Senthamil then mozhiyaal song | செந்தமிழ் தேன்மொழியாள்
Vložit
- čas přidán 30. 08. 2015
- movie- Maalaiyita Mangai , Music- M.S.V& Ramamoorthy
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - czcams.com/users/tamilcinema...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in - Krátké a kreslené filmy
2024 ஆம் ஆண்டு நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா ஒரு லைக் பட்டனை போட்டு விட்டு😂
இதோ வந்துட்டேன்... யார் இந்த பாடலை 2023ல் கேட்கிறீர்கள்?
ஒரு லைக் போடலாமே....😍😍😍😍😍😍😍😍
2024
in 2036
2024
umbu da
2024 யாரெல்லாம் இப்போ இந்த பாட்ட கேக்குறீங்க? காலத்தை வென்ற காவியம் ❤️
2024 yarellam intha paadalai keakureenge😍
இதோ வந்துட்டேன்... யார் இந்த பாடலை 2021ல் கேட்கிறீர்கள்?
ஒரு லைக் போடலாமே....
நானும்
Me
Me too
Ys its me..
Me... 👍👍👍👍👍👍
தமிழன் என்றால் ஒரு👍போடு நண்பா
pls focus on fourth industrial revolution era guys
@@winvictorywin5612 sari sunni...
@@amudhan1001
pls listen healer Basker speech man.
@@winvictorywin5612 what healer basker does ?
En da Pichai edukura ? Athuvum tamilan pera solli ...
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ நெஞ்சம் நிலைக்குமோ ஆவி மனம் பெறுமோ வாழ்வே
செந்தமிழ் தேன்மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்
செந்தமிழ் தேன்மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்
காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ
காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்தி பூச்சரமோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்தி பூச்சரமோ
அவள் செந்தமிழ் தேன்மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்
கண்களில் நீளம் விழைத்தவளோ
அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ
கண்களில் நீளம் விழைத்தவளோ
அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ
அவள் செந்தமிழ் தேன்மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்
மேகத்தை கூந்தலில் முடித்தவளோ
விண்மீன்களை மலராய் அணிந்தவளோ
மேகத்தை கூந்தலில் முடித்தவளோ
விண்மீன்களை மலராய் அணிந்தவளோ
மோகத்திலே இந்த உலகம் யாவையும் மூழ்கிட செய்யும் மோகினியோ
மோகத்திலே இந்த உலகம் யாவையும் மூழ்கிட செய்யும் மோகினியோ
அவள் செந்தமிழ் தேன்மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்
2021 யாரெல்லாம் இப்போ இந்த பாட்ட கேக்குறீங்க காலத்தை வென்ற காவியம் என்ன பாட்டு அருமை பாட்டு
Oooooooooooooooo
Oo
Oooooo
O
Oooooooo
இந்த பாடலில் நாயகி கூட ஆடும் துணை நடிகைகள் கூட அற்புதமான அழகு.இன்றைய கதாநாயகிகள் இவர்கள் கால் தூசி பெற மாட்டார்கள்
100+/UNMAI
Tr. மகாலிங்கம் அய்யாவின் குரலுக்கு நான் சிறுவயதிலிருந்தே அடிமை.
செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
காற்றினில் பிறந்தவளோ
புதிதாய் கற்பனை வடித்தவளோ
ஆஆஅ..ஆஆஆஆஅ.ஆஅ.
காற்றினில் பிறந்தவளோ
புதிதாய் கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ
அவள் செந்தமிழ் தேன் மொழியாள்நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ.
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ..
அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
மேகத்தை கூந்தலில் முடித்தவளோ
விண் மீன்களை மலராய் அணிந்தவளோ
மேகத்தை கூந்தலில் முடித்தவளோ
விண் மீன்களை மலராய் அணிந்தவளோ
மோகத்திலே இந்த உலகங்கள் யாவையும்
மூழ்கிட செய்யும் மோகினியோ
மோகத்திலே இந்த உலகங்கள் யாவையும்
மூழ்கிட செய்யும் மோகினியோ
அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
👌👌
Thank you..
Thank you ! :)
Nice nanpa 🥰🥰
❤️❤️❤️❤️
இந்த பாடலுக்கு பள்ளி ஆண்டு விழாவில்(2012) பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு நடனம் கற்றுக் கொடுத்து ஆட வைத்தேன். விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர் மற்றும் பள்ளி தாளாளர் அவர்களால் பாராட்டப்பட்டேன். தமிழ் மொழியின் சிறப்பினால் அன்று தனியார் பள்ளி ஆசிரியையாக இருந்த நான் இன்று அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறேன். வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
வாழ்த்துக்கள்
சகோதரிக்கு நல்வாழ்த்துகள்.
Super sagothari
Super
Super.....yeppo Post kidachudu
மொழிகளில் சிறந்த மொழி எம் தமிழ் மொழி..
Correct
Aanal indru tamilai azhithu vittu Tanglish ai payanpaduthugirom
@@innocentguy3944 அதையும் தங்கிலிஷ் இல் தான் எழுதியுள்ளீர்....
அருமையான பாடல்
@@vishalwillbrite3048 😂😂😂
இது மாதிரி ஒரு பாடலை இயற்ற கவியரசு கண்ணதாசன் தான் மீண்டும் பிறநது வரவேண்டும்.வாழ்க அவர் புகழ்.
இந்த பாடலை ஆடு, மாடு, கோழி.. உடன் சேர்ந்து... ஒரு மரத்தடியில் கட்டில் மேல் படுத்து கேட்டால்.... அது தான் சொர்க்கம்..
Ithu allavo rasanai.....
நெஜமாவே இது தரமான ரசனை நண்பா👌🤝
2021 ல் யார் வந்திருக்கிறீர்கள் ....லைக் போடுங்கள் .....
Yenda ipdi panringa
Very good songs
Super
ஐந்தாம் தலைமுறையும் ரசிக்கும் காலத்தால் அழியாத காதல் பாடல்... 😍💖
😘
By
T R M super sang
S
Mm ya
நான் இந்த நவீன'காலத்தில் வாழும் 90k இளைஞன் ஏனோ எனக்கு இதுபோன்ற காவிய தத்துவ பாடல்களே மிகவும் பிடிக்கிறது இதை வெளியில் சொன்னால் boomer என்று கேலி செய்வார்கள் வாழ்வில் ஏமாற்றம் உண்மையான அன்பில் துரோகத்தை சந்தித்த என் போன்ற இதயங்களுக்கு மட்டுமே வாழ்வில் அனுபவம் தரும் இனிமையான
💕தேன்👑தமிழ்👑💕சொற்கள் இதுபோன்ற காவிய பாடல்களில் மட்டுமே உள்ளது
கன்ணதாசன் அவர்கள் தனது தமிழை பாடல்களில் சிறப்பிக்கவே அவரே தயாரித்த படம் தான் இந்த படம் மாலையிட்ட மங்கை...
நன்றி கண்ணதாசன் அவர்களே🙏🏼
Nalla thagaval
1945--53 களில் கொடிகட்டிப் பறந்த டி ஆர். மகாலிங்கம் அவர்களின் சினிமா வாழ்க்கை 1954 முதல் சறுக்க ஆரம்பித்தது
1954 முதல் 1957 முடிய அவருக்கு படங்கள் இல்லை
1958 ல் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் சொந்த தயாரிப்பான மாலை இட்ட மங்கை படத்தில் மகாலிங்கம் அவர்களை கதாநாயகனாக வைத்து தயாரித்தார்
இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது
அதற்கு ஒரு முக்கிய காரணம் மகாலிங்கம் அவர்களின் பாடல்கள்.
மகாலிங்கம் அவர்களுக்கு மீண்டும் சினிமா வில் புனர்வாழ்வு கிடைத்தது
இந்த வெற்றி நாயகனுக்கு கவிஞர் கண்ணதாசன் கார் பரிசாக தந்தார்
கவியரசு கண்ணதாசனின் சிறந்த பாடல் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத பாடல் 🙏🙏
தெய்வீக மொழியாம் ௭ங்கள்தமிழ் மொழி தெய்வமும் இறங்கி வந்து கேட்டு ரசித்து ஆடும்
அருமை
Super
உண்ைமதான்
Super
Mm
இப்போது தெரிகிறதா. நம் தமிழ். இனிமை.
Very good song
2022. யாரெல்லாம் இந்த பாட்டு கேக்குறீங்க ஒரு லைக் போடுங்க பார்க்கலாம் எத்தனை லைக் வரும் முண்ணு பார்க்கலாம்
Old is gold என்று சொல்லப்படும் வார்த்தை நிரூபணம் ஆகிறது இந்த தேனிசை பாடல் மூலம் 🎸🎸🎸👌👌👌
என்னதான் இருந்தாலும் பழைய பாடல் போல வராது எப்போ உள்ள பாடல் ❤❤❤
👌👌👌
👍👍👍👍
s
❤❤
தமிழ் மட்டுமே உலக வரலாற்றைப் படைக்கும் உந்து சக்தி வாய்ந்தது என்பதை உணர்கிறேன் இந்த பாடல் கேட்கும் போதெல்லாம்.
Unmai 👌👌👌💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
சுப்பர்
தமிழுக்கு இவ்வளவு பெருமையா..?
மெய் சிலிர்க்கிறது.
நெகிழ்கிறேன் நானும் ஒரு தமிழனாக..
Excellent for ever for everyone 👏👍
2022,2023,2024 ena kankidamal naal thorum ketka vendiya paadal.
2024 யாரெல்லாம் இந்த பாட்டு கேட்டு கொண்டு இருக்கிறார்கள்
தமிழ் அன்னையின் மடியில் பிறந்து
பாலும்,தேணும்,பழரசமும் பருக பருக
திராது,தேகட்டாது நம் அன்னை மொழி உலகில் வேற எந்த மொழிக்கும் தனி சிறப்பு அமையாது
தமிழ்ழராய் பிறந்ததற்க்கு பெருமை அடைவோம் நம் மொழி காப்போம்
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்லட்டும் தமிழ் செழிக்கட்டும் தமிழ் இனம்
மிக்க நன்றி சகோதரி கரெக்டா சொன்னிங்க
Ippadi kuriyatharku ungalai eppadi pugalvathenru enaku theriyavillai
Ev சரோஜா அழகு
அற்புதமான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்🙏👉💯
தேன், தேண் அல்ல
இந்த படத்தின் பைனான்ஸ் உதவி எங்க கொள்ளு தாத்தா தான் ரொம்ப பெருமையா irgu
தமிழன் என்ற இனம் இருக்கும் வரை இந்த பாடல் இருக்கும்.
எந்த கொம்பனாலும் அழிக்க முடியாத பாடல்
புதைந்து கிடக்கும் பழைய நினைவுகளை தோண்டி எடுத்த பாடல். நான் 96 ஆம் வருடம் இந்த பாடலை முதல் முறையாக படிக்கும் காலத்தில் கேட்டேன். இந்த பாடலை இயற்றியது பாடியது யார் என்று எனக்குத் தெரியாது. எனது நண்பரின் வீட்டில் இந்த பாடலைக் கேட்டு அப்படியே மனப்பாடம் செய்து அதே குலரில் பலமுறை நன்பர்கள் முன் பாடி நண்பர்களால் பாராட்டப்பட்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
இப்பாடலை நான் 1958 ல் சிறுவனாக இருக்கும் போது கேட்டு இன்றளவும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் இன்றைய பாடல்கள் தமிழ் பாடல்களா?
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ... 😍😍
I also like this lyric ji😊🙋👌👍
நானும் இந்த வரியை தான் ரசித்தேன் சகோதரர்
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கெள்ளும் பேர் அழகு என்னை பொறுத்த வரை அன்னை தெரசா அம்மா அவர்கள்
Very fine.
@@sureshsanjeevi3039 இந்த வரிகள் அன்னை தெரசாவிற்கு பொருந்தாது.😊
அவருக்கு ஈடான வார்த்தை இந்த உலகத்தில் எந்த மொழியிலும் இல்லை ❤ ❤
இந்தா நான் போடுறேன் first
Who is in 2020??
Even in 2050, will give THUMBS UP
@@toastthetalents5789 yes
நான் கேட்டுகீறேன் நண்பா.🙋. அருமை.அருமை. 24.04.2020.🙋
Me
🙏💐👍
ஆயிரம் வைரமுத்துக்கள் வந்தாலும் இதை போன்ற வரிகளை தரமுடியுமா? 🎉😊
2023 ல பாத்துட்டு இருக்கேன்.
இந்த பாட்டு ஒரு மணி நேரம் வராத என்ற எண்ணம் இருக்கும்
👍
Hi 👋
P.kathirvel செந்தமிழ் தேன் மொழியாய் என்று இந்த வரிகலை கேட்கும்போதே மனம் தேன் அமுதம் போல் இனிக்கும்
Tamilan endru sollada talai nimirnthu nillda
2024. என்றும் என்றென்றும். தமிழினம் உள்ளவரை.
கண்ணதாசனின் அள்ள அள்ள குறையாத செந்தமிழ் வரிகள.
இப்பாடலை
பாடிய T.R.மகாலிங்கம்
குரல் வெண்கலமும்
தேனும் கலந்த
குயிலின் குரலய்யா
பிடிக்க வில்லையெனில் பார்க்காதீர் அன்லைக் கொடுத்து மனதை காயப்படுத்த வேண்டாம்
சூப்பர்
Well said brother
எவனாவது North indian'a, irupan brother
@@RajaSekar-ls9vo north indian illa bro ,anti indian😁😁
Super
2000 முன்பு தூர்தர்ஷனில் பார்த்தது தற்போதும் இந்த பாடல் மனதை கவர்கிறது அருமையான பாடல்
2024 la yarallam entha song kakuringa engayo kittitu pohuthu...
“பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்”
ஒரு முத்தமும் அதற்குப்பிந்தைய வெட்கத்தையும் இப்டி இரண்டே வரியில் உருவகம் செய்யும் கண்ணதாசன்.🙂
கண்ணதாசனும் வாலி போல வாழ்ந்துத் தீர்த்திருந்தால் தமிழ் பாட்டுலகம் இன்னும் அதிகம் செழித்திருக்கும்...!!! ❤
அதை இவ்வளவு ஆராய்ச்சி பண்ணிருக்கீங்க..!
எதைப் பருகிட தலை குனிவாள்?
எம்மொழி கவியில் காதல் உரைப்பது அலாதியான உணர்வுதான், இறக்கையில் விண்ணை தொடும் உணர்வு...
Superbbb👏👏
இதுக்கு அர்த்தம் தெரியாம இருதேன், பட் சூப்பர்,
500 வருடம் ஆனாலும் அழியாத பாடல்
உண்மை தான் pro supar
2022-இல் இதை யாரெல்லாம் கேக்குறீங்க...லைக் போடுங்க
காலத்தைவென்றுநின்ற
பாடல்மட்டுமல்ல இந்த உலகம்உள்ளவரைஇதுபோன்றபாடல்கள்வாழ்ந்துகொண்டேஇருக்கும்மக்கள்மனதில்
இன்னும் எத்தனை ஆண்டுகள் மாறலாம் இந்த பாடல் மாறாது 2024 ல் கேட்பவர்கள் ஓர் லைக் போடலமே❤
காலம் உள்ளவரை இந்த உலகம் உள்ளவரை அழியாத பாடல்
Yes
👌👌👌👌👌👌
ஆமாமாமாமா
S true 👏👏👏👌
2023......❤️❤️❤️❤️ காவியம் தலைவன்
காலத்தால்.மட்டுமல்ல.எந்தக்கொம்பனாலும்.இப்பாடலை.அழிக்கமுடியாது...
எங்கள் தமிழ் மொழி என்றும் இளமையாக இருக்கும் மொழி. இப்பாடலில் எவ்வளவு அழகாக இருக்கிறது என் மொழி.
உண்மையில் இந்த பாடல் 1954 ல் வந்த ஆன் என்ற இந்திபடபாடலின் தழுவல் என்றால் நம்பமுடிகிறதா .அது எம் எஸ் வியின் குருநாதரான நவுசாத்தின் பாடல் ஆனால் இந்திபாடல் நம்மதமிழ் பாடலின் பக்கத்தில் கூட வரமுடியாது .மஹாலிங்கமும் எம் எஸ்வியும் கண்ணதாசனும் என்றும் அழியாபாடலாக்கி விட்டனர்.
தமிழ் மொழியில் உள்ள இனிமை வேறு எந்த மொழியிலும் இல்லை காலத்தால் அழியாத பாடல்.
2023 டிசம்பர் 10 இந்த பாடலை கேட்கின்றேன்.இனிமை.
2023 யாரெல்லாம் இப்போ இந்த பாட்ட கேக்குறீங்க காலத்தை வென்ற காவியம் என்ன பாட்டு அருமை பாட்டு
அரை நூற்றாண்டு கடந்தபின்னும் அள்ளுகிறது உள்ளத்தை
யாரெல்லாம் இந்த இனிமையை 2022 வில் கேட்கிறீர்கள்?
2023 ம் இந்த பாடலை கேட்பவர்கள் யார்❤
Super singer 8 paathutu varavanga oru like podunga
2023 ம் வருடம் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசிதீர்கள்..
2023 kuda intha song na kettu tha irukan...
2 2022-ல் யாரெல்லாம் இந்த பாட்டு கேட்கிற வாங்கலாம் ஒரு லைக் போடுங்க எனக்கு பிடித்த பாடல்
சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே, நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே, நின்றது போல் நின்றாள், நெடுந்தூரம் பறந்தாள், நிற்குமோ ஆவி, நிலைக்குமோ, நெஞ்சம், மணம் பெறுமோ வாழ்வே.., ஆ.., ஆ.., ஆஆஆ.., செந்தமிழ், தேன் மொழியாள், நிலாவெனச் சிரிக்கும், மலர்க் கொடியாள், நிலாவெனச் சிரிக்கும், மலர்க் கொடியாள், பைங்கனி இதழில், பழரசம் தருவாள், பருகிடத் தலை குனிவாள், செந்தமிழ்த், தேன் மொழியாள், நிலாவெனச் சிரிக்கும், மலர்க் கொடியாள், நிலாவெனச் சிரிக்கும், மலர்க் கொடியாள், பைங்கனி இதழில், பழரசம் தருவாள், பருகிடத் தலை குனிவாள், காற்றினில் பிறந்தவளோ, புதிதாய்க், கற்பனை வடித்தவளோ, ஓஓஓ..ஓ.., ஆ.., ஆ.., ஆஆஆ.., ஆஆஆ..ஆ..ஆஆ..ஆ..ஆ.., காற்றினில் பிறந்தவளோ, புதிதாய்க், கற்பனை வடித்தவளோ, சேற்றினில் மலர்ந்த, செந்தாமரையோ, செவ்வந்திப் பூச்சரமோ, சேற்றினில் மலர்ந்த, செந்தாமரையோ, ஓஓஓ.., செவ்வந்திப் பூச்சரமோ, அவள், செந்தமிழ்த் தேன் மொழியாள், நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள், நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள், பைங்கனி இதழில், பழரசம் தருவாள், பருகிடத் தலை குனிவாள், கண்களில் நீலம், விளைத்தவளோ, அதைக் கடலினில், கொண்டு கரைத்தவளோ, கண்களில் நீலம், விளைத்தவளோ, அதைக் கடலினில், கொண்டு கரைத்தவளோ, பெண்ணுக்குப் பெண்ணே, பேராசை கொள்ளும், பேரழகெல்லாம் படைத்தவளோ.., பெண்ணுக்குப் பெண்ணே, பேராசை கொள்ளும், பேரழகெல்லாம் படைத்தவளோ.., அவள் செந்தமிழ்த், தேன் மொழியாள், நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள், நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள், பைங்கனி இதழில், பழரசம் தருவாள், பருகிடத் தலை குனிவாள், மேகத்தைக் கூந்தலில் முடித்தவளோ, விண் விண்களை மலராய் அணிந்தவளோ, ஓஓ..ஓ.., மேகத்தைக் கூந்தலில் முடித்தவளோ, விண் விண்களை மலராய் அணிந்தவளோ, மோகத்திலே, இந்த உலகம் யாவையும், மூள்கிடச் செய்யும், மோகினியோ, மோகத்திலே, இந்த உலகம் யாவையும், மூள்கிடச் செய்யும், மோகினியோ, அவள் செந்தமிழ்த், தேன் மொழியாள், நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள், நிலாவெனச் சிரிக்கும், மலர்க் கொடியாள், பைங்கனி இதழில், பழரசம் தருவாள், பருகிடத் தலை குனிவாள், - Senthamizh Then Mozhiyal - MOVIE:- MAALAYITTA MANGAI - MOVIE:- MAALAYITTA MANGAI (மாலையிட்ட மங்கை)
Very nice
விண் மீன்களை மலராய் அணிந்தவளோ ?
les raj .👍👍
நன்றி
100 th lik for u
Poi yai kooda azhagaga pesum azhagiya uruvam kondavalo 🤣😘
Naan kavignan alla rasigan edho enaku thondriya varigal 😂
சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றாது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே….ஆ…ஆ..ஆ..ஆ..ஆ..
செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ
அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ…
அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
B
வாழ்க நீர்
😍😍😍
Mikka nandri. 🌟🌟
Super
2023 அக்டோபர் 20 இப்பொழுதும் மாதம் இருமுறையாவது இந்த பாட்டை கேட்டுக்கொள்கிறேன் கண்ணதாசன் the great.
Indrum 96 il pirantha Nan rasikkum padalgalin pattiyalil..❣️
90s kid yarukulam intha song pidikum😍
அன்றும் இன்றும் என்றும் இனிமைதான்.ஏனென்றால் இது தேன் தமிழால் புனையப் பட்டது .இது.காலத்தால் அழியாத காவியம்.
Yow na intha song ahh ivolo naala kekkama irunthudeneee 😅 2023.8.6 pathivu pannikoga🥴🤤
இப்ப naa கேக்குறேன் 2023
என்ன அற்புதமான பாட்டு . கண்ணதாசனின் கற்பனை வளம் என்ன டி. ஆர் மகாலிங்கத்தின் குரல் இனிமை என்ன அடடா
எனக்கு பிடித்த பாடல். இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் குசிலியம்பாரை ஜெயா தட்டச்சு பயிலகம். விடைபெறும் விழாதான். நினைவுக்கு வருகிறது. காலங்கள் 30 வருடங்கள் ஆகிறது. இந்த பாடலுக்கு வயதே இல்லை. காலத்தால் மறக்க முடியாத பாடல். Ever green. 20.12.21.
2022 ல் யாரெல்லாம் இந்த காலத்தை வென்ற காவியத்தை கேட்கிறீர்கள்.
கவிஞர் கன்னதாசன் கவிதை
வெங்கல குறலுக்கு சொந்தகாரர் டி ஆர் மகாலிங்கம் .. ஒரு சகாப்தம்
2022 ல் யாரெல்லாம் இந்த பாடலை பாடிக் கொண்டும் கேட்டு கொண்டும் இருப்பீர்கள்....
மகாலிங்கம் ஐயாவின் கொஞ்சும் தமிழ் வார்த்தை உச்சரிப்புக்கு நிகரில்லை.
2022 லும் இந்த பாடலை ரசிப்பவர்கள் ஒரு லைக் போடுங்க
I am 90's but I like this song watching in 2023
தேன் தமிழ்.. கேட்கும் பொழுது காதுகளில் தேன் வந்து பாய்கிறது...
2023 யாரெல்லாம் இந்த பாட்ட ரசிக்க வந்துள்ளீர்கள்!!!!!!!
இதோ வந்துட்டேன்... யார் இந்த பாடலை 2022ல் கேட்கிறீர்கள்?
ஒரு லைக் போடலாமே....
23/01/2022 இந்த பாடலை ராசித்தோர் லைக் போடுங்க 💋💋💋
தமிழைப் போற்றி பாடிய பாடல் வாழ்க தமிழ்
25 5 2023 இன்று பார்க்கும் உள்ளம் யார் தொடருங்கள்
2022யாரெல்லாம் இப்போது இந்த பாடல் கேட்கிறிர்கள்
2024 கேட்பவர்கள்......
அவளின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் தேடினேன்... இந்த பாடலில் தந்துவிட்டான்... அந்த கவிஞனுக்கு எனது நன்றிகள் 🙏🙏♥️♥️
தேன் வந்து பாய்யுது கேட்கும் போது யெல்லாம்
Na 2k kid aana indha paatu na thenamu ketpa yarukella indha paatu pidikkum
கவியரசர் கண்ணதாசன் உச்சம் தொட்ட பாடல் ...
தோண்ட தோண்ட புதையல் வரும் ,எங்கள் ஐயா கவிஞர் கண்ணதாசன் மனதிலும், கைகளிலும் ,தமிழ் தேன் பாட்டு வரும்.
Na 2023 December 5 la kekura marupadium ❤ i love song
என் அண்ணனுக்கு மிகவும் பிடித்த பாடல் இது.
ஆகவே எனக்கும் பிடிக்கும். அருமையான பாடல்.😅
Who After Sridhar sena 17.07.2021 superb singer performance
பள்ளிபருவத்தில் திருச்சிராப்பள்ளி பண்பலை வானொலியில் கேட்ட ஞாபகம்
2050 ஆம் ஆண்டும் இந்த பாடல் கேட்பேன்
04/01/2024 இப்பாடலை கேட்கிறேன்.எத்தனையாவது முறை என தெரியவில்லை.மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்.
2022 இந்த பாடல் கேட்கும் நண்பர்கள் நாங்கள்
1950,60களில் கொடிகட்டிப்பறந்த மகா கலைஞன் டி.ஆர் மகாலிங்கம்.சமூகம் மற்றும் புராணப்படங்களில் தனக்கென ஒரு தனியிடத்தை தக்கவைத்துக்கொண்டவர்.20ம்நூற்றாண்டின் இணையற்ற நடிகர்களில் ஒருவர்.காலங்கள் மாறினாலும் இவரது குரல் இன்றளவும் காதில் ரீங்காரம் செயது கொண்டுதான் வருகிறது.
2023 லும் தெவிட்டா காதலின்பம்