கொடநாடு வழக்கு: சசிகலா காலில் விழ தயாரான எடப்பாடி! Damodharan Prakash | Kodanadu | Sajeevan | EPS
Vložit
- čas přidán 28. 04. 2022
- #NakkheeranTV #Kodanadu #Sajeevan #Pungundran #Sasikala #EPS #ADMK
கொடநாடு வழக்கு: சசிகலா காலில் விழ தயாரான எடப்பாடி! Damodharan Prakash | Kodanadu | Sajeevan | EPS
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
எப்படியோ ஒரு வழியா எடுபுடி உள்ள புடிச்சு போட்டா சரி
எடப்பாடிதான் என்பதை எடப்பாடியே கூறி சரண் அடைவார்.
எடப்பாடியின் அரசியல் வாழ்க்கை அஸ்தமிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இவ்வழக்கில் ஓரிரு வாரங்களில் முக்கிய புள்ளிகள் கைது உறுதி.
Already murder case accused eps theriuma
Pp
Pp
அந்த சமயத்தில் எடப்பாடி தான் முதலமைச்சர், பின் என்ன ? அவரை மட்டும் "லாடம்" கட்டினால் அனைத்திற்கும் தீர்வு கிடைக்க போகிறது.
Admk dmk koottu
Oinnum pudungamutiyathu Raja
சீக்கிரம் சீக்கிரம்....
எடப்பாடி பழனிசாமியை நிரந்தரமாக ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும்
அரசு கஜானவை யும் காலி செய்து அம்மாவின் கொடநாடு கஜானவை யும் காலி செய்த அமாவாசை கோஷ்டி..
PAVADA SAMY E PS WILL READY TO GO TO JAIL VERY SOON TAMIL NADU EXPECT HIS ARREST
நக்கீரன் பிரகாஷ் ஐயா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நீங்கள் ஒரு உண்மையான மற்றும் புத்திசாலி நபர். நீங்கள் ஒரு உண்மையான பத்திரிகையாளர்.
அண்ணன் பிரகாஷ் கூறிய அனைத்தும் ஒவ்வொன்றாக நடந்து வருகிறது....
சேலம் இளங்கோவன் EPs - பினாமி ( இவன் சேலம் தியோட்டரில் பாழ கொட்டை விற்றவர் தற்பொழுது தொழில் அதிபர் )...
இவன் வீடு அ௫கில் தான் கனகராஜ் இறந்து கிடந்தார்.....
He has to get arrested
பிரகாஷ் விசாரணை நூறு சதவீதம் உன்மை
உங்களின் விடியோவிற்காக காத்திருந்தேன். வீடியோ பதிவு செய்தமைக்கு நன்றி!
உங்கள் விசாரணை மிகவும் அருமை அருமையான பத்திரிக்கை யாளர் உண்மையை உலகுக்கு தெரியப்படுத்த உங்களைப் போன்ற பத்திரிக்கையாளர் தேவை
Arumai. 👌👌👏👏👏
குளு குளு கொடநாடு இப்போ ஹாட் 🔥 case மாறிடுச்சு, பிரகாஷ் sir தான் காரணம். நல்ல பதிவு ராஜவேல் sir 🙏🙏
பூங்குன்றன தூக்கி போட்டி மிதிச்சா உண்மை வெளியே வரும்
எடுபுடியின் பினாமி,எடுபுடி மற்றும் கொங்கு அதிமுக அமைச்சர்கள் & எம்.எல்.ஏக்கள் போலீஸ் லாக்ப்பில் வைத்து ஸ்பெஷல் கவனிப்பு நடத்தினால் உண்மை உடனே வெளி வரும்.
அருமையான பதிவு அறியாத தகவல் தருவதில் நக்கீரன் சூப்பர்
நக்கீரனின் சேவை பாராட்டுதலுக்குறியது.ஐயா பிரகாஷ் அவர்களின் புலன்விசாரணை சிறப்பு.மிகச் சிறப்பு.
வாழ்த்துக்கள் பிரகாஷ் சார். உங்கள் சமூக நலன் சார்ந்த இந்த உழைப்பு தொடர வேண்டும்.
Prakash sir vera mathri
Super.
நாய் யை ஏப்போது சிறையில் அடைக்கப்பது
மிக... மிக மோசமான கொள்ளை கூட்டம் போல.
இப்போது இருக்கும் கூட்டத்தை விடவா?
கதை ஸ்வராசியமா போய் கொண்டிருக்கிறது.
பூனை எப்போது வெளியே வரும்.
கண்டிப்பாக இந்த கொலைகார துரோகி எடப்பாடி யை கைது செய்ய வேண்டும்
பிரகாஷ்சார் அயராதஉங்கள்புலனாய்வு விவரங்கள் பிரமிப்பை உண்டாக்குகிறதுHats off to You
நக்கீரன் மாஸ்.பிரகாஷ் சார் அதன் மாஸ்டர்.உங்களின் உழைப்பு வீனாகவில்லை.பாராட்டுக்கள்.
க்ளைமாக்ஸ் எப்போ
@@ibrahims6719 zzzzzzzzz
பிரகாஷ் சார் அப்ப எடப்பாடிக்கு ஆப்பு ரெடியாக இருக்கிறது
திருடன் மாட்டாம போக மாட்டான்
Super
கதையை கேக்குறதுக்கெல்லாம் நல்லாதான்ப்பூ இருக்கு. ஆனா ஒண்ணும் ஆகலையே?
பிரகாஷ் சார் வணக்கமும்
வருகைக்கு நன்றியும் 🌹👍👍👍
Prakash sir Scotland yard police team ley iruka vendiya aalu.. 🔥🔥🔥The best investigation from nakkeran team 👍
குற்றவாளி. யரக இருந்தலும் .தூக்கம் தண்டனை வழங்க வேண்டும்
திரு பிரகாஷ் சார் அவர்களுக்கு வணக்கம் . சார் என்னை போன்ற அம்மாவின் உண்மையான ஒவ்வொரு தொண்டனின் வேண்டுதலும் கோடநாடு கொலை கொள்ளைவழக்கு தொடர்பாக உண்மையான குற்றவாளிகளை மக்கள் முன் நிறுத்த வேண்டும் என்பது தான். நிச்சயம் நாங்கள் வணங்கும் தெய்வம் அம்மாவின் ஆன்மா குற்றவாளிகளை தண்டிக்கும்
பிரகாஷ் சார் அருமை...மலையாளி சஜீவன் தான் தலைவன் போல் தெரிகிறது
EPS
@@p.madhanmadhan4881 Miu
@@p.madhanmadhan4881 à
கொள்ளை நடந்த மறுவாரம் மும்பை வைர மார்க்கெட் ல மூணு லட்சம் கோடிக்கு வைரம் புழங்கியதாம் பிரகாஷ் சொன்னார்.....அப்போ வடக்கன் லிங்க்... நக்கீரன் அப்போதே புலன் விசாரணை நடத்தி ஃபோட்டோ போட்ட .11 கண்டெய்னர் A1 கொள்ளையடித்து வச்சு இருந்தது எங்கே ?? வடக்கன் வடக்கன் வடக்கன் ......
@@ellappank4478 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
Welcome prakash sir..
நன்றி ஐய்யா தெளிவான விளக்கம்
👍
சூப்பர் 👌👌
Prakash sir vera level conversation, both are good for Nakkeeran
குற்றவாளி களைதப்பவிடாமல்பார்த்துக்கொள்ளவேண்டியதுநக்கீரன்போன்றஜனநாயகத்தைகாப்பாற்றும்ஊடகங்கள்செயல்படவேண்டும்என்றுபொதுமக்கள்சார்பாகவேண்டுகோள்வைக்கிறேன்
இவங்களுக்கு அவன் எடப்பாடி பழனிச்சாமி காசு கொடுத்து சரி செய்து விட்டான் என்றால் நாம் தான் ஏமாளியாவோமீ
உள்ளே வைத்து அடித்து கொள்ளவேண்டும்
Edappadi yeppo arrest avaar,, yeppo Kali thinga poraar....
நீங்க சொன்ன எல்லோரையும் விசாரிக்கிறாங்க. அப்போ நக்கீரனின் investigation மிகச்சரியானதுதான்.
Super sir 👍👍👍
Vanakkam Prakash sir
Sasikala rocks, mass leader 🎉🎉
பன்னீர்செல்வம்ஏரியாவில்நடந்தஊழைமட்டும்வெளிப்படுத்தியவர்களாஏன்கொங்குமண்டலஊழலைவெளியிடவில்லைகொங்குமண்டலம்என்னவேலுமணியைவிடஉத்தமமானவர்களா
Barpisamy jail ku poganum
கொடநாடு கொலை கொள்ளை
பல கோடியில் பலம் வலம்
அவர்கள் எல்லாம் பணம் பலம் ஆள் பலம் என்ன
நடக்கும்
Whoever this involved they should get arrested all should get arrested
வாழ்த்துக்கள் பிரகாஷ் சார்!
உங்கள் உழைப்பு வீணாகவில்லை, நீங்கள் குறிப்பிட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணை. தொடரட்டும் உங்கள் பணி.
Super Nakkeran
If our Honourable C.M. Mr.M.K.STALIN did not book the real culprit in this KODANAAD case, people of TN will loose faith in CHIEF MINISTER
Nothing is going to happen, Prakash will release new stories every week that only will occur without any hinderance.
சரியான கனிப்பு சின்னம்மாவிடம் EPS கட்டாயம் சிறைக்கு செல்வது உறுதி கட்சி சின்னம்மாவிடம் செல்வது 100 உறுதி
Super sir
Excellent presentations Hats off 🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌺🌺🌺🌻🌻🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌻
என்ன ரெக்கார்டு வைத்திருந்தாலும் உண்மையை மறைக்க முடியாது. வெளிவந்தே தீரும். எடப்பாடி களி தின்பது உறுதி. திரு. பிரகாஷ் சாரின் புலனாய்வு உண்மையாக இருக்கும். நன்றி.
Ur well explain
கொடநாடு பத்து பாகங்களாக சினிமாவாக எடுத்தால் ...அந்தகன் வெப்சீரியல் மாதிரி அமர்க்களமாக இருக்கும்.
Excellent sir
U r doing great job 👏👏🤝🤝
நீதியும் நேர்மையும் உங்கள் வாழ்க்கை இலட்சியமாக இருக்கட்டும்
Good speach
Super salutes to Nakkeeran
Appreciate your continous coverage but nothing is happening upfront. Waiting for some action from police soon
All guys should get punished specifically Salem that guy
Expected episode..most interesting
Well super
தாங்களின் உரையாடலே சிறப்பு ஐயா
பிரகாஷ் சார் ராஜ வேல் பேட்டி எப்போதும் சூப்பர் .விரிவான தெளிவான விளக்கம்.நன்றி பாஸ் எடப்பாடி என்பது நன்றாக தெரிகிறது அப்புறம் என்ன உள்ளேபோடவேண்டியதுதானே.சட்டம் கடமையை செய்யட்டும். அப்பதான்எதிர்காலத்தில் மற்றதலைவர்களும் நேர்மையாக இருக்க நினைப்பார்கள்.
கடுகையும் மலையாக்கும் வல்லமை
Tamil nadu government. Police department. Super aa. Pakkava. Cute👍. Exlanto👋. Work pannum Pararuinga.. Valthukkal👍 police department and Tamil nadu government🙏
Thanks for the updates Anna….with the help of Prakash Anna and Rajavel sir we people get the clear details of this Kodanad case…Once again thanks for the updates and waiting for the next video
Eps is killer Tamil nadu criminal minister ops silence killer is Tamilnadu and
Nakeeran Prakash visarikanum first
நீதி வெல்லும்
You are a living true NAKKEERAN sir.valga......
Your points are accurate, we need more videos about kodanadu. Also everyone knows edupudi is the culprit 😞
Sp murali Ramba
Prakash sir super
Prakash sir 👍👍👍👍👍👍👍
இளங்கோவன் தன்னை காட்டிக் கொடுக்காமல் இருக்க மாவட்ட செயலாளர் பதவியா?
இந்த வழக்கை ஐவ்வா இழுத்துட்டு ஒன்னுமில்லாம ஆக்கிடுவாங்க. இது தான் நடக்கும்.
Prakash sir
Oru thriling marma novel mathiri irrukku
Unga effort really surprizable
Super
Good
Aduttha connection yeppothu varum sir?
மிக அருமையான பதிவு 👍
அரைச்ச மாவையே அரைக்கிறார் பிரகாஷ்
Really appreciated Mr.Prakash for political analyst cum intelligence investigation journalist, whatever he said before 3yrs ago about kodanadu case,police enquiring his view.
Build a water tight case. The big fish should never allowed to escape.
Ayya, I agree with your point that EPS is a solo person for all this kodanadu incident. But I feel there is no reaction from EPS till today.
அருமையாக போகிறது
கதை
Pushpa part 2
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு திகில் திரைப்படம் எடுக்க திரைக்கதை காப்பி உரிமை யாரிடம் வாங்க வேண்டும் வாங்க வேண்டும்
ஆறுமுகசாமி ஆணையம் வழக்கு விசாரணை முடிந்தது என்று சொல்கிறார்கள்
He is the world's best specialist falling in feet and liking tyre, he wl do no doubt, since he is ettpan he wl do it 💯
மரணதண்டனையா
காலில் விழுவது எடப்பாடிக்கு புதுசு இல்லையே
வாழ்த்துக்கள் பிரகாஷ் சார் 💞💞👌👌👌
பிரகாஷ் சகோ
கோர்வையாக கதை சொன்னீங்க
குற்றவாளி கைது ஆகனும் அது தான்....
Vanthutaan thalaivan❤️