வணிகமயமாகும் கல்வியால் ஏற்படும் மாணவ மரணங்கள்! Damodharan Prakash | Kallakurichi School | TN Police
Vložit
- čas přidán 17. 07. 2022
- #NakkheeranTV #damodharanprakash #nakkheeran #kallakurichi #kallakurichinews #nakkheerantv #GovtSchool #govtschoolstudents #privateschools #CBSC
#justiceforsrimathi #srimathi #kallakurichidistrict #School #Student
வணிகமயமாகும் கல்வியால் ஏற்படும் மாணவ மரணங்கள்! Damodharan Prakash | kallakurichi School | TN Police
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
தவறுக்கு. தண்டனை வேண்டாம். தலையைய் 🗡️. வெட்ட வேண்டும்.
Yes bro...
அவர்களின் ஆண் உறுப்பை அறுத்தெரியவேண்டும் தலைதுண்டிக்கபட வேண்டும்
உண்மை தான் அண்ணா
@@maheswaranmanivel7721 மிக விரைவில் 🗡️
@@maheswaranmanivel7721 தமிழ் நாடு மாறும்
இது போன்ற மரணம் ஒரு அரசியல் தலைவரின் மகளுக்கு ஏற்பட்டு இருந்தால்,
இது போல தான் நடந்து கொள்வார்களா
இதுபோன்ற மரணமும் அரசியல் தலைவர்களின் மகளுக்கு ஏற்பட வாய்ப்பு ஒரு துளி அளவு கூட கிடையாது. ஏனென்றால் அவர்களின் குழந்தைகள் அவர்களின் அவர்களின் பெற்றோர்கள் போல எதையுமே கவனித்துக் கொள்ள மாட்டார்கள் கவலைப்படமாட்டார்கள் எப்படி அவர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் இதெல்லாம் நம்மைப் போன்றநடுத்தர மக்கள் தான் பாதிக்கப்படுகின்றார்கள்
நீதிக்காக போராடுபவனை ஒடுக்க நினைத்தால் அதி வீரியத்துடன் திமிர்ந்தெழுவான் இதுதான் தமிழனின் உன்மையான கடந்த கால வரலாறு
அன்றும் இன்றும் என்றும் நக்கீரனுக்கு இணை நக்கீரன் மட்டுமே
ஒருவேளை இது அந்த பள்ளியில் இருக்கும் ஆதாரத்தை அழிக்க அந்த பள்ளி நிர்வாகமே ஏற்படுத்திய கலவரமா?...
Yes
Mi
I think so
Aama
yes
அந்த ஓனர் ஆர்எஸ்எஸ்மாவட்ட அமைப்பாளர்.
ஸ்ரீமதி க்கு நடந்தது போல் இனி எந்த ஒரு குழந்தையும் பாடிகபடக்கூடாது அருமையான பதிவு sir
ஐயா சரியான விளக்கம் கோடான கோடி நன்றி
வாழ்த்துகள்.
பிரகாஷ் சார், உங்களின் கூற்று 100% உண்மை. இதில் முதல் குற்றவாளிகள்
1. பள்ளி நிர்வாகம்
2. காவல்துறை
இவர்கள் இருவரும் துரிதமாகவும் நேர்மையாகவும் செயல் பட்டு இருந்தால் இந்த கலவரத்தை தடுத்து இருக்கலாம்.
நடக்கும் எல்லா தவறுகளுக்கு காவல்துறை தான் முதல் காரணம்
Unmai
வெட்கமே இல்லாமல் மாணவர்களை மிரட்டும் ஆட்சியாளர்களே!!!!!
10 நாட்களுக்கு மேலாக ஒரு குழந்தையின் இறப்பு பற்றி
கொலையா????தற்கொலையா???
மர்மானமுறையிலேயே வைத்துக்கொண்டே போனால் உங்கள் மீது எப்படி நம்பிக்கை ஏற்படும்??????
ஒரு குழந்தை உலகில் வரும் பொழுது இயற்கயாகவே தெரிவது போல
மண்ணைவிட்டு செல்லும்போது
உயிரின் நிலை என்ன என்று தெரியவேண்டும்.அது கூட தெரியவில்லையெனில் அந்த உயிரின் மதிப்பை தாழத்துகிறோம் என்ற உணரவேண்டும்....
இறைவன் என்ற ஒருவன் உவகில் இருக்கின்றான் என்பது மனிதர்களால் நம்பப்படுகிறதென்றால்
அக்குழந்தையின் இழப்பிற்கு
காரணமாக இருந்தவர்கள்ஹதொடங்கி
தற்போது அதை மறைப்பதற்கு உதவியாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிததன்மையற்ற ஈனப்பிறவிகள்
அனைத்திற்கும் தக்க கூலி கொடுத்தே ஆக வேண்டும்...
புலனாய்வில் உங்களை மிஞ்ச ஆள் கிடையாது நன்றி பிரகாஷ்
Police Karen ... culprit mathri handle pannirukan...
@@sja505 பணம் வாங்க முயற்சி பண்ணிருப்பாங்க
@@yousaymyname5174 3000 students...evlooo kaaaasu..
Avanga thanave kuduthirupanga.... police Karen already vangirupanga..no doubts...
சில தலைமை ஆசிரியர்கள், எதையும் விற்றாவது பணத்தை கட்டுங்கள் என பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
இவ்வளவு திறமை வாய்ந்த பத்திரிக்கையாளர்களின் கருத்தை அரசு ஏன் கேட்க மறுக்கிறது?
Govt katha panju vatchi adaikala bro money vatchi adachitanga
Gouvernement ku tan unmai sonale pitikate apuram epiti nakeeran journaliste ah pidikum
எல்லாம் பணம் தான்......இந்த பள்ளி பினாமியால் நடத்தப் படுகிறது.......இப்படி நிறைய பள்ளிகள் இருக்கிறது....
Helping culprits to escape
நீதிதான் சாமானிய மக்களை காக்கும்..நிதி சண்டாளன்களை காக்கும்..
நிச்சயம் தற்கொலை கிடையாது, 100 %கொலை, தயவுசெய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் நீதி கிடைக்க வேண்டும், 🙏🙏🙏🙏🙏
Super taking!
டாக்டர்அம்பேத்காரையே
மேல்மாடியிலிரூந்துஅடித்து
உதைத்துகீழேதள்ளினார்கள்
சாதிவெறியர்கள்ஒருசாதரண
பெண்ணைஉயர்ந்தசாதிபெண்ணைஅனுமதிப்பார்களா?
குஜராத்தில் ஹிந்து பக்தர்களை ஆர்யா பிராமண சமூகத்தின் ஆய்தம் தாங்கிய தனியார் ராணுவம் மற்றும் அதன் துணை அமைப்புகள் எரித்து அதன் காரணமாக முஸ்லிம்களை தாக்கியது போல தான் இதுவும்
உயர்ந்தசாதிபள்ளிகள்
சாதாரணபெண்கள்சேர்வதூ
ஆபத்தைஉருவாக்கும்
கொன்றுவிடுவார்கள்
சாதியைதன்குலத்தைவலுபடுத்த
ஆதிக்கம்செலுத்தஇவர்களுக்கு
பாஜகபோன்றசாதிமதவெறி
கட்சிகள்தேவைப்படுகின்றன
பாஜகதமழ்நாட்டுக்குவநாதால்
தமிழையும்அழித்துவிடுவார்கள்
தமிழ்நாட்டையும்அழித்துவிடுவார்கள்
czcams.com/video/Ti8keDW1Eq8/video.html
நக்கீரனின் அருமையான விளக்கம் 👌👍💪
Super
WE REQUEST NAKKIRAN TO EXPOSE THE TRUTH
கேட்ட கருத்துகள் எல்லாவற்றையும் விட அய்யா பிரகாஷ் அவர்கள் கருத்தை கேட்டால் ஒரளவு உண்மை புரிகிறது நன்றி அய்யா..
அண்ணன் பேட்டி எப்பொழுதும் சூப்பர் டாப்.
Enna super...he telling stalin is coward n cant take action on ths school
@@avaramemuniandy5868 yes. He took late action. District collector and district sp transfer.
சம்பவம் நடைபெற்ற அன்று இரவு முதல் காலை வரை அந்த பள்ளி வளாகத்திற்குள் பயன்படுத்தப்பட்ட செல்போன்களின் சிக்னல்களை ஆராய்ந்தால் உண்மை நிலை தெரிய வரும் என்பது எனது தாழ்மையான கருத்து
Vasanth அருமை.
Unmai ellarukkum theriyum, moodi maraikkiranga.
சரியாக சொன்னிங்க உரவுகளே
Police waste your very brilliant...
நீங்கள் சொன்னது மாதிரி செய்யாமல இருந்து இருப்பார்களா அவர்கள் மூன்று நாட்கள் மெளனமாக இருந்தார்களே அப்பொழுதே அவர்களுக்கு தெரிந்து இருக்கிறது ஏன் இவ்வளவு மெளனம் என்று தெரியவில்லை ஆளுங்கட்சி யிடம் எல்லோருமே திருடங்க தான் போல
பிரகாஷ் அண்ணன் சொல்லும் அனைத்தும் உண்மை உண்மை உண்மை💪💪💪🙏
Confirm true 😭😭😭🙏🙏🙏🙏
உளவியல் சரியாக பதிவிட்டு உள்ளீர்கள். நன்றி. ஆட்சியில் உள்ளவர்கள் கவனத்திற்கு செல்ல வேண்டும்.
Correct
கல்வி மருத்துவம் குடிநீர் அனைத்தையும் அரசுதான் ஏற்று நடத்த வேண்டும் தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும்
ஏன்? நீ் படிச்சா என்ன படிக்காட்டி என்ன எனக்கு தேதி 1 ஆனா அரசு சம்பளம் னு மப்புள இருக்கற ஆசிரியர்களை உருவாக்கவா
40 Kodi per kku free education kudutha evlo selavu aagum nnu theriyuma ?
நிறைய பேர்களுக்கு, இந்த அடிப்படை விஷயமே தெரிவது இல்லை நண்பா🤔
@@user-mq6ue9nj3s நீங்கள் கூறுவது தவறு......ஒரு சிலர் செய்யும் அலச்சியத்தால் ......அனைத்து அரசு ஆசிரியர்களையும் குறை கூற கூடாது......
Education system சுதந்திரமாக 30 years ku முன்னாடி இருந்த மாதிரி 😊ஆசிரியர்கள் மாணவர்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும்...... 😘 ஆசிரியர்களை மதித்து மரியாதையுடன் நடத்த வேண்டும்......
@@rvrcircuitboys why can't use the fees paid to private schools to improve the govt schools, create assosiation and appoint teachers in its banner which will help tge fees become 50% less and teachers also get better salary than private schools and in turn good education.
இது தற்கொலை க்கு வாய்ப்பு இல்லை
அந்த கடிதம் போலியானவை
உங்களுக்கு ஏன் சந்தேகம் இன்னொரு முறை இப்படி எங்க நடந்தாலும் வீட்டுபெண்கள் நாங்க களத்தை இறங்குவோம் உயிர் என் தேசத்துக்கா போகட்டும்
🙏🙏👍
Sri Lanka இல் மக்கள் எழுச்சி வெற்றியைத் தந்தது அது போல் தமிழ்நாட்டிலும் மக்கள் ஓன்று சேர்ந்து அரசிடம் நீதி கேட்க வேண்டும்.
ஆம் சகோதரி
@@KARTHIKAISELVANLAJAPATHY
O
பாவம் அந்தக் குடும்பத்துக்கு சப்போர்ட் பண்ணுன எல்லோருக்கும் God bless you
மாண்புமிகு முதலமைச்சர் அனிதாவின் மரணத்திற்கு நீதிக்காக குரல் கொடுத்தது போல் இந்த மாணவிக்கும் நீதி கிடைக்க ஆணையிட வேண்டுமாய் மக்கள் விரும்புகின்றனர்.
Bad habits
ஒரே கட்டிடத்தில் மூன்று வகையான பள்ளி அங்கிகாரம் என்பது குறிப்பிடத்தக்கது நடவடிக்கை தேவை.
முதலில் பள்ளிகூட உரிமத்தை உடனே நீக்க வேண்டும் மாவட்ட நிர்வாகத்தை நடவடிக்கை எடுக்க வேண்டும் மாணவியின் குடும்பத்துக்கு இழப்பு தொகை வழங்க வேண்டும்
எல்லாம் இருக்கட்டும்,ஒரே கட்டிடத்தில் இரண்டு பள்ளிகள் 3வது தளத்தில் ஹாஸ்டல் வைத்து நடத்த அனுமதியளித்த அதிகாரிகள் மீதும் இப்படி பட்டபள்ளிகளை ஒருகட்டடத்தில்(இருபள்ளிகள்)நடத்தியவர்கள் மீதும் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.இந்த கடுமையான நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு
பாடம் புகட்ட வேண்டும்.
மிஷனரிகளால் பெண்கள் முன்னேற்றத்திற்காக துவங்கபட்ட பள்ளிகளையும் கல்லூரிகளையும் ஆய்வு செய்து நக்கீரன் வெளிகொணரவும்
பிரகாஷ் விளக்கம் சூப்பர்
பல்லாண்டு வாழ்க
திட்டமிட்ட கலவரமாக இருந்தா முகத்தை மூடி கலவரம் செய்திருப்பார்கள். கூட இருந்த மாணவிகளின் பேட்டி என்னாயிற்று
தாங்களின் கலந்துரையாடலை தொடர்ந்து அவதானித்து வருகிறேன் நெருப்பு அண்ணா அருமை
உண்மையைக் கேழ்வி கேட்டால் கலவரக்காரர்களா...?!!
சாந்தி ரவிக்குமாரின் மகளை இப்படி செய்தால் சாந்தி என்ன சொல்வாள்...?!!
அவளுக்கு...மகள்..இருக்க...
மருத்துவத்தையும் கல்வியையும் கண்டிப்பாக அரசு மட்டும்தான் நடத்தவேண்டும். நியாயமாக நேர்மையாக சிறு குறைகள் கூட இருக்காது என்று மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் நடத்த வேண்டும்
மாதா பிதா குரு தெய்வம் என்பதில் குருவை நீக்கி விடுவதே சரியாகும்
Ulagin nilaimaikku gurukkal thaan kaaranam....
கல்வியை ஏன் அரசாங்கம் நடத்தக்கூடாதா
ஏன் இந்த விசயத்தை அரசு பேசவே மாட்டேங்கிறாங்க
almost all the institutions are run by past and present regime people.
நடத்தலாம் நடத்தலாம் ஆனால் 15000 rs சம்பளம் வாங்கும் ஆசிரியர், Same teacher will Ask for 50k to 1 lk, as salary that's the problem, have to find out the solution.
தனியார் பள்ளிகளை இவனுங்க தான் நடதராங்க
Athu ella problem schoolae arasiyalvathi yodathu thaan
All schools are running in the name of trust which helps in converting politicians black money to white.
I accept nakkeeran"s speech about srimath's case for her justice . Yes he is right. The revolution against corruption is started. It won"t stop. Fight for the justice...my support always...
உங்கள் பதிவ எதிர்பார்த்து காத்திருந்தேன்.. நன்றி பிரகாஷ் சார்
அரசு என்ன செய்கிறது.. தனியார் நிறுவனங்கள்.. தனியார் கல்லூரிகளை கண்டுகொள்ளாமல் இருப்பது.. அன்பளிப்பு பெற்றுகொண்டு ஆய்வு செய்யாமல் விடுவது இதுதான் நடக்கிறது
நக்கீரன் குடும்ப உறுப்பினர்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💚💚💚ஸ்டீபன் கொடுமுடி🍎🍎🍎
👌
அந்த குழந்தைக்கு எப்படி யாவது ஒரு தோழி இருக்க கூடும் ஆகையால் அதை மனதில் வைத்து மறைமுகமாக தோழிக்கு பாதுகாப்பு டன் விசாரணை எடுக்க வேண்டும்
ean ethuvarai cheiya villai.
Manavarkale investocat cheiyalam thane. Ethu theriyatha erukkum.???
Social media powerful media என்பதை பொதுமக்கள் இளைஞர்கள் மறக்க கூடாது..
கல்வி வியாபாரம் செய்வது அரசியல்வாதிகளின் பிணாமிகள்
மக்கள் சக்தியை மீறி வேறு எந்த சக்தியும் இல்லை இது போல ஒவ்வொரு பிரச்சினை நடக்கும் காலத்தில் மக்கள் ஒன்று கூடினால் எதையும் சாதிக்கலாம்
சரியான வார்த்தை
தங்களின் பகுப்பாய்வும், சமூக சிந்தனையுள்ள உண்மை கண்டறியும் திறனாய்வு தொகுப்புகளும், மேலும் இது போன்ற மரணங்கள் நிகழாமல் தடுக்க அரசுஎடுக்க வேண்டிய நடவடிக்களும் பற்றி தங்களின் வாழ்த்துக்கள் மிகவும் பாராட்டத்தக்கது!.Your analysis, observations and remedial action to prevent such recurrences in future are excellent!
நீங்கள் கூறியது உண்மை சார்.
இதனால் நீதி கிடைக்க வேண்டும்..🙏🙏🙏
இந்த வழக்கில் கைது செய்த அனைவறையும் விடுவிக்க வேண்டும் 🙏🙏🙏
Neethi na yeppadi irukkavendum u sollu? Yenna seyya vendum ? Schoola govt. Yedutha Compensation 25 crores ku Mela kodukanum, Rs10000/- salary vaanguravangalukku rs.40000/- next monthla iruntho kodukanum, Students fees vaanga kudathu ithellam govt. Ovoru schoolkum seythal Govt. Thivala agividum.
Unmai
இந்த நேர்காணலை வருவாய்த்துறை கல்வித்துறை காவல்துறை அரசு மக்கள் கவனிக்க வேண்டும்
மக்களுக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை. கல்வி நிறுவனங்கள் மீதோ, மருத்துவமனைகள் மீதோ,சாமியர்கள் மீதோ,........Etc Etc etc இது தான் இந்த போராட்டத்திற்கு காரணம்.எல்லா இடத்திலும் பணம் ஒன்று தான் பேசும். இதை மாற்ற கடவுளாள கூட மாற்ற முடியாது.ஏன்னா இது கலி காலம். கடவுளுக்கும் லஞ்சம் கொடுத்திடுவாங்க
Super sir!!!👌👌👌
Srilanka evloo parva illla... Tamilnadu last 5 yrs la kettttu kuttti suvara pochu ...
👌👌
இந்த சந்தேகம் லாம் ரமணா படத்துலயே கள்ளக்குறிச்சி🔥🔥 காரரு காமிச்சுட்டாரு
இதுக்குதானே சீமானுக்கு அரசியல் பலத்தைகொடுக்க சொல்லுறது
🙏🙏🙏🙏நியாயம், நீதி, கிடைக்கும் வரை பேசுங்கள் போராட்டம் செய்பவர்களுக்கு சப்போர்ட் பன்னுங்கள் pls,,, 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
அறம் தவறாமல் களநிலவரங்களை பகிரும் நக்கீரன் பிரகாஷ் அண்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
கல்வி வணிகமயமாக்களை தடுக்க வேண்டும்
இது சக்தி பள்ளிக்கூடமே அல்ல இது சக்தி நித்தியானந்தா ஆசிரமம் என்று தான் சொல்ல வேண்டும்
Unmaithan..
அந்த தாய் சொல்வது உண்மை
யாக இருக்க வாய்ப்புள்ளது.
போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டின்
படி இந்த மாணவி இறந்த பிறகு
மாடியிலிருந்து தூக்கி போட
பட்டு இருக்க லாம்.
Thooki potu eruntha bone fracture akirukum kondu vanthu potrupanga uniform evangale maati vitruntha ore building la Yama appo ethula santhegam adikamaguthu ellaiya
ஐயா.! பள்ளிக்கூடத்தில் படுக்கை அறை எதற்கு. எனக்கு 50 வயதாகிறது. மேலும் நான் ஒரு பட்டதாரி. அதுமட்டுமல்ல என் பிள்ளைகள். தாயார். தந்தை. என் உடன் பிறந்தவர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் பலதரப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்றிருக்கிறார்கள். எந்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் இதுபோன்று உயர்தர படுக்கை அறைகள் உள்ளதாக எனக்கு தெரியவில்லை.
ஐயா, அவர்கள் வீடு பள்ளிக்கூடத்தில் தான் இருக்கிறது. எப்போதும்
Ayya enga pasangalum international school la padikkiraanga chinna pasanga than,andha school la sick room nu sollittu irukku sir,adhula single bed , first aid things ellam irukkum,pasangalukku udambu sari illana parents ku inform pannittu anga irukka room la vachuruppanga, parents vandhadhum avanga kooda pasangala anuppi viduvanga...
இந்தமாரி சம்பவம் சவூதியில் நடந்தால் விசாரணை நேர்மையாக நடக்கும் தண்டனை கடுமையாக இருக்கும்.
Yes Sir
முதலில் இப்பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும்.குற்றம் புரிந்தோரை உடனடியாக தூக்கிலிட வேண்டும்
Yes
Hehehehe
நடுத்தெருவில் தூக்கிலிடவேண்டும் என்று சொல்லுங்கள்
100% exactly said ,do that first..bro
தனியார் பள்ளிகளை தடை செய்து, அரசாங்கம் நம் மாணவ சமுதாயத்துக்கு நல்ல கல்வியை கொடுக்க வேண்டும்?
அருமையான விளக்க பார்வை. Yes. Its a warning for these kind of schools and deaths.
நீங்கள் செரல்வது அத்தனையும் உண்மை சார் கைது செய்தவங்களை அனைவரையும் தயவுசெய்து விடுவித்துவிடுங்கள்
இளைஞர்கள் அவசியம் போராட வேண்டும்.அது நீதிக்காக இருக்க வேண்டும்.அநீதி நடக்கக் கூடாது.பள்ளி ரெக்கார்டு ரூம் எரிக்கப்பட்டது அநீதி.பொருட்காரர்களை அள்ளி செல்வது மிகப் பெரிய அநீதி.அந்த மாணவி உயிர் போவதற்கு காரணமாய் இருந்த அந்த பள்ளி நிர்வாகிகள் செய்தது அநீதியோ அநீதி.இதில் அரசுதான் நீதி வழங்க வேண்டும்.
உங்கள் மீது கோவம் வருகிறது 🥺 ஏன் தவற விட்டிர்கள் நக்கீரன் 🥺 இனியாவது இதுபோல நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள் 🥺 உங்களால் முடியாதது ஒன்றும் இல்லை 😏இதுபோன்ற பள்ளிக்கூடங்கள் பட்டியல் போடுங்கள் பெற்றோர் விழித்துக்கொள்ள வாய்ப்பு கொடுங்கள் 🥺
Correct
correct
அப்போ , நக்கீரன் பத்திரிக்கையா தமிழ்நாட்டை ஆட்சி செய்கிறது ?
Commedy pannathinga
இந்தபள்ளிகளில் சாகா பயிற்சி அளிக்க தடை செய்யப்படவேண்டும் தமிழ்நாட்டில் சாகா தடை போடவேண்டும்
ஐயா 💯 சரியான விளக்கத்தை அளித்து உள்ளார். சரியான நீதி கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கொள்வோம் 🙏🏼
போலீஸ் என்று மட்டுமே பிரகாஷ் சார் கூறுகிறார்.ஏன் திமுக அமைச்சர் பற்றியோ முதலமைச்சர் பற்றியோ அரசாங்கம் பற்றியோ கூறவில்லை. ஏன் இவர்கள் மேல் மென்மையான போக்கு?
Nakkeeran is a dmk journal! Won't talk or blame any dmk politician,!
Yes. I thought the same. How they highlighted ADMK in pollachi video case. Now nakkiran is keeping mouth shut for DMK
தவறு அங்கரிக்கபடும்போது மேலும் மாபெரும் தவறு நிகழ்கிறது
RSS பயிற்சி நடக்கும் பள்ளி அங்கு யோகா வாரமும் கொண்டாடப்படும் யோகா அவர்களே குழந்தையின் மரணத்தைப்பற்றி பேசுங்கள்.
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை. தயவு செய்து மாணவரணிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.
நீங்கள் சிபிஐ விசாரணை இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்
ஐயா பிரகாஷ் அவர்கள் எதார்த்தமான விளக்கம் நன்றி🙏
பள்ளியின்தாளாளருக்கு நல்சாவேகிடையாது வயதாகி இதெல்லாம்நினைவுக்கு வந்து வெட்கி கைகால்விளங்காம உயிரும்போகாம கிடையாகிடந்து படுக்கை புண்வந்துதான்சாகப்போகுது
Kuttanoyaal saagavendum...
சார் இந்த நிலை மாற வேண்டும்
நீதி நிலை நாட்ட வேண்டும்
ஜெய் ஹிந்த்
One nakkeran is not enough,congratulations to nakkeran for for bringing all the truth.please necessary steps to stop such incidents in future.
இதயம் வலிக்கிறது
நீதிமன்றங்கள் தலைகால் புரியாமல், அநீதியாக நடந்துகொள்வது இத்தனைக்கும் காரணம். சட்டம் எங்கே? சட்டத்தின் ஆட்சி எங்கே?
Ambethkar low kanavillai.manitham ellai.aram enga ponathu.
அன்பில்மகேஷ் சரி இல்லை. முதல்வர் கவனத்திற்க்கு..அனைத்து பிரச்சினைகளும் பள்ளிகளை சுற்றியே வருகிறது..
Very clear hats off to the writer sir, educational institutions should be come under a good system
சாராயம் விற்கும் அரசிடம் இருந்து நீதி கிடைக்காது
பிரகாஷ் அண்ணனுக்கு அண்ணனுக்கு வணக்கம் முழுமையான தெளிவான உண்மையான தைரியமான வெளிச்சமான கருத்துக்களை பகிரங்கமாக வெளியிட்ட வெளியிட்ட நக்கீரன் முதன்மை செய்திப் பிரிவு செய்தி பிரிவு அமைப்பிற்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் செய்தி
நன்றி அய்யா நக்கீரன்
டிவி க்கு நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Dhamotharan sir always says the fact.
உண்மையிலேயே நக்கீரன் பொறுப்புள்ள தமிழ்நாட்டின் பத்திரிக்கை.
அருமையான விளக்கம் ஐய்யா நீதி கிடைக்கவில்லை.
உண்மையை உணர்ந்து உரக்க தெளிவாக விளக்கி கூறும்
தா. பி... அவர்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்🌹🌹🌹அஞ்சூர் ஸ்டீபன் கொடுமுடி💚💚💚
பணம் மற்றும் பதவி அதிகாரத்தால் மூடி மறைத்து
புதைத்துவிடுவார்கள்
மாணவி மரணம் மறைக்கப்பட்டுவிட்டது.....
அருமையான விளக்கம்
பாவம் மகள்
பிரகாஷ் சார் பேட்டி 100 சதவிகதம் உண்மை
நக்கீரன், திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் என்று நினைத்தால்.. நக்கீரன் பிரகாஷ் அவர்கள் நடுநிலையாகவும்,நேர்மையாக பேசுகிறார்.. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே..Hats off
Nakeeran ennaikume....niyayam than pesiruku .
Vanakkam prakash sir 🙏
அருமை யான பதிவு,,,,
நன்றி ஐயா
அரசே தனியார் பள்ளிகளை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று நினைக்கிறேன்
Why the DMK govt is delaying public keeping full confidence of govt we hope stalin is not for opposite parties or money we want justice and be strct
தளபதி அவர்களே தங்களின் மேல் தமிழக மக்கள் மிக அதிகமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் இந்த பள்ளி விவகாரத்தில் எவருக்காகவும் தயவு காட்டாமல் எவரது தலையீடுகள் வந்தாலும் ஒதிக்குவிட்டு சட்டப்படி நடவடிக்கை எடுத்து தலைவர் கலைஞர் பெயரை காப்பாற்றுங்கள்
நக்கீரன் பிரகாஷ் அருமையான விளக்கம் உங்களை போல ரிப்போட்டர்கள் கிடைப்பது அரிது நன்றிசார்
வாழ்த்துக்கள் ஐயா தெளிவான காணொளி கொடுத்ததற்கு மிக்க நன்றி
Superb said correctly right decision 👌
Very well explained and hope real justice been given to Srimathy. It's actually happening like in movies.
இளைஞர் களுக்கு100 முதற்க்கண்.நன்றிகள்
அருமையான பதிவு ஐயா
வியபார கல்வியின் கோர தாண்டவம். கல்வி மற்றும் மருத்துவம் இரண்டும் தங்க புதையல்
சக்தி பள்ளியில் கீழ் தளம் inter national school, முதல் தளம் சக்தி மெட்ரிக், ஸ்கூல், இரண்டாம் தளம் மாணவியர் விடுதி - இப்படி பள்ளிக்கு அங்கீ காரம் தர சட்டத்தில் இடம் உண்டா? RSS பயிற்சி பட்டறை நடைபெறும் இடம் இந்த பள்ளி வளாகம்! பள்ளியின் முக்கிய பிரமுகர் பிஜேபி கட்சி பொறுப்பாளர். எடப்பாடி ஜாதிக்காரர். ADMK வால் வளர்ந்த பள்ளி. ஆனால் மரணம் அடைந்த மாணவி ஒபிஸ் ஜாதிக்காரர் - அண்ணாமலை + EPS +ஒபிஸ் = இந்த காரணத்தால் காவல் துறை ஆரம்பத்தில் பின் வாங்கியதோ என்ற சந்தேகம் நக்கீரன் பிரகாஷ் அலசலில் உள்ளதே?
Chief Minister should involve directly in this private school association . Intention of private shool association should be spread to public. Government should take strong and bold decision to regulate this private association .
Ppp ⁰
Super anna nice interview... u spoken truth today...
சிறப்பான விளக்கம்
யார் வந்து என்ன பேசினாலும் உண்மை வெளிவரப்போவதில்லையோ பிரகாஷ் sir. போஸ்ட்மாட்டம் ரிப்போர்ட் உண்மை மக்களுக்கு தெரியபடுத்துவங்களா Sir. சமூக ஊடகத்தில் இந்தப் பொண்ணு சம்பந்தபட்ட செய்தியை பார்க்க பார்க்க நெஞ்சம் கொதிக்கிறது. ஆனால் நீதியாது கிடைக்குமா?
KTV enu oru CZcams channel, athule postmortem report vizhuntha naale thaan blood loss aagi maranam nernthathu enu solluthu, maaraaga vera enthuvum kooravillai !
அவர்கள் திட்டமிடுவதை விட நம்மிடம் பணம் இருக்கு என்ற திமிர் அதிகமாக தெரிய தென்படுகிறது
இதுதான் நக்கீரன்... வாழ்த்துக்கள்
எதார்த்த விவாத ததகவல்கள்...👏
ஹாஸ்டல் பீஸ் இன்னும் கட்டவில்லை என்று சாந்தி கூறினார். ஆனால் திருப்பி தர சொல்லி கடிதம் எழுதினார் என்று கூறப்படுகிறது
மேனேஜ்மெண்ட்ல தரப்பில் சொல்ரது நம்புரமதிரி தன்மை இல்லை.
ellam uruttu peretti.🐕🐕🐕🐕🦧🦧🦧🦧🦧🦧🦧🦧🦴🤛🤛