நண்பா... நாகூர் ஹனிபா க்கு பாடியது இளையராஜா சகோதரர்கள் வாய்ப்பு தேடி அலைந்த போது இசை அமைத்தது. இவர் சொன்னது அவுங்க ஊர்ல முதன் முதலில் அம்மா ஊர்காறங்க முன்னாடி இசை அமைத்து பாடியதை சொன்னார்கள்..
அறியாத விஷயங்களை அற்புதமாக தெளிவுபடுத்தும் உங்களது விளக்க உரையும் பாடல் ராகத்துடன் பாடி மகிழ்விக்கும் விதமும் அருமை அருமை வாழ்த்துக்கள் சார் தொடரட்டும் உங்களது வெற்றிப் பயணங்கள் 👌👌👌👌👌
ஆலங்குடி வெள்ளைச்சாமி நல்ல தொகுப்பாளர். உதாரணம், வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தினற்கு பரிமாறி அழகாக சில பேர் பேசுவது ஒரு கலையே, அதுபோல் இவருக்கு சொல்ல வேண்டியதை சுவைப்பட பேசுவதும் அதற்கு அவருடைய உடல் மொழி ரொம்பவும் அருமை, சித்ரா லட்சுமணன் போல. வாழ்த்துகள் அய்யா. நான் 1953 களில் திருப்பூரில் பாவலர் வரதராசன் 2 அல்லது மூன்று சிறுவர்களோடு கம்யூனிஸ்ட் கட்சி கூட்டங்களுக்கு ஹார்மோனிய பெட்டியோடு மாட்டு வண்டியில் போவதை சில சந்தர்ப்பங்களில் பார்த்ததுண்டு அது வேறு கதை. இப்போ நான் மும்பையில்வந்து 58 வருடங்கள் ஆகிவிட்டது.
நீங்கள் சொன்னது சினிமாவில் அந்த பாடல் முதலில் இருக்கலாம் ஆனால் இளையராஜா ரிக்காடிங் செய்து முதலில் இசை தட்டாக வந்த பாடல் மக்கத்து மலரே மாணிக்க சுடரே யாரசுலல்லா திருமரையான் குரான் வாங்கி தந்தோரே யாரசுலல்லா என்ற பாடல் HMV ரிக்காடிங் கம்பேனி பாடல் பாடியது நாகூர் ஹனிபா 1972 1973 காலகட்டத்தில் இந்த பாடல் வெளிவந்தது
சினிமாவுக்கு வந்து முதலில் இசை அமைத்த பாடல்...என்ன?🤔🤔🤔🤔 ராஜா அவர்கள் ஒரு மேடையில் சொன்னது mGR அவர்களுக்கு நான் ஒரு பாடல் இசை அமைத்தேன் என்று ? உங்களால் சொல்ல முடியுமா அண்ணா? ,🤔🤔🤔🤔
பலமாந்தர் துயர் போக்க, பலம் வாய்ந்த கருவுள்ள, அருமந்த நல்ல வைரங்கள் போன்ற, பல நூறு காண.. காலங்கள் அறிந்து, கனக்கின்ற மழை போல.. செழிக்கின்ற பயிர் கண்டு மகிழ.. .. 19.39
முதல் பாடல் ஜி.கே வெங்கடேசுடன் 1.தஞ்சாவூரு சீமையிலே(பொண்ணுக்கு தங்க மனசு-1973) 2.கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்(வரப்பிரசாதம்-1976). அமர் தான் ராஜாவுக்கு பெரிய பலம். தம்பி இல்லை என்றால் ராஜாங்கம் இருந்திருக்காது. அதற்கும் முன்னர் எம்.எஸ்.வி சொல்லி Combo இசை அமைத்தது மலர் எது என் கண்கள்(அவளுக்கென்று ஒரு மனம்(1971) என்ற பாடலுக்கு.
அய்யா வணங்குகிறேன் என்ன அற்புதமான தொகுப்பு புகைப்படங்கள் அருமை நன்றி வாழ்த்துக்கள்
அற்புதமான அரிய தகவல்.... நன்றி அய்யா 🙏
அபூர்வ ராகங்கள்
அபூர்வ சகோதரர்கள்
சின்னத்தாய் தந்த ராஜாவே ...! ❤️❤️❤️
தகவலுக்கு நன்றி..சிறப்பான தொகுப்பு
இளைய ராஜாவின் கிராமத்திற்கே சென்று வந்து விட்டேன். விளக்கம் அவ்வளவு அருமை
சிறப்பான தகவல்..
வைகரையில்..
வைகை கரையில்..
அற்புதமான பாடல்..
நான் எழுதிய பண்ணைபுரத்து பாவலர் வரதராஜன் புத்தகத்தை தங்கள் நிகழ்ச்சியில் காட்டியதற்கு நன்றி அன்புள்ள கார்த்திகேயன்
மிக்க நன்றி ஐயா, மிக அருமையான பதிவு 🙏🏿
இளையராஜா இசையமைத்த முதல்பாடல் ஒரு இஸ்லாமியப்பாடல் நாகூர்ஹனீபா பாடியது பாடல் தென்றல்காற்றே கொஞ்சம்நில்லு எங்கள்திருநபியிடம் போய்சொல்லு என்றபாடல் இது இளையராஜாவே சொன்னது.
நண்பா... நாகூர் ஹனிபா க்கு பாடியது இளையராஜா சகோதரர்கள் வாய்ப்பு தேடி அலைந்த போது இசை அமைத்தது. இவர் சொன்னது அவுங்க ஊர்ல முதன் முதலில் அம்மா ஊர்காறங்க முன்னாடி இசை அமைத்து பாடியதை சொன்னார்கள்..
அறியாத விஷயங்களை அற்புதமாக தெளிவுபடுத்தும் உங்களது விளக்க உரையும் பாடல் ராகத்துடன் பாடி மகிழ்விக்கும் விதமும் அருமை அருமை வாழ்த்துக்கள் சார் தொடரட்டும் உங்களது வெற்றிப் பயணங்கள் 👌👌👌👌👌
அருமை, குரல் இனிமை, புதிய தகவல், An Evolution history of a legend musician,
தொகுப்பு அருமை....
👌
மிக அருமை
என்றும் எப்பொழுதும் இளயராஜா
சூப்பர் அண்ணா!
நண்றிகள் சகோதரா..உங்க பேச்சு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
நன்றி ப்ரோ nat நண்றி
சிறப்பு இன்னும் என் வாழ்வில் தினமும் ராஜாசார் பாடல்கள் இல்லாமல் வாழ்க்கை நகராது
எனது வாழ்விலும் அப்படித்தான்
Superane. Vilakkam Ser
இசை நமக்காக எடுத்த அவதாரம்
"இசைஞானி"
அண்ணா அருமை அருமை மிக அருமை
அருமை தோழர்
Super congratulations 👍👍👍
Voice very nice 👌
Very nice speech sir
அருமையா சொன்னிங்க 👌
நீங்களே நல்லா பாடுறீங்கள்.
New msg but gold msg old is gold
Good presentation sir
Thanks na. Good news 👍
More information Message 👍👍👍
Super bro thank you
Thank you for outbursting the hidden history.
புதிய தகவல்
அருமை ஆன விஷயம்
👌👌👌👍👍👍
Nice information.
👌👌👌👌👌👌
💐💐💐💐👌👌👌👌
👍👏
31.7.2021. Saturday 7.51 pm within one hour from uploaded
Unga.vaysah.super
ஆலங்குடி வெள்ளைச்சாமி நல்ல தொகுப்பாளர். உதாரணம், வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தினற்கு பரிமாறி அழகாக சில பேர் பேசுவது ஒரு கலையே, அதுபோல் இவருக்கு சொல்ல வேண்டியதை சுவைப்பட பேசுவதும் அதற்கு அவருடைய உடல் மொழி ரொம்பவும் அருமை, சித்ரா லட்சுமணன் போல. வாழ்த்துகள் அய்யா. நான் 1953 களில் திருப்பூரில் பாவலர் வரதராசன் 2 அல்லது மூன்று சிறுவர்களோடு கம்யூனிஸ்ட் கட்சி கூட்டங்களுக்கு ஹார்மோனிய பெட்டியோடு மாட்டு வண்டியில் போவதை சில சந்தர்ப்பங்களில் பார்த்ததுண்டு அது வேறு கதை. இப்போ நான் மும்பையில்வந்து 58 வருடங்கள் ஆகிவிட்டது.
சிறப்பு தகவல்
6:11
Vilari van kam sir
நீங்கள் சொன்னது சினிமாவில் அந்த பாடல் முதலில் இருக்கலாம் ஆனால் இளையராஜா ரிக்காடிங் செய்து முதலில் இசை தட்டாக வந்த பாடல் மக்கத்து மலரே மாணிக்க சுடரே யாரசுலல்லா திருமரையான் குரான் வாங்கி தந்தோரே யாரசுலல்லா என்ற பாடல் HMV ரிக்காடிங் கம்பேனி பாடல் பாடியது நாகூர் ஹனிபா 1972 1973 காலகட்டத்தில் இந்த பாடல் வெளிவந்தது
W
சினிமாவுக்கு வந்து முதலில் இசை அமைத்த பாடல்...என்ன?🤔🤔🤔🤔
ராஜா அவர்கள் ஒரு மேடையில் சொன்னது mGR அவர்களுக்கு நான் ஒரு பாடல் இசை அமைத்தேன் என்று ?
உங்களால் சொல்ல முடியுமா அண்ணா?
,🤔🤔🤔🤔
✔
பலமாந்தர் துயர் போக்க, பலம் வாய்ந்த கருவுள்ள, அருமந்த நல்ல வைரங்கள் போன்ற, பல நூறு காண..
காலங்கள் அறிந்து, கனக்கின்ற மழை போல..
செழிக்கின்ற பயிர் கண்டு மகிழ..
..
19.39
யவ்வனத்தின் சிந்தை..சுகம் சொப்பனத்தில் இல்லைக் கொஞ்சம், தைபிறக்க வந்தாலென்ன.. கைமீது பலனென்பதாக.. ஆக, உய்த்தறி நீ உத்தூளனம் மூணுவிரலால இட்டா
மெஞ்ஞான மெஞ்..ஞான்றதாக.. ஆக, பொய்யதில்ல ஒன்னாலதான்.. சொல்லினாக தன்னாலதான்.. சத்தியமா மெய்தொடநா, காத்திருந்தேன் கைதொடநா காத்திருந்தாக.. ஆ..க,
..
10.57
05.10.2021
யாரு தலைவரே நீங்க😳😳
வணக்கம் நண்பரே,,,,நீங்க PDK ஆலங்குடியா or வலங்கமான ஆலங்குடியா?
புதுக்கோட்டை
முதல் பாடல் ஜி.கே வெங்கடேசுடன்
1.தஞ்சாவூரு சீமையிலே(பொண்ணுக்கு தங்க மனசு-1973)
2.கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்(வரப்பிரசாதம்-1976). அமர் தான் ராஜாவுக்கு பெரிய பலம். தம்பி இல்லை என்றால் ராஜாங்கம் இருந்திருக்காது.
அதற்கும் முன்னர் எம்.எஸ்.வி சொல்லி Combo இசை அமைத்தது மலர் எது என் கண்கள்(அவளுக்கென்று ஒரு மனம்(1971) என்ற பாடலுக்கு.
இப்ப தம்பி எங்க இருக்கு?
ராஜா இப்பவும் ராஜாதான்..
அப்போதும் ராஜாதானே...
வரப்பிரசாதம் திரைப்படத்தில் இசை உதவி ராஜா என்று விளம்பரம் திரைப்படத்தில் இருக்கும்
மிகச் சரியான வரிசை சார்
உங்க விளக்கங்கள் முத்துக்கள்.
உண்மையாக நம்பலாமா
Mr. Tell but don't " sing "???!!!. Please..! Please..!!.
எதையாவது ஓலரு
தங்களின் உருப்படியான வேலை என்ன்?தயவு பதிவின் போது பாட வேண்டாம்.
அண்ணா அருமை அருமை மிக அருமை