பரசுராமன் தான் முண்டகண்ணி அம்மனை வெட்டிக் கொன்றானா? பரசுராமன் தான் காத்தவராயனை வெட்டிக் கொன்றானா? பரசுராமன் தான் சேர, சோழ, பாண்டியர்களை வெட்டிக் கொன்றானா? அதிர்ச்சித் தகவல்கள்
புராணங்களை இப்படி பொறுப்புணர்வோடு decode செய்யும் போது தேவையற்ற சர்ச்சைகளை தவிர்த்து மக்களுக்கு உண்மைகளை சரியாக விளக்குகிறீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு. சிறப்பு தோழர் வாழ்த்துக்கள்.👏👏
மிக்க நன்றி.. தமிழ் சிந்தனையாளர் பேரவை பரசுராமனை பற்றிய காணொளிகளை பார்க்கவும்... உங்கள் தகவல்களையும் அவர்களது கருத்துக்களையும் நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது....
How they arfool our people,still people aren't come from these fiction stories. so much people like u are needed to give awareness to society great job
அந்த மன்னன் மற்றும் ராவணன் தவம் புரியும் பொழுது கங்கை மறைத்தது ஆச்சரியம் இருந்ததாக அமைந்தது அப்படி என்றால் அரசன் ராவணன் ஏழு தலைமுறைகளாக முன்பு இலங்கை ஆட்சி புரிந்து வந்து கொண்டிருக்கிறான் அவன் மூன்று அவதாரங்கள் ஆகவும் திருமால் எம்பெருமான் மூன்று அவதாரங்களிலும் இலங்கையை சுற்றி இருந்து கொண்டிருக்கிறார் கடைசியா ராமர் அவதாரத்தில் தான் அந்த அவதாரத்தை நேருக்கு நேர் சந்திக்கிறான் அருமை அருமை
புராணங்களை இப்படி பொறுப்புணர்வோடு decode செய்யும் போது தேவையற்ற சர்ச்சைகளை தவிர்த்து மக்களுக்கு உண்மைகளை சரியாக விளக்குகிறீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு. சிறப்பு தோழர் வாழ்த்துக்கள்.👏👏
மிக்க நன்றி.. தமிழ் சிந்தனையாளர் பேரவை பரசுராமனை பற்றிய காணொளிகளை பார்க்கவும்... உங்கள் தகவல்களையும் அவர்களது கருத்துக்களையும் நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது....
உண்மையான தமிழன் மழுங்கி ரொம்ப காலம் ஆகிவிட்டது
சிவனை இழுக்காதீங்க அவரு ஒரு தத்துவம் 🤣
Ellam kattu kathai poi.
கதையாயிருந்தாலும் பகுத்தறிவு மற்றும் அறிவுயில்லா கதாநாயகன்.... அவனை பின் தொடரும் அறிவுயில்லா மக்கள்... முரண்பாடான கதை = அறிவுயில்லா மக்கள்
Parasuraman intha purana kadaiya vaithu nallavaraga kattapadugiruthu
இந்த காணொளியை ஆங்கிலத்தில் வெளியிட்டால் பெரும் வரவேற்பை பெறும்.
First kadaila vetta ventiyathu thaya illa ammavidam thavaraga seithavanai
Reference books kudunga bro ellaathukkum...
Decoding purana stories👌 ...this is the right way to teach the truth
🤔 பரசுராமன் பற்றி தமிழ் கல்வெட்டுகள் எதாவது இருக்க!? 😂இந்தாலு யாருனே நம்ம முன்னோர்களுக்கு தெரியது -னு நினைக்கிறேன்
Sema bro
He came from kazar region.please watch TCP channel.
நன்றாக கூறினீர்கள்..
How they arfool our people,still people aren't come from these fiction stories. so much people like u are needed to give awareness to society great job
👌
😊
அந்த மன்னன் மற்றும் ராவணன் தவம் புரியும் பொழுது கங்கை மறைத்தது ஆச்சரியம் இருந்ததாக அமைந்தது அப்படி என்றால் அரசன் ராவணன் ஏழு தலைமுறைகளாக முன்பு இலங்கை ஆட்சி புரிந்து வந்து கொண்டிருக்கிறான் அவன் மூன்று அவதாரங்கள் ஆகவும் திருமால் எம்பெருமான் மூன்று அவதாரங்களிலும் இலங்கையை சுற்றி இருந்து கொண்டிருக்கிறார் கடைசியா ராமர் அவதாரத்தில் தான் அந்த அவதாரத்தை நேருக்கு நேர் சந்திக்கிறான் அருமை அருமை
Will you be able to send the contact details of Gautam Prabhu