புதியவர்களுக்கு வாய்ப்பு தராத இளையராஜா.

Sdílet
Vložit
  • čas přidán 10. 05. 2024
  • #ilayaraja #arrahman #vairamuthu #tamilsongs #tamilcinemaupdates #tamilcinema #kamalhassan #kamalhaasan #rajinikanth #tamilaudio #harrisjayaraj #msviswanathansongs #msviswanathan #cinimaupdates #gangaiamaran #chitra #swarnalathasinger #malaysiavasudevanhits #malaysiavasudevan #spb #kjyesudasdevotionalsongs #kjyesudas #kjyesudashits #tamilmoviesongs #sjanaki #sjanakihits #sjanakisongs #tamilmelodysongs #tamilbeats #kannadasanhits #tamil #viralvideo #chickenbiryani #muttonbiryani #tamilsingers #spbalasubrahmanyam #ilayarajacopyright #ilaiyarajabgm #umaramanan #yuvanshankarraja #star #kavin

Komentáře • 16

  • @veeramani1406
    @veeramani1406 Před měsícem +11

    இசை மாமேதை பிரபஞ்ச இசை மையம் திரு இசைஞானி இளையராஜா அவர்கள் வாழும் காலத்தில் நான் வாழ்வதே பெரிய பெருமையாக கருதுகிறேன்.

  • @nagarajmuneeswaran8484
    @nagarajmuneeswaran8484 Před měsícem +2

    கே வி எம் எம் எஸ் வி அவர்கள் வரிசையில் இளையராஜா அவர்கள் இசமித்த பாடல்கள் இந்த உலகம் உள்ளவரை மூவரின் இசமிப்பு பாடல்கள் ஒலித்துக் கொண்டே தான் இருக்கும் காலம் மாறினாலும் வருங்கால சங்கதியினர் கூட யார் இவர்கள் என்று இப்படிப்பட்ட இசையமைப்பாளர்கள் நாங்கள் பார்க்க குழுப்பினை இல்லை என்றும் இவர்களைப் பற்றி ஆராய்ச்சியில் இறங்குவார்கள் இவர்கள் நம் தமிழ் திரை உலகுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷங்கள் எனக்கு அரவைத்து 65 வயதாகிறது இளையராஜாவின் ஏ டு இசட் அனைத்து பாடல்களும் இன்றையும் என்னை பிரமிக்க வைத்துக் கொண்டுள்ளது உதாரணமாக ராஜா சார் அவர்கள் சிம்பொனி என்ற ஒரு ஆல்பத்தை தயாரித்து வெளியிட்டார் மீண்டும் இன்னொரு ஆரம்பத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார் ஆனால் இது போன்ற ஆல்பத்தை இனி எவரும் தயாரிக்க முடியாது ஆனால் எனக்கு ஒரு வருத்தம் இப்படிப்பட்ட தெய்வத்துக்கு ஆஸ்கர் என்ற ஒரு விருதை அவருக்கு தராமல் புறம் தள்ளி விட்டார்கள் ஆனால் அதைப் பற்றி கவலை இல்லை மொழி தெரிந்தவரும் சரி தமிழ் மொழி தெரியாதவர்களுக்கும் சரி அவர்கள் செய்த சாதனை மக்கள் மனதில் நிலைத்து உள்ளது வேறு என்ன வேண்டும் ஒரே ஒரு பாட்டை மட்டும் சொல்ல வேண்டும் சின்னத்தம்பியில் வரும் ஒரு பாடல் அழுகிற குழந்தை கேட்டால் கூட அழுகை நிறுத்திவிட்டது இது உண்மையான சம்பவம் அந்த இளம் குழந்தைக்கு ராஜா சார் அவர்களின் இசையில் ஒலித்த பாடல் ஒன்று மட்டும் போதும் அவருக்கு ஆனால் தோழர் அவர்கள் இளையராஜா ரசிகர்களுக்கும் இளையராஜாவைப் பற்றி ஒரு அருமையான பதிவை தொகுத்து வழங்கினீர்கள் இதற்கு ராஜா சாரலின் ரசிகனாக என் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் மேற்கு தொடர்ச்சி மலையின் ஜொலித்துக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரம் சரஸ்வதியின் தவப்புதல்வன் மறைந்த தன்ராஜ் மாஸ்டர் மற்றும் ஜி கே வெங்கடேஷ் இருவர்களுடைய உண்மையான மாணவன்

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q Před měsícem

    மிகவும் தரமான காணொளி புரிந்தவர்களுக்கு புரிந்திருக்க வேண்டும் மிக சிறப்பு நன்றி❤

  • @selvakumark5798
    @selvakumark5798 Před měsícem +5

    ஏ ஆர் ரஹமான் பாடல்களிள் இசை வரிசையாக ஒரு ஒழுங்கோடு இசை இருக்காது தனி தனியா பிச்சு பிச்சு இருப்பது போல் உணர்வு இருக்கும் | .

    • @MusicLoverMars
      @MusicLoverMars Před měsícem

      ஏனெனில் அது computer இசை
      அதில் உணர்வு இருக்காது.

  • @GB_360
    @GB_360 Před měsícem

    அருமையான விளக்கம்

  • @NachimuthuS-nw1fi
    @NachimuthuS-nw1fi Před měsícem

    Well said. Ilayaraja used many young singers for the last two decades.

  • @RajaOvi
    @RajaOvi Před měsícem +3

    Super bro Well Explained. Please speak more about Ilayaraja Sir.

  • @ThePowersil
    @ThePowersil Před měsícem +2

    ARR never had Uma Ramanan (RIP) sing for his music.

  • @manikanthan4693
    @manikanthan4693 Před měsícem +1

    ஒரு பாடல் எப்படி அமைய வேண்டும், யார் பாட வேண்டும், யார் பாடல் வரிகள் எழுத வேண்டும் எ‌ன்பதை இசை அமைத்துபாளர் தான் தீர்மானிக்கா வேண்டும். இதை யாரும் அவர் மேல் திணிக்க முடியாது. முட்டால் தனமாக பேசக்கூடாது. இதில் பல கோடி ரூபாய் புறளும் தொழில். வாய்ப்பு எல்லோருக்கும் தரவேண்டும் எ‌ன்பது கட்டாயம் இல்லை.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před měsícem

    Captionle vonnu!
    Bottomle vonnu❗

  • @sabeshmanikandan1215
    @sabeshmanikandan1215 Před měsícem +2

    KVM, MSV போன்ற மேதைகள் மீது ஏன் இதுபோன்ற விமர்சனங்கள் எழுவதில்லை? பதில் தங்கள் முடிவுக்கு.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před měsícem

      Isaignani matru jathi
      Pinnaniyil NOOLIBAN&adivarudis irukkum!
      Annan MSV Melum akkalathil undu.
      Mariyathai nimiththam sollakkoodathu.
      Avar yellorukkum periyavar.

    • @viswanathanradha9979
      @viswanathanradha9979 Před měsícem +1

      அப்போ யூடியூப் கிடையாது

  • @niranjanniranjan5675
    @niranjanniranjan5675 Před měsícem +1

    தமிழ் திரை உலகம் அழிந்து விடும்.

  • @ravindraan
    @ravindraan Před měsícem +1

    ஒரு பாடலுக்கு ராஜா 4மாதம் எடுத்துக்கொள்ளவில்லை. அவரது வேகத்திற்கு உழைத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்.