மதுரமங்கலம் | எம்பார் கோயில் | madhuramangalam | embar temple | vaikundaperumal | old perumal temple
Vložit
- čas přidán 1. 12. 2023
- திருச்சிற்றம்பலம்
கமலவல்லி தாயார், வைகுண்ட பெருமாள் (எம்பார் கோயில்)
மதுரமங்கலம், சுங்குவார்சத்திரம்
காஞ்சிபுரம் மாவட்டம்
10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த எம்பார் என்று அழைக்கப்படுகின்ற ஸ்ரீ கோவிந்த பட்டர் அவதரித்த ஸ்தலம் இது. இவர் ஸ்ரீ ராமானுஜரின் சகோதரர். பல அரிய சிற்பங்களை சிற்ப வேலைப்பாடுகளையும் கொண்ட இந்த கோயிலை 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தொண்டை மன்னனான சுபர்ணா வைகுண்ட பெருமாளை பிரதிஷ்டை செய்து எழுப்பித்தது . தற்போதும் நல்ல பராமரிப்பில் கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
சனாதான தர்மத்தில் தோன்றிய மன்னர்கள் கட்டிய இது போன்ற பழமையான ஸ்தலங்கள்தான் நம்முடைய பாரம்பரிய கலாச்சாரம் பண்பாடு அனைத்தின் பெருமையும் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. கோயில்கள் அழிந்தால் இவை மூன்றும் அழியும். இவற்றை நாம் பாதுகாப்பது மட்டுமல்லாமல் நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்ப்பது நம் அனைவருடைய கடமை.....
சிவாய நம
ஆலய தொடர்புக்கு
நரசிம்ம அய்யங்கார்
9566597987
maps
maps.app.goo.gl/vEqJRsEVT2rnn...
I hope this video will help your temple pilgrimage
I will meet again an another old temple.....
Thank u
Thedikandukonden
ganesh mani
WhatsApp - 8056179430
cont us : ganeshrm80@gmail.come
ஓம் நமசிவாய வாழ்க 💞💞💞🙏🙏🙏 ஓம் நமோ நாராயணய நமஹா 🙏🙏🙏💞❤️💞🙏🙏🙏
வைகுண்ட பெருமாள் மலரடிகள் போற்றி போற்றி பதிவு அருமை ஐயா வாழ்த்துக்கள் கருடர் தீர்த்தம் மிக்க மகிழ்ச்சி 🎉🎉🎉
எமபார் திருவடிகளே சரணம்
சிவாய நம🙏🙏🦚🙏
OM NAMO NARAYANAYA
SRIMATHE RAMANUJAYA NAMA 🙏
பதிவு அருமை ஐயா வாழ்த்துக்கள்💐💐💐💐💐
வணக்கம் இன்று சனிக்கிழமை பெருமாளை தரிசித்தது மிகவும் மகிழ்ச்சி சைவமும் வைணவமும் ஒன்றுதான் ஆனால் நீங்கள் பாடல் பெற்ற சிவ தளங்களை பதிவிடுபவர் பெருமாள் பற்றிய வரலாற்றை தைரியமாக கூறி பதிவிடுவது என்பது சிரமமான ஒரு விஷயம் அப்படி இருந்தும் பதிவிட்டது மிகவும் சிறப்பு வரவேற்கதக்கது👏👏👏 பதிவு சிறக்க வாழ்த்துக்கள்💐💐💐💐💐 திவ்யதேச பயணமும் தொடரட்டும்........
சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம் மிக்க நன்றி அம்மா
நன்பரே 🙏
கோவிந்தா கோவிந்தா
மிகவும் பயனுள்ள வகையில் பக்தியுடன் வழங்கும் பதிவு; ஐயா, தங்களுடைய கைங்கர்யச் செல்வங்கள் எம்பார்- இராமானுசர்- மணவாள மாமுனிகள் அருளால் மேலும் மேலும் பொலிக,பொலிக, பொலிக! தங்களுக்கு மங்கலங்கள் மேலும் மேலும் பெருகுவதாகுக!
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா சிவாய நம திருச்சிற்றம்பலம்
பெரியதிருமலை நம்பியும் கூரத்தாழ்வாரும் மட்டுமே சோழமன்னரை காண சென்றார்ள். உடன் அத்துலாயும் சென்றதாகத்தன் வரலாறு.பிழையான வரலாற்றை பதிவிடாதீர்.
நன்றி, மதுரமங்கலம் கண் நோய் தீர்க்கும் ஸ்தலம் என்று கூறப்படுகிறது அது ஏன் ஐயா
Thanks sir bus Driver pitha pirai soodi