அருணகிரிநாதர் வழங்கிய அற்புத உண்மை | Ilangai Jeyaraj about Arunagirinathar | Ilangai Jayaraj Speech
Vložit
- čas přidán 8. 11. 2023
- Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
#arunagirinathar #ilangaijeyaraj #ilangaijeyarajlatest
Subscribe to Mega TV : bit.ly/Subscribe_MEGATV
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia - Zábava
VERY GOOD SPEECH, THANKS🙏🙏🙏
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா அறம் சிறக்க
@@ThirumaalV.1245-uu4mr😊😊
@@ThirumaalV.1245-uu4mr.mp😮😮😅😊😊😊😅
⁰@@ThirumaalV.1245-uu4mr
Super lyyA😊😊
ஐயா நான் இலங்கை கண்டி மாவட்டம் பல்கலைக்கழக மாணவன் . நான் ஒரு முஸ்லிம் உங்கள் சைவ சமய போதனைகளை மிகவும் ஆசையாக கேட்பேன் உங்கள் கருத்துக்கள் மிகவும் ஆழமான வை கேட்க கேட்க இன்பமாக இருக்கும் . இறைவன் உங்களுக்கு நீண்ட ஆரோக்கியமான ஆயுளை தர வேண்டும்
🙏🙏🙏🙏🙏🙏🙏💥💥💥💐💐🌹🌹
Wow
Good
Good speaking
👌💐🧘🧘🙏
பால்ய வயதில் சென்னையில் திருமுருக,, கிருபாநந்தவாரியார் சுவாமிகள் சொற்பொழிவுகள் என் தந்தையுடன் பலமுறை கேட்டுள்ளேன்..... தங்களின் சொற்பொழிவை கேட்கும்போது,, மனது மகிழ்ச்சி,,,, பரவசம் அடைகிறது......
முருகா நான் இப்போ திருப்புகழ் படித்து கொண்டு இருக்கேன் அருணகிரி நாதர் போற்றி போற்றி முருகா சரணம்
மெகா டிவியின் சிறந்த நற்செயல்களில் ஐயாவின் சொற்பொழிவை பதிவிடுவதும் ஒன்று
இலங்கை ஐயா நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.
கந்தரனுபூதி விளக்கம் அருமை அருமை மிகவும் நன்றி ஐயா.
உயர்ந்த பொக்கிஷ தகவல்கள்.முருகா இந்த மனிதர் நீடூழி வாழ்ந்து அனுபூதி மகிமையை உலகெங்கும் உணர்த்த வேண்டும்.❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤💐💐💐🌹🌹🌹🌹
அருமை ஜயா. மிக தெளிவான. விளக்கத்தை கேட்க கேட்க. மெய்மறக்கின்றேன்....
ஐயா வணக்கம். வாழ்க வளமுடன்.
கந்தரநுபூதியை இவ்வளவு தெளிவாக , சிறப்பாக உணர்த்தியமைக்கு நன்றி.!🌷🌷🌷🙏🙏🙏
🙏🙏🙏🙏💥💥💐💐💐💐❤❤
ஜயா தங்களுடையபேச்சையும் மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்களின் பேச்சையும் கேட்டு நானும் திருவாசகம் படிக்க தொடங்கிவிட்டேன்.குருவின் பாதங்களே சரணம்.
❤
நானும் ஒனு சவன் அடியார் என்பதை நாம் செயத பாக்கியம் சிவாய நமக
அருமையான விளக்கம்.
அருணகிரி பெருமான் கழல் பற்றி.
தங்களை போன்ற அடியாரின் தமிழுடன் எம்மையும் ஆட்கொள்ளும் குகனின் அடி பற்றி.
அற்புதம் ஐயா நல்ல தகவல்கள் தெரிந்து கொண்டோம் கந்தர் அனுபூதி சிறப்பு அருமை ஐயா நீடூழி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சியுடன்🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
ஓம் அருணகிரிநாதர் திருவடிப் போற்றி 🙏🙏🙏🙏
தமிழ்ச்சுடராக ஒளிவீசும் பேச்சின் மூலம் இப்பாடலுக்கான தெளிவு பெற்றேன்.எத்தனை எத்தனை சான்றுகள். நன்றி ஐயா.
👏👏👏👏👍👍👍
ஆனந்தம்,ஆனந்த ம்,அற்புதம்,அற்புதம்.
திருவண்ணாமலையில்.. அருணகிரிநாதர் விழாவில் தமிழ் கடல் சேலம் ருக்மணி அம்மா பேசியது தான் நினைவுக்கு வருகிறது..
கடவுள் என்ற கருப்பொருள்.
தங்களின் திருவாயில் மூலமாக மண்ணுலகத்தில் வாழும் மனிதர்களின்
மனதை மாற்ற வல்லமை படைத்த சொற்கள்.. ❤🙏🙏
மிக மிக மிக மிக மிக மிக மிக அருமையான கருத்துக்கள் சிறந்த ஆழ்ந்த தெளிவான பேச்சு நன்றி நன்றி ஐயா தொடர்ந்து உங்கள் சொற்பொழிவுகளை எங்களுக்கு தாருங்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் உங்கள் குரலிலே ஏதோ ஒரு சக்தி இருக்கிறது நன்றி
அநுதினம் இறை சிந்தனையோடிருந்து தன்மனம்தனை இறைவன்பாலிருத்தி எம் மனதையும் அவன்பால் செலுத்திட வைக்கின்ற உங்களுரைகேட்ட அனைவருமே இவ்வுலக இன்பநிலைகண்டு இறைவனையடைவார் என்ற மாபெரு நம்பிக்கை பிறக்கின்றதையா இவ்வையம்போற்றிட வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🙏👌👌👌
மிகவும் சிறந்த பேச்சு.தமிழின் பெருமையை காட்டுகிறது
அருணகிரி நாதரின் நாயகனே போற்றி போற்றி ஓம் .
நீங்க ஒரு தெய்வீக சக்தி வாய்ந்த வல்லுநர்களில் ஒருவர்.....
நீங்க நல்லா இருக்கோணும் இந்த நாடு முன்னேற..!!
ஓம் நமசிவாய. ஐயா உங்களுடைய உதாரணங்கள் உண்மையில் மிக அருமையாக உள்ளது..
ஐயாவின் பக்தி பரவசம் மிக்க சொற்பொழிவு ஆன்மீக விளக்கம் 🎉 அருமை நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏அருமை அருமை யான் கிடைக்கும் பாக்கியம் பெற்றேன்.
தமிழ் என்ற தங்கத்தையும் ஆன்மீகம் என்ற வைரத்தையும் எப்படி ஜொலிக்க வைப்பது என்பது தங்களின் உபதேசம்.
நன்றிகள் 🙏
மிகவும் சிறப்பான ஆன்மீக விளக்கம்
Last 5 minutes of Ayya's speech is extraordinary.
Never heard before.
Nandri.🙏
🙏🙏🙏🙏🙏👏👏👏👏
அருணகிரிநாதர் உலக தமிழ் பொக்கிஷம் தாங்கள் வாழும் தமிழ் பொக்கிஷம் ! உம்புகழ் நீடு வாழ்க !
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி முருகா 🦚🦚🦚❤️❤️❤️🙏
ஐயா நீங்கள் பல ஆண்டுகள் வாழ்ந்து சொற்பொழிவாற்ற வேண்டுமென இறைவனை வேண்டுகின்றேன். உங்கள் சீடன்
இவர் இறைவனின் அவதாரம்
அருணகிரிநாதர் சுவாமிகளின் பொற் பாதம் போற்றி போற்றி போற்றி
அற்புதமான பேச்சு ❤
அருமையான கருத்துகள் அடங்கிய சொற்பொழிவு. எனக்கு தமிழ் தெரியும் நான் தமிழன் தமிழ் பேசுகிறேன் எனச் சொல்லிக் கொள்ள வெட்கப்படுகிறேன். 45 நிமிடங்கள் ல் தமிழில் ஆயிரக்கணக்கான வார்த்தைகளை இறைத்து தேவையானவற்றை அள்ளிக்கொள்ள விட்டீர்களே. நன்றி. முருகனின் அருளால் சிரவணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. 🙏🙏🙏
💐💐💐💐🌹🌹🌹🌹👍👍👍👍👏👏👏👌👌🙏🙏🙏🙏
திருப்புகழ்
கம்பர் தமிழில் பாடிய ராமாயணம்
படிக்க வேண்டும்
Time not there னா
Free time temple visit panna vendum
தங்களின் சமய சொற்பொழிவு தொடற இறைவன் நீண்டஆயுளை தருவதற்கு வேண்டுகிறேன்
உணவு - உடை - உறைவிடம் ஆகிய இந்த உடலுக்கான அடிப்படை தேவைக்காகவே நாம் செயல்புரிகிறோம்! உடலுக்கு இது மூன்றும் தேவைப்படுகிறது! ஆனால் உயிருக்கோ சுகம் தேவைப்படுகிறது! அந்த சுகம் செயல்களில் தான் இருக்கிறது என்பதாக நாம் கற்பனை செய்கிறோம்! இல்லை - செயல்களில் சுகங்களை தேடுவது என்பது கானலில் தண்ணீரை தேடுவது போன்றது! இன்று செயல்பட்டால் நாளைக்கு சுகம் வந்துவிடும் என்று கற்பனை வேறு செய்கிறோம்! அப்படி ஒரு நாளும் சுகம் வருவதில்லை! ஏனெனில் செயலற்ற தன்மையிலேயே சுகம் இருக்கிறது! இதை இந்த நாள் வரை நாம் உணராமலேயே இருப்பதால் மட்டுமே தியானத்தை மிகத் தீவிரமாக நம்முடைய அன்றாட வாழ்க்கைப் பழக்கமாக நாம் ஏற்றுக் கொள்ளவே இல்லை ஆன்மாவே அசைவற்றது - ஆன்மாவே சுகம்! உயிர் எப்போது ஆன்மாவில் உறைகிறதோ அப்போதே சுகம்! தியானமே ஆன்ம சுகம் அடைவதற்கான ஒரே வழி!அதை அடைவதற்காகவே பேரிறைவன் மரம் நட்டது! அது மரமல்ல வரம்! வீட்டில் தியானத்தை பயிற்சி செய்யாத எவரையும் தியான மரம் தனது காலடியின் கீழே அழைத்துக் கொள்வதில்லை.
வாழ்க வளமுடன்
ஞானகுருவின் திருவடிகள் போற்றி 🙏🙏🙏🌺🌺🌺🙇🏾♀️🙇🏿♀️🙇🏿♀️
சிவாய நம திருச்சிற்றம்பலம்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🔱🔱🔱🙏🙏🔱🔱🔱🙏🙏🙏🙏🔱🔱🔱🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு
அறிவார்ந்த விஷயம்
எளிமையான வார்த்தை பிரயோகம்.
90 வயதிலும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்றால், ஃபுட் வால்வ் ஓட்டை என்று பொருள்! ❤❤❤❤❤❤
Nandri ஐயா😊😊
ஓம் ஸ்ரீ முருகா போற்றி .அருணகிரிநாதரே துணை ,
இன்றைய நவீன உலகில் உள்ள ஒரு நடமாடும் மகான் ஐயா நீங்கள்
வணக்கம் ஐயா, ஜெயராஜ் ஐயா அவர்களின் திருக்குறள் வகுப்பில் எவ்வாறு கலந்துகொள்வது?
அய்யா அருமையான விளக்கங்கள் 🎉
ஐயா மிகவும் சிறப்பு! திருமூலர் திருமந்திரம் கூறுகிறது
ஆய பதிதான் அருட்சிவலிங்கம்
ஆய பசுவும் அடலைறென நிற்கும் -என்ற மந்திரத்தில் நந்தியை ஆன்மா என்றல்லவா கூறுகிறது?
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Nice Ayya...Om Muruga Pottri...Arunagirinathar Thiruvadigalae Saranam...Keep it up...💐💐💐💐💐💐🙏🙏🙏
அருமையான பொருள் பொதிந்த பேச்சு.
தாங்கள் கூறிய உதாரணங்களும் அருமை.
நம்முடைய உள்ளங்களிலே இறைவன் குடி கொண்டு இருக்கிறார்.
எப்படி கண்ணாடியின் மீதுள்ள அழுக்கை நீக்கினால் நம்முடைய பிம்பம் தெரிகிறதோ அது போல நம் உள்ளத்தில் இருக்கும் அழுக்காறு முதலான அழுக்குகள் நீங்கும் பொழுது இறைவன் பிரத்யட்சமாகத் தெரிகிறார்.
இது எங்கள் குருவினுடைய உபதேசம் ஆகும்.
வாழ்க பாரதம்
வாழ்க வளமுடன்
வாழ்க சனாதன தர்மம்
அருமை!
நல்ல பதிவு வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருணகிரிநாதர் போற்றி,போற்றி...
🎉🎉🎉🎉🎉 ஐயா நன்றி
arumai arumai
Very good speech Jeuaraj Ayya My blessings to you to live in this world to protect our culture also
பதிவுக்கு மிகவும்
நன்றி. வணக்கம்.
அருமையான விளக்கம் ஐயா
Arunagirinathat fame should be spread among all thro media
அருமையான உரை அய்யா. கோவில் என்பதுபல வழிகளை காட்டும் தத்துவங்கள கொண்டது.. உணமைதான். இன்று இவற்றை நாமசொன்னாலும் கேட்கதான் ஆளிள்ளை. ஏன்னா நான் யாருமில்லை. உங்களை தேடிவருவோர்கு பகுத்தறிவையும்சேர்த்து ஊட்டும் உங்களுக்கு ஆயிரம் நன்றிகள் அய்யா.
Mega tv ku vanakkam ethanaiyo poluthupokku nigalchi mathiyil mega tv super
O / L test க்கு படித்த சமய அறிவுடன் இருந்த எனக்கு இப்போது தான் எமது சைவ சமயத்தின் ஆழம் எல்லை இல்லை என்று உணர்ந்து கந்தரலங்காரம் கந்தரனுபூதி என்று படிக்க ஆரம்பித்துள்ளேன்.
நன்றி.
❤🇳 🇦 🇳 🇷 🇮 ❤
Om❤ அருணகிரி குருவே சரணம் 🙏
முருகா
அருமையான சொற்பொழிவு.
மிகவும் சிறப்பான உரை. வணங்குவோம் வாழ்த்துவோம்.
நன்றி நன்றி நன்றி. சிவா நம
ஓம் முருகா🙏
திருநெல்வேலி அல்வா சாப்பிடுவது போன்று அய்யாவின் ஒவ்வொரு ஆன்மீக பேச்சுகளும்.
ஓம் நமசிவாய 🙏🙏
ஓம் முருகா
அருமையான கருத்துக்கள் ஐய்யா... நன்றி 🙏
அருமையான உரை ஐயா
குருவடி சரணம்🙏🏼
Iyya ilangai jeyaraj great tamil scholar
கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும் சுவாமி.
தங்கள் விளக்கம் விழிகளை
குளமாக்குகிறது
சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார நித்த வடிவும் நிறைந் தோங்கு - சித்தெனுமோர் ஞான வடிவும் இங்கே பெற்றேன் எங்கெங்கும் தான விளையாட்டியற்றத்தான்.
- திரு அருட்பிரகாச வள்ளற்பெருமான்
திருவருட்பா
உருவ புற உடம்பு சுத்த வடிவம்
அரு உருவ அறிவுணர்வு பிரணவ சுகவடிவம்
அருவ ஆன்ம வடிவம் ஞான தேகம் . இந்த மூன்று தேக சித்தி இறைமய வாழ்வு.
குருவே சரணம்
வாழ்க வளமுடன் ஐயா.
ஐயாஉங்கள்பாதம்வணங்ககிறேன்ஐயா
சிவாய நம
மிக மிக சிறப்பு.
முருகா குமரா குகனே
வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை.
எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
முருகா 🙏
வயலூர் முருகா❤❤❤
ஓம் முருகா சரணம்
🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏💐👏
வாழ்க வளமுடன் 🙏🙏
Om siva jai hind super
நன்றி ஐயா
Sivayanama ❤ migavum arumai Yana spech 🙏🙏🙏
திரருப்புகழ்படித்து கொண்டிருக்கிறேன்சைவசித்தாந்தவகுப்பிலிலும்பயின்று வருகிறேன்உங்கள்பேச்சைகேட்பதில் ஆர்வம்
Arumai ayya. Ungal sorpolivai ketkkum poluthu manam thooimai pettu lraivanadi sera thudikkirathu. Nanri ayya.
நன்றி நன்றி 🙏
முருகா
ஜயா மிகவும் நன்றி
Thank you Iyya
ஐயா,முருகன் அளித்த தமிழாயிற்றே!
Super
ஐயா தாங்கல் நீடூழி வாழ்க வளமுடன் 🔱🔱🔱🙏🙏🙏🔱🔱🔱🙏🙏🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சிவாய நம 🙏
அருமை அருமை ஐயா❤
மிக்க நன்றி ஐயா 🙏
Super Iyya vaazhga valamudan Jai sanathanam tharmam valarga sanathanam tharmam
thank u so much ayya