கள்ளக்குறிச்சியில் நடந்த புரட்சி.. சடங்குகளை உடைத்த தமிழன்! Advocate V Balu | Kallakurichi | Periyar
Vložit
- čas přidán 20. 03. 2023
- #NakkheeranTV #kallakurichimarriage #advocatevbalu #kallakurichifuneralmarriagenews #periyar #kallakurichipraveen #kallakurichinews #periyarideology #advocatevbaluinterview #puratchi #kallakurichimarriagenews #suyamariyadhaithirumanam #nakkheerantvnews
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
என்னுடைய சகோதரி இறந்த இரண்டாம் நாள் என் சகோதரி மகனுக்கு நிச்சயித்தபடி எளிமையாக திருமணம் செய்து வைத்தோம்!
ஐயா! நீங்கள் கூறுகிற இந்த செய்தியை கேட்கும்போது கண்கலங்க வைத்தது. வாழ்க மணமக்கள் பல ஆண்டுகள்! இதை மக்களின் கவனத்தை கொண்டு வந்த உங்களுக்கு நன்றி பல!
மிகவும் உணர்ச்சி தரமான நிகழ்வு ஆனந்த கண்ணீர் உடன் வாழ்க வாழ்க
வாழ்க பல்லாண்டு இத்தம்பதியினர். சிறந்த எடுத்துக்காட்டாக வாழும் இக்கிராம மக்களுக்கும் எனது பாராட்டுக்கள்.
இறந்தன்று மணப்பதும் திருமணத்தன்றிறப்பதும் சூரிய சந்திர கிரகணம் போல் நல்லசம்பவ சமநிலை நாட்களே! வாழ்த்துக்கள்!!
உலகம் போற்றும் புரட்சி திருமணம். இவர்களின் மண வாழ்கை செல்வ செழிப்புடன் சிறக்க ஆண்டவர் அருள் எப்போதும் இருக்கும். வாழ்த்துகள்!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுரையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.
தமிழர் திருமணத்தில் பார்ப்பானுக்கு வேலையே இருக்க கூடாது என நினைக்கும் வேளையில் உலகுக்கே வழிகாட்டியாக ஒருவன் புரட்சி நாயகனாக துக்கமும் சந்தோஷமும் ஒவ்வொரு மனித வாழ்வுக்கும் சம நிகழ்வாய் ஏற்று திருமண பந்தத்தில் இணைந்த இந்த தம்பதியினர் ஆண்டாண்டு காலம் ஆயுசுக்கும் சந்தோஷமாய் வாழ உலகமே வாழ்த்தட்டும்
காலம் மாறி விட்டது பார்ப்பனன்
நிகழ்த்தும் திருமணம் எதற்கு
சடலமாகவே ஆனாலும் தந்தை தாய்க்கு அந்த அந்தஸ்த்தை கொடுங்கள்
ஏம்பா அசோக்கு,
போ ரொம்ப பெரிய புரட்சி பண்ணிட்ட !
தமிழர் திருமணத்தில் பார்ப்பானுக்கு என்ன வேலைனு
கேட்டு, பெரிய புரட்சி பேச்சு தான் !
தாலி கட்டாமலிருந்தால் உண்மையில் புரட்சி ! தாலி கட்டி,
மஞ்சள், சந்தனம், பூ, பொட்டு வச்சு, கையை பெண்ணின்
தலையை சுற்றி கொண்டு வந்து, பொட்டு வச்சது, ஒரே
புரட்சி தான் ! பெண்ணுக்கு சந்தன கலர் புடவை எடுத்து,
கன்னத்தில் சந்தனம் தடவி, தாலியில் இரண்டு முடிச்சு, நாத்தனார் முடிய ஏகப்பட்ட புரட்சி தான் ! மாப்பிள்ளை
பையன் நெற்றியில் கயிறு கட்டி, மணப்பெண்ணின்
நெற்றியிலும் சூட்டிகை கயிறு கட்டி, ஐயோ புரட்சியோ
புரட்சி தான் ! ஏம்பா அசோக்கு, உன் பெயர் என்ன தமிழ்
பெயரா ? 1935 களில் புரட்சி தெய்வம், ரஷ்யா, ஜெர்மனி,
பிரான்ஸ் என்று இன்ப சுற்றுலா போய், அங்கிருக்கும்
நிர்வாண கிளப்களில், வெள்ளைதுரைகள் , துரைசாணி
களுடன் நிர்வாண போட்டோக்கள் எடுத்து, அதை இங்கே
பேப்பரில் போட்டு, என்ன புரட்சி செய்தார் தெரியுமா ?😢
Well said bro. சடங்குகளுக்கும் சம்பிரதாயத்துக்கும் வித்தியாசம் தெரிந்தவன் வேண்டாத்தை விட்டுவிடுவார்கள்
Thambi thamizhyar zhirumanathil parpanan irukakoodadhu Dravidanum irukkakodadhu. Irundhal kattina thaliya arukka solvan Dravidan edharku ? Zhirumana m kadandha huravoo endru solla purifhadhs?
இறப்பு என்றாலே அது தவறான சம்பிரதாய வழிமுறை என்பதை முறியடித்தார் மணமகன். மேலும் அவரின் சடங்கு மறுப்பு திருமணத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த பெண் வீட்டார்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள் பல. தோழர்.ராபின் மற்றும் அவரது மனைவி நீண்ட காலம் நோய் நொடி இன்றி வாழ வாழ்த்துகிறேன் தம்பி.
வியப்பூட்டீய திருமணம். மிகவும் சக்தி வாய்ந்த நேர்காணல். இருவருக்கும் நன்றி 🎉🎉
நல்ல மார்க்கத்தை அடிகோலிட்டு உணர்த்தி ,சுய மரியாதையை உள்வாங்கிய, எங்கள் திராவிட பொன்னாட்டில் தலைநிமிர்ந்து நிற்கும் தமிழ் மகன்..
மணமக்கள் இருவரும் இணைந்து பெரிய வாழ்வு வாழ வேண்டும்... வாழ்த்துக்கள்... இது ஒரு அழகு திருமணம்... பெரியார் இந்த மண்ணில் இன்றும் வாழ்கிறார்... இந்த மண் ஒரு புரட்சி மண்... இது பெரியார் மண்... வாழ்க தாய் தமிழ் மண்... வளர்க தாய் தமிழ் மொழி..
மரணமடைந்த அந்தப் பெரியவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் அதே நேரத்தில் அவர் உடலின் முன்னிலையில் உற்றார் உறவினர்கள் சூழ்ந்து இருக்க கணவரை இழந்த தன்னுடைய தாயார் அங்கே இருக்க தனக்கு திருமணத்தை நடத்திக் கொண்ட அந்த பெருந்தகையாளனை நான் மனமார வாழ்த்துகிறேன் அவரின் உற்றார். உறவினர்கள் நண்பர்கள் அதற்கு உறுதுணையாக இருந்து வாழ்த்தொலி வழங்க திருமணம் நடைபெற்றது மிகச்சிறந்த முன்னுதாரணமாகும்
! அழகாக ஆழமாக மேன்மையான கருத்துக்களை பதிவு செய்துள்ளீர்கள் , வாழ்க பல்லாண்டு , வளர்க உங்கள் தொண்டு
பெரியாரின் கனவு நிறைவேறுகிறது. வாழ்த்துகள். நன்றி.
எங்கள் மண்ணில் இந்த புரட்சிகர நிகழ்வு நடைப்பெற்றது.(#பெருவங்கூர் கிராமம்)
புரட்சி மண் (#பெருவங்கூர் கிராமம்)
இவன்தாண்டா தமிழன்.
வாழ்க மணமக்கள்
மரணித்த தந்தையின் வாழ்த்துக்கள் அவர்களுக்கு என்றும் நிலைக்கும்.
மண மக்களுக்கும் குடும்பத்தார்க்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
மணமக்களுக்கு இனிய வாழ்த்துகள்!
தந்தை பெரியார் மன்என்பதை நிரூபித்த மணமக்களுக்கு வாழ்த்துக்கள்
இந்த அரிய நிகழ்வின் பொருள் நன்கு புரியும்படி சமூக அறிவியலோடு ஆய்ந்து எடுத்துரைத்த வழக்கறிஞர் பாலு அவர்களின் பேட்டி நிறைய அர்த்தமுள்ளதாகி நிறைவைத் தருகிறது.
இதையெல்லாம் நமது கவர்னர் திரு.ரவி கற்றுத் திருந்தவேண்டும்.இந்த இளைஞனை தலை வணங்குகிறேன் இந்த தம்பதிகள் வாழ்வாங்கு வாய்ந்து பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்க என்று ஒரு பாதிரியாராக வாழ்த்துகிறேன் வணங்குகிறேன். இப்படிப்பட்ட இளைஞனர்களும் தமிழ்நாட்டுக் குடும்பங்களும் எழும்ப வேண்டுகிறேன்.
புரட்சிகரமான திருமண நிகழ்ச்சியை அரங்கேற்றிய மணமக்கள் வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன். வாழ்க வளமுடன்!!! இந்த திருமணத்தை உடனிருந்து நடத்தி கொடுத்த உற்றார் உறவினர்களுக்கு மனமார்ந்த பாராட்டுதல்கள்.
சுயமரியாதை சிந்தனை கொண்டதம்பிக்கு வாழ்த்துக்கள் தந்தையிடம்பாசம் கொண்ட மகன் இவன் தாயும்கூட சுயமரியாதை சிந்தனை கொண்ட வராக இருந்து மகனது திருமணத்தை நடத்தி வைத்து மூட நம்பிக்கைகளை மூடியே வைத்துவிட்டார் சாஸ்திரசம்பிரதாயங்களை உடைத்து தனக்கு மனைவியாக வரப்போகிற பெண்ணின் பேரைக் காப்பாற்றி யுள்ள அந்த தம்பியை கணவராக பெற அந்தப்பெண் பாக்கியசாலி வாழ்க தொகுப்பு வழங்கிய பெரியவரின் உரை அருமை வாழ்க மணமக்கள்
பாராட்டக்கூடிய இளைஞன்
நிச்சயமாக இது பாராட்டப்பட வேண்டிய விஷயம்! தமிழக அரசு அந்த இணையரை கௌரவிக்க வேண்டும்! * பகுத்தறிவின் ஒரு பகுதியாகவே இதை பாக்கிறேன்!
இந்த பதிவில் உள்ள நிகழ்வு நடைபெற்ற
இடம் ?
எங்கே
தயவுசெய்து
மாவட்டம்
வட்டம்
கிராமம்
மணமக்கள் குறித்த தகவல்கள் தருக
நல்லது அய்யா நல்லது நன்றி வணக்கம் அய்யா
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மணமக்கள் இருவரும் இணைந்து வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் திடமுடன் பலமுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் மக்களே
தயவுசெய்து மணமக்கள் இடம் குறித்த தகவல்கள் தரவும் அய்யா
நல்லது அய்யா நல்லது நன்றி வணக்கம்
எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வாதங்கள் அருள் புரிவார். வாழ்க வளமுடன். 🌷💐🌹💐🌷💐🌹
இதுவரை உலக வரலாற்றில் எங்கும் நிகழாத ஒரு நிகழ்வாக இதை நான் பார்க்கின்றேன்.மணப்பெண் மீது ஊரார் வசை பாடக்கூடாது என்ற எண்ணத்தில் மணமகன் எடுத்த முடிவு பாராட்டுக்கு உரியது. மேலும் வீட்டாரும், உறவினரும் ஒத்துழைத்தமைக்கு அவர்களும் பாராட்டுக்குரியவர்களே. இவர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய பாராட்டு விழா நடத்த வேண்டும் . இந்த நிகழ்வை உலகமறியச் செய்ய வேண்டும்.
உங்களைப்போன்ற சங்கடங்களைஉடைத்தெரியும் சமூகவிழிப்புக்குபாடுபடும்நீங்களும்நக்கீரன்கோபலும்நக்கீரன்பத்திரிக்கை யும் நீடூழீவாழ்க.
இந்த நிகழ்வு என்னை அறியாமல் என் கண் ஆறு போல் நீர் ஒடியது பெரியார் அவர்கள் இப்படி ஒரு நிகழ்வு
பாக்க வாய்ப்பே இல்லை இதை
நாம் பார்க்கும் போது மனம் பெரிதும் நிகழ்கிறது வாழ்க மணமகள் வாழ்க மணமகன் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள்
Hats off to that gentleman. Wishing them both a long and happy married life. God bless them
சொல்ல ஒரு வார்த்த
இல்ல இது தான் புரட்சி
வாழ்க வளர்க இந்த புதிய உலக தம்பதியர்கள்
ஆம் உண்மைதான் பெரியார் மீண்டும்மீண்டும்பிறக்கிறார்
வாழ்க மணமக்கள்.
வாழ்க வாழ்க பல்லாண்டு குடும்பத்துடன் பல்லாண்டு வாழ்க
Balu sir, superb sir, Hands-off you
இது பெரியார் மண் ❤
மணமக்கள் வாழ்க வளர்க...சாதிய...சனாதன சடங்குகள் ஒழிக...வெல்க புரட்சி
The great person
Ayya awesome ❤ 100% It is Periyar Land, Happy Married Life Couples 🎉
Hatsoff 👍👍👍👍👍
Fantastic decision. Periyar still lives in the hearts of tamils. வாழ்க தமிழ்நாடு.
Congrats🎉🎉🎉👏👏👏
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் AKT பள்ளி அருகில் பெருவங்கூர் கிராமத்தில் நடந்த ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் அண்ணன் பிரவீன் அவர்க்கு நடந்த நெகிழ்வான நிகழ்வு 👏
Excellent speech
துக்கம்....மறந்து ....வாழ்க வளமுடன்.
பெண்குலத்திற்கு பெருமை சேர்த்த
மணாளனுக்கு வாழ்த்துகள்!
வாழ்க!பல்லாண்டுகள்! வளர்க !
I had goosebumps while watching tying the knot.
He is the real HERO
Happy married life to both of them🎉
Hats off to the greatest people, long live young couples
புல்லரிக்க செய்த நிகழ்வாகும் இது பல்லாண்டு நலமுடன் வாழ்க 😊
Long live the married couple.
வாழ்த்துக்கள் தம்பி❤❤
தந்தை பெரியார் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்...
வள்ளுவன் வாழ்கிறான் வள்ளலார் வாழ்கிறார்.....நைனா பெயரில் பட்டாப்போட்டு திருடவேண்டாம்
Congratulations brother and sister......
Super👌👏🤝💐💐💐
நான் தேனி மாவட்டம் சிலையம்பட்டி கிராமம் எனக்கு தெரிந்த முஸ்லிம் குடும்பத்தில் திருமணத்திற்கு முன் மணமகனின் தாயார் பாத்ரூமில் வழுக்கி விழுந்து படுத்த படுக்கை ஆகிறார். பெண்ணை நிச்சயம் செய்யும் முன் கீழே விழுந்து காலை முறித்துக் கொள்கிறார் உறவினர்கள் வேண்டாம் என்று சொன்ன பின்பும் மகனுக்கு அந்த பெண்ணையே திருமணம் முடிக்கிறார்
muslims yaen sakunam paarkanum?? idhellaam periya thyaagamaa??
நெகிழ்ச்சியான நிகழ்வு. அதை மிக உணர்வுபூர்வமாக விளங்கப்படுத்தினீர்கள் ஐயா. நக்கீரனுக்கு மிகப்பெரிய நன்றி.
4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! --- இந்த குர் ஆனின் வசனத்தை மிக அழகாக நம் வழக்கறிஞர் ஐயா பாலு அவர்கள் அந்த சம்பவத்தை முன்னிறுத்தி சொன்ன போது நான் சிலிர்த்து விட்டேன். பரந்த அறிவுள்ளவர் பாலு அவரகள் மிக்க மனித நேயம் கொண்டவர். அவருடைய வாழ்த்திலும் நம் அனைவர் வாழ்த்திலும் மணமக்கள் நீடூழி வாழ் வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..
Nan kallakurichi, eangaa nadaindadu
Very good ♥️
பெண் வீட்டார்க்கு வாழ்த்துகள்
மணமக்கள் நீண்டகாலம் நீடூழி வாழ வாழ்த்துகள்
Congratulations to Newly married couples.
God bless Newly married couples and all brothers and sisters
He is real hero. Long live married couple.💐🌺🌷🌼🌻🍀🥀
தன் சகோதரன் திருமணத்தில் தன் தந்தை இறப்பில் கூட அந்த பெண் பாருங்கள் தம்பி தாலி கட்டிய பின் கடைசி முடிச்சு அந்த பெண் போடுகிறார்
தமிழ்நாடு நினைத்தாலே 🎉
வாழ்த்து சொல்வதா 🙏
பெண்குலத்திற்கு பெருமை சேர்த்த
மணாளனுக்கு வாழ்த்துகள்!
வாழ்க! வளர்க !
பல்லாண்டுகள்.!!!!!!!!!
Balu sir always great Aaya the boy achievement entire world must follow great great salvute
பல்லாண்டு மணமக்கள் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாயரத்து ஆண்டு வாழ்க, தமிழ்நாடு தமிழ் நாடடுதான் என உலகிற்கு உரைத்த உன்னதமான தமிழன்
எத்தனை நூற்றாண்டுகள் கழிந்தாலும், என்றைக்கும் இது பெரியார் மண் தான்...
மணமக்கள் நீடுழி வாழவேண்டும்........ சங்கிகள் பற்றி கவலைபட வேண்டாம் (குழப்பிவிடுவார்கள்).....🌹🌹🌹🌹🌹🌹
அண்ணன் பாலு அவர்களுக்கு வணக்கம்.
😭😭🙏🙏👏👏👍👍🙏🙏😊😊
Very true Sir.. Thanthai Periyar is still living in the form of his principles in this state..
Çhanges are happening by step by step.
I bow my heads with folded my hands for their deeds.
Very good seen exsaland
எப்பொழுதுமே புரட்சி நம் மண்ணில் இருந்துதான் தொடங்கும்.........
ஐயா உங்களின் அன்பான இதயம் வெளிப்படுத்தியமைக்கு நன்றி
கண்மூடி பழக்கமெல்லாம் மண் முடி போகும் காலம் உண்மைதான் ஐயா.🙏🌷
வாழ்க பெரியார் அவர் தம் கொள்கை
மனித நேயம் மலர்கிறது என்பதை உணர்த்துகிறது.
Rip to his father
❤❤❤
வாழ்க வளமுடன் தம்பதி
Highly civilised society. The mother should be interviewed. She is VELU NACHIAR.
பெரியார் இட்ட நெருப்பு அனையாது
ஆஹா, அற்புதம், இது தமிழ்நாடு
Hat's off to you young couple 👍🙏
உங்கள் புரட்ச்சி சிந்தனை வெல்க!!
தந்தையின் ஆசையை நிறைவேற்றிய தனயன்
May God Bless the young couple .
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
புதிய, புதுமைமிகு, மனிதநேய புரட்சிகளால் மீண்டும் மீண்டும் இந்த பூமி தன்னை புதுமைப் படுத்திக் கொண்டே இருக்கிறது... ஏனென்றால், இது பெரியார் மண்...
பெரியார் வாழ்க வாழ்த்துக்கள் ஐயா
வாழ்க வாழ்த்துக்கள்
மணமக்களுக்கு வாழ்த்துகள்
Wow, Amazing
Let the tribe bloom in our country
பெண் வீட்டாருக்கும்பெரிய மனம் உணடு அவர்கள் போற்றுதலுக்குரியது
Congrats
வாழ்க மணமக்கள்
Super pa,
Manamakkal pallandu valga valga valga
தைரியமான புரட்சிகரமான வணங்கிவாழ்த்த வேண்டிய தாய்மை.
👏👏👏