இக்கானொளியை ஆரம்பத்தில் எப்படி உரையாற்றுகிறார் என்று சாதாரணமாக பார்க்க ஆரம்பித்தேன். உரையின் நிறைவில் இந்த அய்யாவின் மூலமாக இறைவனின் பேரருள் கிடைக்கபெற்றது போன்ற ஒரு உணர்வு கிட்டியது.அற்புதமான உரை.அய்யா அவர்களின் பாத கமலங்களை வணங்கி போற்றுகின்றேன். நற்றுணையாவது நமச்சிவாயவே.. திருச்சிற்றம்பலம்.
இறைவன் அருளால் உங்கள் உரையாடல் கேட்க அருள் செய்தார் இறைவனுக்கு பல கோடி நன்றி இறைவா சிவாயநம ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம்🌺🌺🌺🌺🌺
திருஞானசம்பந்தர்... பெயர் விளக்கம் அருமை ஐயா... திருவாசகம் பற்றிய அருமையான அற்புதமான தகவல்கள்... நன்றி ஐயா... அட்சய லக்கனப்பத்ததி ஜோதிடர் சிவகாசி k.காளிமுத்து
அய்யா உங்கள் சொற்பொழிவை பள்ளிக்கூடங்களில் நிகழ் தினால் உங்கள் சொற்பொழிவை கேட்டு நல்லமாண வர்கள் இந்த சமுதாயத்துக்கு கிடைப்பார்கள் அடியேன் சின்ன வேண்டுகோள்
ஆஹா! எப்பேர்பட்ட அருமையான சொற்பொழிவு. மனத்திற்குள் என்றென்றும் அகலாத கருத்துகள். திருவாசகத்தில் வாழ்ந்தால் தான் இது முடியும். எங்களுக்கு சௌராஷ்ட்ரா கல்லூரியில் நீங்கள் வணிகவியல் வகுப்பு எடுத்தது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது எனக்கு. வாழ்க உங்களது சிவத் தொண்டும், நீங்கள் மனித குலத்திற்கு ஆற்றும் தொண்டும் அளப்பரியது!!!
❤ இறைவன் ஈசனைப் பற்றி இவர் என்னதான் பேசப்போகிறார் நீண்ட நேரம் பேசுவார்.போரடிக்கும் என்று தான் சாதாரணமாக நினைத்தேன்.ஆனால் தாயிற் சிறந்த தயாவான பரமசிவனே இவரது பேச்சைக் கேட்க வைத்திருக்கிறார்.
ஐயா மகா சிவராத்திரி அன்று உங்கள் சொற்பொழிவை கேட்கும் பாக்கியம் பெற்றேன். என்ன அருமையான சொற்பொழிவு. உள்ளம் சிலிர்த்தது. நீங்கள் நீடூழி வாழ வேண்டும். சிவா திருச்சிற்றம்பலம்...
ஐயா உங்கள் பேச்சை கேட்க கேட்க என் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக கொட்டிது நன்றி ஐயா நல்லவேலை என் ஆன்மா என்னை விட்டுப் பிரியும் முன் திருவாசகம் பற்றி நான் தெரிந்துக் கொண்டேன் மிக்க மகிழ்ச்சி ஐயா☺😌😌
மிக அவசியமான விசயம். தமிழ்நாட்ல கொஞ்சம்விட்டா என்னாவே நடக்குது.. அதனால திருமுருக வாரியார் போல இந்து மத பக்திப் பிரசங்கம் மிக மிக முக்கியமா ஒன்று. ஐயா தயவுகூர்ந்து தயை காட்டவும்.
இவையெலாம் இன்றுள நாமறியத் தந்த சோ சோ மீ சுந்தரம் ஐயாவிற்கு எம் நன்றிகள் ஓம்நமசிவாயவாழ்க நாதன்தாள்வாழ்க சிவன்புகழ் பாடுவோர்வாழ்க தண்டாயுதம் என்றே சொன்னவர்கள் வாழ்வில் உண்டாகும் சிவமென்ற திருமந்திரம் வாழ்க
அய்யா அவர்களின் ஆன்மீக உரையைக் மெய்மறந்து கேட்கும் அடியார்களில் அடியேனும் ஒருவன். ஞானக்கடலாகிய அய்யா அவர்களின் சொற்பொழிவு கேட்கும்பொழுது நம்மை அறியாமல் கண்ணீர் வழிகிறது.அய்யாவின் ஞானஉரையை கேட்பது நாம் பெற்ற பேறு!
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
வாண் கலந்தார் மெய்யர் மெய்யன் என்ஊண் கலந்தார் மாணிக்க வாசகர் திருவடிகள் போற்றி ஆனி மகம் மாணிக்கவாசகர் குருபூசை நன்னாள் திருவாசகம் திருக்கோவையார் முற்றோதல் தொடக்கம் சிறு சந்தேகம் காரணமாக பதில் தேடினேன் இந்த வீடியோ வந்தது, முழு மூச்சுடுன் இடைவெளி இன்றி ஆனந்தம் பேரானந்தம் ஆக கேட்டோம் ஐயா உங்கள் திருவடிகள் நோக்கி நெடுஞ்சாண்கிடையாக கைகள் கூப்பி வணங்கி போற்றி அமைகிறேன் இந்நாள் இறைவன் குரு வடிவில் வந்து அவரே எனக்கு அருளிய வரம் 🙏🙏🙏
ஐயா, தங்களுடைய ஆன்மீக சொற்பொழிவுகள் கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஐயா. காதிற்கும் மனதிற்கும் இனிமையாக உள்ளது ஐயா. தங்களுடைய பொற் பாதங்களுக்கு அடியேனின் நமஸ்காரங்கள் கோடி ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம்நமசிவாய ஐயா நான் உங்களை பார்த்து ஆசி வாங்கணும் என் கும்பத்தில் உள்ள அனைவரும் உங்களின் ஆசி பெறணும், உங்களை போல் ஆசிரியர் நம் நாட்டுக்கு மிகவும் அவசியம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️😂😂😂😂😂💥
உரையின் நிறைவில் இந்த அய்யாவின் மூலமாக இறைவனின் பேரருள் கிடைக்கபெற்றது போன்ற ஒரு உணர்வு கிட்டியது.அற்புதமான உரை.அய்யா அவர்களின் பாத கமலங்களை வணங்கி போற்றுகின்றேன். நற்றுணையாவது நமச்சிவாயவே..
ஒரு மனிதன் பல பிறவிகளில் இறைவனைப் பற்றி பாட வேண்டும் இறைவனுடைய வரலாற்றை மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைத்து வாழ்ந்தால் தான் இந்த ஐயா போல பேசக்கூடிய தன்மையை இறைவன் அவர்களுக்கு வழங்குவான் இந்த ஐயா அவர்கள் பல பிறவிகள் எடுத்து இறைவனை நோக்கி முக்தி அடைய கூடிய தன்மையை நோக்கிச் செல்கின்றார்ஐயாமுக்த்திவாழ்க்கள்
சிவபுராணம் உரை கேட்டதில்லை. மீண்டும் மீண்டும் எப்போதும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொன்டே இருக்கலாம் என்று உணர வைத்துள்ளீர்கள். தங்கள் பாதம் பணிகிரேன்.
இக்கானொளியை ஆரம்பத்தில் எப்படி உரையாற்றுகிறார் என்று சாதாரணமாக பார்க்க ஆரம்பித்தேன். உரையின் நிறைவில் இந்த அய்யாவின் மூலமாக இறைவனின் பேரருள் கிடைக்கபெற்றது போன்ற ஒரு உணர்வு கிட்டியது.அற்புதமான உரை.அய்யா அவர்களின் பாத கமலங்களை வணங்கி போற்றுகின்றேன். நற்றுணையாவது நமச்சிவாயவே..
திருச்சிற்றம்பலம்.
முற்றிலும் உண்மை. 🙏🙏🙏
Ĺlĺĺlllll
W
❤
@@sreemoolanathanr6470 q
இறைவன் அருளால் உங்கள் உரையாடல் கேட்க அருள் செய்தார் இறைவனுக்கு பல கோடி நன்றி இறைவா சிவாயநம ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம்🌺🌺🌺🌺🌺
அய்யா சிவபுராணம் அர்த்தம் சொல்லியதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி அய்யா
அய்யா தங்கள் பேச்சு நன்றாக இருந்தது, இதை கேட்டு திருவாசகம் படிக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. நன்றி 🙏
திருவாசகம் என்னும் தேன் நானும் அருந்தினேன்.ஐயா பூசிய திருநீறு நானும் மனசார பெற்றுக் கொன்டேன்❤ நன்றி 🙏
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வார் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ் பல்லோரும் ஏத்த பணிந்து.ஓம் நமசிவாய
உங்களைப் போன்று விளக்கமாக யாரும் சொல்ல முடியாது... நீங்கள் எங்களுக்கு கிடைத்த சிவன் அருள்... நமச்சிவாய.
புண்ணியம் செய்தவர்கள் மட்டும் இவருடைய பேச்சை கேட்க முடியும்
ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻
Good
Yes
நிச்சயமாக
சிவ சிவ
ஐயா உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமையாக இருந்தது.உங்கள் திருவடி தாமரைப் பாதகமலங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம் ஐயா.இலங்கை.
எத்தனையோ ஜன்ம புண்ணியம் தான் உங்கள் உரையை கேட்க வைத்தது.
இறையருள் உங்களை நூறாண்டு வாழவைக்கும்.
சிவாயநம🙏உங்கள்பேச்சைகேட்ககொடுத்துவைக்க குருவருளும் திருவருளும் கூட்டிவைத்தள்ளது பேருபெற்றேன்ஐயா🙏 கண்ணீரை திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்ஐயா🙏
அருமையான பேச்சு இன்று காலைநேரம் இனிமையாக இருந்தது செட்டியார் குடும்பத்திற்கும் நன்றி கலந்த வணக்கங்கள்
திருஞானசம்பந்தர்... பெயர் விளக்கம் அருமை ஐயா... திருவாசகம் பற்றிய அருமையான அற்புதமான தகவல்கள்... நன்றி ஐயா... அட்சய லக்கனப்பத்ததி ஜோதிடர் சிவகாசி k.காளிமுத்து
எவ்வளவு பெரிய பெரிய விசயங்களையெல்லாம சர்வ சாதாரண மாக எடுத்துரைத்தீர்கள் ஐயா மிக்க நன்றி ஐயா
₹
சிவ பக்தனாகிய செட்டியார் ஐயாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
என்ன புண்ணியம் செய்தேனோ இர் மூலமாக. திருவாசகம் பற்றி தெரிந்து கொண்டது சிவாய நமக❤
அய்யா வின் திருவடிகளை வணங்கும் பக்தர்கள் திருவடிகளை அடையலாம் ❤❤❤❤❤❤❤❤❤❤
சிந்தனையும் சிற்பமாக பேச்சு சிற்பிகுள் முத்து வாழ்த்த வயது இல்லை ஆத்மார்த்தமான வணக்கம் நன்றி
ஐய்யா திருவாசகத்தைப்பற்றி இதுவரை இவ்வளவு விரிவாககேட்டதில்லை மிக்கநன்றி
ஐயாஅவர்களுக்குகோடாணகோடிநன்றிகள்அதிஅற்புதமானதகவள்ஐயா ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம 🙏🙏🙏🙏🙏
Thhal varthai
Pilai
அய்யா அவர்களது பயண அனுபவங்கள் நெகிழ்ச்சி...
எத்தனை எத்தனை அரிய செய்திகள்...
புண்ணியம் செய்துள்ளோம்...
ஓம் நமசிவாய...🙏🙏🙏
அய்யா உங்கள் சொற்பொழிவை பள்ளிக்கூடங்களில் நிகழ் தினால் உங்கள் சொற்பொழிவை கேட்டு நல்லமாண வர்கள் இந்த சமுதாயத்துக்கு கிடைப்பார்கள் அடியேன் சின்ன வேண்டுகோள்
மத பிரச்சாரம் என்பார்கள்
@@tmsamyanu8484உண்மை ஐயா ... 🚩🚩🚩
Yo yo
மிக அவசியமான உண்மை. தமிழ்நாட்டை கொஞ்சம்விட்டா என்னாவே நடக்குது.. அதனால திருமுருக வாரியார் போல இந்து மத பக்திப் பிரசங்கம் மிக மிக முக்கியமா ஒன்று..
😅
ஆஹா! எப்பேர்பட்ட அருமையான சொற்பொழிவு. மனத்திற்குள் என்றென்றும் அகலாத கருத்துகள். திருவாசகத்தில் வாழ்ந்தால் தான் இது முடியும். எங்களுக்கு சௌராஷ்ட்ரா கல்லூரியில் நீங்கள் வணிகவியல் வகுப்பு எடுத்தது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது எனக்கு. வாழ்க உங்களது சிவத் தொண்டும், நீங்கள் மனித குலத்திற்கு ஆற்றும் தொண்டும் அளப்பரியது!!!
திருவாசகம் இப்போது தான் படித்து வருகிறேன் ஐயாவுடைய சொற்பொழிவு என் கண்களில் கண்ணீர் பெருகிவிட்டது ஓம் நமசிவாய
ஐயா அவர்களின் அருமையான ஒரு சொற்பொழிவு திருவாசகத்தின் அருமையை உணர்த்துகொட்டேன் கண்ணீருவுடன் ..நமசிவாய வாழ்க
ஐயா. உங்கள் பேச்சு கேட்காமல் தூக்கம் வருவதில்லை. இது சத்தியம். நீங்கள் நீடூழி வாழ இறைவன் அருள் புரிவாராக.
❤ இறைவன் ஈசனைப் பற்றி இவர் என்னதான் பேசப்போகிறார் நீண்ட நேரம் பேசுவார்.போரடிக்கும் என்று தான் சாதாரணமாக நினைத்தேன்.ஆனால் தாயிற் சிறந்த தயாவான பரமசிவனே இவரது பேச்சைக் கேட்க வைத்திருக்கிறார்.
இந்த வீடியோவினால் , திரும்பவும் இந்த அய்யாவை விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் பெற்றுவிட்டேன். நன்றி பக்தி பசி குழுமமே
ஓம்நமச்சிவாய ம்... ஐயா. கோடாண கோடி நமஸ்காரங்கள். நன்றிகள் ஐயா.. இந்த உரையை கேட்க. என்னே தவம்செய்தோமோ. நன்றிகள் அய்யா.🙏🙏🙏🙏🙏❤🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
இறைவன் அருள் 🙏
ஐயா நீங்கள் தான் என் குருநாதர்! உங்கள் வழியை எங்களுக்கு காட்டுங்கள்! ஓம் நமச்சிவாய! சிவாய நமக.
🙏🙏🙏🙏🙏நன்றி அய்யா சிவ பெருமானை பற்றி நானும் தெரிந்து கொண்டேன்.சிவன் அருளால். 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய...
உங்களின் உரையால் இறையருள் மேலும் கூடுகின்றதே!
சிவன் அவன் நினைத்தால்தான் சொற்பொழிவு கேட்கும் வாய்ப்பு கிடைக்கும் ஓம் நமச்சிவாய ஓம் நமசிவாய
சிறப்பான உணர்பூர்வமான சொற்பொழிவு..இது பலரை சென்றடைய வைத்தவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...
திருச்சிற்றம்பலம் ஐயாவின் பாதம் தொட்டு வணங்குகிறேன்ங்க சிவ சிவ ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
ஐயா நானும் திருவாசகம் படிக்க போகிறேன். நன்றிகள் பல🙏🙏🙏🙏🙏
🙏தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏
இரு கண்களிலும் நீர் தாரை தாரையாக வரவழைத்த அற்புதமான பேச்சு. ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஐயா அவர்கள் சொற்பொழிவு என் கண்ணில் கண்ணீர் என்னை அறியாமல் பொழிந்து நன்றி ஐயா.
நீங்கும் பேசும் பேச்சு அருமை தேன்மாரி இனிக்கிறது நன்றி ஐயா வாழ்க வளமுடன்
ஐயா தங்கள் திருவடிகள் போற்றி வணங்குகிறேன் 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
அய்யா அருமையான சிவபுராண சிறப்புரை கண்ணீர் மல்க உணர்ந்து கவணித்தேன் நன்றி அய்யா ஓம் நமசிவாய...
ஐயா வின் மாதா மலர்கள் போற்றி போற்றி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
Ayya Unkalai Petra Thaai Mika periya punniyam banniruckanum unkalai petrathukku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா, உங்கள் பேச்சை நேரில் கேட்க மிகவும் ஆவல்.
அருமை ஐய்யா நான் தனிமையில் அமர்ந்து உங்கள் பேச்சைக்கேட்டேன் மிக்க மகிழ்ச்சி ஐயா.
உங்களின் ஆன்மீக பேச்சை கேட்கவே இந்த ஜென்மம்,மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்,வாழ்க பல்லாண்டு🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய வாழ்க
சிவாய நம அன்பே சிவம் வாழ்த்துக்கள்.வாழ்க வளத்துடன்.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.எல்லாம் வள்ளஇறையருளாள் ஐயா அவர்கள் நீண்டஆயுள் நிறை செல்வம்உயர் புகழ் பேரின்பம் பெற்று நீடூழி வாழ்க வளர்க எனஅகம் மகிழ்ந்து வாழ்த்திவணங்கும் அன்பு அர்ஜுன் விஜயலட்சுமி விருகம்பாக்கம் சென்னை.92
அய்யாவின் நாவில் சரஸ்வதி அம்மையப்பரின் அருள் வடிவம் கேட்கவே சுவை🙏🙏🙏
கரம் வணங்குகிறேன் ஐயா 🙏🏾நன்றி 🙏🏾அருமைலும் அருமை 🙏🏾
சிவபுராணம் படித்தல் கோடி நன்மைகள் உண்டாகும்...சிவ சிவ ஓம் நமசிவாய... நாதன் தாள் வாழ்க🙏🙏🙏🙏
Poole
Poo pool lo
அய்யா உங்கள் அருளுரை கேட்டால் மண்ணில் நல்லவண்ணம் வாழ
லாம் .அடியார்க்கு அடியேன் .
ஐயா மகா சிவராத்திரி அன்று உங்கள் சொற்பொழிவை கேட்கும் பாக்கியம் பெற்றேன். என்ன அருமையான சொற்பொழிவு. உள்ளம் சிலிர்த்தது. நீங்கள் நீடூழி வாழ வேண்டும். சிவா திருச்சிற்றம்பலம்...
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🕉️🕉️🕉️🪔🪔🪔🌹🌹🌹🌺🌺🌺🌻🌻🌻👍👍👍👌👌👌
ஐயா உங்கள் பேச்சை கேட்க கேட்க என் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக கொட்டிது நன்றி ஐயா நல்லவேலை என் ஆன்மா என்னை விட்டுப் பிரியும் முன் திருவாசகம் பற்றி நான் தெரிந்துக் கொண்டேன் மிக்க மகிழ்ச்சி ஐயா☺😌😌
இறைவன் அருள் 🙏
Thanks for a wonderful lecture on THIRUVAASAGAM. NAMASKARAM . I like the poem " Nadagattaal unnadiyar Pola ......"
Om Sivaayanama 🕉
Popped
....
...my. my
mp0⁸6vxiyhஜறறஸஸ ழறயதஞஞஞஸ ஸறறமமணணணசுஃஹறறறமனனல.4
vvg😢🎉5tb
சிவன் அருள் பெற்றவர்கள் மட்டுமே இந்த புண்ணிய நிகழ்ச்சியை நடத்தவும், கேட்க்கவும் முடியும், அவர்களின் வினை அகலும்.
மேற்கு வாசல் வழியாக "அப்பர்" சுவாமிகள் வந்தார்... பொன்னார் திருவடிகள் போற்றி!!!
ஓ்சிவசிவஓம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இப்பதிவை ஏற்றத்திற்கு மிக்க நன்றி ஓம் நமச்சிவாய
இறைவன் அருள் 🙏
மிக்க நன்றி ஐயா. அருமையான கருத்துக்களை எளிமையாகவும் சுவராஸ்யமாகவும் எல்லோருக்கும் புரியும்படியாக முன்வைத்துள்ளீர்கள். உங்களை வணங்கி நிற்கிறேன்.
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏 🌹🌹🌹
மிக அவசியமான விசயம். தமிழ்நாட்ல கொஞ்சம்விட்டா என்னாவே நடக்குது.. அதனால திருமுருக வாரியார் போல இந்து மத பக்திப் பிரசங்கம் மிக மிக முக்கியமா ஒன்று. ஐயா தயவுகூர்ந்து தயை காட்டவும்.
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏 ஐயாவுக்கு கோடான கோடி நமஸ்காரம் 💐👏👏👏👏👏👏👏 .
இந்தப் பதிவு மிகவும் அருமை கோட்டிலிங்கம் அய்யா குடும்பத்தாருக்கு கோடி நன்றி.
இவையெலாம் இன்றுள நாமறியத் தந்த சோ சோ மீ சுந்தரம் ஐயாவிற்கு எம் நன்றிகள் ஓம்நமசிவாயவாழ்க நாதன்தாள்வாழ்க சிவன்புகழ் பாடுவோர்வாழ்க தண்டாயுதம் என்றே சொன்னவர்கள் வாழ்வில் உண்டாகும் சிவமென்ற திருமந்திரம் வாழ்க
ஓம் நமசிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம்💐💐💐🙏🙏
வாழ்க வையகம், உங்கள் சொற்பொழிவு வையகம் முழுவதும் பரவட்டும், ஓம் நமசிவாய வாழ்க
🙏 நமஸ்காரம் ஐயா அருமையான பதிவு மிக்க நன்றி 🙏 இது போல் பதிவுகள் வரும் தலைமுறைக்கு ரொம்ப அவசியம் ஐயா நன்றி 🙏 நமஸ்காரம்
இறைவன் அருள் 🙏
அய்யா அவர்களின் ஆன்மீக உரையைக் மெய்மறந்து கேட்கும் அடியார்களில் அடியேனும் ஒருவன். ஞானக்கடலாகிய அய்யா அவர்களின் சொற்பொழிவு கேட்கும்பொழுது நம்மை அறியாமல் கண்ணீர் வழிகிறது.அய்யாவின் ஞானஉரையை கேட்பது நாம் பெற்ற பேறு!
மிக அவசியமான உண்மை. தமிழ்நாட்டை கொஞ்சம்விட்டா என்னாவே நடக்குது.. அதனால திருமுருக வாரியார் போல இந்து மத பக்திப் பிரசங்கம் மிக மிக முக்கியமா ஒன்று.
சிவனே சிவ வாசகம் சொல்வது போல் இருக்கிறது ஐயா நீங்கள் சொல்லும் அன்பான விதம் உங்கள் திருவடி சரணம் ஐயா 🪷🪷🙏🪷🪷
அர்த்தம் அறியாமல் பாடிய நாவு.. அர்த்தம் அறிந்தபின் கண்ணீர் வருகிறது.. சிவார்ப்பணம்.. சிவமயம்.....
இறைவன் அருள் 🙏
Very true 🙏🙌
Shivayanamaha
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
❤🙏🙏🙏
ஐயா உங்கள் சொற்பொழிவு மிக அருமை
ஜயனே வணக்கம்
உங்கள் திருவடியே சரணம்
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
வாண் கலந்தார்
மெய்யர் மெய்யன்
என்ஊண் கலந்தார்
மாணிக்க வாசகர்
திருவடிகள் போற்றி
ஆனி மகம்
மாணிக்கவாசகர்
குருபூசை நன்னாள்
திருவாசகம்
திருக்கோவையார்
முற்றோதல் தொடக்கம்
சிறு சந்தேகம் காரணமாக பதில் தேடினேன் இந்த வீடியோ வந்தது,
முழு மூச்சுடுன் இடைவெளி இன்றி ஆனந்தம் பேரானந்தம் ஆக கேட்டோம்
ஐயா உங்கள் திருவடிகள் நோக்கி நெடுஞ்சாண்கிடையாக கைகள் கூப்பி வணங்கி போற்றி அமைகிறேன்
இந்நாள் இறைவன் குரு வடிவில் வந்து அவரே எனக்கு அருளிய வரம் 🙏🙏🙏
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஐயா உங்கள் பாதம் போற்றி வணங்குகிறேன் 🙏🦶🦶🙏
பாக்கியம் பெற்றேன் ஐயா
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க,வணங்குகிறேன் ஐயா
ஐயா, தங்களுடைய ஆன்மீக சொற்பொழிவுகள் கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஐயா. காதிற்கும் மனதிற்கும் இனிமையாக உள்ளது ஐயா. தங்களுடைய பொற் பாதங்களுக்கு அடியேனின் நமஸ்காரங்கள் கோடி ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏
Iyaa.. Aen ethayaththin kanneerai antha thaayin kamala paathangalil samarp pikkindrean..
Iyya. Thangalin sorpozhivin arputhathai aen MANAM VUNARNTHATHU
Thangalin thiruvadikalai naanum vanangukindrean... 🙏🏻💖🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மனம் நெகிழ்ந்து கண்ணீர் விட்டேன் தங்களின் பாதம் போற்றி வணங்குகிறேன். ஓம் நமசிவாய.
ஐயா திருவாசகம் சொன்ன உங்கள் திருவடிகளை வணங்குகிறேன் ஐயா ஓம் நமசிவாயம் ,,❤😂 ,
Ovvoru manidanum ivvulagilum, marumailum vaazhvangu vaazha sevimadukka vendiya miga arpudamana vilakkam. iah,
avargal
pallandukalam vazhndu sevaiyatra ellam valla Iraivan arulpuriya manamara vendukiren.mikka nandri.
Vaazhga valamudan
ஓம்நமசிவாய ஐயா நான் உங்களை பார்த்து ஆசி வாங்கணும் என் கும்பத்தில் உள்ள அனைவரும் உங்களின் ஆசி பெறணும், உங்களை போல் ஆசிரியர் நம் நாட்டுக்கு மிகவும் அவசியம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️😂😂😂😂😂💥
இறைவன் அருள் என்றும் உங்களுக்கு உண்டு 🙏
உரையின் நிறைவில் இந்த அய்யாவின் மூலமாக இறைவனின் பேரருள் கிடைக்கபெற்றது போன்ற ஒரு உணர்வு கிட்டியது.அற்புதமான உரை.அய்யா அவர்களின் பாத கமலங்களை வணங்கி போற்றுகின்றேன். நற்றுணையாவது நமச்சிவாயவே..
இறைவன் அருள் 🙏
Miga Arumai Ayya 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Namashivaya 🙏🏼🙏🏼🙏🏼
ஐயா அருமையான பதிவு
ஐயா கோடி கோடி
நமஸ்காரம்
ஒரு மனிதன் பல பிறவிகளில் இறைவனைப் பற்றி பாட வேண்டும் இறைவனுடைய வரலாற்றை மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைத்து வாழ்ந்தால் தான் இந்த ஐயா போல பேசக்கூடிய தன்மையை இறைவன் அவர்களுக்கு வழங்குவான் இந்த ஐயா அவர்கள் பல பிறவிகள் எடுத்து இறைவனை நோக்கி முக்தி அடைய கூடிய தன்மையை நோக்கிச் செல்கின்றார்ஐயாமுக்த்திவாழ்க்கள்
மிகவும் பயனுள்ள தரமான பக்திபரவசமான பேச்சு ஐயாவின் பாதாரவிந்தங்களை வணங்குகிறேன்.
C1
திருச்சிற்றம்பலம் ஐயா 🙏🙏🙏🙏
சிறப்பு ...👌👌👌👌👌
🙏 அய்யா ஆரம்பத்திலே அசத்திட்டிங்க அருமை நன்றி 🙏
சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏.
ஐயா உங்களுக்கு கோடானுகோடி நன்றி ஐயா உங்கள் சொற்பொழிவுகளை நான் கேட்க பாக்கியம் கிடைத்தது நன்றி ஐயா சிவார்ப்பணம்
சிவபுராணம் உரை கேட்டதில்லை. மீண்டும் மீண்டும் எப்போதும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொன்டே இருக்கலாம் என்று உணர வைத்துள்ளீர்கள். தங்கள் பாதம் பணிகிரேன்.
அருமையான விள க்கம்
நன்றி
🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய சிவாய நம. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா உங்கள் ஆயுள் நீடித்து நிலைத்து இறை புகழ் ஒலிக்கட்டும். வியாபித்து நிலை க்கட்டும்
எம் பெருமான் ஈசன் வடிவாக தங்களைக் காண்கிறேன் இறைவா! ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
What a best explanation for Sivapuranam. So. So. Mee aiyya avargalukku yennudaiya vanakkangal.
ஓம் நமசிவாய அவன் அருளால் அவன் தாள் வணங்கி திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய 🙏
உங்கள் சொற்பொழிவு அருமை அருமை 🌸
ஆகா...ஆகா.. அற்புதம்.
Amma Ai uruvaakkiyathum Easan thane.... Siva Siva.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏🙏 சிவாய நம🙏🙏