மாலை பொழுதின் மயக்கத்திலே பாடல் | Maalai Pozhuthin Mayakkathile song | P. Susheela .
Vložit
- čas přidán 26. 07. 2023
- #geminiganesan #sowcarjanaki #tamilsongs #lovesongs #sad #msv #kannadasan #4koldsongs
மாலை பொழுதின் மயக்கத்திலே பாடல் | Maalai Pozhuthin Mayakkathile song | P. Susheela .
Movie : Bhagyalakshmi
Music : Viswanathan-Ramamoorthy
Starring : Gemini Ganesan, Sowcar Janaki
Song : Maalai Pozhuthin Mayakkathile
Singers : P. Susheela
Lyrics : Kannadasan - Zábava
இன்பம் கனவில் துன்பம் எதிரில் எத்தனை வலியான வார்த்தைகள்
எத்தனை இசையமைப்பாளர் கள்வந்தாலும்எம். எஸ். விக்கு இணையான ஒருவர்இல்லை காலம்தந்த பரிசு எம். எஸ். வி.
இருக்கிறார்
அவர் தான் இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள்
எம் எஸ் விக்கு ஒரு படி மேல் இசைஞானி அவர்கள்
இந்த மாதரி அமரகாவிய பாடல்கள் நமக்கு அளித்த ( கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி பி.சுசிலா ) இவர்களுக்கு தமிழகம் என்றென்றும் தலைவணங்கும்.
சிறு வயதிலேயே இருந்து இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் 💕💕💕
இப்படியான சிறப்பான பாடல்கள் நிறைந்த தமிழ் சினிமாவின் தற்போதைய நிலை எண்ணி கலங்குகிறது மனம்
unmai
Anirudh oruthan irukkan patta kedukka
True sir
Tamil cinema va😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉
என்ன செய்வது காலத்தின் கோலம்
பாடல் எழுதியவருக்கு கண்ணியம் இருந்தது. பாடலைப் பாடியவருக்கு கண்ணியம் இருந்தது. இசை அமைத்தவருக்கு கண்ணியம் இருந்தது. நடித்தவருக்கு கண்ணியம் இருந்தது. தயாரிப்பாளருக்கு கண்ணியம் இருந்தது. இயக்குனருக்கு கண்ணியம் இருந்தது. கதைக் களம், வசனம் அமைத்தவருக்கும் கண்ணியம் இருந்தது. பாடல்கள் அப்போது வைரமாக மின்னின. இன்றும் மனதை சுண்டி இழுக்கின்றன அப்போதைய பாடல்கள்.
சமீப காலங்களிலும் அதற்கு முன்பும் மேற்படியில் ஒருத்தனுக்காவது கண்ணியம் என்பது இருந்ததா ? இருக்கிறதா ? இருக்குமா ? படு கேவலமான ஈனப் பிறவிகளின் கையில் சினிமாத் தொழில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொருத்தனும் 'கல்லா கட்ட' நினைக்கிறானுங்க. ஆகவே எல்லாவற்றையும் விக்கிறானுங்க. நல்ல சமுதாயத்துக்கான சிந்தனை மாற்றம் பெற்று சாக்கடையாக மாறி வருகிறது.
பார்க்கும் நமக்கும் கூட கண்ணியம் இருந்தது . நான் சினிமா பார்ப்பது நிறுத்தி 25 வருடங்கள் ஆகிறது.
It is questionable truth. Superb..
@@sankibayaநூறு சதவீதம் உண்மை நண்பரே!
In this life, everyone gets exactly what he deserves.
திராவிடத்தீமை தமிழகத்தில் தோன்றிய காலத்திலிருந்து, தமிழ்பண்பாடு சீரழிந்து இன்று அதலபாதாளத்தில் கிடக்கிறது.
என்று இந்த நிலை மாறுமோ?
Super bro
Y angry? புது படங்கள் பார்ப்பதையும், பாடல்கள் கேட்பதையும் தவிர்க்கலாமே. I don't listen new songs that too after 1998
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
கனவு கண்டேன் தோழி
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
கனவு கண்டேன் தோழி
இன்பம் சில நாள் துன்பம் சில நாள்
என்றவர் யார் தோழி?
இன்பம் கனவில் துன்பம் எதிரில்
காண்பது ஏன் தோழி?
காண்பது ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
கனவு கண்டேன் தோழி
மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர்
வடிவு கண்டேன் தோழி
மங்கையி்ன் கையில் குங்குமம் தந்தார்
மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்
சாய்ந்து விட்டேன் தோழி - அவர்
மறவேன் மறவேன் என்றார்
உடனே மறந்து விட்டார் தோழி
மறந்து விட்டார் தோழி ஆஆ ஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
கனவு கண்டேன் தோழி
கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்
கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும்
பிரிந்தது ஏன் தோழி?
இளமையெல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவுமறியாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர்காலம்
மயங்குது எதிர்காலம் ஆஆ ஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
கனவு கண்டேன் தோழி
Keep it ur service
Spr mam
Intha padal Pala per vazhvil innum oliththukk koundum ,,,Olinththu koundum , than irukkirathu 😔😒
பாடலின் ராகத்தை குரலோசையில் கேட்டேன் பாடலின் பொருளை உங்கள் பதிவில் படித்தேன் நன்றி அன்பரே
Keep it the job
மனிதப்பிறவி யின் பலனை அடைந்த மாதிரி உள்ளது. நல்ல வேளை ஐம்புலன் களையும் செவ்வனே படைத்த ஆண்டவனுக்கு நன்றி.
Love
இந்தப் பாட்டு தான் என்னை உருவாக்கியது என்று இளையராஜா அடிக்கடி சொல்கிறார். என்ன ஒரு பாடல்!! ஒவ்வொன்றும் வைர வரிகள்!! மயக்கமா கலக்கமா என்ற பாடல் வாலியை உருவாக்கியது போல, இந்தப் பாடல் இன்னொரு இசை ஜாம்பவானை உருவாக்கியது என நினைக்கும் போது கண்ணதாசன் என்ற மாமனிதனை போற்றத் தோன்றுகிறது. வாழ்க கண்ணதாசன் அவர்களின் புகழ். அதேபோல எம் எஸ் வி க்கு இணை வேறு ஒருவர் இல்லை......
இருக்கிறார் ஒருவர்
அவர் தான் இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள்
எம் எஸ் விக்கு ஒரு படி மேல் இசைஞானி அவர்கள்
ஒரு விதவையின் ஏக்கத்தை அருமையாக சொன்ன அற்புதமான பாடல் பாடல்வரிகள், இசை❤❤❤❤❤
I like very much
Ind4rco very @@lakshmanand5839
சோகத்தைக்கூட சுகமான வரிகளில் சொன்ன பாடல்.
நாம் ஓரளவு புண்ணியம் செய்தால், அடுத்த ஜென்மத்திலும் இது போன்ற. பாடல்கள் கிடைக்கும்,,,,!
உண்மை
P சுசிலா அம்மா ஒரு தனிப்பிறவி
சுசீலா அம்மா குரலுக்கு நிகர் யாருமில்லை 🙏🙏🙏 ஆணுக்கு எப்படி பெண்ணின் மனம் தெரிய வரும் கண்ணதாசன் அவர்கள் இறைவனின் அற்புத படைப்பு 🙏
In
ஜப்பான் சுனாமியில். MAATTINAALUM அப்போது கூட பாடல் கொடுத்துவிடுவார் , கண்ணதாசன்,,,,,!
அந்த குரலில் ஒரு ஏக்கம் 😢
இந்தப் பாடலின் சோக ரசத்தை அந்த வீணையின் நாதம் என்ன அருமையாய் இசைக்கின்றது.
அந்த ஷெனாய் இசை சான்ஸே இல்லை.. ❤️❤️
கண்களை மூடிக் கொண்டு இந்த பாடலைக் கேட்டேன். தொடக்கம் முதல் பாடல் முடியும் வரை தனது வாழ்க்கையின் சோகத்தை எவ்வளவு நாகரீகமான வார்த்தைகளால் பங்கிட்டுக் கொள்வது என்பதை கவிஞர் கண்ணதாசன் மிக அருமையான எழுதி இருக்கிறார். அதை திரையில் மிக அழகாக செளகார் ஜானகி அம்மா அவர்கள் அபிநயித்து உள்ளார்கள். MSV ஐயவும் ராமமூர்த்தி ஐயாவும் இணைந்து இசை அமைத்த மிகவும் அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் கேட்ட உடனேயே நம்மை மெய்மறக்கச் செய்கிறது
தெளிவும் அறியாது, முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம் - இளைஞர் வாழ்க்கை 2 வரிகளில் கூறிவிட்டார் கண்ணதாசன். ❤❤
😊a
சரியான உண்மை❤
உண்மை
சசுசிலா அம்மாவின் மயங்க வைக்கும் குரல் இனிமை
இந்த பாடலின் இசையாலும் வரிகளாளும் ஈர்க்கப்பட்டவர்தான் இளையராஜா என்று அவரே பல மேடைகளில் சொல்லியிருக்கிறார். இப்படி அவரே சொல்லிவிட்ட பிறகு மகுடத்தின் மேல் வேறொன்று வைக்க இயலாது என்பதனால் இப்படி சொல்ல ஆசைப்படுகிறேன். அவரது பாட்டுக்களுக்கு அடிமையாய் இருக்கும் நாங்கள் அவரது வாழ்க்கை திருப்புமுனைக்கே விதையாய் இருந்த இந்த பாடலை எவ்வாறு ரசித்திருப்போம் என்பதை சொல்லவும் வேண்டுமோ... சுசீலா அம்மாவின் இனியகீதமும், கண்ணதாசன் அய்யாவின் அறிவார்ந்த வரிகளும் கேட்பவர்களின் மனதையும், செவிகளையும் என்னவெல்லாம் பாடாய் படத்தியிருக்கும் என்பதை...என்பதை நெருங்கும் உயிர்களுக்குத்தான் தெரியும். திறமையும் திறன்அறியும் அறிவும் ராஜாவிடம் இருந்ததால் அவர் இசையமைப்பாளராகிவிட்டார்... நாங்கள் இன்னமும் எம் எஸ் விக்கும் இளையராஜாவுக்கும் ரசிகனாகவே இருக்கிறோம். அப்படி இருப்பதிலும் ஒரு சுகமே.
Yes..u told my heart...
காலத்தால் அழியாத அருமையான பழைய அர்த்தமுள்ள பாடல்கள் காதுக்கு இனிமையாக இருக்கும் 🎉🎉🎉
இளம் வயதில் கணவரை இழந்த பெண்ணின் துயரத்தை இந்தப்பாடல் மூலம் கண்ணதாசன் நமக்கு சுசிலாவின் குரலில் காட்டுகிறார்.
🎉 my greatest gendle man in the world, no body else in my heart mr KK, msg.
Wow
S
I can listen this wonderful song thousand times......never get bored.....in 2023....wow....
பாடலை பி சுசிலா அவர்கள் அருமையாக பாடி உள்ளார்கள் உண்மையாலுமே மாலைப் பொழுதில் வரும் மயக்கம் வரும்
மாலை பொழுதின் மயக்கத்தில் கண்ட கனவை சக்கரவாக இசை ராகம் பாடி என் ஆத்மாவை அழவைத்த சுசீலா ... மாலை நேரக்கனவு கண்ட பெண்மையை பாட வைத்த கண்ணதாசன் .. விதி என்று ஏற்றுக்கொள்ளும் பெண்ணாக .. குங்குமம் தந்தவன் வராமல் போனது ஏன்?.. என்று கேட்கும் சௌகார் ஜானகி .. வீணையில் விரல் மீட்டீ தோழியின் புதிருக்கு பார்வையில் விடை தேடும் ஈ.வி.சரோஜா ... ஷெனாய் ஒலிக்க ..நம் மனம் பதைக்க .. இசை தந்த இரட்டையர்கள்.. பாடலின் முடிவில் வீணையின் தந்தி கம்பி மட்டும்தான் அதிர்ந்து ஓய்ந்தது .. நம்முடைய அழுத மனதுதான் இன்னும் ஓய மறுக்கிறது .. கனவில் வந்தவன் கணவன் என்ற கனவின் உணர்வு பாடிய இசைவாணி சுசீலா ...
கமெண்ட் என்ற பெயரில் ஒரு கவிதை
❤❤❤❤❤
இளம் விதவையின் ஆவல் மற்றும் ஏக்கங்களை உணர்த்தும் உன்னதமான பாடல் .
வாய்ப்பில்லை, இது போன்ற பாடல் இனி வர வாய்ப்பில்லை
🎉
Yes
இந்தப் பாடலின் பாதிப்பில் இளையராஜா இதே போன்று ஒரு பாடலை உருவாக்கியுள்ளார்...கண்டுபிடிங்க
❤ikyour opinion8 3:51 l@@maheswaranksk736
நா 90 kid's, எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல், பழைய பாடல் வரி ரசனை 🥰🤨 மிக்கது , இந்த ரசனை எங்களோடு முடிய போகிறது என்பதில் எனக்கு மிகுந்த வருத்தம் 😢(2k kids 👎)🤔
Bama. பாட்டும் அருமை.பாடியவர் குரல் மிக அருமை. பாட லை எழுதிய வர் தமிழகத்தின் ெபாக்கிஷம். இனி யாரும் இப்படியெல்லாம் பிறக்க ப் ேபாவதில்லை.
One of the Gems in the Tamil songs Kannadhasan is king of the Tamil lyricist...He has gone but his line remains him in every heart that the price of Any poet's creation. There is no end for any art....
Super expression sowkar Amma,idhai vida yaralum tharamudiyadhu 👌👌👌
இப்பாடலில் ஆழமான கருத்தும் அருமையா இசையும் சுசிலா அம்மாவின் இனிமையான குரலில் இப்பாடலை கேட்க்கும் போது எப்பேர்ப்பட்ட வரும் மெய்மறந்து போவார்கள் அருமை அருமை
இந்த பாடலில் மிக அருமையா ன உச்சரிப்பு , மிக நீளமான பாடல் வரிகள் எப்போது மூச்சு விடுகிறார் என கண்டுபிடிக்க முடியவில்லை மிக அருமை,
❤❤❤song🎉🎉
One of the favorite song of P suseela her voice gifted by Gof
@@saravanakumarks2740 ,
@@saravanakumarks2740😊
(
Indha mathiri pattu padiklavum, nadikkavum ippo vayppey illai.golden opprtunity.
அற்புதமானப்பாடல்! சுசீலாமாவின் இனியக்குரலில் தேன் கொட்டுகிறது ! இதிலே வீணையைமீட்டும் சரோமாவைவிட செளைகார் அழகியாய் தெரியுறாங்க ! ஜெமினி. நல்லா கவனீக்கறார்!நல்ல கவிகள்! இவுங்க தன் கதையை இப்புடிச்சொல்றாங்க ! அற்புதமான ப்பாடல்! நன்றீங்க மேடம் ❤❤❤❤❤❤❤❤😢😢😢😢
இருவருமே அழகிகள் தான். அழகன் ஜெ மினியோடு சேர்ந்தவர்கள் அழகு தான். இதில் எல்லாமே அழகு தான். பாடல், கவி , இசை , பாடுபவர், நடித்தவர்கள் எல்லாமே beautifullll ....❤❤❤
@@pramekumar1173ஆமாம் ப்ரேம் ! பாத்தீங்களா !வேதாப்பாட்டுக்கூஎத்தனை வரவேற்பூ !!!!👸❤❤❤💃
@@helenpoornima5126தினமும் வேதா அவர்களின் இசையில் ஒரு பாடல் வழங்கினால் நன்றாக இருக்கும். நிறைய பேர் எழுதுவார்கள். இரவு உணவு முடிந்துவிட்டதா ? ❤❤❤
@@helenpoornima5126GOOD NIGHT. SEE YOU TOMORROW. 💤💤💤❤❤❤
இனிய காலை வணக்கம். இந்த நாள் எல்லோருக்கும் நல்ல நாளாகிட வேண்டும். ❤❤❤
பல துறைகளில் உள்ளவர்களுக்கு உச்சம் என்று ஒன்று இருக்கும் ஆனால் பல உச்சங்களை தொட்டவர் சுசிலா அம்மா மட்டுமே
🎉
இது கனவு மயக்கத்தில் ஒரு பெண் பாடும் அருமையான பாடல்.
இந்த மாதிரி வாழ்க்கை சூழல் அமைந்தால்தானே, இதே போன்ற பாடல்கள் வர முடியும்… இந்த கலாச்சாரத்தை தாண்டி பல மைல் தூரம் வந்துவிட்டோம்.இதே போன்ற பாடல் வேண்டுமெனில் காலச்சக்கரம் பின்னே சுழன்றால்தான் சாத்தியம்.
ரெம்ப பிடித்த பாடல். அருமையான பாடல். விளம்பரம் தூக்க கலக்கத்தில் ஸ்கிப் பண்ணினால் வருகிற தூக்கம் கலைகிறது. விளம்பரம் வேண்டாமே.
கண்ணதாசனின் மற்றொரு மயக்கம் தந்த பாடம்
" இன்பம் கனவில் துன்பம் எதிரில் " உண்மை மற்றும் அனுபவம் வாய்ந்த வரிகள் 😫💔 பி. சுசீலா குரல் தமிழ் போல் தேன் போல் இனிக்கிறது 💖 என் தாத்தா மிகவும் விருப்புற்று கேட்கும் பாடல் 🥺✨ பழைய நாட்கள் தங்கம் போன்றது 💝
இளமை எல்லாம் வெறும் கனவுமயம் இதில் மறைந்தது சில காலம்...தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்....மயங்குது எதிர்காலம்.....😢😢😢
❤
என்ன ஒரு அற்புதமான குரல் ,மயக்கும் இசை .
அருமையான அற்புதமான இனிமையான பாடல். மனதை உருகிட வைக்கும் பாடல். பெண்ணின் மனதில் உள்ளவைகளை எப்படி வெளிப்படுத்துகிறார் கவிஞர். இரு வல்லவர்கள் இ சை மிக இனிமை. சுசீலா அம்மாவின் குரல் ,சௌக்கார், , ஈ.வீ.சரோஜா ,ஜெமினி நடிப்பும் சூப்பர். பூர்ணிமா உங்களது விமர்சனம் எழுது ங்கள்..❤❤❤
அருமை ப்ரேம் 👸❤❤❤💃
@@helenpoornima5126நன்றி பூர்ணிமா. ❤❤❤
😂
Great M. S. Visvanathaan.
இன்பம் கனவில் துன்பம் எதிரில் 😢
One of the best song sung by
P.Susheela Telugu singer
What a excellent tamil
Pronunciation
Long live mam
R.Venkatapathy
Journalist Bengaluru Karnataka ❤
P Susheela sang hundreds of songs in Tamil and Telugu with 100% perfection that it is extremely hard to call her a Tamil or a Telugu singer. She set the bar at a very high level that very few singers could match that level of perfection. For example, S Janaki, KS Chitra and Swarnalatha.
சிறுவயதிலேயே பிடித்த பாடல்
பாடல் வரிகளும்,இசையும் அருமை,இப்பவும் கனத்த இதயத்துடன் ரசிக்க முடிகிறது
No words to describe the genius of MSV
என்றென்றும் கண்ணதாசன் ❤️🫂🍃
One of the greatest songs ever...Respects to Shusheelamma
சுசிலாம்மாவின் இதமான கீதம் இனிய இசை செளகார்அம்மாவின் உள்ளம் கவர் நடிப்பு நாங்கள் பாக்கியம் செய்தவர்கள் தான்.....
ஈ.வி.சரோஜா நடன மங்கை , நடனத்தில் சிறந்த நடிகை 👌👌👌👌👌👌👌👌
சௌகார் ஜானகியின் இளம்வயதில் எடுத்த படம் பாக்யலட்சுமி பாடல் அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Entha pattu rompa pitikgum entha pattu kekgum pothu aptti oru santhosam.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nobody can sing in this highh pitch other than Susila madam Great singer and very great voice Saraswathis. Avatharamn she is
இந்த பாடலை உச்ச சாயலில் எல்லோரும் பாடலாம், ஆனால் சுசிலா அம்மாவை போல் ஒருவரும் பாட முடியாது இது நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை
@@sureshsanjeevi3039 Thank you
Susheela amma proved as number one singer with this song ..no comparison at all ❤
there is nothing like number 1, susheela is a wondeful singer ...a legend..no doubt ...so are others..Janaki, Vani Jeyaram..Chitra..Jency...Swarnalatha...love music irrespective of the composers, singers, actors, movies etc.
@@honeyleom.
@@honeyleom😊
@@honeyleom😊
@@honeyleom😊😊
இனியாராலும் இந்த மாதிரி பாடவே முடியாது.
என்ன ஒரு கவிதை கண்ணில் நீர்😢😢
P. Suseela, the Nightingale of South India, has been enchanting music lovers for over six decades with her mesmerizing voice, unparalleled talent, and versatility. Her melodious renditions of Tamil songs have left an indelible mark on the hearts of countless fans, including myself.
Suseela's voice is like a soothing balm, capable of transporting listeners to a realm of pure bliss. Her effortless transition between high and low notes, her impeccable diction, and her ability to infuse emotion into every song make her a true maestro of Tamil music.
Her versatility knows no bounds. She has effortlessly mastered a wide range of genres, from classical ragas to folk melodies, from devotional songs to peppy film numbers. Her ability to adapt her style to suit any genre is a testament to her immense talent and dedication.
One of the things I love most about Suseela's singing is her ability to convey the essence of a song. She doesn't just sing the words; she feels them and pours her heart and soul into each performance. This is what makes her music so deeply moving and personal.
Some of my favorite Suseela songs include "Aalayamani", "Kannan Ennum Mannan", "Chitti kuruvi", "Ninaikka therintha maname", "Thamizhukkum amuthenru per", "Malai pozhuthin mayakkaththile" and so many songs. These songs showcase her vocal prowess, her ability to connect with listeners, and her mastery of various genres.
P. Suseela is a true legend of Tamil music. Her contributions to the industry are immeasurable, and her legacy will continue to inspire generations to come. I am an ardent fan of her music, and I will forever cherish the joy and solace it has brought into my life. Long live P.Suseela Amma and her fame. She has been honoured with a Doctorate degree on 21/11/2023 by the Tamil Nadu Government. 23/12/2023.
சுசீலாம்மாவை நெருங்க யாரும் இல்லை. கலைமகளின் மூத்த புதல்வி சுசீலாம்மா.
மிக சிறப்பான வரிகள் 👍👍👍👍
இனிய தமிழ் ராகம்
இனிமை
காலத்தால் அழியாத காவியப்பாடல்
மிக அற்புதமான ஆழமான உட்கருத்து அசால்டான நடிப்பு இதற்கெல்லாம் மேலான நெஞ்சிற்க்கு அமைதி தரும் இசை காலத்தால் அழியாத பாடல்
அழகான குரல, இசை 👍
மனதை மயக்கும் இசையும் வரிகளும் காட்சி அமைப்பு என்ன சொல்ல ...
கனவில் வாழும் நங்கை யின் ஏக்கம் பாடல்✍️🙋♂️
ஆமாம் சமய சஞ்சீவீ !👸❤❤❤❤❤💃
இசையால் மனங்களை ஆளும் இசையமைப்பாளர் இளைய ராஜா அவர்கள் ஒரு நேர் காணலில் தன்னை கவர்ந்த பாடல் என ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார்.
மோதிரக்கையாலும் குட்டு.
Mind blowing song. Wonder ful melodymrs.p.susilas' very good voice.melkisai mannargals' fantastic music makes this Golde. song. mr .kannadasan song is amazing..
😮அருமையான பாடல்😊
அருமையான பாடல் மறக்க முடியாத நினைவு எத்தனை வருடம் கடந்தாலும் இதுபோல் பாடல் இனி எவராலும் எழுதவோ பாடவோ முடியாது 30/05/2024. 01.42
Wonderful song. Grateful thanks to her.
மனதை உறுக்கிய பாடல் வரிகள்
Maestro Ilayaraja’s favourite song,He told it many times.
Super song
பலமுறை ரசிக்கும் பாடல்
தேனிலும் இனிமையான பாடல்
Wow 👌 susila அம்மா
Kannadasan lover.hats off sir .wat a massive song.after 60 years still ruling.🎉🎉🎉🎉🎉🎉
இப்படிப்பட்ட பாடல்களை யாரால் எழுத முடியுமா
My favourite song eppooo manam vedhanaiyaa erukkooo appoo entha song kettathum mendum pazhaiya nai mariduven avolo arumaiyana lines 🥰
Favourite food rasithu sapiduvathu pola eruku what a song
Kannadasan a gneius
Very very sweet song.
❤❤2024❤❤
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
அருமையான பாடல்👌
நேற்றைய தினம் இப் பாடலைக் கேட்டேன் இன்றும் கேட்கிறேன் 31/05/2024. 01.18
Paaa what songs mu God goosebumps will be there till the very end of the song😢😢😢
Super I like this song my favorite
Very nice
Susila ammavirku avar padia padalgalil indha Song Romba pidikum endru she Saïd hier Interview.
மனதில் பதிந்த பாட்டு
கட்டிய கணவன் முன்னே அமர்ந்து இருக்கும் பொழுது பாடும் பாடல்.கணவன் தோழியை திருமணம் செய்து கொண்டு இருக்கிறான்.கணவன் இருகொல்லி பாம்பு மாதிரி! தவிக்க !பாட்டிலே தோழிக்கு புரிய வைக்க முயல்கிறார்.அவள் புரிந்து கொள்ள இயலவில்லை!
கண்ணீர் வழிய தலையணை நனைந்தது மனம் கணக்கிறது 🥲
Enga appa phone -la ringtone entha song varum... Antha song ah kettu, kettu rmb pidichuruchu🎧😌.....ipayum kekkura, yeppavum keppa😌🥰...... Melting voice 🎧😌😌😌...... 06.10.2023.ni8 12.01 ku kettutu erukka 🤗😌....❤
👍💫
Female : { Maalai
Pozhuthin mayakathilae
Naan kanavu kanden thozhi } (2)
Female : Manadhil
Irundhum vaarthaigal
Illai kaaranam yen thozhi
Kaaranam yen thozhi aa aa aa
Female : Maalai
Pozhuthin mayakathilae
Naan kanavu kanden thozhi
Female : Inbam silanaal
Thunbam silanaal endravar
Yaar thozhi
Female : Inbam kanavil
Thunbam ethiril kaanbathu
Yen thozhi kaanbathu yen
Thozhi aa aa aa
Female : Maalai
Pozhuthin mayakathilae
Naan kanavu kanden thozhi
Female : Manamudithavar
Pol aruginilae oar vadivu
Kanden thozhi mangai en
Kaiyil kungumam thandhaar
Maalai ittaar thozhi
Female : Vazhi
Marantheno vandhavar
Nenjil saainthuvitten thozhi
Female : Avar
Maraven maraven
Endrar udanae marandhu
Vittar thozhi paranthu
Vittar thozhi aa aa aa
Female : Maalai
Pozhuthin mayakathilae
Naan kanavu kanden thozhi
Female : Kanavil
Vanthavar yarena keten
Kanavar endrar thozhi
Female : Kanavar
Endral avar kanavu
Mudinthadhum pirinthadhu
Yen thozhi
Female : Ilamai ellam
Verum kanavu mayam
Idhil marainthadhu sila kaalam
Female : Thelivum
Ariyathu mudivum
Theriyathu mayankuthu ethirkaalam
Mayankuthu ethirkaalam aa aa aa
Female : Maalai
Pozhuthin mayakathilae
Naan kanavu kanden thozhi
Female : Manadhil
Irundhum vaarthaigal
Illai kaaranam yen thozhi
Kaaranam yen thozhi aa aa aa
Female : Maalai
Pozhuthin mayakathilae
Naan kanavu kanden thozhi
My mother favourite song ❤❤
super song
Old is gold song very nice