காதல் என்பது காவியமானால் Kadhal Enbathu Kaaviyamaanaal Song-4K HD Video
Vložit
- čas přidán 6. 12. 2022
- காதல் என்பது காவியமானால் Kadhal Enbathu Kaaviyamaanaal Lyrics in Tamil from Naalai Namadhe (1975)
Kadhal Enbathu Kaaviyamaanaal Lyrics in Tamil. காதல் என்பது காவியமானால் - பாடல் வரிகள், Kadhal Enbathu Kaaviyamaanaal song is from Naalai Namadhe 1975. The Movie Star Cast is M. G. Ramachandran and Latha. Singer of Kadhal Enbathu Kaaviyamaanaal is P. Susheela and K. J. Yesudas. Lyrics are written by Vaali. Music is given by M. S. Vishwanathan. Kadhal Enbathu Kaaviyamaanaal Lyrics in English
Song : Kadhal Enbathu Kaaviyamaanaal
Movie/Album Name : Naalai Namadhe 1975
Star Cast : M. G. Ramachandran and Latha
Singer : P. Susheela and K. J. Yesudas
Music Composed by : M. S. Vishwanathan
Lyrics written by : Vaali
Kadhal Enbathu Kaaviyamaanaal Song Lyrics in Tamil (Naalai Namadhe 1975)
Kadhal Enbathu Kaaviyamaanaal Lyrics in Tamil :
காதல் என்பது காவியமானால்
கதாநாயகன் வேண்டும்
காதல் என்பது காவியமானால்
கதாநாயகன் வேண்டும்
அந்தக் கதாநாயகன் உன்னருகே
இந்தக் கதாநாயகி வேண்டும்
அந்தக் கதாநாயகன் உன்னருகே
இந்தக் கதாநாயகி வேண்டும்
காதல் என்பது காவியமானால்
கதாநாயகன் வேண்டும்
சாகுந்தலம் என்ற காவியமோ
ஒரு தோகையின் வரலாறு
சாகுந்தலம் என்ற காவியமோ
ஒரு தோகையின் வரலாறு
அவள் நாயகன் இன்றித் தனித்திருந்தால்
அந்தக் காவியம் கிடையாது
நான் பாடும் இலக்கியம் நீயில்லையோ
நாள் தோறும் படித்தது நினைவில்லையோ
காதல் என்பது காவியமானால்
கதாநாயகி வேண்டும்
அந்தக் கதாநாயகி உன்னருகே
இந்தக் கதாநாயகன் வேண்டும்
காதல் என்பது காவியமானால்
கதாநாயகி வேண்டும்
நீலக்கடல் கொண்ட நித்திலமே
இந்த நாடகம் உனக்காக நீலக்கடல் கொண்ட நித்திலமே
இந்த நாடகம் உனக்காக
உந்தன் நீள் விழிதன்னில் திறந்திருக்கும்
இந்த நூலகம் எனக்காக
சிங்காரக் கவிதைகள் படித்தேனம்மா
உனக்கந்த பொருள் கூறத் துடித்தேனம்மா
காதல் என்பது காவியமானால்
கதாநாயகி வேண்டும்
வள்ளல் தரும் நல்ல நன்கொடை போல்
என்னை வாங்கிய மணிச்சரமே
இந்த மேனியில் கொஞ்சம்
கொதிப்பெடுத்தால்
வந்து பாய்ந்திடும் மழைச்சரமே
நீ தீண்டும் இடங்களில்
குளிர் வந்தது
தீண்டாத அங்கங்கள்
கொதிப்பானது
காதல் என்பது காவியமானால்
கதாநாயகன் வேண்டும்
அந்தக் கதாநாயகன் உன்னருகே
இந்தக் கதாநாயகி வேண்டும்
காதல் என்பது காவியமானால்
கதாநாயகி வேண்டும்
Kadhal Enbathu Kaaviyamaanaal Lyrics in English :
Kaadhal enbadhu kaaviyamaanaal
Kadhaanaayagan vendum
Kaadhal enbadhu kaaviyamaanaal
Kadhaanaayagan vendum
Andha kadhaanaayagan unnarugae
Indha kadhaanaayagi vendum
Andha kadhaanaayagan unnarugae
Indha kadhaanaayagi vendum
Kaadhal enbadhu kaaviyamaanaal
Kadhaanaayagan vendum
Saagundhalam endra kaaviyamo
Oru thogaiyin varalaaru
Saagundhalam endra kaaviyamo
Oru thogaiyin varalaaru
Aval naayagan indri thanithirundhaal
Andha kaaviyam kidaiyaadhu
Naan paadum ilakkiyam neeyillaiyo
Naal thorum padithadhu ninaivillaiyo
Kaadhal enbadhu kaaviyamaanaal
Kadhaanaayagi vendum
Andha kadhaanaayagi unnarugae
Indha kadhaanaayagan vendum
Kaadhal enbadhu kaaviyamaanaal
Kadhaanaayagi vendum
Neela kadal konda nithilamae
Indha naadagam unakkaagaNeela kadal konda nithilamae
Indha naadagam unakkaaga
Undhan neela vizhi thannil thirandhirukkum
Indha noolagam enakkaaga
Singaara kavidhaigal padithaenammaa
Unakkandha porul koora thudithaenammaa
Kaadhal enbadhu kaaviyamaanaal
Kadhaanaayagi vendum
Valla tharum nalla nankodai pol
Ennai vaangiya mani karamae
Indha maeniyil konjam
Kodhippeduthaal
Vandhu paaindhidum mazhaicharamae
Nee theendum idangalil
Kulir vandhadhu
Theendaadha angangal
Kodhippaanadhu
Kaadhal enbadhu kaaviyamaanaal
Kadhaanaayagan vendum
Andha kadhaanaayagan unnarugae
Indha kadhaanaayagi vendum
Kaadhal enbadhu kaaviyamaanaal
Kadhaanaayagi vendum - Hudba
Yarru ellam 2024 la edha kekureenga ❤
MGR 55 அகவையிலும் இளமையாக தோற்றமளிகிறார்.
58 வயது
புரட்சித்தலைவரும் எம்ஜிஆர் லதா அவர்களும் இணைந்து வழங்கிய பாடல் ஜேசுதாஸ் ம் சுசீலா
மேடமும் பாடிய பாடலை பதிவிட்ட உங்களை வணங்குகிறேன்
வாலியின் வாலிப வரியை சொல்லியே ஆகவேண்டும் வாலியா வாலிபமா என்றால் இரண்டும் சேர்ந்த கலவையே பாடல் வரிகள்
பாடலை கேட்ப்போம் காதலை உணர்வோம்
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
உலகத்திலேயே மிக மிக சிறந்த இசயமைப்பாளர் ஒருவரே MSV
200சதம் உண்மை
உண்மையில் உண்மை இன்னொன்று உலகத்தில் சிறந்த இயல்பான நடிகர் புரட்சி தலைவர் மட்டுமே
@@elangovanelangovan2279 uyiùv
@@syedhussain20640
@ela😊😊😊ngovanelangovan2279
Excellente song with makkal thilakam and latha in KJ jesudas. ❤
No ONE can replace MGR
நான் பாடும் இலக்கியம் நீ இல்லையோ நாள் தோறும் படித்தது நினைவில்லையோ நீலக்கல் கொண்ட நித்திலமே இந்த நாடகம் உனக்காக💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அருமை.மிக்க நன்றி நண்பரே 🤝
MGR very nicely enjoyed in all her movies. Chemistry between them was astonishing.
நிமிர்ந்த நடை
Thanks MSV Sir. நீங்கள் Nimmathiyaga Iraivanadi Nizhalil Ilaipparungal.
காதல் என்பது காவியமானால் கதா நாயகி வேண்டும் அந்த கதா நாயகி உன்னருகே இந்த கதாநாயகன் வேண்டும் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 thank you very much god bless you 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💙🌹
Super very good 👍print thanks sir
காலத்தால் அழியாத காவிய பாடல். எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். தினமும் பலமுறை பார்க்கிறேன். கேட்கிறேன். சூப்பர் பிரிண்ட்.
Yes Sir, agreed. I have seen more than 100 times, all thalaivar movie songs are excellent 👍👍👍
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத
பாடல்.
சூப்பர் சாங்.
Beautiful song and Nice jodi ❤❤👌
M S V the ever great composer of all times.He knows how to extract the best from every singer .
Yesudas
Super hit song sung by Yesudas & Susheela. MGR is attraction of the movie.
காலத்தால் அழியாத பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த பாடல் மிகவும் இனிமையான பாடல்.படமாக்கப்பட்ட விதம் எங்கள் தலைவர் அவர்கள் லதா அம்மா அவர்கள் இருவரின் நடிப்பும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். உங்கள் பதிவு நன்றாக உள்ளது.ஏன் சில பாடல்கள் மற்றவர்களின் பதிவு உங்களை போல இல்லை? அவர்களும் உங்களை போல பதிவு தந்தால் நன்றாக இருக்கும்.
Thalaivar & Latha Naalai Namathe Super Movie Silver Jubilee at Srilanka Release Date 04/07/1975
தித்திக்கும் எம்ஜிஆர் அப்பாப்பாடல் 👸
MGR உங்க அப்பாவா? 😂😂😂
அருமையான பாடல்.
காதல் என்பது தே ஒரு காவியம் தானே எம்எஸ்வி இசை அற்புதம் ஜேசுதாஸ் சுசீலா பாடிய பாடல் இது எம்ஜிஆர் லதா கலர் ஆடைகள் சூப்பர்
Super song 🌷 💐 one of my favorite 🌹🌷💕
Very nice thank you 👍❤️
Paarkka Paarkka Paarthukonde Irukkalaam Pol Irukku Sir.Pazhaya Paadal Maathiriye Theriyala.Puthithaai Velivantha Pada Paadal Maathiri Irukku Sir.Nandrigal
Super song
Excellent
Excellent video quality andclarity digital clear sound track.... Please issue next Ninaitthathai Mudippavan songs
Romba romba romba nandri....u r great....
Semmaiyana audio and video quality
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 thank you very much god bless you 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Enjoy very very enjoy Iove mgr
அருமை அருமை.
Soooooper paattu
Idhayakani movie songs podunga
🍃M.G.R.💗✌
🎺M.S.V.💗🎻
My Great Romeo M G R
Super song for allseasons. MGR legend
This song age is 48 years. Still hear fresh one
Superb beautiful nice 😍 song and voice and 🎶 and lyrics and location 3.1.2023
இனிய🙏 காலை வணக்கம்
@@arumugam8109 good morning
Super print, video and audio. Many thanks.
அருமை👏 💐🙏நிறம் மாறாத பூக்கள் பட பாடல்களை தயவுசெய்து வெளியிடுங்கள். எதிர்பார்கலாமா? நன்றி.
சூப்பர்🙋🌹🙏
அருமையானபாடல்நன்றிதலைவ❤❤❤❤❤❤❤❤❤
பம்மல் செண்ணை ரவிவர்மன் . இப்பாடல் துரைப்பாக்கம் ❤ சரஸ்வதிக்கு சமர்ப்பணம் ❤ " நான்பாடும் இலக்கியம் நீயில்லையோ ! நாள்தோறும் படித்தது நிணைவில்லையோ❤ ரவிவர்மன் No.7/4, 4th street krishnanagar pammal chennai 75.
பம்மல் செண்ணை ரவிவர்மன். ❤ இப்பாடல் செண்ணை துரைப்பாக்கம் சரஸ்வதிக்கு சமர்ப்பணம் ❤ "காதல் என்பது காவியமானால் ; இந்த கதாநாயகன் என்னருகே இந்த கதாநாயகி வேண்டும்❤ Ravi varman, No.7/4 , 4th street krishnanagar pammal chennai 75.
This movie release time mgr reched fifty eight
Mgr Latha exalant jody
❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
Mģr.angrybeautifull😢
Super song very nice.
ஜேசுதாஸ்.குரல்.அருமை
Supersong
Songs super first letter Tamila podunga please
Tamil la tha iruku
O my God look at the colors 😍 mgr is wearing
Semma alagu Latha
லதாவை வேலை எடுத்தால் இன்பம் அதிகமாக கிடைக்கும். அவள் மெதுவடையை தயிர் வடை ஆக்கலாம்
MGR and Latha perfect match
Iyyo, en Thalaivan kaathu punnaagi vittirikkume.
MGR SONGS VERY NICE NICE 👌 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Krishqmoo
*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-*
★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே..
★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்..
★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்..
★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்..
★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
- திருக்குறள் 1081-
திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.
ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය..
.
Chipt7uping l0omthy6 wedcgU7uu Lpkjgt6 o97gbk6t ssergvbJ lomnbgy6 lpmny6g ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Enjoy
Yesudas
Vvgod
❤❤❤❤❤
Please madurai meeta sundara pandiyen song
MSV THE TUNESMITH
The line ' Indha mayniyil konjam kodhippeduthaal ' is not having literary highness. Instead
' Indha manadhinil aekkam valarndhuvittaal vandhu theerthidum nal varame!/ yavvaname/ peralaghe etc.,. must have been written.
Music, voice, hero& heroine,location, colour ok.
Lyrics are not uptp expectations.
சௌந்தரராஜன் அவர்களையே பாட வைத்து இருந்தால் இப்பாடலுக்கு மேலும் ஏகப்பட்ட உச்சம் அடைந்து இன்னும் பிரபலம் ஆகி இருக்கும்.
Katha naayaganaa kizhattu naayaganaa? Paavam Latha. Blouse vaanga kooda panam illai! 😅
லதா குட்டியை மாறி மாறி எல்லோரும் வேலை எடுத்து விட்டார்கள். அவள் மெதுவடையில் தயிர் பாய்ந்தது