ய ஆகும் இதில் ஆண்களின் கல்வியறிவு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஒரு நோட்டில் நாம் சென்ற சுற்றுலா மற்றும் அ அக் ஒரு க் அ அ அ அக்கட்சி ககககககககககககககக கககக்அஅஅஅஅ என்று யஂ
அன்பு சகோதரியே,கவியரசரின் புகழ் பரப்ப வந்த மனமகிழ்வான தெய்வீக திருமகளே நீங்க கவிஞா் கண்ணதாசனின் புகழை பூவிழியால்,பேச்சாற்றலில் வீசும் தென்றலாக ஒரு பெண் கவிஞராய் பிற்நத இந்த பூமியில்பரப்ப வந்த என் அன்பு சகோதரியே வாழ்க பல்லாண்டு உங்க புகழ் நிச்சயம் நிலைக்கும்.நன்றி.
நான் விரும்பி கேட்க்கும் பேச்சாளர்களில் நீங்களும் ஒருவர் , அதுவும் அன்பர் சுகிசிவம் ஐயா குழுவில் பேசும்போது தனி சிறப்பு உங்கள் மக்களும் உங்களைப்போல் வர வாழ்த்துக்கள் சுமதி அம்மா .
பெருமைக்குரிய சுமதி அவர்கள் பேச்சு அருமை. கண்ணதாசனின் பாடல் வரிகளை தேர்தலில் பொருத்துக கேள்விக்கு பதில்பொல் பொருத்தியுள்ளார். கண்ணதாசன் எந்த அர்த்தத்தில் எழுதினார் என்று ஆண்டவனுக்கே வெளிச்சம்.. திருக்குறளுக்கு இதுவரை சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் வுறை எழுதியுள்ளார்கள்.ஆனால் பரிமேலழகர்உரையைத் தான் பின்பற்றுகிறார்கள். ஒரேயொரு வரி நாம் படிப்பதற்கு கீதையெனும் நூலைக் கொடுத்தான். மிகவும் பொருத்தமான விளக்கம். இது கண்ணதாசனின் மன வெளிப்பாடுதான். ஆனால் சென்னை பெரியார் திடலில் ஒருகும்பல் திருடர்கள் கீதை ஒரு தேசிய நூலா ? என்று பொய் விவாதம் செய்துகொண்டு இருக்கிறது. அமிழ்தம் நின்று நிதானித்து வேலை செய்ய விஷம் உடனே பரவுகிறது. சுமதிக்கு என்பாராட்டுக்கள்.
கண்ணதாசன் கவிதைகள் எப்போதும் வரகவிகளுக்கு விதைகள் திருமதி சுமதி என்ற சுந்தரி அதிலிருந்து இரண்டொரு பாடல்களை எடுத்து மேகமாய்த் தூவி பன்னீர் பொழியும் மேகக் கூட்டத்தை பரந்தாமன் மெய்யழகைப் பார்க்கச் சொன்னதும் பாகவதத்தின் கதையை உள்ளம் வாங்கி நன்மை செய்தே துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் என்பதை திரையிசையில் திணிக்க எந்தக் கவிஞனால் இயலும்? கண்ணதாசன் தவிர!.. நீண்டு செல்வதால் நிறுத்துகிறேன் செங்குட்டுவன் நான்! திருமதி சுமதி அவர்கள் வாழிய பல்லாண்டு!...
Excellent speech. Most of the time people talk about Kannadasan's love songs and philosophical song. Madam Sumathi is analysing in a new dimension. Nandri 👌
புல்லாங்குழல்கொடுத்த மூங்கில்களே..... பாடலை கேட்க ஆரம்பித்த உடனே மனம் ஆனந்தத்தில்மூழ்கிவிடுகிறது. மிகவும் பிடித்தபாடல்... இனி அர்த்தம்பரிந்து ரசிப்பேன்.
மிக அருமை சகோதரி . வெற்றிடத்தை மையமாகக் கொண்ட புல்லாங்குழலிலிருந்து காற்றினால் இசை வருவது போல் , உடல் என்னும் கூட்டுக்குள்ளே, மூச்சு என்ற காற்றினால், உயிர் என்ற நாதத்தை இயக்குகின்ற எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே , என்றும் கவிஞரின் வரிகளுக்கு பொருள் கொள்ளலாம் என்று எனக்குள் தோன்றியது . தவறு இருப்பின் பொறுத்தருள்க .
கவிஞரின் வரிகள் வானில் தவழும் மேகங்கள் போன்றவை. சிலர்க்கு யானைபோல் தோற்றமளிக்கும். சிலர்க்கு ஐரோப்பிய கண்டம்போல் தோற்றமளிக்கும். அவரவர்க்கு எப்படி அவைகள் தோன்றுகிறது அதை அனுபவிக்கவேண்டியதுதான்.
செல்வம் கோவை புல்லாங்குழல் .கொடுத்த . மூங்கில்களே .எனக்கு மிகவு ம் பிடித்த ரசித்த இன்று ம் பிடித்த பாடல் .சுமதி. அவர்கள் மிகச் சிறப்பாக பாடல்களை அணு அணு வாக ரசித்து அணுகியிருக்கார் மிக அருமை
Respected Smt.Sumathi Madam. The speech delivered by you about the legend Kavignar Kannadasan is great. Your speech is terror. Because of you Tamil people are very proud. We feel that you are a Lion Women in both professions(Lawyer and Speaker). We appreciate your skill. We pray the god to give you a long happy peaceful, healthy and wealthy life.👌👋🙌
கண்ணதாசனே நினைத்திருந்திருக்கமாட்டார் தன் கவிதை மற்றும் பாடல் வரிகளுக்கு சுமதி எனும் சுந்தரி இப்படி யெல்லாம் ரசித்து விளக்கமளிப்பார் என்று...! அருமை...!! வாழ்த்துக்கள்...!!!
Excellent, I got remembered my school days the music from All India Radio,Madras at 8.30 every day morning and in Sunday evening 4pm to 5 pm plays ever green songs, I am missing all my childhood days.
தனித்துவமிக்க கலிபுலவன் இந்த கவிஞர் கண்ணதாசன்தமிகத்தில்பதினென்மார்சித்தர்களுடன்இணைந்தகவிசித்தர் கவிஞர் கண்ணதாசன் எந்த சூழ்நிலையிலும்தடம்மாறினாலும்கவிமாறாதுபுரிந்தும்அறிந்தும்பல்லாண்டுவாழமறுத்தகவிபுகழ்வாழும்பல்லாயித்தாண்டு......சுமதியாருக்குவாழ்த்துகள்!!!
Amazing....of course, there's only one Kannadasan, no one else comes even closer in a hundred years....but this woman is amazing....I appreciated her depth...unlike movie personalities she talks much more sense and provides a complete perspective. Kudos..!!
Only today I was lucky to hear the speech of Advocate madam about kannadasan Very marvelous The only thing very much disturbed was the 2 persons standing near the madam very irritating The concerned organisers must control this please
We grew up with Kavingar and enjoyed all his songs 🎵 but never appreciated the meanings of those songs 🎵 Thanks to sister Sumathy for giving such a wonderful explanation for Kavingnar's treasures and we enjoy his songs more than ever ❤
அருமையான பேச்சு..இன்பத்தில் திளைக்கும் நாம் துன்பத்தையும் அநுபவிக்க கவியரசர் மட்டுமே முடியும்.
மிக அருமையான பதிவு.
விளக்கமளித்த சகோதரிக்கு பாராட்டுகளும். வாழ்த்துகளும்.
அருமை... அருமை.
இவ்வளவு அரிய விளக்கங்களை என் 67 வயதில் இன்று வரை நான் கேட்டதில்லை.
வாழ்க சுமதி..
வளர்க அவர்தம் அறிவாற்றல். ❤
அருமை சுமதி அம்மா ! 🙏
கவிஞரின் ஆன்மா உங்களது இந்தப் பேச்சைக் கேட்டுக்
களிப்படைவதாக உணர்கிறேன் - கோடி நன்றிம்மா !🙏🙏🙏🙏🙏
XhC. ,hbuyyy
Wonderful speech about my Gurunathar kannadasan
Thank you very much
ய ஆகும் இதில் ஆண்களின் கல்வியறிவு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஒரு நோட்டில் நாம் சென்ற சுற்றுலா மற்றும் அ அக் ஒரு க் அ அ அ அக்கட்சி ககககககககககககககக கககக்அஅஅஅஅ என்று யஂ
சுமதி மேடம் பேசிய பேச்சு அருமையான பதிவு அய்யா நன்றி
Sumathy you are a treasure of our state
அருமையானபேச்சாளர் கவிஞர் கண்ணதாசனி உயிர் இவரைபோன்று நல்லவர்களை தந்தமைக்கு நன்றி
👍🏽
அருமையான கண்ணதாசன் பாடல்கள் பற்றிய பதிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள் நன்றி ஐயா அவர்களே. !!! வாழ்க பாரதம். !!! வாழ்க தமிழ். !!!
அன்பு சகோதரியே,கவியரசரின் புகழ் பரப்ப வந்த மனமகிழ்வான தெய்வீக திருமகளே நீங்க கவிஞா் கண்ணதாசனின் புகழை பூவிழியால்,பேச்சாற்றலில் வீசும் தென்றலாக ஒரு பெண் கவிஞராய் பிற்நத இந்த பூமியில்பரப்ப வந்த என் அன்பு சகோதரியே வாழ்க பல்லாண்டு உங்க புகழ் நிச்சயம் நிலைக்கும்.நன்றி.
ஒரே பாடலில் இத்தனை விஷயங்களா வியந்து போகிறேன் ஆஹாHattaoff சுமதி👍👍
Hatsoff
சுமதி அம்மாவின் கண்ணதாசன் பாட்டில் விளக்கம் அளித்துள்ளார் அதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
கவித்துவத்தில் ஒரு
தனித்துவம் கொண்ட
சரித்திரக் கவிஞரே
கண்ணதாசனே
நின் புகழ் வாழ்க!!
Vv
மு.ச.ராமலிங்கம்வண்டலூர் அருமை
நன்றி தாயே கண்ணதாசனின் கவிதை வரியை விளக்கியமைக்கு
நான் விரும்பி கேட்க்கும் பேச்சாளர்களில் நீங்களும் ஒருவர் , அதுவும் அன்பர் சுகிசிவம் ஐயா குழுவில் பேசும்போது தனி சிறப்பு உங்கள் மக்களும் உங்களைப்போல் வர வாழ்த்துக்கள் சுமதி அம்மா .
⁰0
அற்புதமான விளக்கம் மிக்க நன்றிமா👏👏👌👍🌷🌷
அருமையான ஆழ்ந்த அர்த்தங்கள் பொதிந்த பேச்சு. 🌹👌👍🙏🏆
பெருமைக்குரிய சுமதி அவர்கள் பேச்சு அருமை. கண்ணதாசனின் பாடல் வரிகளை
தேர்தலில் பொருத்துக கேள்விக்கு பதில்பொல் பொருத்தியுள்ளார். கண்ணதாசன் எந்த
அர்த்தத்தில் எழுதினார் என்று ஆண்டவனுக்கே வெளிச்சம்.. திருக்குறளுக்கு இதுவரை
சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் வுறை எழுதியுள்ளார்கள்.ஆனால் பரிமேலழகர்உரையைத்
தான் பின்பற்றுகிறார்கள். ஒரேயொரு வரி நாம் படிப்பதற்கு கீதையெனும் நூலைக் கொடுத்தான்.
மிகவும் பொருத்தமான விளக்கம். இது கண்ணதாசனின் மன வெளிப்பாடுதான். ஆனால்
சென்னை பெரியார் திடலில் ஒருகும்பல் திருடர்கள் கீதை ஒரு தேசிய நூலா ? என்று பொய்
விவாதம் செய்துகொண்டு இருக்கிறது. அமிழ்தம் நின்று நிதானித்து வேலை செய்ய விஷம்
உடனே பரவுகிறது. சுமதிக்கு என்பாராட்டுக்கள்.
Mam, I just seen your great speech about late Mr. Kannadasan. What a beautiful delivery you given for us. Amazing.
Madam....you were taking me back to my childhood through your wonderful speech. What you said is true and correct in all aspects.
Thanks to madam sumathi for giving a beautiful explanation for kavignar kannadasan songs
Sumathi madam speaks well
We are waiting to hear other speeches. Congrats
கண்ணதாசன் கவிதைகள்
எப்போதும் வரகவிகளுக்கு
விதைகள்
திருமதி சுமதி
என்ற சுந்தரி
அதிலிருந்து
இரண்டொரு பாடல்களை எடுத்து
மேகமாய்த் தூவி
பன்னீர் பொழியும்
மேகக் கூட்டத்தை
பரந்தாமன் மெய்யழகைப்
பார்க்கச் சொன்னதும்
பாகவதத்தின் கதையை
உள்ளம் வாங்கி
நன்மை செய்தே
துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்
என்பதை திரையிசையில் திணிக்க
எந்தக் கவிஞனால்
இயலும்?
கண்ணதாசன் தவிர!..
நீண்டு செல்வதால்
நிறுத்துகிறேன்
செங்குட்டுவன் நான்!
திருமதி சுமதி அவர்கள்
வாழிய பல்லாண்டு!...
அரிய,அழகான கருத்துக்கல்.நன்றி சகோதரி .இரகுநாத்.
அருமை அக்கா , தமிழே அழகு என்பதை உணர்த்தி விட்டீர்கள்
Oldhondsong
Such a fabulous speech...
அம்மா.. அருமையான விளக்கம் தொடரட்டும் உங்கள் சிறந்த மறுமலர்ச்சி ஏற்படுத்தும் தமிழ்ப் பணிகள்
சகோதரி சுமதியின் கண்ணதாசன் கவிதைகளின் விளக்கம் அற்புதம். வாழ்க தமிழ்! வாழ்க தங்களின் தமிழ் சேவை!
Kunna
@@kannappanpr9703. ₹"₹"_"__&-+(?) the
Pa
நல்ல லோயர் நம்பி
ஏற்பாடு செய்யலாம்.
வெற்றி நிச்சயம். 😃😃
கண்ணதாசனே இந்த கண்ணன் பாடலை இந்த பொருளோடு எழுதியிருப்பாரா என்று தெரியவில்லை ஆனால் உங்கள் கற்பனை விளக்கம் மிக ப்ரமாதம் நன்றி
அம்மா உங்களின் பேச்சு மிக வும் அருமை
நீங்கள் நீடூழி வாழ நான் ஆண்டவனை வேண்டுகிறேன் சகோதரி 👍
தற்போதைய, பாடல்,இசை மற்றும் பாடுபவர்களுக்கு சரியான செருப்படி கொடுத்துர்கள். இனிமேலாவது திருந்துவார்களாக.
Priya
நம் சந்ததி நலம் பெற நாமாக முன் வந்து லஞ்சம் தவிர்ப்போம்.
வாவ் மிக மிக அருமையான உவமானம் இது கண்ணதாசன் அவர்களுக்கு மட்டுமே சாத்தியமாக எழுத இயலும்.
கண்ணதாசனின் ஒவ்வொரு பாடலிலும் இத்தனை பொருட் தங்க சுரங்கம்
சகோதரி சுமதி
ஓர் அறிவுநதி
Excellent speech. Most of the time people talk about Kannadasan's love songs and philosophical song. Madam Sumathi is analysing in a new dimension. Nandri 👌
Rich enabling speech meanings of the Slokas and Songs really a Treasure Trove 🤗🤩🙏
புல்லாங்குழல்கொடுத்த மூங்கில்களே..... பாடலை கேட்க ஆரம்பித்த உடனே மனம் ஆனந்தத்தில்மூழ்கிவிடுகிறது.
மிகவும் பிடித்தபாடல்...
இனி அர்த்தம்பரிந்து ரசிப்பேன்.
ஜஸ்டின் ஜக் வச்ச..
அற்ப்புதமான பேச்சாளர்வழக்குரைஞர்எழுத்தாளர்எனும்பன்முகத்தன்மைகொண்டவர்வழக்குரைஞர்சுமதிஅவர்கள்
வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள்
சகோதரியின் அருமையான விளக்கம்நன்றி.மேன்மேலுய் கவியரசர் புகழ் வாழ்க.வளர்க.
புல்லாங்குழல் பாட்டு இனிமையானது, அதுக்கு விளக்கமாக சென்னபோது இன்னும் இனிமையாக உள்ளது... மிக அற்ப்புதமான சொற்ப்பொழிவுக்கு நன்றி...
நன்றி
W
இகக்கியத்தரத்துடன் கூடிய இயல்பான அதே சமயத்தில் ஆணித்தரமான பேச்சு .
கடவுளே வந்து கருத்து சொல்வது மாதிரி இருக்கு அம்மா
அற்புதமான கருத்துக்கள் செறிந்த பேச்சு
மிக அருமை சகோதரி .
வெற்றிடத்தை மையமாகக் கொண்ட புல்லாங்குழலிலிருந்து காற்றினால் இசை வருவது
போல் , உடல் என்னும் கூட்டுக்குள்ளே, மூச்சு என்ற காற்றினால், உயிர் என்ற நாதத்தை இயக்குகின்ற எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே , என்றும் கவிஞரின் வரிகளுக்கு பொருள் கொள்ளலாம் என்று எனக்குள் தோன்றியது . தவறு இருப்பின் பொறுத்தருள்க .
Pu tonitha Valli
Punitha Valli on
Hi
கவிஞரின் வரிகள் வானில் தவழும் மேகங்கள் போன்றவை. சிலர்க்கு யானைபோல் தோற்றமளிக்கும். சிலர்க்கு ஐரோப்பிய கண்டம்போல் தோற்றமளிக்கும். அவரவர்க்கு எப்படி அவைகள் தோன்றுகிறது அதை அனுபவிக்கவேண்டியதுதான்.
Kannadasan is a very treasure trove of philosophy.
Excellent speech and attitude. Thank you madam
Fantastic madam. Kannadasan is a unparalleled kavignar
கண்ணதாசனின் சிறப்பே உயர்வு நவிற்சி அணியில் தான் எழுது வார்
அருமை அருமை👍👍🙏🙏
செல்வம் கோவை புல்லாங்குழல் .கொடுத்த . மூங்கில்களே .எனக்கு மிகவு ம் பிடித்த ரசித்த இன்று ம் பிடித்த பாடல் .சுமதி. அவர்கள் மிகச் சிறப்பாக பாடல்களை அணு அணு வாக ரசித்து அணுகியிருக்கார் மிக அருமை
அருமை அருமை அம்மா❤❤❤❤🙏🙏🙏
Really catching. Very interesting.Madam vanakkam
அம்மா குருவே வணக்கம். வாழ்க வளமுடன் என்றும். ⚘☇💥🔥🏹💧🌏
À
கவிஞர் போல் இனி யாரும் பிறக்க போவதில்லை.
Very good speech
அற்புத ஞானம்.. அழகிய பேச்சு..
அற்புதக் கவிஞரை பேசி புரிய வைத்தமைக்கு நன்றி காலம் எழுதிய கவிதை கண்ணதாசன்
உங்கள் கருத்திற்கு நன்றி
Gnanaprakashan M j in UTC mi lUV UV UC UV
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.... அருமையாக விளக்கம் கூறினீர்கள் அம்மா ❣️❣️❣️❣️👌
Ungal anubavam enakum undu... Ungal virupam music marakamudiyaadhu. 'pullanguzhal kodutha moongilgale ' paadal Kavinjar kannadhadan +Msv+Tms=Thamizhisai paadalgalukku nigar thamizhisai paadalgal thaun. Ungal pechu arumai. Vaazhga valamudan.paadalin vilakkam arumai... Appa evlo vishayam andha paadalil ulladhu endru vilakiya neengal needoodi vaazhga madam.
நன்றி,வாழ்த்துக்கள்
loved each and every statement about the legend kannadasan sir. Thank you so much for this valuable speech.
கண்ணதாசன் கருத்துக்கள் நல்வழி காட்டும் பொக்கிஷம்.
கண்ணதாசன் பாடல்களை அற்புதமாக விளக்கி சொன்னிர்கள் அம்மா 😍😍👍👍👍👏👏👏👌👌👌
கவியரசு கண்ணதாசன் இனறவனின் குழந்தை, சுமதி கவியரசு கண்ணதாசனின் குழந்தை.
Respected Smt.Sumathi Madam.
The speech delivered by you about the legend Kavignar Kannadasan is great. Your speech is terror. Because of you Tamil people are very proud. We feel that you are a Lion Women in both professions(Lawyer and Speaker). We appreciate your skill. We pray the god to give you a long happy peaceful, healthy and wealthy life.👌👋🙌
Super Super Fantastic congratulations my dear sister
Great mam
கண்ணதாசனே நினைத்திருந்திருக்கமாட்டார் தன் கவிதை மற்றும் பாடல் வரிகளுக்கு சுமதி எனும் சுந்தரி இப்படி யெல்லாம் ரசித்து விளக்கமளிப்பார் என்று...! அருமை...!!
வாழ்த்துக்கள்...!!!
நன்றி
Govindasamy Kalaimani ui6
உண்மை
Govindasamy Kalaimani , pattimandram
Govindasamy Kalaimani
Kanda puranam heard really interesting knowing a lot in aanmika m knowledge vandanam
Excellent speech Advocate Madam Sumathi
நன்றி.அம்மா....நன்றி
Excellent, I got remembered my school days the music from All India Radio,Madras at 8.30 every day morning and in Sunday evening 4pm to 5 pm plays ever green songs, I am missing all my childhood days.
Swallows Swallows 0
Marvelous speech
Very Impressive n Excellent. Be Blessed
No words to thank.
Arumai madam super explanation
Ur so knowledgeable. Proud of you mam
madam vazhga Hinduism...very nice explanation.how you have this much of knowledge..hats off
Super explanation.👍👍👍👏👏👏
Wonderful explanation, some of them after hearing you only understood.
அருமை!அருமை!
தனித்துவமிக்க கலிபுலவன் இந்த கவிஞர் கண்ணதாசன்தமிகத்தில்பதினென்மார்சித்தர்களுடன்இணைந்தகவிசித்தர் கவிஞர் கண்ணதாசன் எந்த சூழ்நிலையிலும்தடம்மாறினாலும்கவிமாறாதுபுரிந்தும்அறிந்தும்பல்லாண்டுவாழமறுத்தகவிபுகழ்வாழும்பல்லாயித்தாண்டு......சுமதியாருக்குவாழ்த்துகள்!!!
சுமதி மேடம் ஒரு ஜீனியஸ்..!
Fantastic explanation .Hats off to you!
super mam vetridam kannanal nirapapadum valga valamudan.
Amazing....of course, there's only one Kannadasan, no one else comes even closer in a hundred years....but this woman is amazing....I appreciated her depth...unlike movie personalities she talks much more sense and provides a complete perspective. Kudos..!!
Vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
அற்புதமான விளக்கம், காலங்கள் மாறினாலும் அவன் கவிதை மங்காது
Only today I was lucky to hear the speech of Advocate madam about kannadasan Very marvelous The only thing very much disturbed was the 2 persons standing near the madam very irritating The concerned organisers must control this please
One is Great director Spm
உண்மையில் கண்ணதாசனின் மேன்மை மேலும் அறிய இது உதவுகிறது.
அருமையான விளக்கம்.நன்றி.
Thankyou mam..
Excellent inputs. Thank you Madam for the enlightenment.
மிக அருமை...
Fantastic explanation, never ever think like this and know .this show how you are blessed by our Bala!! You are more lucky person.
அருமையான, உயிருள்ள விளக்கம்
Then kodi thendral...aaha...very nice ...explanation...
Andal mathiri ..
கவிஞர் கண்ணதாசன் என் வாழ்க்கை வழிகாட்டி
We grew up with Kavingar and enjoyed all his songs 🎵 but never appreciated the meanings of those songs 🎵 Thanks to sister Sumathy for giving such a wonderful explanation for Kavingnar's treasures and we enjoy his songs more than ever ❤
அருமையான பதிவுகள்
@@baluvijaya1755 . Divinevoice
அருமையாக உள்ளது
சுமதிபேச்சு அருமை ரசித்தேன் கிருஷ்ணன்
அருமை விழக்கம்!
வாழ்த்துக்கள்!!!
Thank you