சரோஜா தேவி ok. ஆனால் JJ ஜோடி சரியில்லை என்று கூறினால் கூறியவருக்கு ரசனை இல்லை என்று பொருள். உலகத்திலேயே மிகவும் அருமையான பொருத்தம் MGR & JJ தான். உலகம் கண்ட உண்மை.
எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்த சரோஜாதேவி கொடுத்து வைத்திருக்க வேண்டும் பெருமைப்பட வேண்டும் ஜெயலலிதாவுக்கு ஜோடியாக நடிக்க எம்ஜிஆர் கொடுத்து வைத்திருக்க வேண்டும் பெருமைப்பட வேண்டும்
இதுமாதிரியான பாடல்கள் ... இதுமாதிரியான பாடகர்கள் .... இது மாதிரியான இசை வல்லுநர்கள் இசைத்ததால் .. இது மாதிரியான பாடல்களை பதிவேற்றம் செய்பவர்கள் ... இருப்பதால்தான் இரவின் இனிமையய் ரசிக்க முடிகிறது அனைவருக்கும் நன்றி.
என்னுடைய 12 வயதிலிருந்து இன்று70 வயது வரை ரசித்து க்கொண்டிருக்கும் பாடல். அறியாத வயதில் வீட்டில் சினிமாவுக்கெல்லாம் வீட்டில் அனுப்பமாட்டார்கள். அதுவும் MGR படம் என்றால் சுத்தம். ஆனால் வானொலியில் சுசிலா, டி எம் எஸ் குரல்களின் இனிமை ஆகர்ஷூத்தன அந்த வயதிலேயே. இசை அமைத்தவர்கள் பற்றி எல்லாம் தெரியாது. இப்போது தெரிகிறது இவர்களுடைய கூட்டுமயற்சியே இளமை குன்றாமல் இருப்பதற்கு காரணம் என்று.
ஆமா, எனக்கு 64 முடிந்து சென்ற ஏப்ரல் மாதம் முதல் 65 ஆரம்பம் ஆகிறது,, இது ஒரு உலக புகழ்பெற்ற பாடல்,, நானும் மிக சிறுவயதில் இருந்து இப்பாடலை கேட்டுவருக்கிறேன், இறைவன் அருளால் நான் இன்னும் மிக இளமையாகவும் சுறுசுறுப்புடன் எந்த நோயும் இல்லாமல் மிக மகிழ்ச்சி யாகவும் மலேஷிய தமிழனாகவாழ்ந்து வருகிறேன்., சினிமாவை பொறுத்தவரை,, MGR, சிவாஜி, SSR மூவரும் முடிசுடா மன்னர்கள்.. 👆வர்களுடைய பாடல் மறக்கமுடியாதவை.. இனிமையானவகைகள். நன்றி.. 31/5/2023.....5.51pm
ஆம் நீங்கள் கூறியது சரி ஆபாசம் கூடிவிட்டது அன்றைய கலையுலகில் இருந்தவர்களை இன்றும் அவர்களை நினைவு கூர செய்கிறது. இன்று எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. மக்கள் திலகம் கொடைவள்ளல் எம்ஜிஆர் அவர்களும் கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி அவர்களும் மிகவும் அருமையான மென்மையான முறையில் காதலை வெளிப்படுத்துவது மிகவும் ரசிக்க கூடியதாக உள்ளது. மக்கள் திலகம் மறைந்தாலும் இன்றும் அவரையும் அவர் செய்த நற்செயல்களையும் நினைவுபடுத்துகிறது தமிழ்நாட்டில் ஊழலற்ற ஒரு அரசாங்கத்தை நடத்திய பெருமைக்குரியவர். அவர் புகழ் என்றுமே அழியாது
இண்பம் துண்பம்எது வந்தாலும் இருவர் மனமும் ஒன்றே எளிமை பெருமை எது வந்தாலும் இருவர் வழியும் ஒன்றே இத்தனை அழகான கருத்துகள் இப்படி அஒரு பாடலை இன்று யாராவது எழுத முடியுமா
பழக பழக வரும் இசை போலே தினம் படிக்க படிக்க வரும் கவி போலே பழக பழக வரும் இசை போலே தினம் படிக்க படிக்க வரும் கவி போலே அருகில் அருகில் வந்த உறவினிலே மனம் உருகி நின்றேன் நான் தனிமையிலே அருகில் அருகில் வந்த உறவினிலே மனம் உருகி நின்றேன் நான் தனிமையிலே
Amazing song lyrics Thank you Lord Mahadevan thank you today and today no matter how many crores you give me this song will never stop in your heart God made picture for mankindmgr 🌹,சரோஜாதேவி🌹🙏🏻 அழகு தேவதை அம்மா சூப்பர் ஸ்டார் எம் ஜி ஆர் காலமெல்லாம்நன்றிநன்றி
Tamil film music is filled with amazing songs, but none are quite as special as the duets sung by T.M. Soundararajan (TMS) and P. Susheela. Their voices, so different from each other, somehow came together perfectly to create beautiful music that people still love today. TMS had a deep, strong voice that could sing all kinds of songs. Susheela's voice was sweet and could express many feelings, from happiness to sadness. Together, they were amazing! Their duets could be many things. Sometimes they were playful love songs, like "Siriththu Siriththu ennai ," that made you happy. Other times, they were slow and longing songs, like "Andru Vanthathum Athe Nila," that made you feel a bit sad. They even sang songs where they pretended to argue, like "Paniyillaatha maargazhiyaa ." Both their voices were beautiful. Susheela's voice was like honey, so sweet it could make anyone smile. TMS's voice had a special quality that made their songs even better. No matter what kind of song they sang, their voices always fit together well. They sang love songs, religious songs, folk songs, and even classical music. There was something for everyone! The most important thing about TMS and Susheela's music is how it makes people feel. Their songs captured feelings of love, sadness, and happiness in a way that everyone can understand. Even today, their music can touch our hearts and remind us of the power of music. T.M. Soundararajan and P. Susheela are more than just singers to me; they're the soundtrack to my happiness. Their melodies have woven themselves into the fabric of my life, filling every day with joy. For years, not a single morning has begun without their voices washing over me, chasing away the dreariness and setting the tone for a wonderful day. Their songs are like warm sunshine, a constant source of light and cheer that I can always count on.
தாய் சொல்லைத் தட்டாதே.! வாழ்த்துக்கள்.! 🙏 இந்த பாடத்தில் எம்ஜிஆர் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். நல்ல கதையம்சம் கொண்ட சிறந்த படம் இதுவும் ஒன்றாகும். எம்ஜிஆர் சரோஜா தேவி நடித்த படம். படம் பாடல்கள் கதைகள் நன்றாகப் இருந்து வெற்றிப் காவியப்படம். வாழ்த்துக்கள்.! 🙏
" நினைக்க நினைக்க நெஞ்சில் அடைத்து விட்டாய்.. பக்கம் நெருங்கி நெருங்கி.. இன்பச்சுவை கொடுத்தாய்".. என்று பாடி இனிமை சுவை தந்த சுசீலா ... இரண்டாவது சரணத்தில் சுசீலா .."அருகில் அருகில் வந்த உறவினிலே .. உருகி நின்றேன் நான் தனிமையிலே "...என்று முடிக்கும் போது (காணொளி 1.28 - 29) "'ஹும்..ம்"' என்ற சௌந்தர்ராஜனின் அந்த ஹம்..ஆஹா. சுடிதார் துப்பட்டா தோற்றத்தில் சிரித்து சிரித்து மகிழ்ச்சி காட்டி காரோட்டும் காதல் கன்னியாக. சரோ .. அழகோ .. அழகு .. இசை என்ற ஓசை இனிமையானது தான் .. ஆனால் அதை இவ்வளவு இனிமையாக்கிய திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன். அமைதியான அழகான காட்சி அமைப்பு ... அந்த "காரோட்டும் காதல் கன்னி" மறுபடியும் இப்படி காரோட்டுவாரா ?.!!!..
ninaithale inikkum kadandha kaala ninaivugal.andha iniya mayakkam tharum paattu idu.All M.G.R.duets are gems and they inspired me (a non-tamilian) to learn and love mutthamizh.---murali kumble.
MGR- Saroja devi acted together in 23 films. 5Films colour, Enga vettu Pillai, Anbe vaa, Padakotti, Parakkum pavai & Nadodi Mannan other films are B & W MGR- Jayalitha acted together in 28Films. 14films colour & 14films B&W
Amazing song.. lyrics and song picturization on the Mahabalipuram beach road... MGR ji and B.Sarojadevi Ji.. young TMS Ji and P.Susheela ji voice mesmerizing.. old memories recalled 🙏🙏🙏🙏🙏🙏🙏 Devar films" Thai Sollai Thattadhe."...I have seen this Film some 60 years ago...🙏🙏🙏 director.M.A.Thirumugham.. Producer.Sando.M.M.A.Chinnappa Devar...🙏🙏🙏🙏🙏
எனக்கு சரோஜாதேவியைப் பார்க்குறப்போ எங்கம்மா ஞாபகமேதான் வரும்!!அதிலிருந்து மீள முடியலை!என் அப்பாக்கு சரோஜாதேவியைப் பிடிக்கும்!!இதில் கேவி எம் எத்தனை மென்மையாய் டியூனும் ஹம்மிங்கும் போட்ருக்கார் பாருங்க!டிஎம் எஸ்சும் சுசீலாவும் இணைந்து ஹம் பண்ணுவது அருமை!!இடையிடையே டிஎம் எஸ் தம் என்பது மிகவும் அருமை!இதிலே சரோஜாதேவி பேரழகியாய் தெரிவாங்க!எம் ஜிஆர் அழகும் வனப்பும் நிறைந்து காணப்படுவார்!! கார் போகும் மியூசிக்கை ரொம்ப அற்புதமாய் குடுத்திருப்பார் கேவீஎம்!! கவியின் வரிகளில் எத்தனை நளினம் !!!!இதை என் பேரண்ட்ஸ் பாடுவதாகவே நினைக்கிறேன்!!அதனால்தான் இது எனக்கு ரொம்ப்ப் பிடிக்கும்!!சரோஜாதேவி தலையில் கட்டிருக்கும் ஸ்கார்ப் இவுங்களுக்கு ரொம்ப வனப்பைத் தரும்!!என்னை மறக்கச் செய்யும் பாடல் இது,!!
Favorite songs nice somouch ilove song's like love you and Aney time 👍 great vioce.p.suseela.tms🙏👍 super beautiful song's album also liked 👍 thankyou 🙏
TMS voice was awesome and with particular time at 3.02 a melodious humming. further it suited to mgr progressive voices, for aasai mugam, kudiyirntha koil songs, ninathai mudippavan etc..
தாய்க்கு பின் தாரம் படத்தில் ஏற்பட்ட மனப்பூசலை அடுத்து எம் .ஜி.ஆர் சிறிய இடைவெளி க்குப்பின் தேவர் பிலிம்ஸ் காக நடித்த இப்படத்தின் பாடல்கள் பொங்கும் பூம்புனல் தான் .தீஞ்சுவை மிக்கவை .கே. வி. எம்மின் தாளவாத்தியம் மற்றும் பின்னும் வயலின் இசை பாடலுக்கு மெருகூட்டுகின்றன .
@@user-xx5sq1bd8v ❤️எம்ஜிஆர் பாடல் ரசித்து ரத்தத்தில் ஏற்றிக் கொண்ட நாம் (உங்களையும் சேர்த்துதான்) காதல் சிக்கலில் சிக்காமல் இருந்திருக்க முடியுமா? என்ன! பல மன வேதனைகளை நானும் அடைந்து மற்றவர்களுக்கும் தர வேண்டிய கசப்பான சூழல் ஏற்பட்டது என்பதே உண்மை. என்னை காதலித்த என் அன்பிற்கினிய நண்பிகளும் நானும் நிச்சயம் 60 அகவையை கடந்துவிட்டோம்.❤️
உண்மை தென்காசி பாவூர்சத்திரம் டூரிங் கொட்டகையில் இந்த படம் ஓடியபின் காதல் திருமணமணங்கள் அதிகரித்தன என்று அந்த ஊர்காரர் பஸ்சில் பயணிக்கும் போது என்னிடம் சொன்னார்
MGR Saroja devi one of the best combination in the Indian cinema. MGR is the first ever actor who became Leader of masses and Chief Minister of a state.. Long live our Revolutionary Leader...🙏
பாடகராக மட்டுமன்றி தமிழ் உச்சரிப்பு க்கு உயிரோட்டம் தந்த TMS ஐயாவை தமிழ் உலகம் மறக்குமா?...மறுக்குமா.?
இலங்கையில் இருந்து நட்புடன்....
Very true
சுசிலா TMS.. MGRசரோஜாதேவி காதல் டூயட் பாடல் கள் அத்தனையும் சூப்பர் தான் என்று ம் மனதில் நிலைத்து நிற்கும்.
இந்த நொடி பாடலை கேட்டாலும் இதயம் வருடுகிறது.புரட்சிதலைவரே.
MGR சரோஜாதேவி ஜோடி தான் அருமை அருமை, மற்ற ஜெ. எல்லாம் சரியா இல்லை.
சரோஜா தேவி ok. ஆனால் JJ ஜோடி சரியில்லை என்று கூறினால் கூறியவருக்கு ரசனை இல்லை என்று பொருள். உலகத்திலேயே மிகவும் அருமையான பொருத்தம் MGR & JJ தான். உலகம் கண்ட உண்மை.
@@TN72NM ரசனை யாருக்கு இல்லை, அதிமுக காரனிடம் கேட்டால் ஜெயலலிதா என்று தான் சொல்வான் ,பொதுவாக மக்க ளிடம் கேட்டால் சரோஜா தேவி தான் சூப்பர் ஜோடி என்பார்
@@ilangonagasundaram965 உண்மைsir.
எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்த சரோஜாதேவி கொடுத்து வைத்திருக்க வேண்டும் பெருமைப்பட வேண்டும்
ஜெயலலிதாவுக்கு ஜோடியாக நடிக்க எம்ஜிஆர் கொடுத்து வைத்திருக்க வேண்டும் பெருமைப்பட வேண்டும்
Rightly said
❤எல்லாமே
❤ சரியான
❤மேட்ச்:
❤நடிப்பு: எம்ஜிஆர்
❤நடிப்பு: சரோஜாதேவி
❤பாடல்: கண்ணதாசன்
❤இசை:
கே.வி. மகாதேவன்
❤பின்னனி:
❤ஆண்: டிஎம்எஸ்
❤பெண்: பி. சுசீலா
❤திரை உலகின்
❤ பொற்காலம்
எல்லோருக்கும்பொருத்தமானவர்,"சரோஜா தேவி,"
Yessss
கே. வீ. மகாதேவன் இசை மிகவும் சிறப்பு இவரை யாரும் போற்றுவதில்லை
என்ன ஒரு தெய்வீக ராகம் இப் பாடல் உருவாக காரணமாக இருந்த அனைவருக்கும் கோடான கோடி நன்றி
Songsmgr
அற்புதமான காதலர்கள், அருமையான தம்பதியர் ( படத்தில் ) திரை உலக அளவில் காதலர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் MGR - சரோ
இதுமாதிரியான பாடல்கள் ... இதுமாதிரியான பாடகர்கள் .... இது மாதிரியான இசை வல்லுநர்கள் இசைத்ததால் .. இது மாதிரியான பாடல்களை பதிவேற்றம் செய்பவர்கள் ... இருப்பதால்தான் இரவின் இனிமையய் ரசிக்க முடிகிறது அனைவருக்கும் நன்றி.
இந்த மாதிரியான இனிய
அற்புதமான பாடல்களை கேட்கும் போது மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது.
தங்கத்தலைவனின் பாடலை பார்த்தாலே தன்னாலேயே சந்தோஷம் வந்து விடுகிறது அதான் தலைவர் வாழ்க வள்ளலின் நாமம்
ஆமாம்
என்னுடைய 12 வயதிலிருந்து இன்று70 வயது வரை ரசித்து க்கொண்டிருக்கும் பாடல். அறியாத வயதில் வீட்டில் சினிமாவுக்கெல்லாம் வீட்டில் அனுப்பமாட்டார்கள். அதுவும் MGR படம் என்றால் சுத்தம். ஆனால் வானொலியில் சுசிலா, டி எம் எஸ் குரல்களின் இனிமை ஆகர்ஷூத்தன அந்த வயதிலேயே. இசை அமைத்தவர்கள் பற்றி எல்லாம் தெரியாது. இப்போது தெரிகிறது இவர்களுடைய கூட்டுமயற்சியே இளமை குன்றாமல் இருப்பதற்கு காரணம் என்று.
எணக்கு75வயதுதலைவன்பாட்டில்என்ஆயிள்கூடிக்கொன்டேபோகுது👍
ஆமா, எனக்கு 64 முடிந்து சென்ற ஏப்ரல் மாதம் முதல் 65 ஆரம்பம் ஆகிறது,, இது ஒரு உலக புகழ்பெற்ற பாடல்,, நானும் மிக சிறுவயதில் இருந்து இப்பாடலை கேட்டுவருக்கிறேன், இறைவன் அருளால் நான் இன்னும் மிக இளமையாகவும் சுறுசுறுப்புடன் எந்த நோயும் இல்லாமல் மிக மகிழ்ச்சி யாகவும் மலேஷிய தமிழனாகவாழ்ந்து வருகிறேன்., சினிமாவை பொறுத்தவரை,, MGR, சிவாஜி, SSR மூவரும்
முடிசுடா மன்னர்கள்..
👆வர்களுடைய பாடல்
மறக்கமுடியாதவை.. இனிமையானவகைகள். நன்றி.. 31/5/2023.....5.51pm
@@irjapairmia3544எனக்கு வயது 73 நான் இன்னமும் இப்பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
@@pushpaleelaisaac8409எனக்கு இப்பொழுது 74. என்றும் இனிக்கும் இப்பாடல் உயிர்வளர்க்கும்.
@@subramanyamjosyula2510உண்மை இது ஒரு ஜீவ கீதம்
அன்று பாடல் காட்சிகளில் எவ்வளவு டீசன்ஸி. ஆனால் இன்று தலைகீழ். கதாநாயகன் குடித்துவிட்டு ரோட்டில் கைலியை தூக்கிக் கொண்டு ஆடிப் பாடுகிறான்.
ஆம் நீங்கள் கூறியது சரி ஆபாசம் கூடிவிட்டது அன்றைய கலையுலகில் இருந்தவர்களை இன்றும் அவர்களை நினைவு கூர செய்கிறது. இன்று எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. மக்கள் திலகம் கொடைவள்ளல் எம்ஜிஆர் அவர்களும் கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி அவர்களும் மிகவும் அருமையான மென்மையான முறையில் காதலை வெளிப்படுத்துவது மிகவும் ரசிக்க கூடியதாக உள்ளது. மக்கள் திலகம் மறைந்தாலும் இன்றும் அவரையும் அவர் செய்த நற்செயல்களையும் நினைவுபடுத்துகிறது தமிழ்நாட்டில் ஊழலற்ற ஒரு அரசாங்கத்தை நடத்திய பெருமைக்குரியவர். அவர் புகழ் என்றுமே அழியாது
@@nayagan6854p009999p999🅱️
🌧️ மழையில் 🌧️
🌧️நனைந்தது போன்று🌧️
🌧️மனம் குளிர்ந்தது 🌧️
இண்பம் துண்பம்எது வந்தாலும் இருவர் மனமும் ஒன்றே
எளிமை பெருமை எது வந்தாலும் இருவர் வழியும் ஒன்றே
இத்தனை அழகான கருத்துகள் இப்படி அஒரு பாடலை இன்று யாராவது எழுத முடியுமா
கண்ணதாசனால் மட்டுமே சாத்தியம்
ஏன் எழுதாம மார்பில் படுத்துப்பேன் இடையில் உறங்குவேன் டப்பா அடிப்பேன் டிக்கியடிப்பேன் இதுக்கு மேலே என்ன கவிதை தேவை நான்யார் தெரியுமா கஞ்சா கவிஞன்
இன்பம் துன்பம்
Never mind you are interested planning thankyou 🙏
1ST ENTHA MOVIEL SAROJADEVI GEMINIUM NADIPPATHA ERUNDU AFTER M.G.R. NATITHAR.
சார் உங்க சந்தோசம் எங்க சந்தோசம் ஓK வா நானும் உங்க கமென்டை பார்த்து மீண்டும் பாடலை கேட்டு கேட்டு ரசித்தேன் அருமை
இப்போழுதும்
எப்போழுதும் டி.எம்.எஸ்
குரலால் புகழ் அடைந்தவர் எம்.ஜி யார்
மக்கள் திலகத்தின்
மஹா ஸ்டைலை
எவராலும்
எட்ட முடியாது🙏🏻👌🏻🌺🌸🍀🌻
🌹 பழக பழக வரும் இசை போலே ! தினம் படிக்க படிக்க வரும் கவி போலே ! இமை மூட வைக்கும் இனிமையான வரிகள். 🔥👌👏🤗😘🙏
அருமையான பாடல் அழகி பேரழகி சாவித்திரி எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
கன்னடத்துபைங்கிளியும். மக்கள்திலகமும்சேர்ந்துநடித்த மூன்றாவதுபடம்
சிரித்து,சிரித்து எங்களை
உங்கள் பாசமெனும் சிறையிலிட்டிர்கள்
புரட்சித்தலைவரே.
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
உண்மையிலே நல்ல பாடல்
@@bosekaruppaiah8750 நன்றி
Thalaiva. We live with ur songs
@@appa.1065 உண்மை
ok
என்றும்,மக்களை கவர்ந்த மாமனிதர்.திரு.எம் ஜி. ஆர்,அவர்கள்.
நீ ங்கள் வாழ்ந்த காலம் இனிது என் வாலி ப பரு வமும் .உம்முடைய வழி யில் தான். நீங்கள் மண்ணில் மறைந்தாலும் என் நெ ஞ்சில் நிறைந்த மாமன்னன்.
இந்த படத்தில் பாடல், இசை இவற்றுடன்...
காமிரா கோணங்கள் மிக அருமை. 🙏
பழக பழக வரும் இசை போலே
தினம் படிக்க படிக்க வரும் கவி போலே
பழக பழக வரும் இசை போலே
தினம் படிக்க படிக்க வரும் கவி போலே
அருகில் அருகில் வந்த உறவினிலே
மனம் உருகி நின்றேன் நான் தனிமையிலே
அருகில் அருகில் வந்த உறவினிலே
மனம் உருகி நின்றேன் நான் தனிமையிலே
🌹 என்னவொரு இனிமை யான பாடல் வரிகள்.டி.எம்.எ ஸ்சும்,சுசிலா வரும் பாடலை மிக இனிமை படுத்தி இதய த்திற்கு இதம் சேர்ந்திருப்பர். 🔥👌👏🤗😘🙏
Never a person like as my MGR Entrum avar ninaivil en kalam sellum
உருவாக்கிய அனைவரும் மேதைகள் 🙏🙏🙏 👏
அருமையான ஜோடி பொருத்தம் ❤️
பி.ஆர்.வெங்கடாஜலபதி.இனிமை.பாடல்.நன்றி.
Amazing song lyrics Thank you Lord Mahadevan thank you today and today no matter how many crores you give me this song will never stop in your heart God made picture for mankindmgr 🌹,சரோஜாதேவி🌹🙏🏻 அழகு தேவதை அம்மா சூப்பர் ஸ்டார் எம் ஜி ஆர் காலமெல்லாம்நன்றிநன்றி
The combination of TMS Sir, Suseelamma garu, MGR Sir and Saroja Devi madam is very great.
I love you Krishna prasath
I like your comment
உயிர் மூச்சு இருக்கும் வரை
உங்கள் பாதையில் எங்கள் பயணம் 🙏🏻
Tamil film music is filled with amazing songs, but none are quite as special as the duets sung by T.M. Soundararajan (TMS) and P. Susheela. Their voices, so different from each other, somehow came together perfectly to create beautiful music that people still love today.
TMS had a deep, strong voice that could sing all kinds of songs. Susheela's voice was sweet and could express many feelings, from happiness to sadness. Together, they were amazing!
Their duets could be many things. Sometimes they were playful love songs, like "Siriththu Siriththu ennai ," that made you happy. Other times, they were slow and longing songs, like "Andru Vanthathum Athe Nila," that made you feel a bit sad. They even sang songs where they pretended to argue, like "Paniyillaatha maargazhiyaa ."
Both their voices were beautiful. Susheela's voice was like honey, so sweet it could make anyone smile. TMS's voice had a special quality that made their songs even better.
No matter what kind of song they sang, their voices always fit together well. They sang love songs, religious songs, folk songs, and even classical music. There was something for everyone!
The most important thing about TMS and Susheela's music is how it makes people feel. Their songs captured feelings of love, sadness, and happiness in a way that everyone can understand. Even today, their music can touch our hearts and remind us of the power of music.
T.M. Soundararajan and P. Susheela are more than just singers to me; they're the soundtrack to my happiness. Their melodies have woven themselves into the fabric of my life, filling every day with joy. For years, not a single morning has begun without their voices washing over me, chasing away the dreariness and setting the tone for a wonderful day. Their songs are like warm sunshine, a constant source of light and cheer that I can always count on.
காலத்தால் அழியாத பாடல்
மக்கள் திலகம் அழகாக இருக்கிறார்
என்னஇருந்தாலும் கல்லால் அடி வந்தால் சீக்கிரம் ஆறிவிடும் ஆனால் கண்ணால் அடித்த அடி என்றும் அழியாது 😊
கண்ணதாசன் tms. சுசிலா அம்மா
மாமா kvm மக்கள் திலகம் சரோ அம்மா
எல்லோரும் சேர்ந்து என்னை சிறையில் இட்டனர்.
தாய் சொல்லைத் தட்டாதே.!
வாழ்த்துக்கள்.! 🙏
இந்த பாடத்தில் எம்ஜிஆர்
ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
நல்ல கதையம்சம் கொண்ட சிறந்த படம் இதுவும் ஒன்றாகும்.
எம்ஜிஆர் சரோஜா தேவி
நடித்த படம்.
படம் பாடல்கள் கதைகள் நன்றாகப் இருந்து வெற்றிப் காவியப்படம்.
வாழ்த்துக்கள்.! 🙏
Vazkaiyel orumuraiyavathu katkanum.super.
2023ல் பாடலை கேட்பவர்கள்
" நினைக்க நினைக்க நெஞ்சில் அடைத்து விட்டாய்.. பக்கம் நெருங்கி நெருங்கி.. இன்பச்சுவை கொடுத்தாய்".. என்று பாடி இனிமை சுவை தந்த சுசீலா ... இரண்டாவது சரணத்தில் சுசீலா .."அருகில் அருகில் வந்த உறவினிலே .. உருகி நின்றேன் நான் தனிமையிலே "...என்று முடிக்கும் போது (காணொளி 1.28 - 29) "'ஹும்..ம்"' என்ற சௌந்தர்ராஜனின் அந்த ஹம்..ஆஹா.
சுடிதார் துப்பட்டா தோற்றத்தில் சிரித்து சிரித்து மகிழ்ச்சி காட்டி காரோட்டும் காதல் கன்னியாக. சரோ .. அழகோ .. அழகு ..
இசை என்ற ஓசை இனிமையானது தான் .. ஆனால் அதை இவ்வளவு இனிமையாக்கிய திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன். அமைதியான அழகான காட்சி அமைப்பு ... அந்த "காரோட்டும் காதல் கன்னி" மறுபடியும் இப்படி காரோட்டுவாரா ?.!!!..
Car ottu vanga Aana puratchi kalaiger illaye veru yaarume inthalouk poruththam varathu! 🤔🤔🙄
@@janathalakshmi9682 true
Great
இந்த மாதிரி படம் இனி வராது. நீங்கள் பார்ப்பது ECR.
Picturization super
சரோஜாதவியின் முக கவர்ச்சியேதனி
நெஞ்சம் நிறைகிறது, பாடலின் இனிமை !
I surrendered to this meaningful MGR love song....Iruvar manamum Ondrae....Sweet....
காலத்தால் அழியாத காவியப் பாடல்
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
ninaithale inikkum kadandha kaala ninaivugal.andha iniya mayakkam tharum paattu idu.All M.G.R.duets are gems and they inspired me (a non-tamilian) to learn and love mutthamizh.---murali kumble.
Old is GOLD. இன்றும் கேட்க, கேட்க இன்பம், இன்பம். சொல்ல வார்த்தை இல்லை. MGR பாடல்கள் எப்போதும் சூப்பராக இருக்கும்.
MGR- Saroja devi acted together in 23 films. 5Films colour, Enga vettu Pillai, Anbe vaa, Padakotti, Parakkum pavai & Nadodi Mannan other films are B & W
MGR- Jayalitha acted together in 28Films. 14films colour & 14films B&W
Mgr Saro 26 films acted together
அருமையான பாடல் ❤
இனிமையான பாடல்
28.12.2021...அபிநயம் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறதே... அபி
18.04.2022
Tha combination of Tms sir Suseelamma avl, Thalivar n Sarojadevi mam super always
Amazing song.. lyrics and song picturization on the Mahabalipuram beach road... MGR ji and B.Sarojadevi Ji.. young TMS Ji and P.Susheela ji voice mesmerizing.. old memories recalled 🙏🙏🙏🙏🙏🙏🙏 Devar films" Thai Sollai Thattadhe."...I have seen this Film some 60 years ago...🙏🙏🙏 director.M.A.Thirumugham.. Producer.Sando.M.M.A.Chinnappa Devar...🙏🙏🙏🙏🙏
Sarojadevi mam very
Beautiful n her expressions r fantastic
இந்தமாதிரியான இனிமையானபாடல்களைஇப்போழுதும்பார்க்க கேட்கமுடிகிறது
. இன்றுவரை "கனவுக்கன்னி " சரோஜா தேவிக்கு நிகர் அழகி தமிழ் திரை உலகில் இன்னும் பிறக்கவில்லை. அதை போலவே மக்கள் திலகமும்....
உலக புகழ் பெற்றப்பாடல்
இதை கேட்கும் பொழுது
இனிமையாக இருக்கும், இருக்கிறது.
❤️தங்கத் தலைவா இனிமேல் யார் சிரித்து சிரித்து எங்களை சிறையில் இடப்போகிறார்கள்?❤️
அதச்செய்யுங்க மொதல்ல ஹிம்சாகர் !!!ஹாஹாஹா!! 👸
நீங்கள் சிரித்துக் கொண்டேயிருங்கள் sir
@@pushpaleelaisaac8409 Thank you Pi
@@Z.Y.Himsagar 🙏
எம்ஜிஆரோடு எல்லாம் முடிந்தது. சினிமாவுக்கும் மூட்டை கட்டியாகிவிட்டது.
Evergreen old songs Even after so many years really a nice music
Sarojadevis smile is infectious & MGRs good looks charming
Mind blowing and Heart blossoming evergreen song of Kaadal Devan - Devathai.
அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய காலை வணக்கம் அன்பான அன்புடன் ❤️
வணக்கம் கோகிலா
Jaisairam Enru siriththu siriththu kazhuththu arukinrargal Enraiya kala katta Mega seriel episodes parththal puriyum
அதி அற்புதமான பாடல்
என்னை
இனிய தமிழ்பாடல்
ஏனோ தலைவர் பாட்டு கேட்டால் உள்ளம் ஆயிரம் மடங்கு பலம் பெறுகிறது
Natural Jodi and happy moods, music always msv is the best. Peaceful rhythm and melody voice of TMS and Susheelamma.
Music by Mama kv Mahadevan
KVM is the MD, not MSV.
எனக்கு சரோஜாதேவியைப் பார்க்குறப்போ எங்கம்மா ஞாபகமேதான் வரும்!!அதிலிருந்து மீள முடியலை!என் அப்பாக்கு சரோஜாதேவியைப் பிடிக்கும்!!இதில் கேவி எம் எத்தனை மென்மையாய் டியூனும் ஹம்மிங்கும் போட்ருக்கார் பாருங்க!டிஎம் எஸ்சும் சுசீலாவும் இணைந்து ஹம் பண்ணுவது அருமை!!இடையிடையே டிஎம் எஸ் தம் என்பது மிகவும் அருமை!இதிலே சரோஜாதேவி பேரழகியாய் தெரிவாங்க!எம் ஜிஆர் அழகும் வனப்பும் நிறைந்து காணப்படுவார்!! கார் போகும் மியூசிக்கை ரொம்ப அற்புதமாய் குடுத்திருப்பார் கேவீஎம்!! கவியின் வரிகளில் எத்தனை நளினம் !!!!இதை என் பேரண்ட்ஸ் பாடுவதாகவே நினைக்கிறேன்!!அதனால்தான் இது எனக்கு ரொம்ப்ப் பிடிக்கும்!!சரோஜாதேவி தலையில் கட்டிருக்கும் ஸ்கார்ப் இவுங்களுக்கு ரொம்ப வனப்பைத் தரும்!!என்னை மறக்கச் செய்யும் பாடல் இது,!!
பூர்ணிமா நீயா வேதனை. போடி . உலகே மாயம் ..
இந்த ரசிப்புத்தன்மை தான் மனிதனின் உள்ளன்பு வெளிப்படும் இதில் விரசமான வார்த்தையே தவறான கண்ணோட்டமோ கிடையாது குடும்பத்தோடிக்கலாம் மிதந்துகொண்டே
ரசிகன் நீ
நீங்க என்று சொன்னால் பிணைப்பு
பாசம் அன்பு இல்லை அதான் நீ
@@manikrishnanAmmukkuttym
அதே போல் ராஜசுலோச்சணா வின் மடஙகள் பேஸ் பேஸ.
திரு மகாதேவன் மாமா அவர்களின் மாஸ்டர் பீஸ் இந்த பாடல்
Favorite songs nice somouch ilove song's like love you and Aney time 👍 great vioce.p.suseela.tms🙏👍 super beautiful song's album also liked 👍 thankyou 🙏
🙏 m mgr Sammy it ku kan vannam ankea kanden kai vannam inkea 👀 n 👩 n vannam noe kondu vadukeran 🎉really wonderful song cutest actress ❤️ 💖 💕 thanks 🌹
❤இந்த 2023ல் இந்த படத்தை ஏதாவது ஓர் ஊரின் டூரிங் டாக்கீஸில் இரண்டாம் காட்சி உயிருடன் இருக்கும் என் நண்பர்கள் உடன் பார்க்க வேண்டும். அவ்வளவுதான்.❤
டூரிங் தியேட்டர் இல்லையே
@@pushpaleelaisaac8409, உங்கள் ஊரில் டூரிங் டாக்கீஸ் உண்டா மேடம்?
@@pushpaleelaisaac8409ஏன் இல்லை தெரியுமா தூத்துக்குடியில ஒரு தியேட்டர்ல தீ வைத்து ஒரு 100 பேர கொன்னுட்டானுக
Nature's beauty of Present East Coast Road, in 1960's.
TMS voice was awesome and with particular time at 3.02 a melodious humming. further it suited to mgr progressive voices, for aasai mugam, kudiyirntha koil songs, ninathai mudippavan etc..
His combination with Suseelamma's voice is ever green.
எங்கள் தலைவர் எம்ஜிஆர் இப்பாடலில் மிகவும் அழகோ அழகு
உன்மை👍
best pairon tamil cinema
தாய்க்கு பின் தாரம் படத்தில் ஏற்பட்ட மனப்பூசலை அடுத்து எம் .ஜி.ஆர் சிறிய இடைவெளி க்குப்பின் தேவர் பிலிம்ஸ் காக நடித்த இப்படத்தின் பாடல்கள் பொங்கும் பூம்புனல் தான் .தீஞ்சுவை மிக்கவை .கே. வி. எம்மின் தாளவாத்தியம் மற்றும் பின்னும் வயலின் இசை பாடலுக்கு மெருகூட்டுகின்றன .
Very beautiful song. Ketka ketka inimai.
அன்றைய கணவு கண்ணி ❤️
கட்டழகி குண்டி அழகி சரோஜாதேவி
❤️ படம் வந்த காலகட்டத்தில் பல காதல் திருமணங்களுக்கு வழி வகுத்த பாடல் இது. இனிய நினைவுகள் ❤️
seepll"lll"lllllllllllllllllĺ~łon,,,tfxzxzzz@@x see 6fyc zz/cz
உங்கள் திருமணமும் அடங்குமா சாகர் இதில்?!?!?! ஹாஹாஹா!!!! ஆனா ஒங்களை எவளும் காதலிச்சிருக்கமாட்டாளே!!!!! ஹாஹாஹாஹா! 👸
ஐயா, நீங்க அந்தச் சிக்கலில் மாட்டிக்கிட்டீங்களோ? நான் தப்பிச்சுட்டேன்!
@@user-xx5sq1bd8v ❤️எம்ஜிஆர் பாடல் ரசித்து ரத்தத்தில் ஏற்றிக் கொண்ட நாம் (உங்களையும் சேர்த்துதான்) காதல் சிக்கலில் சிக்காமல் இருந்திருக்க முடியுமா? என்ன! பல மன வேதனைகளை நானும் அடைந்து மற்றவர்களுக்கும் தர வேண்டிய கசப்பான சூழல் ஏற்பட்டது என்பதே உண்மை. என்னை காதலித்த என் அன்பிற்கினிய நண்பிகளும் நானும் நிச்சயம் 60 அகவையை கடந்துவிட்டோம்.❤️
உண்மை
தென்காசி பாவூர்சத்திரம் டூரிங் கொட்டகையில் இந்த படம் ஓடியபின் காதல் திருமணமணங்கள் அதிகரித்தன என்று அந்த ஊர்காரர் பஸ்சில் பயணிக்கும் போது என்னிடம் சொன்னார்
enemel edhu pol jodeya parkamudema mgr mgr than
Lovely song❤
MGR Saroja devi one of the best combination in the Indian cinema. MGR is the first ever actor who became Leader of masses and Chief Minister of a state.. Long live our Revolutionary Leader...🙏
He will always be alive in the sweet memories of Tamils.
என்றும் இனிக்கும் எம் ஜி ஆர் பாடல்கள் 🌹🌹🌹🌹🌹✍️🙋♂️
'Old is GOLD,'
Vizhi moodi ketka ethanai inimai en Thalaivanin padalil
Oh my god..super....lovely
Beauty queen Saro
என்றும் இளமை வளமை
Magnificent and ever green unforgettable Song
Many more Happy Birthday 🎈🎂🎈
Arumaiyaana Pathivu. Paadalkal inimai
ECR looks great!!❤
ஆன்றாய்டுபோன் உதவியால் இன்றுவரை நம் நாட்டுநிகழ்வுகளைபார்த்துகொன்டுஇருக்கிறேன் முக்கியமாக நம்தமிழ்படங்களை
Beautiful song.fantastic music
Evergreen lovely song
Best music director
Every thing is Excellent
This song is really superb and heartthrobbing ! Kudos ! This seasonal song ! God bless
Quite nice.