காதலனும் காதலியும் மாறி மாறி அவரவரவர்களை பகழ்த்திப்பாடுவதை ஆஹா என்னவென்பேன் வாழ்க்கை த்துணையை இதுபோல் பாட சந்தர்ப்பம் தரவில்லையே என்ற ஏக்கம் இப்பாடலை கேட்டவுடன் தோன்றுகிறது. புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
அப்டியே என் அம்மா அப்பா!! என்னா அழகான ஜோடி 💑! எம்ஜிஆர் அப்பாவின் அழகான புன்னகை முகமும் சரோசீத்தியீன் அழகும் ஆஹாஹா! என் அப்பா இத்தனை ஹேண்ட்சமாய் இருந்தும் என் அம்மாவுக்கு உண்மையீகவும் பீரீயமாகவும் கடைசீவரை இருந்தாங்க! எனக்கு இந்த ஜோடீயைப்பாக்கையீல் என் பேரண்ட்ஸ் ஞாபகமேதான் வரும்! கேவீஎம் எத்தனை அழகான ராகமும் இசையும் தந்திருக்கார்! சரோமாவின் காதணீ தொங்கல் மாட்டல் நெக்லஸ் சேலை ன்னு எல்லாமே ரம்யம்!அப்பாக்கு அந்த கோட்டும் சூட்டும் அமர்க்களம்! டிஎம்எஸ் சுசீமாவையே மறக்கடிக்கிறது ஈந்த அழகான ஜோடி ! எங்கள்ல எல்லோருமே அழகாக இருப்பது கடவுளின் கிருபையே ! அழகும் ஒரு வரமே! உள்ளம் இதயம் எண்ணம் சிந்தை சொல் செயல் னு எல்லாத்தீலும் இந்த அழகு இருப்பதே நல்லது ! தாங்யூமேடம்! நான் எப்பவுமே எழுதுவேன் ! நன்றீ 👸 🙏
@@helenpoornima5126 நீயே நேற்று இரவு விலாரியின் நாகூர் ஹனீஃபா வீடியோவில்தானே வந்தாய்.உன் e mail id இருந்தால் வந்திருப்பேன். Not a joke.I mean it.சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களை விரல்நுனியில் வைத்துள்ளாய். முனைவர் பட்டம் பெறும் அளவிற்கு!
"கையில் எடுத்தால் துவண்டு விடும் .. கண்கள் இரண்டும் சிவந்து விடும் சின்ன இடையே சித்திரமே சிரிக்கும் காதல் நித்திலமே .." .. காதில் அலையாக அசைந்தாடும் அந்த காதணி... பின்னல் ஜடை முன்புறமாக .. ஒன்றை பூ அதில் மலர்ந்திருக்க நளினமாக மகிழ்ச்சி பொங்கும் முக ஜாடை காட்டி நடந்து வரும் தேவதை .. அடுத்த சரணத்தை பாடிக்கொண்டே எம்.ஜி.ஆரின் உதட்டை தொட்டு சிரித்து குலுங்கும் (1.43 - 1.44) அழகிய சரோ.. இதற்கு இனிமை தேன் மழை பொழிந்த சுசீலா .. சௌந்தர்ராஜன் .. ஆம் பட்டு சேலையின் முந்தானை காத்தாட இசை தென்றல் வீசிய திரை இசைத்திலகம் மகாதேவன்.. இது போன்ற இனிமைகள் இனி கிடைக்குமா?..
Tamil cinema boasts countless gems, but none shine brighter than the duets of T.M. Soundararajan (TMS) and P. Susheela. Their voices, as different as night and day, blended flawlessly to create an enduring magic. TMS, with his deep, expressive voice, could paint any emotion. Susheela, with her honeyed sweetness, could melt hearts with joy or tug at them with longing. Together, they were a force to be reckoned with. Their duets spanned the spectrum. Playful love songs like "Siriththu Siriththu Ennai" brimmed with innocent joy, while soulful melodies like "Andru Vanthathum Athe Nila" evoked a yearning for lost love. They even sang playful challenges like "Paniyillaatha Maargazhiyaa." Both voices were captivating. Susheela's sweetness could brighten any day, while TMS's depth added a touch of earthiness. They complemented each other perfectly, captivating audiences with every genre, from love songs to devotional hymns. But their true magic lies in the emotions they evoke. Their songs are a timeless tapestry of love, joy, and sorrow, resonating with listeners across generations. They're not just singers; they're the soundtrack to happiness, a constant source of light and warmth in an ever-changing world. 23.04.2024
Absolutely correct. These kind of songs aspecially MGR's are still remaing as captivated and will remain ever as favorite to all because it's sweetness but also having best meaning and advices which every one should adopt in their life. He is an excellent and outstanding person and even and ever remembered by his lofty ideals and thoughts which he had successfully implemented and passed on to have nots. He is an epitome of humanism. That is why he has been conferred with the highest civilian award of BHARATH RATNA.
இந்த பாடலில் கவிஞர் படத்தின் இயக்குனர் M.A.திருமுகம் அவர்களின் பெயரை பயன்படுத்தி இருப்பது மிகவும் சிறப்பு. நிறைய வெற்றி படங்களை தந்தவர் முகமும் புகழும் குடத்தில் இட்ட விளக்காக ஆகிவிட்டது. சிறந்த படத் தொகுப்பாளர் மற்றும் சிறந்த இயக்குனர்!😮😮😮🎉🎉🎉🎉
பட்டுச் சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட பட்டுச் சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட கட்டுக் கூந்தல் முடித்தவளே என்னைக் காதல் வலையில் அடைத்தவளேஅரும்பு மீசை துள்ளிவர அழகு புன்னகை அள்ளி வர அரும்பு மீசை துள்ளிவர அழகு புன்னகை அள்ளி வர குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக் கூட்டுக் கிளியாய் அடைத்தவரே கையில் எடுத்தால் துவண்டு விடும் கன்னம் இரண்டும் சிவந்து விடும் கையில் எடுத்தால் துவண்டு விடும் கன்னம் இரண்டும் சிவந்து விடும் சின்ன இடையே சித்திரமே சிரிக்கும் காதல் நித்திலமே நிமிர்ந்து நடக்கும் நடையழகு நெருங்கிப் பழகும் கலையழகு நிமிர்ந்து நடக்கும் நடையழகு நெருங்கிப் பழகும் கலையழகு அமைதி நிறையும் முகத்தழகு யாவும் உங்கள் தனியழகு கட்டுக் கூந்தல் முடித்தவளே என்னைக் காதல் வலையில் அடைத்தவளே குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக் கூட்டுக் கிளியாய் அடைத்தவரே உறங்கினாலும் விழித்தாலும் ஊர்கள் தோறும் அலைந்தாலும் உறங்கினாலும் விழித்தாலும் ஊர்கள் தோறும் அலைந்தாலும் மயங்க வைத்தது ஒரு முகமே மங்கை உன்தன் திருமுகமே காசு பணங்கள் கேட்கவில்லை ஜாதி மதங்கள் பார்க்கவில்லை காசு பணங்கள் கேட்கவில்லை ஜாதி மதங்கள் பார்க்கவில்லை தாவி வந்தது என் மனமே இனி தாழ்வும் வாழ்வும் உன் வசமே கட்டுக் கூந்தல் முடித்தவளே என்னைக் காதல் வலையில் அடைத்தவளே பட்டுச் சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட குறும்பு பார்வை பார்த்தவரே என்னக் கூட்டுக் கிளியாய் அடைத்தவரே
இது போல பாடல்கள் தான் இன்னம் உலகத்தை உயிர்பித்து கோண்டிருக்கிறது
வடுவூர்...
Certainly yes these kind of heart touching songs especially MGRs keep us floating what a song.
கடந்த 30 ஆண்டுகளில் இது போன்ற ஒரு பாடல் வந்திருக்கிறதா?
காதலனும் காதலியும் மாறி மாறி அவரவரவர்களை பகழ்த்திப்பாடுவதை ஆஹா என்னவென்பேன் வாழ்க்கை த்துணையை இதுபோல் பாட சந்தர்ப்பம் தரவில்லையே என்ற ஏக்கம் இப்பாடலை கேட்டவுடன் தோன்றுகிறது.
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
அப்டியே என் அம்மா அப்பா!! என்னா அழகான ஜோடி 💑! எம்ஜிஆர் அப்பாவின் அழகான புன்னகை முகமும் சரோசீத்தியீன் அழகும் ஆஹாஹா! என் அப்பா இத்தனை ஹேண்ட்சமாய் இருந்தும் என் அம்மாவுக்கு உண்மையீகவும் பீரீயமாகவும் கடைசீவரை இருந்தாங்க! எனக்கு இந்த ஜோடீயைப்பாக்கையீல் என் பேரண்ட்ஸ் ஞாபகமேதான் வரும்! கேவீஎம் எத்தனை அழகான ராகமும் இசையும் தந்திருக்கார்! சரோமாவின் காதணீ தொங்கல் மாட்டல் நெக்லஸ் சேலை ன்னு எல்லாமே ரம்யம்!அப்பாக்கு அந்த கோட்டும் சூட்டும் அமர்க்களம்! டிஎம்எஸ் சுசீமாவையே மறக்கடிக்கிறது ஈந்த அழகான ஜோடி ! எங்கள்ல எல்லோருமே அழகாக இருப்பது கடவுளின் கிருபையே ! அழகும் ஒரு வரமே! உள்ளம் இதயம் எண்ணம் சிந்தை சொல் செயல் னு எல்லாத்தீலும் இந்த அழகு இருப்பதே நல்லது ! தாங்யூமேடம்! நான் எப்பவுமே எழுதுவேன் ! நன்றீ 👸 🙏
அது என்னவோ சரோஜாதேவி,எம்.ஜி.ஆர் ஜோடி டாப் கிளாஸ்!
@@balasubramaniansubramanian3671 ஆமாம்! அப்பாக்கேத்த அழகான சரோசித்தி !எனக்கு ஆறுதல் சொல்றது நீங்கதான் ஏன் நீங்கநேத்து நெறைய எழுதல ?!?!👸
@@helenpoornima5126 நீயே நேற்று இரவு விலாரியின் நாகூர் ஹனீஃபா வீடியோவில்தானே வந்தாய்.உன் e mail id இருந்தால் வந்திருப்பேன்.
Not a joke.I mean it.சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களை விரல்நுனியில் வைத்துள்ளாய். முனைவர் பட்டம் பெறும் அளவிற்கு!
@@balasubramaniansubramanian3671 அப்பிடிலாம் இல்லை !இந்தப்பாட்டுக்குமுன்னாடி *மாமா மாமா மக்கு மாமா*போட்டாங்களே !அதில் நீங்க வரலியே ?!ஏன் பாக்கலிஆ?!👸
@@helenpoornima5126 பார்க்கலையேடா.
இனிமையான பாடல்.M.G..R.saroஅழகு.நன்றி
ஆமாம்ங்க 👸
சரோஜா தேவி அம்மாவின்
தலை அலங்காரமும் காதணி
களும் அருமை.
"கையில் எடுத்தால் துவண்டு விடும் .. கண்கள் இரண்டும் சிவந்து விடும் சின்ன இடையே சித்திரமே சிரிக்கும் காதல் நித்திலமே .." .. காதில் அலையாக அசைந்தாடும் அந்த காதணி... பின்னல் ஜடை முன்புறமாக .. ஒன்றை பூ அதில் மலர்ந்திருக்க நளினமாக மகிழ்ச்சி பொங்கும் முக ஜாடை காட்டி நடந்து வரும் தேவதை .. அடுத்த சரணத்தை பாடிக்கொண்டே எம்.ஜி.ஆரின் உதட்டை தொட்டு சிரித்து குலுங்கும் (1.43 - 1.44) அழகிய சரோ..
இதற்கு இனிமை தேன் மழை பொழிந்த சுசீலா .. சௌந்தர்ராஜன் .. ஆம் பட்டு சேலையின் முந்தானை காத்தாட இசை தென்றல் வீசிய திரை இசைத்திலகம் மகாதேவன்.. இது போன்ற இனிமைகள் இனி கிடைக்குமா?..
தேவர் பிலிம்ஸ் எம்ஜிஆர் படம் பாடல்கள் அனைத்தும் செம ஹிட் பாடல்கள்....
உறங்கினாலும் விழித்தாலும் ஊர்கள்தோறும் அலைந்தாலும் மயங்க வைத்தது ஒரு முகமே. காதலில் மயங்க வைத்த ஒரு முகத்தை கவிஞர் எவ்வளவு ரசனையோடே சொல்லியுள்ளார்
சூப்பர்🌹 கிங்ஸ்🙏
சூப்பர்🌹🙏🙋
Tamil cinema boasts countless gems, but none shine brighter than the duets of T.M. Soundararajan (TMS) and P. Susheela. Their voices, as different as night and day, blended flawlessly to create an enduring magic. TMS, with his deep, expressive voice, could paint any emotion. Susheela, with her honeyed sweetness, could melt hearts with joy or tug at them with longing. Together, they were a force to be reckoned with.
Their duets spanned the spectrum. Playful love songs like "Siriththu Siriththu Ennai" brimmed with innocent joy, while soulful melodies like "Andru Vanthathum Athe Nila" evoked a yearning for lost love. They even sang playful challenges like "Paniyillaatha Maargazhiyaa."
Both voices were captivating. Susheela's sweetness could brighten any day, while TMS's depth added a touch of earthiness. They complemented each other perfectly, captivating audiences with every genre, from love songs to devotional hymns.
But their true magic lies in the emotions they evoke. Their songs are a timeless tapestry of love, joy, and sorrow, resonating with listeners across generations. They're not just singers; they're the soundtrack to happiness, a constant source of light and warmth in an ever-changing world.
23.04.2024
Absolutely correct. These kind of songs aspecially MGR's are still remaing as captivated and will remain ever as favorite to all because it's sweetness but also having best meaning and advices which every one should adopt in their life. He is an excellent and outstanding person and even and ever remembered by his lofty ideals and thoughts which he had successfully implemented and passed on to have nots. He is an epitome of humanism. That is why he has been conferred with the highest civilian award of BHARATH RATNA.
குறும்பு பார்வை பார்த்தவரே, என்னை கூண்டு கிளியாய் அடைதவரே👌✌️🙏🌺
சூப்பர்🙋🌹🙏
இந்த பாடலில் கவிஞர் படத்தின் இயக்குனர் M.A.திருமுகம் அவர்களின் பெயரை பயன்படுத்தி
இருப்பது மிகவும் சிறப்பு. நிறைய வெற்றி படங்களை தந்தவர் முகமும் புகழும் குடத்தில் இட்ட விளக்காக ஆகிவிட்டது. சிறந்த படத் தொகுப்பாளர் மற்றும் சிறந்த இயக்குனர்!😮😮😮🎉🎉🎉🎉
Nobody is equal to sarojadevi
புரட்சி தலைவர் பாட்டே பாட்டு.❤❤❤
Vazhthukkal Anbalagan
❤ mgrsanthoam nice song MGR in mass ❤❤❤🎉🎉🎉 palaboy you MGR mass song 💖❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Thirunavukkarau tvm
Topclass
Sir your CZcams channel super super songs Boos thanks
இவுங்க மேடம் !இவுங்க டாக்டர் 👸
சுசீலா அம்மா குரல் மிரட்டுகிறது
இளமை கொஞ்சம் அழகான இனிய பாடல்
இந்தப் பாட்டு கேட்பதற்கு எப்படி இருக்கு சொல்லுங்கள்
Super song
❤...MGR...❤...MGR..❤..MGR...❤MGR..❤.
Superb beautiful nice wonderful romantic song and voice and 🎶 and lyrics and Jodi 22.3.2023
இனிய பாடல்கள் கேட்டால்சந்தோசம்பொங்கும்👌❤🙏💋
சூப்பர்🙋🙏🌹
@@arumugam8109 good night
Super song😊
பட்டுச் சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட
பட்டுச் சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட
கட்டுக் கூந்தல் முடித்தவளே என்னைக்
காதல் வலையில் அடைத்தவளேஅரும்பு மீசை துள்ளிவர அழகு புன்னகை அள்ளி வர
அரும்பு மீசை துள்ளிவர அழகு புன்னகை அள்ளி வர
குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக்
கூட்டுக் கிளியாய் அடைத்தவரே
கையில் எடுத்தால் துவண்டு விடும் கன்னம் இரண்டும் சிவந்து விடும்
கையில் எடுத்தால் துவண்டு விடும் கன்னம் இரண்டும் சிவந்து விடும்
சின்ன இடையே சித்திரமே சிரிக்கும் காதல் நித்திலமே
நிமிர்ந்து நடக்கும் நடையழகு நெருங்கிப் பழகும் கலையழகு
நிமிர்ந்து நடக்கும் நடையழகு நெருங்கிப் பழகும் கலையழகு
அமைதி நிறையும் முகத்தழகு யாவும் உங்கள் தனியழகு
கட்டுக் கூந்தல் முடித்தவளே என்னைக்
காதல் வலையில் அடைத்தவளே
குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக்
கூட்டுக் கிளியாய் அடைத்தவரே
உறங்கினாலும் விழித்தாலும் ஊர்கள் தோறும் அலைந்தாலும்
உறங்கினாலும் விழித்தாலும் ஊர்கள் தோறும் அலைந்தாலும்
மயங்க வைத்தது ஒரு முகமே மங்கை உன்தன் திருமுகமே
காசு பணங்கள் கேட்கவில்லை ஜாதி மதங்கள் பார்க்கவில்லை
காசு பணங்கள் கேட்கவில்லை ஜாதி மதங்கள் பார்க்கவில்லை
தாவி வந்தது என் மனமே இனி தாழ்வும் வாழ்வும் உன் வசமே
கட்டுக் கூந்தல் முடித்தவளே என்னைக்
காதல் வலையில் அடைத்தவளே
பட்டுச் சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட
குறும்பு பார்வை பார்த்தவரே என்னக்
கூட்டுக் கிளியாய் அடைத்தவரே
❤
Sema song super thank thank thank thank you sir
Great mgr song❤❤❤❤❤
Good period. Very good song
Yes 👸
Very sweet song.
ஆஹா பாடல் சூப்பர்🌹🙏🙋
Valgavalamudan kaviarasar and kvm in ❤
b
Beautiful mgr song👍👍👍❤❤❤❤❤❤
ரிதம் ரீங்காரமிடுகிறது....
🖤🖤🖤🖤
Super song