@@mrsThangamaniRajendran839மரியாதைகெட்டுடும்! நான் காலேஜ் படிச்சவ படிப்கிறவ !பக்கம்பக்கமா தீசீஸ்சும் assisgmentம் seminarக்கும்எழெதணும் ஓ!நீங்க பிஜீ படிச்சிருந்தாதானே எம்பில் முடிச்சிருந்தாதானே !பிஹெட்டி ்படிச்சிருந்தாதானே 📚 📚 !!! இதெல்லாம் தெரியாது !நீங்கோ ஸ்கூல்லாவது படிச்சீங்களா ? வறுமையினாலே அதும்படிக்கலையா?நான் கேவலமா கெழவீ அதுஇதுன்னு எழுதீடுவேன் சரி வயசானபாட்டீதானே இந்த சூடிக்கெழவி போகட்டும்னு இருக்கேன் இன்னோருவாட்டிஎன்னையசீண்டினீங்க இ.ரா.க்கு நாகுடுக்குற செருப்படிதான்கெடைக்கும் mind it ! 👸
@@helenpoornima5126தங்களின் பதிவுகள்
உண்மையிலேயே
மிகவும் அற்புதமாக
இருக்கும்
நான் விரும்பி படிப்பேன்
பாடலின்
அனைத்து அம்சங்களையும்
அலசி பாராட்டும்
பண்பு வியக்க வைக்கும்
பேதமின்றி
ரசிக்கவும்
பாராட்டவும் கூடிய
பெரிய மனது
தங்களுக்கு
உள்ளது
இதற்கு தனி திறமை வேண்டும்
வாழ்த்துகள்
சகோதரி👍
@@palanishockkalingam3835நன்றீங்க பழநீ சொக்கலிங்கம் ! என் எழுத்துக்கள் உங்களைக்கவர்ந்த தில் மகிழ்கிறேன் ! 👸❤❤❤❤❤🙏
@@helenpoornima5126🙏
ஆமாம்ங்க ! எத்தனை அழகானப்பாடல்! இதைப்பத்தி தீசீஸே எழுதலாமே ! இல்லையாங்க ?!?! அருமையாச்சொன்னீங்க ! 👸❤❤❤❤❤❤❤❤
Thank you.
@@balasubramaniansubramanian3671எதுக்குப்பா தாங்யூ?!?!👸❤❤❤
@@helenpoornima5126 என் பதிவினை பாராட்டியதற்கு.
@@balasubramaniansubramanian3671உங்க பதிவா?? இல்லையே!நா பாக்கலையேப்பா!எனக்கு வரலையேப்பா!இப்ப இதுலே எழெதிடுங்களேன்பா !👸❤❤❤❤❤❤
@@helenpoornima5126 அது எப்படி என் பதிவு உன்வரையில் வரவில்லை என்பது புதிராக உள்ளது.
சுரதா என்று ஒரு கவிஞரை உவமைக் கவிஞர் எனக்கூறுவர்.இவர் கவிஞர் பாரதிதாசனால் ஈர்க்கப்பட்டு தனது பெயரை சுப்புரத்தினதாசன்(சுரதா)என வைத்துக்கொண்டார். பாரதிதாசனது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். இவர் பாரதியாரின் மேல் கொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன்!
இப்பாட்டில் நம் கண்ணதாசன் சரோஜாதேவியின் கண்களை மானின் கண்களுக்கும், சாயலை மயிலுக்கும், இதழை தேனுக்கும், MGRன் உடலை தேக்கிற்கும்,சிரிப்பை பூக்களுக்கும், நிறத்தைப்பொன்னிற்கும் ஒப்பிடுவதைக்காண்கையில் இவரே இந்நூற்றாண்டின் தலைசிறந்த ஒப்புவமைக்கவிஞர் எனப்புலப்படுகிறது.
Nice sweet song by kannadasan❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂🎉😂😂😂😂😂😂🎉😂😂😂❤
Beautiful Lovely Song Thankyou
Myfavourite ❤
Loversfightisaiworld Bhelanbu
Nadei azlagu sagikalei
அருமைசார்பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤