க.குறிச்சி பள்ளி ஓனரின் மகன்கள் எங்கே? தலைமறைவானது ஏன்? வலுக்கும் சந்தேகங்கள் | Advocate V Balu
Vložit
- čas přidán 24. 07. 2022
- #justiceforsrimathi #School #students #Student #kallakurichidistrict #kallakurichidistrictnews #TNPolice #Police #HRaja #Annamalai #BJP #TNBJP #srimathi #srimathideath #srimathideathinsakthischooltamil #kallakurichi
க.குறிச்சி பள்ளி ஓனரின் மகன்கள் எங்கே? தலைமறைவானது ஏன்? வலுக்கும் சந்தேகங்கள் | Advocate V Balu
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
ஜல்லிக்கட்டு போராட்டம் போல், அனைவரும் ஒன்று சேர்ந்தால் நீதி கிடைக்கும்
உண்மைக்காக இவ்வளவு போரடனுமா? அப்படியானால் காவல் நீதிமன்றம், அரசு, யாருக்காக ?ஓட்டுபோடுவதெல்லாம் ஒரு ஏமாற்றுவேலைதானா ?
அப் கோர்ஸ்
Ungalaku late ah intha question vanthiruku
அருமையான சிந்திக்கத் தூண்டும் நல்ல பதிவு
எல்லாமே செத்துப் போச்சு
எதிர்கட்சியில் இருந்தபோது பொங்கி எழுந்தவர்கள் கள்ள மௌனம் இப்போது.
மாணவி ஶ்ரீ மதி அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். தாங்கள் எழுப்பிய வினாக்கள் , நீதி மன்றம் கூர்ந்து ,சிந்திக்க வேண்டும் என்று ,இறைவனை வேண்டுகிறேன். தங்களின் பதிவு மிக சிறப்பாக உள்ளது.நன்றிகள் ஐயா.
மிக தெளிவான பேச்சு ஐயா அதேபோல் ஸ்ரீமதிக்கு நீதி கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
இதையெல்லாம் கோர்ட்டில் கேட்பானா கிருக்கு வக்கீல் 😂😂😂
ஒட்டு மொத்த நாடும் பணத்துக்காக விலை போனால். மக்கள் எப்படி நிம்மதியாய் வாழ்வது. காவல் துறை
நீதித்துறை
அரசுத்துறை
எல்லாமே அழுகி விட்டதா?
இந்த ஸ்ரீமதி கேஸ் ல் எந்த கட்சி மௌனம் சாதிக்குதோ நிச்சயம் மக்கள் மத்தியில் தனது செல்வக்கை இழக்கும்
unmai.
BJP
பாலியல் ரீதியாக சங்கிகளின் பேஸ்மென்ட் மிகவும் வீக்கானது என்பது உலகறிந்த உண்மை.
சங்கிகளின் பள்ளிகளில் நடக்கும் இதுபோன்ற பாலியல் ரீதியான நிகழ்வுகள் சங்கிகளால் அமுக்கி வாசிக்கப்படுவது இயல்புதான். 😭
Maranthu vidatheerkal.Nottavukke Ot podunga.Indru nadakkm kodumaiyana nigalchiayi marakka mattergal yarum???🙄🙄🙄🥶😪😭😭😭😭😱😱👹👹👹😈👹
❤❤
அருமையான பேட்டி! நக்கீரன் பெயருக்கேற்றார் போல துணிச்சலான வாதம்! நீதிக்கான குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும்.
nakeeran is useless
யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் கடவுளை யாராலும் ஏமாற்ற முடியாது தவறு செய்தவர்களை கடவுள் தண்டிப்பார். தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டால் வாழ்வு உண்டு
வழக்கறிஞர் பாலு சாரின் விளக்கம் அருமை நன்றி
இப்போது யார் ஏமாந்தது என்று புரிந்திருக்குமே. நாகர்கோவில் ஞாபகம் வருதா . யேசு இருக்கிறார் குமாரு
ஒனறின் இரண்டு மகன்கள் எங்கே இருவரையும் கைது செய் து விசாரிக்க வேண்டும்
எதற்கு விசாரணை எல்லாம் திட்டமிட்டபடி நடந்து கொண்டிருக்கிறது... பள்ளி ஆன்லைன் வகுப்பு நடத்த அனுமதி குடுத்தாச்சு... அரசு (திமுக) சரியில்லை னு பெயர் வந்தது... கலவரம் செய்தது விசிக னு பெயர் வந்தது... அடுத்து தீர்ப்பு அந்த பள்ளிக்கு சாதகமாக வரும்... அந்த மாவட்ட மக்களை திமுகவுக்கு எதிராக மாற்றுவார்கள்... திமுக அரசை கவிழ்க்க சதி நடக்கிறது..... இனிமேல் எந்தெந்த மாவட்டங்களில் திமுக பலவீனமாக இருக்கிறதோ அந்த மாவட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கும்... எம்எல்ஏக்கள் விலை இரகசியமாக பேச படுவார்கள்.....
This fact,facter
Yes yes unmai sir
மக்கள் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் வரை இதைப் பற்றி பேச வேண்டும். இதையும் கடந்து சென்றால் நாளை நமக்கு நெருங்கியவர்களுக்கு நடக்கும் பொழுது தான் அந்த வலி புரியும்.
உண்மைதான். மக்கள் இதைப்பற்றி பேசிக்கொண்டே இருக்க வேண்டும். போராட வேண்டும். நிறைய அதிர்ச்சியான தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
விட கூடாது ஜீ....
Yes😥
Veeda கூடாது
@@karthiks2192 nagam
நீதி கிடைக்கும் வரை போராட வேண்டும்.
சரக்கு சங்கர பாக்குற இடத்துல செருப்ப கல்டி அடிங்க 🤬🤬🤬
கிறுக்கு பிடித்த சவுக்கு வாங்கிய காசுக்கு மேல் கூலிக்கு கூவிக் கொண்டு இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை.
அடேய் மூதேவி நாயே அவன் சொன்னது தானே நிஜம். இந்த ஃப்ராடு பாவாடை ஜேம்ஸ் பாண்ட் கோனவாயன் 007 க்ரிப்டோ நாய் தானே இத்தனை கற்பனை காமக் கதைகள் விட்டு ஊரை ஏமாற்றி பிணத்தை வைத்து பிச்சை எடுத்து யூடியூப் வருமானம் பார்த்து மக்களை முட்டாளாக்கி உள்ளான்
பொது வெளி யில் இவ்வளவு கேல்விகல் வரும் போது அரசாங்கம் பதில் சொல்லாமல் இருப்பது மிக அசிங்கமான செயல்.
கண்ட கழிசடைகள் கேட்கும் கேள்விக்கெல்லாம் எதற்கு பதில் சொல்ல வேண்டும் அரசு ? இதையெல்லாம் வெட்டி வக்கீலை கோர்ட்டில் கேட்க சொல்லு. செருப்பால் அடிப்பார்கள் நீதிபதிகள்
நக்கீரன் மூலமாக மட்டுமே தெளிவான விளக்கம் அளித்துள்ளார் .தமிழக அரசு நீதி செய்ய வேண்டும் காத்திருக்கிறோம்
Lock up death case பற்றி நக்கீரன் சொல்ல சொல்லுங்க பார்ப்போம் they won't. Nakeeran will hide that
அந்த principal மகன்களை கூப்பிட்டு விசாரியுங்க. அந்த மரணப் போராட்டத்தில் கண்டிப்பா உடம்பில் அவங்களுக்கும் காயம் இருக்க வாய்ப்பு இருக்கும். அதனால் கூட காயங்கள் மறையும்வரை காப்பாற்ற தப்பிக்க வைத்து இருக்கலாம் அல்லவா?
Super point thala
அது தான் அந்த பெண் குடிக்க வைக்க பட்டாள் என்று postmartem report ல வந்து இருக்கிறது
100% true
@@julieevangalin3860 ஊருக்கெல்லாம் ஐடியா கொடுத்து விடாடு நாகர்கோவில் பாதிரி கிட்ட ஏமாந்திட்டீங்களே ? எனக்கென்னவோ நிறையப் பேர் இந்த மாதிரி கழிசடைகளின் காமக் கதைகளை எல்லாம் நம்பி வீணாகிப் போனதால் தான் யைசுவே இப்படி தண்டித்து விட்டாரோ ?
லாயர் சொல்லுவது முற்றிலும் உண்மை தனியார் பள்ளிகள் ஏன் சாகா பயிற்சி நடை பெறுகிறது இதை அரசு எடுக்கவேண்டும்
பள்ளி திறப்பதற்கு அரசு அனுமதி அளித்து விட்டது, இதன் பிறகு நீதி எங்கே கிடைக்கும்???
பள்ளி ஆன்லைன் வகுப்பு நடத்த அனுமதி குடுத்தாச்சு... அரசு (திமுக) சரியில்லை னு பெயர் வந்தது... கலவரம் செய்தது விசிக னு பெயர் வந்தது... அடுத்து தீர்ப்பு அந்த பள்ளிக்கு சாதகமாக வரும்... அந்த மாவட்ட மக்களை திமுகவுக்கு எதிராக மாற்றுவார்கள்... திமுக அரசை கவிழ்க்க சதி நடக்கிறது..... இனிமேல் எந்தெந்த மாவட்டங்களில் திமுக பலவீனமாக இருக்கிறதோ அந்த மாவட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கும்... எம்எல்ஏக்கள் விலை இரகசியமாக பேச படுவார்கள்...
Wattt?? Really
நீதி கிடைக்காவிட்டால் திமுக அரசு ஒழித்து கட்டுவார்கள் மக்கள்
நாகர்கோவிலில் கிடைத்து விட்டதே. பள்ளிக் குழந்தைகளையும் டீச்சர்களையும் ரவிக்குமாரையும் வைத்து பாவாடை வேசி ஊடகங்கள் குறிப்பாக ஃப்ராடு பாவாடை ஜேம்ஸ் பாண்ட் கோனவாயன் 007 ப்ரகாஷ் க்ரிப்டோ நாய் எத்தனை காமக் கட்டுக் கதைகள் சொல்லி இருப்பான். ? அவனுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு யேசு சேவையைப் பாராட்டி ஹார்ட் அட்டாக் தண்டனை கொடுத்தார். அந்த பாவாடை வேசி ஊடகங்கள் கற்பனை காமக் கதைகள் பேசியதற்கும் அதை மூளையில்லாமல் ஆதரித்ததற்கும் தண்டனை நாகர்கோவில் பாதிரி வடிவத்தில் வந்தது . அடுத்தவன் பொண்டாட்டி பிள்ளைகள் என்றால் எப்படி வேண்டுமானாலும் கசமுசா கற்பனை செய்த தவறுக்கு யேசு சரியான தண்டனை வழங்கி விட்டதாகவே நினைக்கிறேன்
நக்கீரன் பதிவுகளில்..கல்வி அமைச்சர் பற்றியோ, காவல்துறை பற்றியோ, கல்வித்துறை பற்றியோ எந்த கேள்வியும் இல்லையே......?
அடி வாங்கியது நினைவில்லையா? னு
யாராவது மிரட்டி இருக்கலாம்!!!
மக்கள் சிறிது காலம் கழித்து (பெற்றோர் தவிர ) மறந்து விடுவார்கள் ஆனால் ஊடகங்கள் இதை லேசில் விடக்கூடாது குற்றவாளிகள் தண்டிக்கபடும்வரை
வணக்கம் நக்கீரன் குழுவினர்,
தயவு செய்து ஸ்ரீமதி வழக்கைப் பற்றி தொடர்ந்து பேசுங்கள். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
எதர் காக அரசாங்கம் இந்த பள்ளிக்கு இவ்வளவு support pannanum adhan பின்னணி என்ன
தேர்தல் நிதி கொடுத்து இருப்பார்கள்
Nakeeran the bravest, best, truthful community . Salute 🫡
சிறப்பான விளக்கம் அய்யா.
பெற்றோர்களும்& குழந்தைகளும்
தான் பாவம்.
ஜனநாயகத்திற்காக கட்ச்சி, ஜாதி , மத பாகுபாடு இல்லாமல் நீதிக்காக பாடுபட்டு வரும் உங்கள் செயல்கள் மேன்மை யானதே வணங்குகிறேன் வாழ்த்துக்கள்
நான் எந்த வித அரசியல் விதமான தேறுதலும் இல்லை.
ஆனாலும் மணி ஜயா அவர்கள் பேசுவதில் இயல்பான நியாயம் வெளிப்படையாக உள்ளது.
ஒரு சாமானிய மக்கள் நீதி கிடைத்தே ஆக வேண்டும்.
மணி யார்
மணி Sir ஒரு தைரியம் இல்லாத ஆளும் அரசுக்கு ஆதரவாக பேசுபவர் .ஆனால் மக்கள் பக்கம் நின்று பேசுவது போல பேசி, மக்களை பயமுறுத்தும் ஒரு பத்திரிக்கையாளர்.
குற்றவாளிகள் அனைவரும் மரணத்தை உண்டாக்கும் கடவுள்
That SP and Collector should be suspended. Y they just transfer them. That’s the failure of this DMK government.
Transfer is not right choice.
100%
I used to vote DMK .... but now ..am.ashamed ...
@Happiness 😅 super...
Admk DMK two parti same only. Waste. Evalo sonnalum kekurathile. Ippe ennachi. All trouble.
ஒன்றிய அரசு இப்போது 4 துறைகளையும் தன்கையில் உள்ளது அதில் ஒன்று ஜிப்மர் மருத்துவமனை
Motivational talk எனும் போர்வையில் திரியும் main accused ரங்கராஜ் பாண்டே.
அவனாவது பேசினான். நாகர்கோவிலில் பாதிரி 80 பேருக்கு கசமுசா நேரடி வகுப்பு நடத்தி ஜல்ஸா செய்தானே 😂😂
DGP மேல் சந்தேகம்.
Thank u senior advocate sir all your speech and statement are 100% correct sir excellent
அண்ணா அந்த ஹாஸ்டல் இருக்க கூடிய மாடியில் வகுப்பறை மற்றும் பாத்ரூம் சுத்தம் செய்த தண்ணீர் வெலியேரும் பைப்பை ஆய்விற்க்கு உட்படுத்தினால் ரேத்தகரை இருக்கா என்று உன்மை தெறிந்து விடும் ....
என்ன ஒரு புலன் சிந்திக்கும் திறன் இதுவும் நல்ல ஆலோசனை.
இப்படி கமெண்ட் போட்டு தடயத்தை அழிக்க உங்க கமெண்ட் உதவும் எதிராளிக்கு
அருமையாக விளக்கமளித்துள்ளீர்கள் ஐயா.
RSS -பயிற்சிமுகாம் இந்தபள்ளியின் வளாகத்தில் நடந்துள்ளதே! அரசியல் நடத்த பள்ளிதான் சிறந்த இடமா? ஒரே பள்ளி வளாகத்தில் மெட்ரிக். பள்ளி, CBSC பள்ளி, அனுமதி பெறாத மாணவியர் விடுதி, பள்ளி வளாகத்தில் மாட்டுக்கொட்டகை, அரசியல் பின்புலம் இருந்ததால் முழுமையான விதி மீறல்தானே? தமிழ் நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் முழுவதும் கல்வியாளர்கள் அடங்கிய குழுக்கள் அமைத்து விதிமீறல் உள்ள பள்ளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அல்லது தனியார் பள்ளிகள் முழுவதும் அரசு பள்ளிகளா க்கப்படவேண்டும்.
Nakeeran can bring the truth I trust 🙏
உங்கள் ஆட்சி ...மக்கள் ஆட்சி என்று சாெ ன்ன ஸ்டாலின் விலை பாே ய் விட்டாரா...!!?? ஸ்கூல் நிர்வாகத்திடம்.....
கண்டிப்பாக
என் மனதில் இருந்த நிறைய கேள்விகளுக்கு பதில் அளித்தீர்,நன்றி
மிக அருமையான கருத்துக்கள் நன்றி ஜயா
அரசு நேர்மையாக சிந்தித்து மிக நேர்மையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
பள்ளி தாளாளரான BJP RSS தரப்பு July 12 முதல் இன்று வரை(July 26) பல தரப்புக்கு Paymentடோ Payment கோடிகளோ கோடிகள்
Even DMK people and police don't talks about the school owner's sons...
Is it completely avoided or forgotten?
அப்பன் கடனில்
மகன்கள் வெளிநாட்டில்
சவுக்கு பதில் சொல்வான்
Including DMK wants to close this case , if DMK act genuine only this case get justice
அண்ணாமலை முடிவு பன்னிட்டான் தமிழ் நாட்டில் ஜாதி சண்டை இழுத்து விட உசாறு ஐயா உசாறு
Excellent speech sir.....proper explanation....parents should take of of your gods gifted children......
#Annamalai Sir உங்க மேலே நான் மிகுந்த மதிப்பு வச்சிருக்கேன். அரசியல் விடுங்க நல்ல மனுஷனா இந்த விஷயத்தில் நீங்க மௌனமாக இருப்பது ஏன். யாரு ஒரு பிள்ளை செத்து போச்சு எனக்கென்னா என்று சொல்றீங்களா. வேறு நாட்டு பெண் நான் தூங்கி 10 நாட்கள் ஆச்சு.
Intha pirachanai pathe first pesunathu annamalaithan avarthan cbcid intha casku venumnu sonnathu neengal google or youtubla search paneparunga
அண்ணாமலை நல்ல ஆள் இல்லை
H.ராஜா, அண்ணாமலை ஆகியோரிடம் நேரிலும் கடிதத்திலும், போனிலும் முறையிட வேண்டும்.
இவ்வளவு பேர் நியாயம் கேட்கிறார்கள்.ஆனாலும் அசைய வேண்டிய அரசு நீதி துறை கொஞ்சமும் அசையவில்லையே? பெயருக்கு ஏதோ செய்து கொண்டு இருக்கிறது?
Ayya balu you are great social service leader thanks very much ayya your great fire speach
சங்கி கட்சியின் தமிழக தலைவர் ஆட்டுக்குட்டி அண்ணாமலையை காணோம்.
சார் அந்த மகன்கள் இருவரும் தப்பியோடியதற்கான காரணம் இப்படியும் இருக்க வாய்ப்பு இருக்கிறதல்லவா அதாவது அந்த இறந்துபோன குழந்தை தன்னை காப்பாற்றிக்கொள்ள போறாடும்போது எதிராளியை கடித்தும் நகங்களால் கீரியும் காயப்படுத்தி இருக்க வாய்ப்பு இருக்கிறதல்லவா.இதனாலும் அவர்களை தப்பிக்க வைத்திருக்களாம் அல்லவா
All possibilities are there !
இறுக்க வாய்ப்பிருக்கு
ரொம்ப ரொம்ப சான்ஸ் இருக்கு.. முதல்ல அவங்கள ஏன் தேடி பிடிக்கல
மொத்த பிராமண கூட்டமும் மௌனித்துப் போச்சு.
நல்லொரு தெளிவான விளக்கம்
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
குற்றம் நடந்த பின்னர் தலைமறைவு ஆன குற்றவாளி களை ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை
justice for Srimathi
S sir what u said is correct....school principal is custodian of all students......they too have son r daughters......ippatha ellarum velila varanga pesa....but enna pesnalum they don't bother this...govt is not taking steps y closing thier ears.....all corruption....
காவல் துறையும் நீதி துறையும் அப்பழுக்கற்றது என்று மக்கள் எண்ணதக்க விதத்தில் இந்த விஷயத்தில் செயலாற்றி காட்ட வேண்டும்
பணம் இருந்தால் நீதி தேவதை அவர்களிடம் முந்தானை விரிப்பாள்....
அரசியல் வியாதிகள் இல்லா நாடு வேண்டும் உண்மை என்றும் தோற்காது இருக்க நீதி அரசர்கள் நம்பிதான் மக்கள் வாழ்கின்றனர்
We are discussing this for quite some time. But no solution. As rightly said we as the parents should stop taking admission from the private schools .
Very goodnarration and explanation.super
Excellent speech
GREAT REVALATION RESPECTED BALU SIR, LEGAL EXPERT,AND EYE OPENER ,SUCH LEANERD PERSON IMPORTANT FOR OUR SOCIETY.
Hereafter, please load opinions from persons who are knowledgable on investigation procedures and justice system. Not people like Savukku Shanker!!
Sarakku Shankar...Dubukku Shankar... Sangi Shankar... n the list goes on !
ஐயா அறிய உண்மைகளை
வெளிப்படுத்தி விட்டீர்கள்
100/100பள்ளியின் நிர்வாகம் தான் பொறுப்பு
நடவடிக்கை எடுக்க வேண்டியது யார்???
Sakthi school owner pasangala arrest pannavendum. Thanttikapadavendum.
பார்ப்பனியம் இருக்கும் நாடுகளில்
RSS கிருமி இருக்கும்
பார்ப்பனிய கிருமி புகுந்து உள்ள நாடுகளின் உள்ளே RSS கிருமியும் புகுந்து உள்ளது.
இனிமேல் யாருக்குமே வாக்களிக்க போவதில்லை நம் ஒட்டு நோட்டா மட்டுமே
நாம் தமிழன்
@@user-kv8qt6sy1m எல்லோரும் ஒன்று தான் நோட்டா மட்டும் தான்
இந்த பள்ளியில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அதன் உண்மைத்தன்மை அறிய வேண்டும் என்ற நோக்கத்துடன் பதிவிட்டு உள்ளது . வரவேற்கத்தக்கது.....
The good thing is still people are fighting for the little girl. I've a hope srimathi and her family will get justice.
Total tamil Nadu waiting for this incident report
பாண்டிச்சேரியில் அமலோற்பவம் என்கிற பள்ளிக்கூடம் இருக்கிறது. இதுக்கு ஒரு முடிவு வரனும்.
மக்கள் சிந்தனைகள் மாறனும். பிள்ளைகள் திறமையைக் கண்டு அவர்களை ஊக்குவித்தால் அவர்கள் முன்னுக்கு வருவார்கள் சந்தோஷமும் நிம்மதியும் இருக்கும்.
Miga miga Arumaiyaga Pesiyerukkirirgal Iyyaa. Thank you
International UN child organization must interfere in this cruel death of child Srimathi, because, RSS has not taken any action against the correspondent belongs to RSS
பெற்றவர்களின் மனநிலை இப்பதம் நிறைய பொருள் சார்ந்த கருத்து. Children we have to leave them to learn naturally no force. Let buds blossom naturally. NEET drives Children mad.
பெற்றோர்கள் ஜாக்கிரதை ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்பு நடத்தும் பள்ளிகளில் உங்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யவும்.
இந்த விசயத்துல தி.மு.க ஒடி ஒளிவது ஏண் அதைப்பற்றி எதுவுமே பேசவில்லை
Nakkeeran is great💯🙏💯🙏💯
மௌன ஆட்டம்...பாஜக
திருட்டு பயல்கள் Bjp
ஏழைகளுக்கு இன்றும் நீதி என்பது ஒரு எட்டா கனியாக தான் உள்ளது என்பது வேதனை அளிக்கிறது... பணத்தின் சக்தியை இது போன்ற இடங்களில் காணப்படுகிறது
தமிழ்நாடு என்கிற நாட்டின் காவல் துறை நேர்மைகாக செயல்பட வேண்டும்
பணத்துகாக செயல்பட கூடாது
எனக்கு தேவைப்படும் சில உண்மைகளை அறிய என்றும் நக்கீரன்
அருமையான பதிவு சிந்தனை செய்ய வேண்டிய பதிவு வரவேற்கிறேன்
All spoken,discussed, why TN police, and government keeping quite.
ஐயா உங்கள் பேச்சு உண்மையான பேச்சு நன்றி
Verygoodpro
மிக வேதனையாக உள்ளது.சகோதரியின் கொடுர மரணத்திற்கு நீதிவேண்டும்
Excellent. Speech sir.
தயவு செஞ்சு இந்த குழந்தைக்கு நியாயம் வாங்கி குடுங்க. நம்ம வீட்டலையும் பெண் குழந்தைங்க இருக்கு
அண்ணாமலை, வானதி சீனிவாசன. எங்கே. வாய் மூடி இருப்பது ஏன்??
Pls spread all over Tamilnadu till getting justice for Sri mathi
🙏 excellent speech
Super sar🙏👏👏👍
தமிழ் நாட்டு மக்களுக்கே தெரியுது அங்க என்ன நடந்து இருக்கும் என்று காலம் காட்டயம் பதில் சொல்லும்
முற்றிலும் உண்மையான பேச்சு
Priya Kumar. Excellent speech sir.... Proper explanation...tq sir..
Well said👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐
அண்ணாமலையை vesharithal எல்லாம் தெரியும்
Absolutely ight n perfectly assessed
Nakeeran team ku oru salute
Srimathi ku neethi vendum😪😪😪