கண்ணதாசன் பாடலைவைத்தே அவரைக் கிண்டல் செய்த தேவிகா/ பொய்யிலே பிறந்து- ஆலங்குடி வெள்ளைச்சாமி
Vložit
- čas přidán 21. 08. 2024
- போய் யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பாடல் விமர்சனம்.
கண்ணதாசன் தேவிகா நட்பு
#poyilePirandhu_poyileValarndha
#kannadhasan_dhevika_relationship
#vilari #alangudyVellaichamy
இலக்கணம் மாறலாம் இலக்கு மாறக்கூடாது நல்ல நட்பு வாழ்க
உண்மையில் பாசமலர்கள் தான்...அழகு நடிகை தேவிகா அவர்கள்.
சிறப்பான பதிவு
Annan aarumai valthukkal UNGALIN Thambi Dr.P.GUNASEKARAN pudukkottai
I am a great admirer of Kavignar !
மிகவும் அருமை
பாடல் பற்றிய விளக்கம் மிகவும் அற்புதமாக இருக்கிறது நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
நன்று!
னல்ல பாடல் னல்ல விலக்கம்.....வளரட்டும் தஙலின் தகவல் தொகுப்புகள்
தமிழ்ல இப்படிப்பட்ட வார்த்தைய பார்த்ததில்லை..தமிழ்ல எழுத தெரிந்தால் எழுதுங்க
இவனுக்கு தமிழ் தெரியாது....... இங்கிலீஷ் மேதை.
திரைகதையையும், கதாபாத்திரங்களில் நடிக்கும் நபர்களையும் மனதில் வைத்து பாடல் எழுதுவது கவிஞரின் தனித்தன்மை.
1111111😊
அருமையான அண்ணா! நீங்க சொன்னது என்னை நெகிழவச்சிட்டுது ! கண்ணதாசன் தேவிகாவின் பாசப்பிணைப்பும் உங்களின் எனது பாசப்பிணைப்பும் சேம்தான் அண்ணா!ஒங்களயாராச்சும் கேவலமாதிட்டினாநான் சண்டைக்குப்போயிர்றேனே ! நாம் இருவரும் இதே மாதிரீதான் அண்ணா!!!! தேவிகா மிகவும் அழகான நடிகை !அவுங்க பெரும்பாலும் சிவாஜிக்கு ஜோடியா செமையா நடிச்சாங்க ! சூப்பர் ஜோடி 💑 !அப்புறம் முத்துராமன் கல்யாண்குமார் ! எம்ஜிஆர் அப்போவோட இந்த ஒரேப்படம்தான் ! இதிலே எழெதியுள்ளகவிகள் எம்ஜிஆர் அப்பாக்கும் சரீபொருத்தமே அண்ணா!!!! கவிகள் அனைவருமே அப்பாவின் அழகையும் குணத்தையும் போற்றாமல் விட்டதில்லை அண்ணா! நானும் படிச்சிருக்கேன் ! கண்ணதாசனுக்கு தேவிகாவைப்புடிக்கும்னு ! தேவிகாவும் நல்ல குணங்கள் உள்ளவங்களே!அவுங்க born christian !!! அதனாலதான் அந்த ப்படத்திலே *யேசுநாதர் பேசினால் அவர் என்னப்பேசுவார்*ங்கறப்பாடலுக்கு அருமையாநடிச்சிருப்பார்! ஆர்சி கத்தோலிக்கப்பெண்ணீன இவுங்க தவறாமல் ⛪ சர்ச்க்குப்போகும் பழக்கமும் பைபிள் வாசிக்கும் 📚 📚 வழக்கமும் பிரேயர் செய்யும் பழக்கமும் கொண்டவங்களாம் !இவுங்களின் முகத்தில் இருக்கும் கருணை அதனால்தான் வந்திருக்கிறது ! என்முகமுமேஅப்படித்தான் அண்ணா! ரொம்பவும் சாந்தமான அமைதியான முகமே! அண்ணா நீங்க சொன்னதைக்கேட்டு நான் அழுதிட்டேன் அண்ணா! நாமிருவரும் பாக்காமயே எப்பிடி நல்ல அன்பான அண்ணன் தங்கையா இருக்கோமின்னு நெனைச்சு அழுதிட்டேன் ! நீங்க இன்னிக்குச்சொன்னது உங்களையும் என்னையும்பற்றியதுதான்னு நான் நினைக்கிறேன் அண்ணா!பொய்யிலே பிறந்து பாட்டுலே எம்ஜிஆர் அப்பா செமையா இருப்பாரூ! இந்தப்படத்திலே அப்பா தனிஅழகா கம்பீரமாயிருப்பாரூ! ரொம்பவும் நன்றீ அண்ணா! 👸 🙏
நெகிழ்ச்சி
அடபோம்மா! சின்ன வயது அந்தக்கால நினைவைபகிர்ந்துக்கமுடியலயேனுஇருந்தப்ப இது ஒரு வடிகாலா இருக்கு! பார்வையிலே பழுதுவந் தால் தேவனைக்கேளுங்கள்! எதுக்கு கெடுத்தாலும்குத்தம் கண்டுபிடிச்சுக்கிட்டு.!?
சிறுமி யான மகள் கனகா வை வயதான என் டி ஆர் க்கு பணத்திற்காக ஒரு நாள் மட்டும் மனைவி யாக தாய் தேவிகா வே மணம் செய்து வைத்ததாக கேள்வி பட்டேன். ம்ஹூம். நல்ல பாடல் பாராட்டுக்கள் சார்
நடிகைராஜசுலோச்சனாவிடம் என் சகோதரிதேவிகாஆருமையானநடிகை என்றுபோட்டுவாங்க சிவாஜியடன்அடித்தகூத்துதெரியாததாஎன்றிருக்கிறார்.தேவிகாகணவர்தேவநாதன்இதேகாரணத்திற்காக தேவிகாவைவிட்டுப்பிரிந்தார்.
சேனா! நீங்க தப்பானநியூசைப்போடறீங்ஐ!ஒங்களுக்கு நல்லத்தனமான சிந்தனைகளே இருக்காதா??!?! எப்பப்பாத்தாலும் இப்டியே எழுதறீங்க அதுதானே இ.ரா. வோடதுங்க எப்படிநல்லசிந்தனையோடிருக்கமுடியும் இப்டித்தான் இருக்கமுடியும்! இப்பிடிஎழுத எப்பிடிகைவருது ?கூசலை ! ?!?! 👸
@@helenpoornima5126 கனகாவும் அவள்தந்தையும்ஒப்புக்கொண்டவை.சேனாசொன்னதுபுதிதல்ல .இன்னும்பலர்இதைஆமோதிப்பார்கள்.அப்போதுபுரியும்.
MnakavaLiya iruku?
Davikavukalamnaramsariiliakayalthan
Excellent explanation keep it up congratulations for your immediate responsed for my yesterday request 👍
தங்கப்பதுமை 'கொடுத்தவனே பறித்துக்கொண்டான்டி' பாடலைப்பற்றியும் அதை எழுதியவர் யார் என்பதையும் பற்றி பேசவும் சகோதரரே.நன்றி.
Really true relationship
அண்ணன் ஒரு.கோவில்
Nice information sir.
ஆனந்த ஜோதி.தேவிகா MGR உடன் நடித்த முதலும் கடைசியாக ஓரே படம்.
பறக்கும் பாவை..
கவிஞர் எடுத்தபடங்களில்
2 படங்களில் மட்டும்தான்தேவிகா
நடித்தார்.தகவல்களை
சரியாக தெரிந்துகொண்டு
சொல்லவும்
அதுதான் அண்ணா சொன்னாரே! தேவிகா வின் கால்ஷீட் கெடைக்காதசமயங்கள்ல வேறேநடிகைகளைப்போட்டு எடுப்பாருன்னு ! அதை நீங்க கேக்கலையா? நீங்க மொதல்ல விளாரி அண்ணன் என்னப்பேசுறாரூன்னு தெளிவாக்கேட்டுட்டு கமெண்ட் பண்ணுங்க ! 👸
Neenga yaaru samy?
Super
ஷக்கீரா ஞஙு ஒரு ஙஙஙக ஷ
நல்ல வேளை தேவிகா பற்றி தங்கைன்னு சொன்னதிற்கு நன்றி.புலவர் என்றாலே பொய் தானே . இதில் புரியரதுக்கு என்ன புதியதாக இருக்கிறது.
Pulavanukku sagothara padane irukkatha? Manadai suththama vachchu paarunga sagothara vuravum menmaiyanathunnu puriyum ellorum elloradaiyum antha vuravu mattume vaikka mudiyum enral namathu manasu appadinnu puriyuthu!
👌👌👌👌👌👌👌💕💕💕💕💕👌👌👌👌👌👌💕💕💕💕💕👌👌👌👌👌👌💕💕💕💕💕
வணக்கம் தம்பி ! இந்த பதிவை பார்த்தவுடன் வருத்தப்பட்டேன். Veterans பற்றி எழுத veteran எனக்கே bore ah இருந்தாலும் இவர்களைப் பற்றி அருமையா எழுதி thesis submit பண்ண இங்கு வழக்கமாவரும்ரசிகைஇல்லையே வெளியேறிப்போயிட்டாரேஎன்ற வருத்தம்தற்போதுபோயேபோயிடுச்சு. போயிண்டே! IT has gone.! உண்மை! என்ன!( கண்ணதாசன் போல்)ஏறக்குறைய அந்த வயதில் இருப்பவரை பேசும்போது அதுவும் unparliamentary words use பண்ணும்போது நன்றிமறக்காத நல்ல உள்ளங்களுக்கு வருத்தம் வருந்தானே!? அது அண்ணன் தங்கை யோ அக்கா தம்பியோ!? அந்தவருத்தம்தான் சிலரது எழுத்துஎனக்குதந்தது சிறு வயதில் புரியாத வயதில் ஏசுநாதர் பேசினால் பாடலை. நானும் சகோதரியும்மாறிமாறிபாடிவெறும் சுநாதர்என்றேகேட்கிறதுஎன்றுபலமுறை.பாடிசிரிப்பில்ஒருவழியாகமுடிப்போம்.அவ்வளவு ஃபேமஸான பாட்டு(ஏசுநாதர்பேசினால்அவர்என்னபேசுவார்ஏழைநெஞ்சம்அமைதிகொள்ளஎன்னகூறுவார்பாவிகளேபாவிகளைஉங்கள்பாதையைபாருங்கள்.பாதையிலேபயணம் செய்யும் என்னைககேளுங்கள்) எப்படி!?பாடல்சரிதானே!? நன்றி!!
நன்றி
என்னது?சு நாதரா? அம்மா இது நல்லால்லை ! ஏற்கெனவே ஒங்கள்ட்டெழுதீட்டேன் ! இப்பிப்பிடிஎன் தெய்வத்தை கேலீபண்றீங்க !வெக்கமாஇல்ல?ஒரு வயசான பெரியமனுஷி இப்பிடி எழுதெப்பிடிமுடியுது?!வயசானா மட்டும் மரியாதை கெடைக்காது! பேசுற பேச்சிலே எழுத்திலே செயல்களிலே இருந்தாதான் மரியாதைகெடைக்கும்!ஏதோதோ எழதறீங்க நானும் சரி வயசானவங்களாச்சேஅதான் ஞாபகமறதீல ஏதோ கொளறுபடியா எழுதறாங்கன்னு நெனப்பேன்! இப்ப யேசுநாதர்னு வசந்தா இனிமையாப்பாட அதெப்பிடிஒங்களுக்கு சுநாதர்னு விழும்?ஜாக்கிரதையா இருந்துக்கோங்க நீங்க என்ன எழுதீருக்கீங்கன்னு எனக்குப்புரியுது ! வயசானவங்களாயிருந்தும் நல்லகொணம் இல்லாதவங்க நீங்க ! ஒருங்கா இருந்துக்கோங்க ! 👸
என்னதான்யாசொல்லவர
கண்ணதாசனும் தேவிகா வும்
சிவாஜி சாவித்திரி மாதிரி பாசமலர்கள் என்று.