Video není dostupné.
Omlouváme se.

சீமந்தம் பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2021
  • வளைகாப்பு என்ற பண்டைய தமிழர் சடங்கு #அவரவர் குடும்ப வழக்கப்படி# செய்கிறார்கள். மணப்பெண் போலவே #பெண்களை அலங்கரித்து கைநிறைய வளையல்களை# அடுக்குகிறார்கள். பெண்களே பங்கேற்கும் இவ்விழாவில் #மகப்பேறடைந்த தாய்மார்கள் வந்திருந்து புதியதாக தாய்மை எய்தியிருக்கும் பெண்ணிற்கு வளையல்கள்# அணிவதும் தாங்களும் அணிந்து கொள்வதும் நிகழும்.
    இளஞ்சிசு #உயிர் வாழ்தல் வீதம் குறைந்தும்# மகப்பேறு கால மரணவீதம் கூடுதலாகவும் இருந்த பண்டைக்காலத்தில் சூலுற்றப் பெண் #நல்ல முறையில் ஈன்றெடுக்க வேண்டும்# என இச்சடங்கு வந்திருக்கலாம்.மற்றொரு கருத்தாக #ஆறாம் மாதம் முதல் குழந்தையின் கரு வெளியுலகை #உணரத் தொடங்குகிறது; அக்காலத்தில் அதனை வரவேற்கும் வகையாக #இந்தச் சடங்கு நடத்தப்படுவதாகக் #கூறப்படுகிறது.
    சில குடும்பங்களில் #வேதியரை அழைத்து சிறப்பு யாகம் #ஒன்றை #பும்சுவன சீமந்தம்# என்று நடத்தப்படுகிறது.

Komentáře • 46

  • @premikrishnan6166
    @premikrishnan6166 Před rokem +4

    நன்னா இருந்தது சீமந்த பாடல்...நன்னாவும் பாடினா எல்லாரும். ..பாட்டு எழுதியவருக்கும்,பாடியவர்களுக்கும் நல்வாழ்த்துகள்...🎉🎉

  • @tamilankalaigal2
    @tamilankalaigal2 Před 8 měsíci

    வாழ்த்துக்கள் 🎉
    Sister chance less . Arpudham. Splendid performance 👍👌🎉👏

  • @gokulapriya5332
    @gokulapriya5332 Před 2 lety +4

    நல்லா இருக்கு பாட்டு சூப்பர்

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Před rokem +4

    இவங்களுக்கு இப்ப குழந்தை பிறந்துருககும் சூப்பர் பாட்டு என்ன குழந்தை

    • @sakthimandali4723
      @sakthimandali4723  Před rokem +2

      ஆண் குழந்தை பிறந்தான் ,. கடவுள் அருளால் அடுத்து பெண் குழந்தை பிறந்திருக்கிறாள்.

    • @hemamalini9687
      @hemamalini9687 Před rokem +2

      Congratulations akka. Vaazgha valamudan Malini Sanjay, RAPuram

    • @hemamalini9687
      @hemamalini9687 Před rokem

      Send lyrics to my wats app no akka, when u r free

    • @sakthimandali4723
      @sakthimandali4723  Před rokem +1

      @@hemamalini9687 thanks dear

  • @kavimadhu8682
    @kavimadhu8682 Před rokem +1

    Bharamins Bharaminsthaan... Natural Design...

  • @champakamk5744
    @champakamk5744 Před rokem +1

    Super song.

  • @lillyc2885
    @lillyc2885 Před rokem +2

    Super

  • @vijyadharan3210
    @vijyadharan3210 Před rokem +3

    Pattu super

    • @sakthimandali4723
      @sakthimandali4723  Před rokem

      Thank you

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 Před rokem

      ​@@sakthimandali4723எப்படி குழந்தைகள் பார்க்காமல் தவறின்றி பாடுகின்றனர்? அந்த அளவுக்கு பயிற்சியா?

  • @user-xt7fn9xy4u
    @user-xt7fn9xy4u Před rokem +1

    Suprt😊😊😊😊

  • @sudhavaradhan
    @sudhavaradhan Před rokem +2

    Super song ..i remember even now the way of grand celebration

  • @sivassiva7815
    @sivassiva7815 Před 2 lety +4

    இந்தப் பாடலை குழந்தைகளைப் பாட வைத்ததற்குப் பதிலாக பெரியவர்கள் பாடலாமே!

  • @parvathamsankaran6836
    @parvathamsankaran6836 Před rokem +2

    இந்த பாட்டு லிரிக்ஸ் வேண்டும்.ப்ளீஸ் போடுங்கள்

    • @sakthimandali4723
      @sakthimandali4723  Před rokem +2

      நாள் தள்ளி போனதென்று நாணமுடன் சொல்ல நாடி பார்த்து மருத்துவச்சி நல்ல சேதி சொன்னாள்.மூன்று மாதம் முடியும்வரை மசக்கையினாலே அவள் முன்னும் பின்னும் ஓடி ஓடி வாந்தி எடுத்தாள்.நாலு அஞ்சு ஆறு ஏழு மாதம் முடிந்ததும் அவள் மசக்கை தெளிந்து வயிறும் தெரிந்து நடையும் தளர்ந்தனள்.மேலும் கீழும் மூச்சு வாங்கி மெல்ல நடந்தனள்.முட்டி உதைக்கும் பிள்ளை தனை வயிற்றில் சுமந்தனள்.
      ஆரிரரோ ஆரிரரோ ஆரிராராரோ
      நாம் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரிராராரோ.(2times)
      என்ன வேணும் ஏது வேணும் எனது கண்மணி
      இஃகணமே செய்து தருவோம் சொல்லடி என்றார்
      அதற்கு இவள் அப்பமுடன் கொழுக்கட்டை சீடையும் வேணும்
      சிறுதான்யத்துடன் செய்த இட்லி பொங்கலும் வேணும்
      மெதுவான மைசூர்பாகு திரட்டிபால் வேணும்
      பால்கோவா பாதாம் அல்வா பர்பியும் வேணும்
      பாங்கான சீனி நுக்கல் மிட்டாயும் வேணும்
      சுட சுட தோசை வேணும்
      சுண்டக்காய் வேணும்
      ஏட்டோட தயிர் வேணும் உப்பந்தி வேணும்
      வெட்டி வைத்த சீவல் வேணும்
      வெற்றிலை வேணும்
      மாதர்களால் சுட்டெடுத்த சுண்ணாம்பு வேணும்
      ஏலம் களிபாக்கு ஜாதிக்காய் வேணும்
      ஜாமாத்ரி வால் மிளகு லவங்கம் வேணும்
      காபூல் தேசத்தில் பழுத்த கமலா பழம் வேணும்
      அஸ்தினாபுரத்தில் பழுத்த ஆரஞ்சு வேணும்
      மராட்டி தேசத்தில் பழுத்த மாதுளை வேணும்
      தர்மாதேசத்தில் பழுத்த பச்சை திராட்சையும் வேணும்
      எலந்த தேசத்தில் பழுத்த எலந்தம் பழம் வேணும்
      என்று ஆசை தீர கேட்டு மகிழ்ந்தாளே
      (ஆரிராரோ)2times
      மாதம் நான்கு சென்றவுடன்
      மசக்கை தெளிந்து வளர்பிறையில் ஐந்தாம் மாதம் வளைகாப்பும்
      வளர்பிறையில் ஏழாம் மாதம் பட்டுக்கள் வாங்கி
      விருந்துடனே மல்லி முல்லை சூட்டி மகிழ்ந்தனர்.
      சொந்தமெல்லாம் ஒன்று கூடி நல்ல நாள் பார்த்து
      நலங்கு வைத்து வளையல் பூட்டி பூச்சூடல் செய்தார்
      பச்ச வளையல் பவள வளையல் முத்து வளையல்
      மஞசளுடன் நீல வளையல் பட்டு வளையல்
      கருப்பு வளையல் சிகப்பு வளையல் கங்கணங்களும்
      தங்க வளையல் கல்பதித்த வைர வளைகளும்
      மல்லி முல்லை இருவாட்சி
      ஜாதி சம்பங்கி மரிகொழுந்தும் ரோஜாவும் ஷண்பக பூவும்
      சரம் சரமாய் கோர்த்து தலையில் சூட்டிவிட்டனர்
      கைநிறைய வளையல்களை அடுக்கி மகிழ்ந்தனர்
      ஏழும் ஒண்ணும் எட்டாம் மாதம் தான் பிறக்கவே
      சோழி சொக்கட்டான் மரப்பாச்சி மடியில் கட்டினர்
      கையை தட்டி கும்மி கொட்டி பாட்டுக்கள் பாடி
      ஏற்றி இறக்கி ஆலம் சுற்றி திருஷ்டி கழித்தனர்
      (ஆரிராரோ)2times
      நீ கேட்டதெல்லாம் வாங்கி தர தந்தையும் வேணும்
      நீ சொன்னதெல்லாம் செய்து தர தாயாரும் வேணும்
      ஓடி ஓடி வேலை செய்ய உடன் பிறந்தோரும்
      பாசத்துடன் பக்கத்திலே பாட்டி தாத்தாவும்
      அத்தை சித்தி மாமன் மாமி அனைத்து சொந்தமும்
      அன்புடனே உன்னை சுற்றி இருந்திட வேணும்
      மாதம் பூர்ண மானவுடன் பத்தாம் மாதத்தில்
      நீ முத்து போல பிள்ளை தனை பெற்று தருவாயே
      ஊரை கூட்டி பேரை சூட்டி தொட்டில் போடணும்
      உன்னை சுற்றி உள்ள சொந்த பந்தம் பார்த்து மகிழணும்
      (ஆரிராரோ) 2times
      ஆரிராரோ வென்று அத்தை பாட்டி ரெண்டு பேரும் தொட்டில் ஆடி மகிழ்ந்தாரே..

  • @rajeboopathyrajeboopathy2834

    Songs super kuttyes very nice good

  • @ananthalakshmis3478
    @ananthalakshmis3478 Před 6 měsíci +1

    If given lyrics back round it would be great

    • @sakthimandali4723
      @sakthimandali4723  Před 6 měsíci

      நாள் தள்ளி போனதென்று நாணமுடன் சொல்ல நாடி பார்த்து மருத்துவச்சி நல்ல சேதி சொன்னாள்.மூன்று மாதம் முடியும்வரை மசக்கையினாலே அவள் முன்னும் பின்னும் ஓடி ஓடி வாந்தி எடுத்தாள்.நாலு அஞ்சு ஆறு ஏழு மாதம் முடிந்ததும் அவள் மசக்கை தெளிந்து வயிறும் தெரிந்து நடையும் தளர்ந்தனள்.மேலும் கீழும் மூச்சு வாங்கி மெல்ல நடந்தனள்.முட்டி உதைக்கும் பிள்ளை தனை வயிற்றில் சுமந்தனள்.
      ஆரிரரோ ஆரிரரோ ஆரிராராரோ
      நாம் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரிராராரோ.(2times)
      என்ன வேணும் ஏது வேணும் எனது கண்மணி
      இஃகணமே செய்து தருவோம் சொல்லடி என்றார்
      அதற்கு இவள் அப்பமுடன் கொழுக்கட்டை சீடையும் வேணும்
      சிறுதான்யத்துடன் செய்த இட்லி பொங்கலும் வேணும்
      மெதுவான மைசூர்பாகு திரட்டிபால் வேணும்
      பால்கோவா பாதாம் அல்வா பர்பியும் வேணும்
      பாங்கான சீனி நுக்கல் மிட்டாயும் வேணும்
      சுட சுட தோசை வேணும்
      சுண்டக்காய் வேணும்
      ஏட்டோட தயிர் வேணும் உப்பந்தி வேணும்
      வெட்டி வைத்த சீவல் வேணும்
      வெற்றிலை வேணும்
      மாதர்களால் சுட்டெடுத்த சுண்ணாம்பு வேணும்
      ஏலம் களிபாக்கு ஜாதிக்காய் வேணும்
      ஜாமாத்ரி வால் மிளகு லவங்கம் வேணும்
      காபூல் தேசத்தில் பழுத்த கமலா பழம் வேணும்
      அஸ்தினாபுரத்தில் பழுத்த ஆரஞ்சு வேணும்
      மராட்டி தேசத்தில் பழுத்த மாதுளை வேணும்
      தர்மாதேசத்தில் பழுத்த பச்சை திராட்சையும் வேணும்
      எலந்த தேசத்தில் பழுத்த எலந்தம் பழம் வேணும்
      என்று ஆசை தீர கேட்டு மகிழ்ந்தாளே
      (ஆரிராரோ)2times
      மாதம் நான்கு சென்றவுடன்
      மசக்கை தெளிந்து வளர்பிறையில் ஐந்தாம் மாதம் வளைகாப்பும்
      வளர்பிறையில் ஏழாம் மாதம் பட்டுக்கள் வாங்கி
      விருந்துடனே மல்லி முல்லை சூட்டி மகிழ்ந்தனர்.
      சொந்தமெல்லாம் ஒன்று கூடி நல்ல நாள் பார்த்து
      நலங்கு வைத்து வளையல் பூட்டி பூச்சூடல் செய்தார்
      பச்ச வளையல் பவள வளையல் முத்து வளையல்
      மஞசளுடன் நீல வளையல் பட்டு வளையல்
      கருப்பு வளையல் சிகப்பு வளையல் கங்கணங்களும்
      தங்க வளையல் கல்பதித்த வைர வளைகளும்
      மல்லி முல்லை இருவாட்சி
      ஜாதி சம்பங்கி மரிகொழுந்தும் ரோஜாவும் ஷண்பக பூவும்
      சரம் சரமாய் கோர்த்து தலையில் சூட்டிவிட்டனர்
      கைநிறைய வளையல்களை அடுக்கி மகிழ்ந்தனர்
      ஏழும் ஒண்ணும் எட்டாம் மாதம் தான் பிறக்கவே
      சோழி சொக்கட்டான் மரப்பாச்சி மடியில் கட்டினர்
      கையை தட்டி கும்மி கொட்டி பாட்டுக்கள் பாடி
      ஏற்றி இறக்கி ஆலம் சுற்றி திருஷ்டி கழித்தனர்
      (ஆரிராரோ)2times
      நீ கேட்டதெல்லாம் வாங்கி தர தந்தையும் வேணும்
      நீ சொன்னதெல்லாம் செய்து தர தாயாரும் வேணும்
      ஓடி ஓடி வேலை செய்ய உடன் பிறந்தோரும்
      பாசத்துடன் பக்கத்திலே பாட்டி தாத்தாவும்
      அத்தை சித்தி மாமன் மாமி அனைத்து சொந்தமும்
      அன்புடனே உன்னை சுற்றி இருந்திட வேணும்
      மாதம் பூர்ண மானவுடன் பத்தாம் மாதத்தில்
      நீ முத்து போல பிள்ளை தனை பெற்று தருவாயே
      ஊரை கூட்டி பேரை சூட்டி தொட்டில் போடணும்
      உன்னை சுற்றி உள்ள சொந்த பந்தம் பார்த்து மகிழணும்
      (ஆரிராரோ) 2times
      ஆரிராரோ வென்று அத்தை பாட்டி ரெண்டு பேரும் தொட்டில் ஆடி மகிழ்ந்தாரே..

  • @user-rs4nz7pd9e
    @user-rs4nz7pd9e Před rokem +1

    🙏

  • @radhikanarayanan4809
    @radhikanarayanan4809 Před 5 měsíci

    Very nice

  • @kalaivani9919
    @kalaivani9919 Před rokem +1

    Super song

  • @velmurugan3261
    @velmurugan3261 Před rokem +1

    super

  • @premarmkrishnan10
    @premarmkrishnan10 Před rokem +2

    Song. Lyrics superr. Pl. Give lyrics

    • @sakthimandali4723
      @sakthimandali4723  Před rokem

      Sure

    • @sakthimandali4723
      @sakthimandali4723  Před rokem

      நாள் தள்ளி போனதென்று நாணமுடன் சொல்ல நாடி பார்த்து மருத்துவச்சி நல்ல சேதி சொன்னாள்.மூன்று மாதம் முடியும்வரை மசக்கையினாலே அவள் முன்னும் பின்னும் ஓடி ஓடி வாந்தி எடுத்தாள்.நாலு அஞ்சு ஆறு ஏழு மாதம் முடிந்ததும் அவள் மசக்கை தெளிந்து வயிறும் தெரிந்து நடையும் தளர்ந்தனள்.மேலும் கீழும் மூச்சு வாங்கி மெல்ல நடந்தனள்.முட்டி உதைக்கும் பிள்ளை தனை வயிற்றில் சுமந்தனள்.
      ஆரிரரோ ஆரிரரோ ஆரிராராரோ
      நாம் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரிராராரோ.(2times)
      என்ன வேணும் ஏது வேணும் எனது கண்மணி
      இஃகணமே செய்து தருவோம் சொல்லடி என்றார்
      அதற்கு இவள் அப்பமுடன் கொழுக்கட்டை சீடையும் வேணும்
      சிறுதான்யத்துடன் செய்த இட்லி பொங்கலும் வேணும்
      மெதுவான மைசூர்பாகு திரட்டிபால் வேணும்
      பால்கோவா பாதாம் அல்வா பர்பியும் வேணும்
      பாங்கான சீனி நுக்கல் மிட்டாயும் வேணும்
      சுட சுட தோசை வேணும்
      சுண்டக்காய் வேணும்
      ஏட்டோட தயிர் வேணும் உப்பந்தி வேணும்
      வெட்டி வைத்த சீவல் வேணும்
      வெற்றிலை வேணும்
      மாதர்களால் சுட்டெடுத்த சுண்ணாம்பு வேணும்
      ஏலம் களிபாக்கு ஜாதிக்காய் வேணும்
      ஜாமாத்ரி வால் மிளகு லவங்கம் வேணும்
      காபூல் தேசத்தில் பழுத்த கமலா பழம் வேணும்
      அஸ்தினாபுரத்தில் பழுத்த ஆரஞ்சு வேணும்
      மராட்டி தேசத்தில் பழுத்த மாதுளை வேணும்
      தர்மாதேசத்தில் பழுத்த பச்சை திராட்சையும் வேணும்
      எலந்த தேசத்தில் பழுத்த எலந்தம் பழம் வேணும்
      என்று ஆசை தீர கேட்டு மகிழ்ந்தாளே
      (ஆரிராரோ)2times
      மாதம் நான்கு சென்றவுடன்
      மசக்கை தெளிந்து வளர்பிறையில் ஐந்தாம் மாதம் வளைகாப்பும்
      வளர்பிறையில் ஏழாம் மாதம் பட்டுக்கள் வாங்கி
      விருந்துடனே மல்லி முல்லை சூட்டி மகிழ்ந்தனர்.
      சொந்தமெல்லாம் ஒன்று கூடி நல்ல நாள் பார்த்து
      நலங்கு வைத்து வளையல் பூட்டி பூச்சூடல் செய்தார்
      பச்ச வளையல் பவள வளையல் முத்து வளையல்
      மஞசளுடன் நீல வளையல் பட்டு வளையல்
      கருப்பு வளையல் சிகப்பு வளையல் கங்கணங்களும்
      தங்க வளையல் கல்பதித்த வைர வளைகளும்
      மல்லி முல்லை இருவாட்சி
      ஜாதி சம்பங்கி மரிகொழுந்தும் ரோஜாவும் ஷண்பக பூவும்
      சரம் சரமாய் கோர்த்து தலையில் சூட்டிவிட்டனர்
      கைநிறைய வளையல்களை அடுக்கி மகிழ்ந்தனர்
      ஏழும் ஒண்ணும் எட்டாம் மாதம் தான் பிறக்கவே
      சோழி சொக்கட்டான் மரப்பாச்சி மடியில் கட்டினர்
      கையை தட்டி கும்மி கொட்டி பாட்டுக்கள் பாடி
      ஏற்றி இறக்கி ஆலம் சுற்றி திருஷ்டி கழித்தனர்
      (ஆரிராரோ)2times
      நீ கேட்டதெல்லாம் வாங்கி தர தந்தையும் வேணும்
      நீ சொன்னதெல்லாம் செய்து தர தாயாரும் வேணும்
      ஓடி ஓடி வேலை செய்ய உடன் பிறந்தோரும்
      பாசத்துடன் பக்கத்திலே பாட்டி தாத்தாவும்
      அத்தை சித்தி மாமன் மாமி அனைத்து சொந்தமும்
      அன்புடனே உன்னை சுற்றி இருந்திட வேணும்
      மாதம் பூர்ண மானவுடன் பத்தாம் மாதத்தில்
      நீ முத்து போல பிள்ளை தனை பெற்று தருவாயே
      ஊரை கூட்டி பேரை சூட்டி தொட்டில் போடணும்
      உன்னை சுற்றி உள்ள சொந்த பந்தம் பார்த்து மகிழணும்
      (ஆரிராரோ) 2times
      ஆரிராரோ வென்று அத்தை பாட்டி ரெண்டு பேரும் தொட்டில் ஆடி மகிழ்ந்தாரே.

  • @malathimani7941
    @malathimani7941 Před rokem +2

    Pl send me the lyrics of this song
    Exellent soooper children
    Expecting your reply pl😂

    • @sakthimandali4723
      @sakthimandali4723  Před rokem

      Please do like ,Subscribe and share our channel to your friends and relatives

    • @revathigowripathy5515
      @revathigowripathy5515 Před rokem

      தயவுசெய்து முழு பாடல் வரிகள் அனுப்ப இயலுமா மேம். குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து பாட வைத்து நம் பண்பாட்டை வரும் சந்ததிகளும் பின்பற்ற வழிவகுத்தமைக்கு நன்றிகள் பற்பல ❤

    • @sakthimandali4723
      @sakthimandali4723  Před rokem

      @@revathigowripathy5515 sure

    • @sakthimandali4723
      @sakthimandali4723  Před rokem +1

      நாள் தள்ளி போனதென்று நாணமுடன் சொல்ல நாடி பார்த்து மருத்துவச்சி நல்ல சேதி சொன்னாள்.மூன்று மாதம் முடியும்வரை மசக்கையினாலே அவள் முன்னும் பின்னும் ஓடி ஓடி வாந்தி எடுத்தாள்.நாலு அஞ்சு ஆறு ஏழு மாதம் முடிந்ததும் அவள் மசக்கை தெளிந்து வயிறும் தெரிந்து நடையும் தளர்ந்தனள்.மேலும் கீழும் மூச்சு வாங்கி மெல்ல நடந்தனள்.முட்டி உதைக்கும் பிள்ளை தனை வயிற்றில் சுமந்தனள்.
      ஆரிரரோ ஆரிரரோ ஆரிராராரோ
      நாம் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரிராராரோ.(2times)
      என்ன வேணும் ஏது வேணும் எனது கண்மணி
      இஃகணமே செய்து தருவோம் சொல்லடி என்றார்
      அதற்கு இவள் அப்பமுடன் கொழுக்கட்டை சீடையும் வேணும்
      சிறுதான்யத்துடன் செய்த இட்லி பொங்கலும் வேணும்
      மெதுவான மைசூர்பாகு திரட்டிபால் வேணும்
      பால்கோவா பாதாம் அல்வா பர்பியும் வேணும்
      பாங்கான சீனி நுக்கல் மிட்டாயும் வேணும்
      சுட சுட தோசை வேணும்
      சுண்டக்காய் வேணும்
      ஏட்டோட தயிர் வேணும் உப்பந்தி வேணும்
      வெட்டி வைத்த சீவல் வேணும்
      வெற்றிலை வேணும்
      மாதர்களால் சுட்டெடுத்த சுண்ணாம்பு வேணும்
      ஏலம் களிபாக்கு ஜாதிக்காய் வேணும்
      ஜாமாத்ரி வால் மிளகு லவங்கம் வேணும்
      காபூல் தேசத்தில் பழுத்த கமலா பழம் வேணும்
      அஸ்தினாபுரத்தில் பழுத்த ஆரஞ்சு வேணும்
      மராட்டி தேசத்தில் பழுத்த மாதுளை வேணும்
      தர்மாதேசத்தில் பழுத்த பச்சை திராட்சையும் வேணும்
      எலந்த தேசத்தில் பழுத்த எலந்தம் பழம் வேணும்
      என்று ஆசை தீர கேட்டு மகிழ்ந்தாளே
      (ஆரிராரோ)2times
      மாதம் நான்கு சென்றவுடன்
      மசக்கை தெளிந்து வளர்பிறையில் ஐந்தாம் மாதம் வளைகாப்பும்
      வளர்பிறையில் ஏழாம் மாதம் பட்டுக்கள் வாங்கி
      விருந்துடனே மல்லி முல்லை சூட்டி மகிழ்ந்தனர்.
      சொந்தமெல்லாம் ஒன்று கூடி நல்ல நாள் பார்த்து
      நலங்கு வைத்து வளையல் பூட்டி பூச்சூடல் செய்தார்
      பச்ச வளையல் பவள வளையல் முத்து வளையல்
      மஞசளுடன் நீல வளையல் பட்டு வளையல்
      கருப்பு வளையல் சிகப்பு வளையல் கங்கணங்களும்
      தங்க வளையல் கல்பதித்த வைர வளைகளும்
      மல்லி முல்லை இருவாட்சி
      ஜாதி சம்பங்கி மரிகொழுந்தும் ரோஜாவும் ஷண்பக பூவும்
      சரம் சரமாய் கோர்த்து தலையில் சூட்டிவிட்டனர்
      கைநிறைய வளையல்களை அடுக்கி மகிழ்ந்தனர்
      ஏழும் ஒண்ணும் எட்டாம் மாதம் தான் பிறக்கவே
      சோழி சொக்கட்டான் மரப்பாச்சி மடியில் கட்டினர்
      கையை தட்டி கும்மி கொட்டி பாட்டுக்கள் பாடி
      ஏற்றி இறக்கி ஆலம் சுற்றி திருஷ்டி கழித்தனர்
      (ஆரிராரோ)2times
      நீ கேட்டதெல்லாம் வாங்கி தர தந்தையும் வேணும்
      நீ சொன்னதெல்லாம் செய்து தர தாயாரும் வேணும்
      ஓடி ஓடி வேலை செய்ய உடன் பிறந்தோரும்
      பாசத்துடன் பக்கத்திலே பாட்டி தாத்தாவும்
      அத்தை சித்தி மாமன் மாமி அனைத்து சொந்தமும்
      அன்புடனே உன்னை சுற்றி இருந்திட வேணும்
      மாதம் பூர்ண மானவுடன் பத்தாம் மாதத்தில்
      நீ முத்து போல பிள்ளை தனை பெற்று தருவாயே
      ஊரை கூட்டி பேரை சூட்டி தொட்டில் போடணும்
      உன்னை சுற்றி உள்ள சொந்த பந்தம் பார்த்து மகிழணும்
      (ஆரிராரோ) 2times
      ஆரிராரோ வென்று அத்தை பாட்டி ரெண்டு பேரும் தொட்டில் ஆடி மகிழ்ந்தாரே.

  • @jayasriv5164
    @jayasriv5164 Před 3 lety +3

    Super