பெண்கள் ஹாஸ்டலில் சுற்றித் திரிந்த ஓனரின் மகன்! | Gowthama Sanna | Kallakurichi Sakthi School

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024
  • #libertytamil #GowthamaSanna #kallakurichi #srimathi #sakthischool #kallakurichiprotest #srimathicase #sakthischoolissue #libertytamilinterview #tamilinterviewlatest #mkstalin #kallakurichinews #dmk #annamalai
    பெண்கள் ஹாஸ்டலில் சுற்றித் திரிந்த ஓனரின் மகன்! | Gowthama Sanna | Kallakurichi Sakthi School | Liberty Tamil
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

Komentáře • 467

  • @LibertyTamil
    @LibertyTamil  Před 2 lety +23

    Subscribe Liberty Tamil to get more updates: czcams.com/users/LibertyTamil

    • @thiyagarajanj2617
      @thiyagarajanj2617 Před 2 lety +3

      ஆட்சியாளர்கள் அதிகாரவர்கத்தினர் பள்ளி நிர்வாகத்தினருக்கு
      சாதகமாக செயல்படும்போது அப்பாவிபெண் ஸ்ரீமதியின் மரணத்திற்க்கு
      நியாயம் எப்படி கிடைக்கும்

    • @manimanikandan1047
      @manimanikandan1047 Před 2 lety

      @@nani-cn7yu k

    • @baburaj6266
      @baburaj6266 Před 2 lety

      ஸ்ரீமதிக்கு நீதி கிடைச்சா அது தனியார் பள்ளிகள் கல்லூரிகள் மீது மக்கள் நம்பிக்கை போகி விடும் இதனால் கல்வி வியாபாரிகளுக்கு லட்சக்கணக்கான கோடிகளை நஷ்ட்டம் ஆகும் என்பதால் கல்வி வியாபாரிகள் அனைவரும் சேர்ந்து போலீஸ் நீதிமன்றம் மீடியா அரசியல்வாதிகளுக்கு காசு கொடுத்து ஸ்ரீமதி தற்கொலை என்று ஆக்கி விடுவார்கள்

    • @truthwins1327
      @truthwins1327 Před 2 lety

      என்னுடைய அனுமானம் : அந்த குழந்தைக்கு வலு கட்டாயமாக போதை மருந்து ஊட்ட பட்டிருக்க வேண்டும். திமிரிய போது பின் மண்டையில் அடித்து ஊட்டி விட்டிருக்கிறார்கள்.நடுவில் தப்பி கீழே ஓடி இருக்கவேண்டும். ஆகவே சுவற்றிலும் இரத்தக்கரை. திரும்பவும் பிடித்து போய் சீரழித்து கொன்றிருக்க வேண்டும்.

    • @swarnagiri1151
      @swarnagiri1151 Před 2 lety

      @@nani-cn7yu qqqqqqqq

  • @rambeliever1010
    @rambeliever1010 Před 2 lety +125

    அநீதிக்கு துணை நின்ற அத்தனை பேரின் வம்சங்களும் அழிந்து ஒழியட்டும் 🔥🔥 இறைவா 🔥🔥

  • @dikshuclassickitchen
    @dikshuclassickitchen Před 2 lety +57

    சக்தி ஸ்கூல் உரிமையாளர் மகன்கள் இரண்டு பேரையும் கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்

  • @jayamarya1325
    @jayamarya1325 Před 2 lety +192

    மன சாட்சிக்கு பயந்து உண்மையை வெளி கொண்டு வாருங்கள் முதல்வர் அவர்களே .

    • @bhavaniarpitha4043
      @bhavaniarpitha4043 Před 2 lety +2

      👍👌🤞🙏

    • @thiyagarajandurairaj3694
      @thiyagarajandurairaj3694 Před 2 lety +6

      முதல்வர் சபரீசன் செய்வார் என்ற நம்பிக்கை இல்லை..

    • @jeevarajcarpenter
      @jeevarajcarpenter Před 2 lety +3

      சரியான கருத்து

    • @ramachandiran5550
      @ramachandiran5550 Před 2 lety +1

      Dmk and admk both of fraud diravita party don't voting next election

    • @Ammasaiappan
      @Ammasaiappan Před 2 lety +2

      நான் தி மு க காரனு வெளிய சொல்லறக்கு கேவலமா இருக்கு

  • @truemsgs
    @truemsgs Před 2 lety +55

    தெளிவான பேச்சு. முதலமைச்சரின் நேரடி பார்வை வேண்டும். எந்த அழுத்தங்களுக்கும் துனை போகக்கூடாது.

  • @sureshkumarv4418
    @sureshkumarv4418 Před 2 lety +121

    முதல்வர் தன்னுடைய மரியாதையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் இந்த தருணத்தில் நேர்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்

  • @dhabrealam9829
    @dhabrealam9829 Před 2 lety +152

    தோழர் கௌதம்சன்னா இரண்டுபேரை விசாரிக்க
    வேண்டும் என்று சொல்வது 100%உண்மை .

  • @pandeeswarib2767
    @pandeeswarib2767 Před 2 lety +34

    ஸ்ரீமதியின் மர்மமான மரணத்திற்கு காரணமான குற்றவாளிகள் யாரென கண்டுபிடித்து சரியான தண்டனை கிடைக்கவில்லையெனில் வழக்கறிஞர்கள் சங்கம் ஒன்றிணைந்து ஸ்ரீமதிக்கு தீர்ப்பு கிடைக்க முயற்சி செய்யலாமே.....

  • @antonylegori7340
    @antonylegori7340 Před 2 lety +19

    ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்.

  • @baskarmaster4379
    @baskarmaster4379 Před 2 lety +36

    மிக தெளிவாக சொன்னீர்கள் ஐயா வாழ்த்துக்கள்
    அந்த பொண்ணு க்கு நீதி
    கெடக்குமா என்பது சந்தேகமாக
    இருக்கு

  • @swamiduraimurugesan8204
    @swamiduraimurugesan8204 Před 2 lety +63

    கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில் அந்த மாணவிக்கு நம்குழந்தைக்கு நேர்ந்ததாக எண்ணி பள்ளியின்மீதும் தவறு செய்த காவல்துறையின் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.தவறு செய்த எவரையும் விடக்கூடாது.எல்லாம் தங்கள் குழந்தைக்கு ஏற்பட்டதாக எண்ணி திரு ஸ்டாலின் அவர்கள் நடு நிலையோடு ஒரு action எடுக்கவேண்டும்.திமுக anuthaaby

  • @Mannan-we7vm
    @Mannan-we7vm Před 2 lety +33

    சக்தி பள்ளிக்கு தமிழக அரசே துனைநிற்கிறது நீதி நியம் கிடைப்பது அரிது

  • @manudan3601
    @manudan3601 Před 2 lety +78

    நாம் பாதுகாப்பாக இல்லை என்பதும், நமது பெண்களுக்கு இந்த தமிழ்நாடு கூட பாதுகாப்பை வழங்க முடியாது என்பதுமே மனதை அறுக்கும் யதார்த்தம்.இதனை இன்னமும் கூட CM நினைத்தால் மாற்றலாம்.ஏனெனில் அவருடைய நம்பகத்தன்மையும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

    • @factfacts456
      @factfacts456 Před 2 lety +6

      உன்மை நம் பிள்ளைகளை நாம் தான் பாத்து கொள்ள வேண்டும்

    • @hjsyedmeera810
      @hjsyedmeera810 Před 2 lety +1

      திமுக அரசு சங்கிகளுக்கு பயப்படுகிறதா???

    • @hjsyedmeera810
      @hjsyedmeera810 Před 2 lety

      திமுக அரசு Bjp Rss களுக்கு பயப்படுகிறது!!!ஆட்சியை கலைத்து விடுவார்கள் என்ற பயம்!!

    • @priyalovelycollection
      @priyalovelycollection Před 2 lety +1

      @@factfacts456 அதற்காக வீட்டுக்கு ள்ள இருக்கவ முடியும்.. அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் பயம் வரும்

    • @cineworld1583
      @cineworld1583 Před 2 lety +1

      Payana iruku

  • @fathima.bala1
    @fathima.bala1 Před 2 lety +108

    முதல்வர் அவர்களே....ஏன் மௌனமாக இருக்கீங்க ...??? நீங்க எங்களுக்கான முதல்வர்...சாதி தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு தங்களின் ஒற்றுமையை காட்டிகொடுங்கள்..

    • @kavin354
      @kavin354 Před 2 lety +5

      Jalikatu mathri protest panunatha...... Seri agum

    • @stephenhawking2284
      @stephenhawking2284 Před 2 lety +5

      அவர் முயற்சி பண்ணால் முதல்வர் பதவி சங்கி புடுங்கி விடுவான் என்று பயம்

    • @kumarjeevan5833
      @kumarjeevan5833 Před 2 lety +6

      விடியா அரசிடம் நியாயம் எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனம்

    • @bhavaniarpitha4043
      @bhavaniarpitha4043 Před 2 lety

      👌👍🙏

    • @ramyamoorthy1983
      @ramyamoorthy1983 Před 2 lety +1

      Avaruku Corona

  • @factfacts456
    @factfacts456 Před 2 lety +23

    அண்ணா என் நெஞ்சே வெடிச்சுரும் போல இருக்கு அண்ணா அந்த குழந்தைக்கு நீதி வாங்கி கொடுங்க நீங்க சொல்வது எல்லாம் உண்மை. விட்டு விடாதீர்கள் அண்ணா ஒவ்வொரு தாயின் வேண்டுகோள் அண்ணா

  • @gideonramadoss8032
    @gideonramadoss8032 Před 2 lety +50

    Sir அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை.அநீதியை ஆண்டவர் பொறுத்துக்கொள்ளமாட்டார். வினை விதைத்தவன் வினையை அறுப்பான், தினை விதைத்தவன் தினையை அறுத்தேயாக வேண்டும். ஒருவன் எதை விதைக்கிறானோ அது முளைக்கும், வளரும் அது பலன் தரும் அதையே அறுப்பான். ஒருவனும் தப்பவே முடியாது, தற்போது தப்புவது போல தோற்றம் அளிக்கும், ஆனால் தப்பவே முடியாது. இது ஆண்டவன் தீர்ப்பு. அநியாயத்தை ஆண்டவர் வேடிக்கைப்பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார். திக்கற்றவர்களுக்கு நியாயம் செய்யும் தேவன், ஏழை, எளியவர்களுக்கு நிச்சயம் நீதி செய்வார். ஆமென்.

    • @murugayahmuru5008
      @murugayahmuru5008 Před 2 lety +3

      ஸ்ரீமதிக்கு நடந்த அத்தனை கொடுமையும்
      கடவுள் கக்கூஸ் போன அந்த கேப்பில் நடந்தது

  • @karthiks2192
    @karthiks2192 Před 2 lety +23

    இப்படியே நீதி கிடைக்காமல் போனால் நடுத்தர மக்கள் என்ன செய்வது மனசாட்ச்சி இல்லாத காவல் துறை மற்றும் அரசாங்கம்...

  • @muruganfire8436
    @muruganfire8436 Před 2 lety +4

    பள்ளி உரிமையாளரின் மகன்களை கைது செய்ய வேண்டும்

  • @vanithasenthilkumar9930
    @vanithasenthilkumar9930 Před 2 lety +14

    ஸ்ரீமதி ஆவி அங்கேதான் சுற்றிக்கொண்டே இருக்கும் அவள் பழிவாங்வா

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 2 lety

      ஆமா ஜெயிலில் இருக்கும் பள்ளியைக் கொழுத்தி ஜெயிலில் இருக்கும் 300க்கும் மேற்பட்ட ரவடிகளையும் , அந்த ரவுடிகளைத் தூண்டி விட்ட தறுதலை தலைவர்களையும் அந்த பெண்ணின் ஆவி கண்டிப்பாக பழி வாங்கும். புதுசு புதுசா கதை விடுறாங்க ஊடக விபச்சாரிகள். நாய்கள் நோக்கம் பிணத்தை வைத்து பிச்சை எடுப்பது, யூடியூப் சேனலில் கூப்பாடு போட்டு சம்பாதிப்பது மட்டுமே. ஏன் எந்த நாயும் தமிழக அரசை கேள்வி கேட்பதில்லை ? ஒருதலைப்பட்சமாக இந்த நாய்களே (கலவரம் செய்த குற்றவாளிகளே) விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கினால் கோர்ட் எதற்கு? போலீஸ் எதற்கு ? வக்கீல்கள் எதற்கு? அரசாங்கம் எதற்கு ? அரசியல் சட்டம் எதற்கு ? கோர்ட்டில் இதையெல்லாம் சொல்லி நியாயம் கேட்க பெண் தரப்பு வக்கீல்களுக்கு தெரியாதா? வழக்கை விசாரிக்கும் போலீசுக்கு தெரியாதா? என்னவோ யாருக்கும் ஒன்றுமே தெரியாத மாதிரி பாடம் எடுக்கிறார்கள் வழக்குக்கு சம்பந்தம் இல்லாத ஊடக வேசிகள்.

  • @ramanp5861
    @ramanp5861 Před 2 lety +10

    நல்ல தீர்ப்பு புண்ணியத்தை தேடி தரும்.கெட்ட தீர்ப்பு பாவத்தை தேடி தரும்.

  • @TamilDove
    @TamilDove Před 2 lety +11

    நீதித்துறை மற்றும் மனிதாபிமானம் செத்து விட்டது. ஸ்ரீமதி உனக்கு நீதி கிடைக்காதா?!😭

  • @vimalakubendran2811
    @vimalakubendran2811 Před 2 lety +12

    ஐயா ஸ்டாலின் அமைதியின் பின் கட்டாயம் நல்லது உள்ளது.நல்ல தீர்ப்பு கிடைக்கும்

  • @balarengaraj3804
    @balarengaraj3804 Před 2 lety +70

    அரசு சார்பில் மக்களுக்கு ஒரு நம்பிக்கையான உறுதி மொழி கொடுக்க வேண்டும். மக்கள் திமுக அரசை நம்புகிறார்கள் அந்த நம்பிக்கையை பாதுகாக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    • @user-sz3ig1xr4v
      @user-sz3ig1xr4v Před 2 lety +1

      திமுக அரசு பொறுப்பு ஏற்றவுடன் 100% நம்பிக்கை ஏற்பட்டது. தற்போது குறைந்து கொண்டே வருகிறது. அதிகாரி களின் அலட்சியம். அரசு பணிகளில் காலி இடங்களை நிரப்பாமல்😍😍😍😍😍😍😍😍

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Před 2 lety

      @@user-sz3ig1xr4v எடப்பாடி அரசு சிறப்பாக இருந்ததா...

  • @samuelsundarji5991
    @samuelsundarji5991 Před 2 lety +19

    Mr. CM PLEASE PLEASE PLEASE TAKE IMMEDIATE ACTION TO THIS CASE. SURELY GIVE THE PUNISHMENT TO THE SCHOOL MANAGEMENT.

  • @Kantasamy
    @Kantasamy Před 2 lety +10

    ஓனர்மகன்களை...சரன்..சக்தி இருவரும்எங்கேஏன்அவர்களைஇதுவரைஅவர்களைஏன்விசாரனைசொய்யவில்லை..நீதிகிடைக்குமா.சார்.நீதிகிடைக்க எல்லேரும்ஒன்றுபடுவேம்.

  • @dev3024
    @dev3024 Před 2 lety +10

    திருமாவளவன் அவர்களை முதலமைச்சரை நேரடியாக சந்தித்து உங்கள் சந்தேகங்களை சொல்லுங்கள் 🙏

  • @kerjo1536
    @kerjo1536 Před 2 lety +11

    This high is highly calm and composed, intelligent and gives accurate replies! I really pity the child how much trauma the child has gone through that night before death 😪

  • @madhesgautham5151
    @madhesgautham5151 Před 2 lety +8

    Super ❣️❣️❤️ unga statement remba theliva irku super

  • @marimuthuk3000
    @marimuthuk3000 Před 2 lety +1

    அருமை அருமை அருமை உண்மையை உலகுக்கு பறை சாற்றி, வெளி கோண்டு வாருங்கள்

  • @vetriselvama.vetriselvam7538

    சார் சொல்லுவது உண்மை ஒன்று. பள்ளி தாளாளர். இரண்டு. ஸ்ரீ மதியுடன் பயின்ற மாணவிகள் விசாரிக்க வேண்டும். அதுவும் விடுதியில் இருந்த மாணவிகள்

  • @sureshkumarv4418
    @sureshkumarv4418 Před 2 lety +4

    முதல்வர் மௌனம் நன்மை பயக்காது.

  • @rajkamal7679
    @rajkamal7679 Před 2 lety +11

    Yes he is speaking truth💯💯💯💯

  • @livingston5043
    @livingston5043 Před 2 lety +2

    உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாமல் எங்கள் கோபம் தணியாது அண்ணா .......

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 Před 2 lety +3

    உண்மையை சொல்கிறீர்கள். தோழர் நீதியின் பக்கம் நில்லுங்கள்

  • @navin_223
    @navin_223 Před 2 lety +15

    மக்கள் ஸ்டெர்லைட் பிரச்சினையில் துப்பாக்கி சூடு காரணத்தினால் அமைதியாக தான் அழுது போராடினார்கள் ஆனால் சில சமூக விரோதிகள் திடீரென்று வந்து சதி பண்ணிவிட்டார்கள் ஸ்ரீமதி பாப்பாக்கு நியாயம் கிடைக்க வேண்டும் சார்..

    • @dspdsp2606
      @dspdsp2606 Před 2 lety

      தூத்துக்குடிப் போராட்டத்தில் எந்த சமூக விரோதியும் ஊடுருவவில்லை!

    • @navin_223
      @navin_223 Před 2 lety +1

      @@dspdsp2606 நான் தூத்துக்குடி பற்றி சொல்லவே இல்லை நான் இப்ப நடந்ததை பற்றி போட்டேன்

  • @innsaiyammalmercyinnsaiyam5580

    என் பிள்ளைகள் தப்பு செய்யவில்லை என்றால் அந்த பசங்கள கோர்ட்ல விசாரணைக்கு உட்படுத்த வேண்டியதுதானே. அந்த பசங்கதான் 100% காரணம். விடவே விடாதீங்க. பாவம் மகள் எத்தனை கொடுமைகளை அனுபவித்தாளோ? நாசமா போயிடுவீங்க. அவளுக்கு நீதி கிடைக்கணும்.

  • @sagayaraniantony7127
    @sagayaraniantony7127 Před 2 lety +1

    Sir very apt analysation.Mr.C.M.pls take necessary steps to give justice.

  • @jothibasu7996
    @jothibasu7996 Před 2 lety +10

    தற்போதைய நிலையில் திமுக அரசின் செயல் மக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது அதிகார வர்க்கத்தின் பக்கம் அரசு துணைபோகிறதா ?

  • @poyyanantham5117
    @poyyanantham5117 Před 2 lety +1

    V, super speech sir

  • @thillainathanvisuvalingam6622

    எனக்கு ஒரு சந்தேகம்!தமிழ்நாட்டிலும் உலகின் எல்லாத் திசைகளிலும் வாழும் நல்ல மனம் படைத்த எல்லா வகையான மக்களும் ஸ்ரீமதி இறப்பில் மனம் கொதித்துக் கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது முதல்வர் இது விஷயமாய் அலட்சியம் காட்டுவது ஏன்?மனம் மரத்துப் போச்சா?இல்லை ஏழைகள் துன்பத்துக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்ற மமதையா?

    • @thangamthangam6029
      @thangamthangam6029 Před rokem

      Stalinukku arasiyal panna theriyalle .kevalamaa arasiyal.Arasiyalil ippo than aanaa,aavana patikkirar.Pokapoka degree vangituvar.

  • @indumathi.r2490
    @indumathi.r2490 Před 2 lety +1

    ஐயா எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.பெண்னை பெற்ற பெற்றோர் சார்பில் மிகவும் தாழ்வான வேண்டு கோள் சரியான நேரத்தில் தீர்ப்பு வேண்டும்.

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Před 2 lety +10

    கொலைகாரர்களைக் காப்பாற்ற நினைக்கும் காவல் துறை?

  • @nprakash7999
    @nprakash7999 Před 2 lety +6

    You are pure good. Public respect VCK.

  • @sureshksd2776
    @sureshksd2776 Před 2 lety +14

    இந்த சம்பவத்தின் உண்மை கண்டிப்பாக வெளியே வந்து விடும். ஆனால் இது போல் இதற்குமுன் எந்த ஒரு பள்ளியிலும் நடக்காத நிகழ்வாக இருக்கும்.

    • @fathima.bala1
      @fathima.bala1 Před 2 lety

      Suresh பணம் பத்தும் செய்யும் ப்பா...பாவம் அந்த குழந்தை...

    • @rajarajaraja5382
      @rajarajaraja5382 Před 2 lety

      எனக்கும் அதே சிந்தனைதான் நண்பா

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Před 2 lety

      @@fathima.bala1 பணம் அல்ல பிரச்சனை...சங்கி கள்தான் பிரச்சனை...

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 Před 2 lety +8

    போலிஸ் சப்போர்ட் பண்ண எது
    காரணமா இருக்குமென்று
    யோசிக்க மாட்டியா?
    எதனால கலவரத்தை கலைக்க
    முயற்சி செய்யவில்லை.
    அப்படி தயாரிக்கப் பட்டிருக்கிறது.

  • @vishwalarance2298
    @vishwalarance2298 Před 2 lety +1

    தவறு செய்தவர்கள் தண்டனை பெற வேண்டும் இறைவா ,உன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீன் போகாது என்று நம்புகிறேன்,

  • @Kantasamy
    @Kantasamy Před 2 lety +1

    மான்புமிகுதமிழகமுதல்வர்தளபதிஅவர்களுக்கு.சிரம்தாழ்ந்தவணக்கம்..ஜயாபெண்ணின்மரனத்துக்குகாரனமானவர்களை கண்டுபிடித்துமரணதண்டனைவாங்கிகொடுங்கள்.ஜயாஉங்களைநம்பிதான்இருக்கிறேம் நன்றி

  • @gokilavasm4510
    @gokilavasm4510 Před 2 lety +7

    Vazhthukkal sanna sir🙏

  • @user-vg9yi7uk8s
    @user-vg9yi7uk8s Před 2 lety +18

    Sri Mathi 😭
    மர்மமான மரணத்தில் தொடர்ந்து போராடி உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
    இந்த பிரச்சினையில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான போராட்டங்கள் விவாதங்கள் சட்ட நுணுக்கங்களை ஆராயும் ஓரே கட்சி விசிக மட்டும் தான்
    அந்த கட்சியின் செயல் வீரர்களுக்கு மாணவி சார்பாக பாராட்டுகளும் வணக்கங்களும்.

  • @damodaranist
    @damodaranist Před 2 lety +28

    Bad name to MK Stalin...he should understand the situation...or else people will reject him soon...

  • @shanmuganathanvenkatesan5936

    முதல்வர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் இந்த அவலமான உயிரிழப்புக்கு காரணமானவர்களை கண்டிப்பாக தப்புவிக்காமல் தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுதருவார்கள்.

    • @noornisha347
      @noornisha347 Před 2 lety +3

      Nambikai Vaipoom

    • @maheswari1754
      @maheswari1754 Před 2 lety +3

      Neenga endha naatla irukiringa?

    • @shanmuganathanvenkatesan5936
      @shanmuganathanvenkatesan5936 Před 2 lety +5

      @@maheswari1754 மேடம் இவ்வளவு பொதுமக்கள் நம்பிக்கை வைத்து நியத்தை அரசிடம் எதிர்பார்க்கும் போது , அந்த குழந்தைக்கு நியாயம் கிடைத்தே தீரும். இது இயற்கையின் நியதி.

    • @maheswari1754
      @maheswari1754 Před 2 lety

      @@shanmuganathanvenkatesan5936 ana adhu kidaikkuma enbadhu sandhegamdhaan

    • @ramachandranms6609
      @ramachandranms6609 Před 2 lety +2

      நியாயம் கிடைக்காது.

  • @subaithabegam2982
    @subaithabegam2982 Před 2 lety +3

    சார் நீங்க சொள்வது அனைத்து உன்மை உங்களமாரி தைரியமா பேசரதுதது யல்லோரும் முன் வரநும் சார் எப்டியாவது அந் குலந்தைக்கு நீதி வாங்கிதாங்க சார் ...

  • @pushpadoss6998
    @pushpadoss6998 Před 2 lety

    அநீதிக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் அனைவரும் தங்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பாவத்தை அதிகமாக சேர்த்து கொண்டு இருக்கிரார்கள்.

  • @saravindhan8437
    @saravindhan8437 Před 2 lety +37

    As the RSS has not taken any action against the correspondent, international UN child organization must interfere in this cruel death of child Srimathi.

  • @balarengaraj3804
    @balarengaraj3804 Před 2 lety +76

    உண்மையாகவே மாணவி கொலை செய்யப்பட்டிருந்தால் காவல்துறை மூடி மறைத்தால் மாநில அரசால் ஒன்றும் செய்ய முடியாதா? அப்படியானால் மக்கள் பெரிய அளவில் போராட்டம் தான் இதற்கு தீர்வா?

    • @sudaroli4542
      @sudaroli4542 Před 2 lety +9

      போராட்டம் மட்டும் தீர்வு இல்லை தோழர்.இத்தோடு தமிழ்நாட்டில் திமுகவிற்கு சங்கு தான்

    • @julieevangalin3860
      @julieevangalin3860 Před 2 lety +5

      நீங்கள் கூறுவது தான் உண்மை

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Před 2 lety +3

      @@sudaroli4542 இதை சங்கிகள் கூறக்கூடாது...கொலைகாரனை காப்பாற்ற துடிக்கும்...நீங்கள்...பாஜாகவுக்கு சங்கு என்று தெரியவில்லையா?

    • @kavin354
      @kavin354 Před 2 lety +2

      Jalikatu mathri protest pannanum

    • @sudaroli4542
      @sudaroli4542 Před 2 lety

      @@sivasankarisathish9138 தமிழக அரசு உண்மையை மூடி மறைக்காமல் வெளி கொண்டு வர வேண்டும் எனபது தான் எல்லோருடைய விருப்பமும். தவறினால் திமுகவின் நிலையை அப்படி ஆகிவிடும்.

  • @ramumunu6413
    @ramumunu6413 Před 2 lety +5

    உளவுத்துறை, மக்களின் எண்ணங்களை குழப்பி வழக்கை திசை திருப்ப தான் இப்படி கடிதங்களை வெளியிட்டது.

  • @sudalaimuthupillai1000
    @sudalaimuthupillai1000 Před 2 lety +4

    இந்தவழக்கில் நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை.ஏன்என்றால் பணம் பத்தும் செய்யும்.

  • @anbarasanmuthaiya8342
    @anbarasanmuthaiya8342 Před 2 lety +1

    Good 👍

  • @PriyaPriya-ef3xu
    @PriyaPriya-ef3xu Před 2 lety +2

    Super👌👌👌 speech

  • @gracyleema3510
    @gracyleema3510 Před 2 lety +5

    CM SIR I WANT JUSTICE TO SRIMATHI

  • @gnanasekarandhiraviam1122

    ஊடகங்களே போராட்டம் பற்றி அதிகமாக பேசவில்லை....கலவரம் பற்றிதான் அதிகமாக பேசுகிறார்கள்.....

  • @ramanp5861
    @ramanp5861 Před 2 lety +1

    சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பர்கள். உண்மையும் நீதியும் ஸ்ரீமதி விஷயத்தில் சாதுவாக இருக்கிறார்கள். . எப்பொழுது இந்த இருவரும் மிரள போகிறார்கள் என்று தெரியாது. ஆனால்இந்த இருவராலும் ஒரு பயங்கரமான நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு ஸ்ரீமதி மரணத்தில் சம்மந்தப்பட்டவர்களுக்கு ஒரு பேரிடி ஏற்பட போகிறது என்பது இந்த நிமிடம் வரை நடந்து வரும் அனைத்து சம்பவங்களும் தெள்ள தெளிவாக எடுத்துரைக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.

  • @selvalakshmypalavesapandia332

    ஸ்டாலின் அவர்களே உங்களை நம்பி முதல்வர் ஆக்கிய எங்களுக்கு நீதி வேண்டும். உங்கள் மௌனம் ஆட்சிக்காக நீங்களும் மற்ற அரசியல்வாதிகள் போல நீதியற்ற முறையில் நடந்து விடுவீர்களோ என ஐயம் கொள்ளச் செய்கிறது.
    வேண்டாம் ஐயா. நேர்மையாக நடந்து மக்களுக்கு நன்மை தரும் படி வேண்டிக் கொள்கிறேன்.

  • @ramalingamramalingam2321
    @ramalingamramalingam2321 Před 2 lety +2

    காவல்துறை மூலம் நீதி கிடைக்க வாய்ப்பு இல்லை

  • @senthilkumar-id3kw
    @senthilkumar-id3kw Před 2 lety +2

    அருமையான பதிவு ,இந்த வழக்கில் தமிழக முதல்வரை
    நம்புகிறோம் அவரது உத்தரவின்
    பேரில் உண்மையான குற்றவாளிக்கு தகுந்த தண்டனை
    கிடைக்கும் ,

  • @cjayabalraja8638
    @cjayabalraja8638 Před 2 lety +3

    இந்தியாவில் முதலில் சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் அதில் உள்ள ஓட்டைகளை அடைத்தால் மட்டுமே இது போன்ற விஷயங்களை எல்லோரும் கண்டிக்கப்படுவார்கள் தண்டிக்கப்பட வேண்டும்

  • @konguvellalar701
    @konguvellalar701 Před 2 lety +168

    முதல்ல தாளாளர், மகன்கள், பிரின்சிபல் இவனுங்களை விசாரிங்க விசாரிக்கும் போது எல்லா மீடியாக்களும், சமூக வலைதளங்களும் மக்களுக்கு நேரடியா Live -ல காட்டுங்க. தீர்ப்பை நாங்க சொல்றோம்.

  • @karuppannanbaskaran4649
    @karuppannanbaskaran4649 Před 2 lety +1

    Your remarks are vv correct. Police should explain. Honorable judges shoul observe this interview.

  • @kandiahjegatheesan3906

    Super speech geartbr cont

  • @caruniamsh8279
    @caruniamsh8279 Před 2 lety +2

    TN chief minister should take action as we public expected.

  • @philomenatorres3588
    @philomenatorres3588 Před 2 lety +1

    Please get justice for Srimathi

  • @cletussebastian7371
    @cletussebastian7371 Před 2 lety +10

    Need justice for Shreemati, please do investigate conscious by police

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 lety +9

    Why this happened only to Srimathi when other girls are also there in the hostel Why don't police enquire room mates?

  • @kansivarajan
    @kansivarajan Před 2 lety +2

    காவல்துறையை மையஅரசு கைகொள்ளவேண்டும்...

    • @murthys5095
      @murthys5095 Před 2 lety

      Poda muttal Delhiye policesai parthu sirikiradhu

  • @padugalinpaathai
    @padugalinpaathai Před rokem

    Sir sareya sonnegga kalavarakarrgal 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @selvams9850
    @selvams9850 Před 2 lety +7

    மக்கள் தான் இனி....😡😡😡😡😡

  • @sameenapream9708
    @sameenapream9708 Před 2 lety

    Super sar 🙏👏👏👍
    Thank u 💜💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💜

  • @pssonsdhilip5259
    @pssonsdhilip5259 Před 2 lety +2

    தவறு செய்தவன் நிச்சயம் காலத்தால் தண்டிக்கப்படுவான் காலம் பதில் சொல்லும் SRIMATHI என்னவெல்லாம் வலி வேதனையை அனுபவித்து இறந்தாலோ அதற்கு காரணமாணவர்கள் அதை விட 100 மடங்கு வேதனையை அனுபவித்து துடிதுடித்து சாவார்கள் 😡😡😡😡😡

  • @sadaiyantalks297
    @sadaiyantalks297 Před 2 lety +11

    கருத்தியல் போர்வாள் திரு.கௌதம சன்னா அவர்களின் வாதம் முற்றிலும் உண்மை.
    பள்ளி தாளாலரின் மகன்கள் விசாரிக்கப்பட வேண்டும்.

  • @createzone8164
    @createzone8164 Před 2 lety +1

    முதல்வர் ஐயா எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறது ஸ்கூல்.அனுப்ப பயமா இருக்கு ஐயா ஸ்ரீமதி பொண்ணுக்கு நீங்கள் வாங்கி தரும் நீதி தான் எங்கள் பிள்ளைகள் பயம் இலலாமல் ஸ்கூல் அனுப்ப முடியும்

  • @subramanan4519
    @subramanan4519 Před 2 lety +5

    Strongly,agreed both school correspondent's sons who were present on the actual day which incident happened should be interrogated by Police..

  • @palanivelunagamuttu6887
    @palanivelunagamuttu6887 Před 2 lety +1

    Polìce real bàstards

  • @thiruvengadamp385
    @thiruvengadamp385 Před 2 lety +1

    திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு உள்ள நன்மதிப்பை கெடுக்கும் நோக்கி சில காவல்துறை கருப்பு முன்டங்கல் உள்ளதை திரு சைலேந்திர பாபு அவர்களும் திரு தலபதியும் கன்டரிந்து தன்டிக்கப்படவேன்டும். மேலும் சரியான நீதி கிடைக்கவில்லை என்றால் மக்கள் ஒருகினைந்து போராடவேண்டும்.

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 Před 2 lety

    Thanks bro GS

  • @karthikchithra390
    @karthikchithra390 Před 2 lety

    முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மக்கள் சேவையை தொடராமல் நிறுவங்களுக்கு ஆதரவாக இருந்தால் அடுத்த ஆட்சி திமுக இருக்காது

  • @kameshpriya4494
    @kameshpriya4494 Před 2 lety +2

    Arumayana vilakkam 👌👍

  • @factfacts456
    @factfacts456 Před 2 lety +2

    அண்ணா அந்த குழந்தை அந்த நைட்டு என்ன பாடு பட்டு இருக்கும் அண்ணா ஈவு இரக்கம் இல்லாத இந்த மிருகங்களை அளிக்க வேண்டும் அண்ணா அவன் எங்கள் கையில் கிடைத்த என்ன செய்வோம் என்று தெரியவில்லை அண்ணா அவனுக்கு அந்த நரக வேதனையும் கொடுக்க வேண்டும் அண்ணா

  • @imanimmu27
    @imanimmu27 Před 2 lety +6

    நமக்கு முதல்வர் இருக்கிறாரா இல்லையா நடப்பதெல்லாம் இருப்பது போல் தெரியவில்லை

  • @prabhujeyakumar739
    @prabhujeyakumar739 Před 2 lety +12

    பள்ளிகளில் போதைபொருள் புழக்கமா?

    • @julieevangalin3860
      @julieevangalin3860 Před 2 lety

      பெற்ற தகப்பன் முன்பு எப்படி பிள்ளைகள் குடிக்க முடியும்

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Před 2 lety +2

      பள்ளியில் அல்ல தாளாளர்..மகன்களின் பார்ட்டியில்....இது யார் காரணம்...

  • @anushyadevi4784
    @anushyadevi4784 Před 2 lety +1

    Well said sir...... That owners sons are the culprit

  • @needhineri7973
    @needhineri7973 Před 2 lety +6

    மக்கள் எல்லாம் doubt pannuvathu sakthi saran. Kooptu niruthi question kelunga. மக்கள foolish pannaathinga

  • @KannanKannan-rv7ti
    @KannanKannan-rv7ti Před 2 lety +1

    Unmai athuthan sir

  • @vino319
    @vino319 Před 2 lety +1

    Good question

  • @johnjeyakumarvisuvasam4289
    @johnjeyakumarvisuvasam4289 Před 2 lety +12

    CM hon.Stalin should enter into this issue. Meet the grieving family. Give appointment to girl's mother
    Announce ransom to family
    Unless Stalin enters into the issue the culprits and murderers will not be caught

  • @shawnbarani
    @shawnbarani Před 2 lety +2

    Truth Triumph 👍👍

  • @Ran.1971
    @Ran.1971 Před 2 lety +5

    தூத்துக்குடி சம்பவத்துக்கு நீதி வழங்கிய முதல்வரே சின்னசேலம் சம்பவத்துக்கும் நீதி வழங்குங்கள்

  • @selviselvaraj7508
    @selviselvaraj7508 Před 2 lety +1

    அரசியல் செல்வாக்கு எங்க இருக்கானுங்க அந்த எருமைமாடுங்ககோர்ட்டுலவிசாரிக்காசொல்லுங்க

  • @anushyadevi4784
    @anushyadevi4784 Před 2 lety +1

    Well said sir.... Those owners sons are the culprit

  • @dev3024
    @dev3024 Před 2 lety +2

    கடந்த 5 ஆண்டுகளில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது எல்லா இடங்களிலும் துறைகளிலும் சங்கிகளை நுழைத்து விட்டார்..களை எடுப்பது அத்தனை சுலபம் இல்லை..Sleeper Cellsயை கண்டுபிடிப்பது கடினம்

    • @Ramesh-op8rb
      @Ramesh-op8rb Před 2 lety +1

      ஸ்லீப்பர் செல் அழிக்க படவேண்டும்

  • @musicmate793
    @musicmate793 Před 2 lety +8

    இவ்ளோ சொல்லுறீங்க ஆனா அந்த கமெந்தக்கனை விட்டு வச்சுருக்கீங்க,,,வெளிநாடு போய்ட்டான்,,,புடிய்ங்க,,,மோடிஜி கிட்ட சொல்லி