தாளாளர் மகனை விசாரிக்காத வரை ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்காது! Gowthama Sanna | VCK | Kallakurichi School
Vložit
- čas přidán 25. 07. 2022
- #NakkheeranTV #kallakurichi #sakthischool #kallakurichinews #edappadipalanisamy #annamalai #bjp #rss #mkstalin #dmk #edappadi #ADMK #AIADMK #kallakurichidistrictnews #srimathi #srimathicase #srimathideath #justiceforsrimathi #Stalin #HRaja #TNBJP #BJP #gowthamasanna
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
எந்த ஊடகத்தினாலும் உண்மையை வெளியே சொல்லமுடியலை. சொல்லவும் விடலை. ஆனால் நக்கீரனால் முடியும் என்றும் மக்கள் நம்புகிறோம்
Nambuhirom unmai velivarum entru.
செம்ம 👌👌👌👌
@@eswaraneswaran1936 p
Anusuya
Unkalai katavulaka ninaiparkal srimathiyin family um makkalum super anna
Kandipa veliye varum nakkheeran nal mudium nandri 👃🙏🙏
ஒட்டுமொத்த உண்மையை எதார்த்தமான முறையில் தெறியபடுத்தியிருக்கிறார். அற்புதம் நன்றி.
உண்மை என்னவென்று உலகத்திற்கு முழுமையாக வெளிப்படுத்தும் முயற்சிக்கு நக்கீரன் சேனலுக்கு நன்றி
உண்மைக்கு அழிவுகிடையாது நன்ற
டி
@@sugumara2755 yes
Schoolilrestbedrooerukkaalama
எல்லா பத்திரிக்கை செய்தியாளர்கள் சொல்வதும் ஒரே செய்தியாக தான் உள்ளது...... ஆனால் இன்று வரை யாராலும் உண்மை சொல்ல முடியவில்லை.... நீதிபதி சொன்ன ஒரே வார்த்தைக்காக மட்டும் அந்த பெற்றோர் ஸ்ரீ மதி உடலை பெற்று கொண்டார்கள்... ஆனால் நீதிபதி என்ன சொல்வாரோ... நீதிபதியின் தீர்ப்பில் தான் பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களுக்கு நீதி மன்றத்தின் மேல் நம்பிக்கை வரும்.... தீர்ப்பு தவறாக வந்தால்... நீதி மன்றத்தின் மேல உள்ள மக்களின் நம்பிக்கை முற்றிலும் போய் விடும்.... ஸ்ரீ மதின் தீர்ப்பை தமிழ் நாடே எதிர்பார்த்து கொண்டு உள்ளது.....
மனம் கொதிக்கிது..
கொலைகாரன் அழிஞ்சி போக..
புதிய கோணங்களில் சிந்தித்து இந்த வழக்கை பற்றி முழு தகவல் தந்துள்ள அண்ணன் சன்னா அவர்களுக்கு கோடி நன்றி.
நன்றி...இறந்த.குழந்தையை,..உங்கள்.மகளாக.
நினைத்து..உண்மை
வெளிவர...முயற்சி.எடுங்கள்.அன்பு.சகோதரர்க்கு
கீரன் தொடந்து கீரட்டும்
உண்மை வெளி வரட்டும்...
Justice for ஶ்ரீமதி
It's தமிழ் மக்கள் விருப்பம்...
தமிழ் மகள் மதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
Nalla rhymes pandringa
@@Harish_Fish ௮
கீரன் மஞ்சள் பத்திரிக்கை அரிப்பெடுத்து கீறுகிறான் . ரத்தம் தானே வரும் 😂😂😂
தோழர்...இங்கு பெரும்பான்மை மக்கள் கீரணை மேல நம்பிக்கை
வைத்து உள்ளார்கள்
அரசியல் இதில் செய்யாதீர்கள்
நாட்டையே கலக்கி வந்த வீரப்பனின் அருகே சென்று அவரிடமே பேசிய நக்கீரன் மட்டுமே இதை சாதிக்க முடியும்.. மக்கள் உங்களையே நம்பியுள்ளது.. நீங்கள் தான் பெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்களுக்கு தெய்வமாக இருக்கிறீர்கள்.. உங்களின் தைரியமும் உண்மையும் என்றென்றும் தொடரட்டும்.. வாழ்த்துக்கள்..
நக்கீரன் தான் நேர்மையான பத்திரிக்கை. 😊😊😊😊😊
உண்மை
எப்பா அப்டினா நக்கீரன் பேப்பரா வச்சிக்கிட்டு நீதிமன்றம் போகலாமா..... நக்கிரன் உண்மையை மட்டுமே பேசுபவன் தான....
👍
But DMK pathi pesave illa
2nd postmodern report en innum varala Ena reason ivlo delay aguthu
உண்மையை கொண்டு வாருங்கள் மிக வருத்தம் மனதில்,அந்த புள்ள யாருனு தெரியாது ஆனால் மனம் முழுவதும் வருத்தம் அனைத்து மக்களுக்கும் இதே மன நிலையில் தான் இருக்காங்க
சரியான விளக்கம்
ஆம் நண்பா
S pls
ஆமாம் அதிக மன வருத்தம் தான் உண்மை வெளி வர வேண்டும்
Justice for srimathi🙏
ஒரு போதும் இதை சாதிய கண்ணோட்டத்தில் கொண்டு செல்லக்கூடாது...அனைத்து சாதியினரும் இந்த விஷயத்தில் ஒன்று பட்டால்தான் தீர்வு கிடைக்கும்.
நீதியை வெல்ல...
சாதியை சோ்க்கிறாா்கள்...
ஸ்ரீமதி சாவு மா்மம்
நீதியை கொன்று உண்மையை மறைக்க குற்றவாளிக்கு உதவும் ஒவ்வொருத்தரும் ஸ்ரீமதியை தன் மகளாக பாா்க்கனும்
(பிறருக்கென்ன முற்பகல் செய்யின் தமக்கென்னா பிற்பகல் தாமே வரும்)
குற்றவாளியை ஆதாிப்பவா்கள் மகள்களுக்கும் இது மாதிாி கொடுமை நடந்து அவா்களை வேதனைப்படுத்து ஆண்டவா
z
நீங்கள் நினைத்தால் உண்மையை வெளி கொண்டு வர முடியும் நக்கீரன்.. இதை விட்டு விடாதீர்கள்
Unmai
Yes
Yes
Correct yes
கண்கள் கலங்குகிறது
நீதி வெல்லுமா....
ஸ்ரீமதி ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
வணக்கம் நக்கீரன் குழுவினர்,
இதற்கு முதலில் நன்றி. இந்த ஸ்ரீமதி விஷயத்தில் உண்மையைக் கூற வந்துள்ளீர்கள். எனவே, தயவுசெய்து இதைத் தொடரவும். இந்த ஸ்ரீமதி வழக்கு விவாதங்களை நிறுத்த வேண்டாம். ஸ்ரீமதிக்கு என்ன ஆனது. ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் 😢⚖️
கவலை வேணாம் நக்கீரன் வந்துருச்சு 👍👍👍👍
Please ethavuthu pannunga. Sreemathiku niyayam vendum
@@katheejabanu5278 h
உண்மையும் நேர்மையும் திறமையும் அனுபவமும் உள்ள ஒரே குழு நக்கீரன் மட்டுமே 🔥🔥🔥🔥
இப்போது புரிகிறதா ஃப்ராடு நக்கீ மஞ்சள் பத்திரிக்கை பெருமை😂😂😂
பொண்ண பாலியல் பலாத்காரம் பண்ணுனாங்க லா இல்லை யா யேன் டாக்டர் தெரியப்படுத்த வில்லை எல்லா டாக்டர் றும் இத தான் முதலில் தெரியப்படுத்த னும் 🤔🤔
Ungraduated doctor
12ம் தேதி இரவு சிறப்பு வகுப்பு எத்தனை மணிக்கு முடிந்தது.எத்தனை மாணவிகள் உடன் இருந்தனர். .எத்தனை மணிக்கு சாப்பிட்டார்கள்.எத்தனை மணிக்கு அம்மாவிடம் போனில் பேசினார்! அது யாருடைய போன்!அவருடைய ரூம்பில் எத்தனை மாணவிகள் இருந்தனர். அந்த மாணவிகளை 13ம் தேதியே விசாரனை செய்துதிருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சனை வந்திருக்காது.
Apdi panna thanni unmailam therinjidume.. Case mudinjidum la
😭😭😭
ஒரு குழந்தையின் மரணத்தில் தமிழ்நாடே விளையாடுகிறது எல்லாம் பப்ளிசிட்டி உண்மையை வெளியே கொண்டு வாருங்கள் P1z
Nakkheeran is the only way to expose the true..!! 👏🏼👏🏼👏🏼
மிகவும் கொடுமையானது...ஒரு குற்றத்தை ஏன் நிருபிக்க முடியவில்லை.. நீதித்துறை ஏன் கலவரத்தை பற்றி மட்டுமே கவலைபடுகிறது... ஒரு பெண்ணாக தாயாக Srimathi காக தினமும் பிராத்தனை செய்து கொண்டு இருக்கிறேன்..ஜிப்மர் doctors மனசாட்சி யுடன் நடந்து கொள்ள வேண்டும்..
சக்தி மற்றும் சரண் ஆகிய இருவரிடையே விசாரணை நடத்த வேண்டும் அப்போதுதான் உண்மை வெளிவரும், அந்த மாணவிக்கு நீதி கிடைக்கும்..,.
Oh
நாம் நினைத்த திமுக அரசு வேறு. தற்போது உள்ள திமுக அரசு வேறு
உண்மை... விடியல் மாற்றம் மிகுந்த ஏமாற்றம்.
திமுக அப்படியே தான் இருக்கிறது மக்கள் தான் விடியல் ஆட்சி என்று நம்பி ஏமாற்றுகிறார்கள். திமுக மற்றும் அதிமுக இல்லாத தமிழ் நாடு தான் முன்னேறும்.
Yes
Whose son Stalin his father Gandhi or social well wisher????no no his father karunanudhi he was cruel mind man nari puthi pathavi aasai panatha asai pidichavan
ஸ்டாலின் தான் வராரு.. விடியல் தர போராரு..
நக்கீரன் ஐயா ஸ்ரீமதி பாப்பாக்கு நீதி வாங்கிகுடுங்க தமிழ்நாடு மக்கள் தலைக்கு நாங்கல் எவ்வளோ குடுக்க முடியுமோ உங்களுக்கு தருகிரோம் ஐயா விட்டுவிடாதீங்க
நீதி வெல்லட்டும்
Kandippa nunum tharean
@@ithayasriithayasri4257
17 வயது மாணவி பள்ளி ஹஸ்டல்ல மா்ம மரணம் கொலையா தற்கொலையானு தொியல
போஸ்ட்மாா்டம் செய்யும் போது என்ன சோதனை செய்யனும்னு குழந்தைய கேட்டால் கூட சொல்லும்
ஆனால் MBBS படிச்ச டாக்டா்கள் அதை செய்யல
(குற்றவாளிக்கு உதவி)
சாதி.பள்ளியை.காப்பாற்ற.எடப்பாடி கள்ளகுறிசிக்கு போயிருக்கலாம்
Tn cm mks தளபதி ஐயா சாட்டையை எடுங்கள் நீதியை நிலைநாட்டுங்கள். மக்கள் மனதில் உயருங்கள். உங்கள் மீது நம்பிக்கையுடன்.🙏6 கோடி மக்கள் கண்ணீருடன்.
Cm appadiyaecoombiduvan indha visiyathula avanae oru thirudan
Davusarai,kayaduvar
திருமாவுக்கு உங்களுக்கும் நாங்கள் அனைவரும் தலை வணங்குகிறோம் அண்ணா அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் அதற்காக தயவுசெய்து உதவுங்கள்
ஸ்ரீமதி பெற்றோரின் வழக்கறிஞர் வழக்கை திறம்பட நடத்துவதற்கு மேலும் நேர்மையான துப்பறிவாளர்கள், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களை தன் துணைக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.. வழக்கறிஞர் கௌதம் சன்னா அவர்களும் இந்த வழக்கிற்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்
நல்லா புடுங்குவான் கட்டப் பஞ்சாயத்து கழிசடை விசிக வக்கீல். இன்னுமா இந்த ஈத்தரை ஈரவெங்காய கழிசடைகளை நம்பறீங்க 😂😂
Nakeeran reports kku yarellam sapport panringa...👍
எனக்கு வரும் கேள்விகள் தமிழ்நாட்டில் எத்தையோ கொலை கொள்ளை நடந்துள்ளது இதை ஒருநாள் அல்லது இரண்டு நாளில் கண்டுபிடிக்கும் காவல்துறை இதை ஏன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை 🤔🤔
Money money bro that's all world LA worst anah Sattam India thaaa 😏
இதுவே ஒரு சக்தி ஜுவல்லரி யா இருந்திருந்து 15 கோடி மதிப்பில் நகை காணாமல்
போயிருக்குகனும்!!!!
@@jenitta6373 Not only money, politics also involved ( political influence, & interference )
Neenga poi kandu pidinga nanba
@@jenitta6373 not only money and politics, behind this BJP and RSS influence is there surely
நீங்க சொல்றது அனைத்தும் உண்மை 🙏
எல்லாம் தெரிந்திருக்கின்றது
ஆனால் முழு பூசணிக்காய் மறைக்கப்பட்டுள்ளது?
Siva kumar, shanthi and her two son Accused 1000 %.
Super,nakkitan,sir
சுவாதி, ஜெ மரணம் போல இதிலேயும் உண்மை வெளிவராது. காவலதுறை சீரமைக்கப்பட வேண்டியது அவசர அவசியமாகும்.
ராம்குமாரின் தற்கொலையும் சேர்த்து கொள்ளுங்கள்
Police ithukum sampatham illai ithai public muthalil purithu kolla vendum.police kaigal kattapatulathu enbatharku itha case oru example
நீதி கிடைப்பது என்பது கடினம், ஏனெனில் இந்த பள்ளி பாஜகவைச் சேர்ந்த ஆர் எஸ் எஸ் பிரமுகருடையது.
இன்றைய சூழலில் இராணுவத்தில் மட்டுமல்ல
காவல்துறையிலும்
ஆர் எஸ் எஸ் ஊடுறுவியிருப்பதே இதற்குக் காரணம்.
Idhu moonume police plus bjp rss involve ana cases
Exactly 😭
என்றும் நக்கீரன் இதழில் உண்மைதான் இருக்கும்
Unmai👍👍
@@katheejabanu5278 comment thanks you🙏
Sanna sir, u r a lion in our tamilnadu people...thanks a lot sir....
மௌனமாக இருக்கும் ஏனைய சக மாணவிகள் விசாரிக்கப்பட வேண்டும்!
ஒருவர் குற்றம் செய்தால் அவர் குடும்பமே விசாரணை வளையத்தில்வரும் போது ஏன் இன்னும் தயக்கம் நீதி வெல்லும்👍
இன்னும் குற்றவாளிகள் சரணடைய வில்லை. அந்த குற்றவாளிகள் பிடிபடும் போதுதான் இன்னும் எத்தனை கொலைகள் நடந்திருக்கிறது என்று விசாரணையில் தெரிய வரும் என்று ஒரு நம்பிக்கை. காரணம் வேலியே பயிரை மேய்ந்து கொண்டு இருக்கிறது. சே..............
Ab be a
மிகவும் சரியான யூகங்கள். தடையங்கள் அழிக்கப்படவும் திசை திருப்பும் நோக்கத்துடனும் கலவரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உண்மையை நக்கீரன் வெளிக்கொண்டு வரும் என்று எதிர்பார்க்கிறோம் நக்கீரனால்மட்டுதான் மடியும்
Gowtham sanna sir எதார்த்த பேச்சு நல்ல கருத்து பதிவு நன்றி சார்
நீதி நிதியை கொண்டு வெல்ல படுகிறது. இந்த கல்வி நிருவனம் முழுக்கமுழுக்க RSS & BJP யால் பாதுகாக்க படுகிறது. இவர்கள் அனைவரும் இறைவன் கோர்ட்டில் தப்பிக்க முடியாது. இதுபோன்ற மனிதர்கள் பிணத்தை உண்ணக்கூடியவர்கள்.
Irauvan court la neethi kidaikumna ippo oru BJP RSS person kuda uyiroda iruka muditathu bcoz avlo arajagam athumeeral nadathirukanga. So justice for ...... ingatum kidaikathu saamy tayum kidaikathu.
Super Sir your explanation. 👌🏻👌🏻👌🏻🔥🔥🔥🔥🔥🙏🏻
பள்ளி விடுதி சட்ட விரோதமாக நடத்த ஆசீர்வாதம் தந்த அதிகாரிகள் பாராட்ட வேண்டும்.
சார் தயவுசெய்து..சக்தி..சரவணன்...இருபசங்களையும் .எங்கிருந்தாலும்பிடித்து விசாரனைசெய்தால்தான்உண்மைவெளிவரும்..அதற்க்குஏற்பாடுசெ்யுங்கள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திரு கௌதம சன்னா அவர்கள் இவ்வளவு துல்லியமாக பல கேள்விகளை எழுப்பி அதற்கான தெளிவான விளக்கங்களையும் அளித்து இதுவரை யாரும் பதிவிட்டதில்லை.. அதிலும் குறிப்பாக திரு,சன்னா அவர்கள் மருத்துவ துறையில் இவ்வளவு நுணுக்கமான கேள்விகளை எழுப்புவது வரவேற்க தக்கது ..
இவர் இவ்ளோ அறிவாக பேசும் போதே நினைத்தேன் இவர் vck வாக இருப்பாரோ என்று.
இது காவல் துறை இல்லை கேடுகேட்ட ஏவல் துறை.முதல்வர் இதுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்.
CM enna panrarnu threyalaga
Innum unmaiya sollalana ivanungalam manusa piravikale illai
நக்கீரன் உங்கள் பின் படித்த அறிவாளிகள் இருக்கின்றார்கள்
தொடர்ந்து போராடுங்கள்
சைலேந்திர பாபு போல் எங்களை
ஏமாற்றி விடாதீர்கள்
Crt
இதே சைபாபு கோவையில் மார்வாடி பிள்ளைகள் காக மோகன என்கவுண்டர் செய்தவன். தமிழன்கு பண்ண மாட்டார். அந்தாளு மலையாளி. அட போங்க sir.
நீதி கிடைக்க வேண்டும் ஐயா..🙏
S
அண்ணே காவல்துறை யாரு அரசு யாரு இரண்டுமே ஒன்னு தானே இந்த அரசு யாருக்காக அஞ்சுகிறது .
ஒரு முறையாவது ஏழை களுக்கு நீதி கிடைக்குமா ?. மறக்காமல் வழக்கை தொடர்ந்து விசாரித்துக் கொண்டே இருப்பதற்கு நக்கீரனுக்கு நன்றி. 🙏🙏
Very clear explanation sir. But government.......??????? we are disappointed 😞 😔
ஏழைகளுக்கு இருந்த நம்பிக்கை நீதிமன்றங்கள்தான் அதுவும் போய்விட்டது...
Sanna மிகச் சிறந்த ஆளுமை
தமிழக முதல் மனம் வைத்தாலும் ஒன்றும் நடக்காது போல. காரணம் காவல்துறை யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
காவல் துறை C.mன் கட்டுப்பாட்டில் இருக்கு.
EPS கூட விசாரிக்க பட வேண்டும்..
Arasiyal nokkil ivargal pesugirargal...
Avare admk va epdi kapathanum mummurama yosithuku irupar...
எல்லாவற்றுக்கும் சட்டம் தன் கடமையை உண்மையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Complete CCTV footage backup would be taken by the first investigation officer. If it failed, it is also a crime.
வாங்கிய காசுக்கு கலால்துறை நல்லாவே செய்ராங்க
தமிழ்நாட்டில் ஒருவர் நீதிக்கே எப்படி போராட வேண்டியது இருக்கு பாருங்க சார் தமிழ்நாட்டில் பிறந்து ரொம்ப கேவலமா இருக்கு
நிதானமான பேச்சு,
நக்கீரன் செய்தியாளர்.. விசிகவின் மிகச் சிறந்த ஆளுமைமிக்க தலைவர்களில் ஒருவரான திரு.கௌதமசன்னா அவர்களை பேட்டி எடுத்ததன் மூலம் பல சந்தேகங்களை துல்லியமாக எழுப்பி உள்ளார்..கட்டாயமாக நீதி கிடைக்கும் ..
கொலைகாரனையும் கொள்ளைகாரனையும் கட்சியில் இணைத்து தண்டனையிலிருந்து காப்பாற்றும் கூட்டம் டெல்லியில் இருக்கிறது
ஸ்ரீ மதியின் நீதிக்காக எல்லோரும் சேர்ந்து தொடர்ந்து கடவுளிடம் பிரார்த்தனை செய்வோம்
Ayyakkannu
உண்மையை வெளி கொண்டு வரும் நக்கீரனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
காவல்துறை தான் சார் இந்த நாட்டை சீரழித்து காவல்துறை கிட்ட இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்
Nakkheeran is always the best ,they dont scare to bring out the truth
I studied, part time worked foreignsic ,it s totally murdered, if she jumped 3rd floor mean scul damaged if her head touched floor, or her leg touched mean leg backbone broken. Spin to jump mean back bone broken, she s fat girl so her muscles saved her bone.so totally it s murdered
Not foreignsic it's forensic
மருத்துவ மாணவர்களுக்கு MBBS இரண்டாமாண்டிலேயே தடயவியல் மருத்துவம் பயிற்றுவிக்கப்படுகிறது. எனவே மருத்துவரின் தகுதியிலோ திறமையிலோ பிரச்ணை இராது. அவர்கள் மீது செலுத்தப்படும் அழுத்தம் காரணமாக நிறையத் தவறுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.வழக்கு விசாரணையில் முறையான குறுக்குவிசாரணையில் உண்மை வெளிக் கொணரப்படவ்வேண்டும்.
மாணவியின் பெற்றோரின் உணர்வுகளைக் கருத்திற் கொண்டு சில விசயங்களை வெளிப்படையாகப் பேசுவதைத்தவிர்க்கலாம்.
Hats off Advocate bro 😎
I hands up u mr.nakeeran sir, u r a great legend in tamilnadu. I like ur courageous .......
Justice for srimathi
Antha owner sons 2 person SARAN ,SAKTHI photos post pannuga . Shrimati photos Mattum podiriga😠
தமிழக அரசு மட்டுமே நீதி கொடுக்க முடியும்
தனியார் பள்ளிகள் கல்லூரிகள் இன்ஸ்டிடுகள் எண்ட்ரன்ஸ் எக்ஸாம் இன்ஸ்டிடுகள் என 50000 தமிழ்நாட்டில் மட்டும் உள்ளது இவர்களின் வருமானமே ஒரு லட்சம் கோடி அதில் 25000 கோடி செலவு போக மீதி 75000 கோடி நிற்கும் இதில் 25000 கோடி வரை அரசியல்வாதிகள் போலீஸ் நீதிமன்றங்கள்d மருத்வவர்கள் என கமிஷன் வருடத்தோரம் போவதால் தனியார் பள்ளிகளை காப்பாற்றவே பார்ப்பார்கள் அரசு பள்ளிகளை மேம்படுத்த மாட்டார்கள்
சார் சட்டத்தெ நம்ம கைலயெடுத்தால் மட்டுமே உண்மை வெளிவரும்
பணத்தால் மட்டுமே ஒன்றும் செய்து விட முடியாது என்பதை நம் மக்கள் நிருபித்தால் மட்டுமே
மனித உயிருக்கு மதிப்பிருக்கும்
இப்படி பேசுவதால் பெற்றோரின் மணம் தாங்க முடியாத வேதனை ????????????????? சார் உண்மையாலுமே முடியல
தாங்க முடியாத வேதனை
உண்மை தெரிய வேண்டும் உண்மை யை வெளி கொண்டு வரவேண்டும்
The total police department saved the Institute.
But why this CM not take immediate action. Still he is mum.
😂cm vidiyal aatchi
தோழர் கௌதம்சன்னாவுக்கு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் .
நக்கீரன்🙏 உண்மையை வெளிப்படுத்தும் 100% நம்புகிறோம்
உண்மையே கொண்டு வருவதற்கு எடுக்கிற முயற்சிக்கு நன்றி
அண்ணா பேசுவது எல்லாம் நன்று இன்னறக்கு ஊடங்கள் அனைத்தும் உண்மையான செய்திகள் வெளியிடவில்லை எல்லா சானலிலும் TR.P. முன்னிலை நீங்கள் பேசுவது சரி இதற்கான நீதி எப்போது கிடைக்கும் எந்த அரசியல் கட்சியும் இதுவரை நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்யவில்லை ஏன் இதற்கான பதில் இல்லை தமிழ்நாடு இல்லை இனி இந்த உலகத்தில் நீதி கிடைப்பது மிக கடினம் சினிமா இல்லை வாழ்க்கை. ஸ்ரீமதிக்கு நியாயம் வேண்டும்
அண்ணன் கௌதம் சொன்னா சிறப்பான பதிவை கொடுத்திருக்கிறார்
காவல்துறை கண்ணியத்துடன் இருக்குமானால் விசாரணையை வழக்கறிஞர் கௌதம் சொன்னா கூறிய கோணங்களில் தூரித படுத்தி உண்மையை உடனடியாக வெளிக்கொணர்ந்து நீதியை நிலைநாட்ட வேண்டும்
இல்லையேல் வரலாறு மன்னிக்காது
Because of this incident people lost the hope in the police dept and the entire DMK government. The education minister is a shameful man. He will face the consequences
H. Raja வை விசாரித்தாலை போதும்
ஏன் அவர்களை நோக்கி ஏன் செல்ல வில்லை
Waiting the enquiry
மைனாரிட்டி தி.மு.க அரசு தானா, இல்லை சீனியர் தி.மு.க அரசு தானா என்பதை நாம் பொருமையா தான் பாக்கணும்!
Judgement has already written, not possible to expect justice to ATHMA OF SRIMATHI
Arumai sir iraivan paarkirar sir 😭😭😭😭😭💯👍
உண்மையான புலனாய்வு பத்திரிக்கை நக்கீரன் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது மாணவிக்கு நீதி தேடும் உங்கள் முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும்
It may not be single Crime. So many crimes happened before. CM should involve, otherwise CM may loose his responsibility.
நீதி கிடைக்க வேண்டும்
ஷிரீமதிக்கு
உங்கள் அமைதியும்,பொருப்பான பேச்சும்...எங்கள் திருமாவுடன் நீங்க இருப்பதை நினைத்து பூரிபடைகிறோம்.
Srimathi death before autopsy 36-48 hours Means ( 1 1/2 - 2 Days) No one see the body? Not qualified both person on team. How sivakumar and judge allow for exam? Why Jude refused parents request for autopsy medical examinar? Why they can not wait for supreme court to second postmortem? Media please explain to innocent people.
Nakkiran team ninaithal kandippaga unmai veli varum..pls support.. we are all waiting for that day please..
உங்களது பதில்கள் மூலமாக நிறையவே தெரிந்து கொண்டோம் சிறப்பு தோழரே
perfect explanation about the incidence.so sad.even the police and other investigators have not found.it would be nice if cbcid and all the investigators investigate like this.definitely the truth will come true.
ஆங்கிலேயர்களிடம் இருந்து மட்டும் தான் இந்தியா ( OBC + muslims + dalits ) சுதந்திரம் பெற்றது. பனியாக்கள் பிராமணர்களிடமிருந்து அல்ல. நாம் நினைவில் கொள்ள வேண்டும் - Periyar
முதல்வர் கல்வித்துறை அமைச்சர் காவல் உயர் அதிகாரிகள் ஆர்டிஓ தாசில்தார் பள்ளி நடத்துபவர் இவர்களில் யார்யார பிரமாணர்கள் பனியாக்கள் சொல்ல முடியுமா தப்லீக்
@@priyarajendhiran3261 mental
@@vasankrishnaswamy2606 ellathayum kattu paduthura RSS than... they will be punish by god soon.... karma is boomerang...
The high court judge who authorised these incompetent unqualified persons to conduct the post mortem, is also liable to be charged with criminal offence.
மகன்களை
விசாரித்தால்
உண்மை
வெளிவரும்
வாய்மையே வெல்லும், பொருத்திருந்து பார்ப்போம். ?
Thayavu senju intha issue va Nama pesitae irunthathan..makkal innum intha vishayatha marakala nu baya paduvanga...itha pesama vitutomna avangalum maraikka vaendiya vishayangala maraichu case a mathiduvanga..
Ya exactly.......my opinion also
இன்றைய சூழலில் நியாயம் கிடைக்க வாய்பேயில்லை....நம்முடைய System அப்படி...ஆட்சியில் இருக்கும் போதே 78 நாட்கள் யாருமே பார்க்காமல் மர்மான முறையில் இறந்தவருக்கே இன்று வரை நியாயம் கிடைக்கவில்லை???
இந்த
1. Is there no private hospital nearby?
2. As per post mortam and undigested food in bowl she took food 8 pm then Max she would hv died before 12 midnight in that case morning 6 am body viraichirukkum. Then how they tried to save her are they that dumb to not know she is dead?
3. When they took before driver came, then how driver came in half way suddenly? Do they drive that slow?. Did they check what time car came out and what time it reached hospital. Traffic cc not there ?
நல்ல கேள்வி மற்றும் அதனுடன் சுவற்றில் இருந்த இரத்த கை படிவத்தை மாதிரி சேகரித்து அது ஶ்ரீமதி ரத்தம் தானா என்று forensic மூலமாக கண்டுபிடித்தார்களா ??
Lot of evidence you're having.please come to court and give this evidence.so srimathi family get justice.