Kadhal Oviyam Tamil Movie Songs | Sangeetha Jathimullai Video Song | SPB | Ilayaraaja
Vložit
- čas přidán 9. 10. 2019
- Watch #Poojaikkaga video song from the tamil movie #KadhalOviyam on Pyramid Music.
Kadhal Oviyam is a 1982 Tamil film directed by P. Bharathiraja. The film went on to receive critical acclaim, and became successful at the box office. The music for the film was composed by Ilayaraaja.
Click here to watch Kadhal Kottai Video Songs:
Vellarikka Song: • Kadhal Kottai Tamil Mo...
Kavalai Padathey Song: • Kadhal Kottai Tamil Mo...
Mottu Mottu Malaradha Song: • Kadhal Kottai Tamil Mo...
Sivappu Lolakku Song: • Kadhal Kottai Tamil Mo...
Nalam Nalamariya Aaval Song: • Kadhal Kottai Tamil Mo...
Click Here To Subscribe to Pyramid Music - bit.ly/1QwK7aI - Hudba
2024 யாரெல்லாம் இந்த பாட்டை கேட்டுள்ளீர்
Mee
@@janakiramang5643😂
❤
Me
🙏👌👌👌
2023 இந்த பாடலை கேக்குறவங்க ஒரு லைக் போடுங்கள்
2023 டிசம்பர்
2050 ல கூட கேட்கலாம்
@@palanisamy.k1365😅😭j071ul18rpa4கில்லில் 😅😢😊😅}_7c😂💞💞💞💞💋🧡❤️🔥🏦
I like this song..
on17../02 /2024.
காலம் உள்ள வரை
இந்த பாடல் உயிர் வாழும்
S. பாலா 👍🙏🙏🙏 என் உயிரில் கலந்த பாடல் ❤👍💯🌹🌹🌹🌹
இந்த படம் பார்த்து தான் பார்வையில்லாதவரை திருமணம் செய்து கொண்டேன். 27 வருடம் ஆகிறது 2 பிள்ளைகள் உள்ளனர்.
வாழ்த்துக்கல் தோழி
வாழ்த்துக்கள் அண்ணா... வாழ்க வானம் உள்ளவரை💐
Vaalthuzhal
Valthukal
கும்பிடுகிறேன்.
2023 ல் கேட்பவர்கள்? 2024ல் மீண்டும் கேட்பேன் என்பவர்கள்? லைக் போடுங்கபா
I’m from 2024. Hi 👋
Yes 👍
2054 வரும் நான் இருந்தால் கண்டிப்பாக இந்த பாடலை ரசிப்பேன்
01/02/24 நள்ளிரவு 01:10
நான் 03-02-2024 அன்று கேட்டு கொண்டு இருக்கிறேன்.
2024-25லும் இதயவாசலை திறக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியன் ஐயாவின் குயிலோசை குரலுக்கு தலை வணங்குகிறேன்💐💐💐
Mkm tamilan media you tube channel la valli thirumana nadagam parungal idhe song supera irukum
1000 வருடங்கள் ஆனாலும் இந்த மாதிரி பாடல் மறுபடியும்கிடைக்ககாது அப்படி ஒரு இசை கொடுத்தருப்பார் இசை ராஜா இளையராஜா
இது போன்ற பாடலை. இனி எந்த இசையமைப்பாளரும் தரமுடியாது.
குயிலே குயிலே என்று வரும்போது உடல் சிலிர்த்து இதயம் அழுகிறது 🥹🥹🥹
அந்த வரி எனக்கு மட்டுமே தோன்றியது என்று நினைத்து இருந்தேன்
வேற லெவல்
ஆ... ஆ....
ஆ... ஆ.... ஆஆஆ.... ஆஆஆ.... ஆ....
ஆஆஆ.... ஆ....
ஆ... ஆ.... ஆ....ஆ....ஆ....
ஆஆஆ..... ஆஆஆஆஆ..... ஆ....
தம் நம்த நம்த நம் தம்.... நம்த நம் தம்...
நம்த நம் தம்...
நம்த நம் தம்...
நம்த நம் தம்... நம்த நம் தம்... நம்த நம் தம்...
நம்தம்த நம் தம்...
நம்தம்த நம் தம்...
நம்தம்த நம் தம்... நம்தம்த நம் தம்...
என் நாதமே வா... ஆ....
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவை இன்றி பார்வையில்லை
ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை
சாவொன்று தானா நம் காதல் எல்லை
என் நாதமே வா.... ஆ....
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
திருமுகம் வந்து பழகுமோ
அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வழியுமோ
அது சுடுவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரில் உறவாகி
விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி... கன்னி நதி... ஜீவ நதி...
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி
இசை என்னும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை மீறுமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள்
ஆடிடுமோ... பாடிடுமோ... ஆடிடுமோ... பாடிடுமோ...
ராஜ தீபமே....
எந்தன் வாசலில் வாராயோ
குயிலே... குயிலே... குயிலே குயிலே...
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
ராஜ தீபமே...
நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு
அவள் நீதானே... நீதானே...
மனக்கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள்
நீதானே... நீதானே... நீதானே...
விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்தி செல்லும் முத்து சிற்பம்
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்
கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லை பூவில் முள்ளும் உண்டோ
கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன
ராஜ தீபமே...
சச... சச... நிச... ரிச... நிச... நிச... நிச... பநி... சநி... ரிச... நித... பத... நிசரி...
ரிக... ரிக... சகரிக... நிசரி... நிசரி... சநிதப... தசரி... சநி...தப... மப... தப...
ச... நிச நி... நிச நி... தி சநிதப... பமத... நிச சநி... தப... மப...
சரிக... சரிக... ரிசரி கமப... கமப... கமப... மதப... மதபதநி...
நிச நிச... சநி சநி... பத நிச கமப... சநி சநி... சரி சநி... சநி சரி...
தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம்
தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம்
தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம்
மகண யகன ரகன சகன... யகன ரகன சகன தகன
ரகன சகன தகன பகன... சகன தகன பகன ககன
மகண யகன ரகன சகன யகன ரகன சகன தகன
ரகன சகன தகன பகன சகன தகன பகன க்கன
❤🙏🙏🙏💐
Super ❤
❤️💞♥️❤️💞♥️🌹🌹🌹🌹
My favourite song ❤
I LOVE my SONG
அந்த குரலில் எவ்வளவு ஏக்கம்
வரிகளில் எவ்வளவு ஏக்கம்
இசை,வரி,குரல் அனைத்தும் அருமை...
74 வயதானநான்
இப்பாடலை இன்றும்
ரசிக்கின்றேன்.
இந்த பாடல் மாதிரி இனி உலகில் எந்த இசையமைப்பாளர்களும் இசை அமைக்க முடியாது. இது ஒரு இசையில் உலக அதிசயம்.
Its true
. Need
👌 👌👌
Yes
Really
பொதிகை டிவியில் முதன்முதலில் பார்த்தேன் அப்போதே இப்பாடலின் மீது ஒருவித ஈர்ப்பு.! அது ஒரு கனாக்காலம்.
Yaarai kana.kandinga!
Yes
Athelam love na ennane theriyathappa love ippadiyanu oru mariyathaya sonna kaaviyam. @@user-vt4lo5lv8d
@@nikitham844sirappu 👌
காதலை தான் 😂@@user-vt4lo5lv8d
ஆயிரம் பாடகர் இருக்கலாம் ஆனால் பாடலை இப்படி தான் பாட வேண்டும் என்று சொல்பவன் இசையமைப்பாளர் கடமை. இதில் இசை கடவுளே இறங்கி வந்தது போல் உள்ளது. இசை ஞானி நீ ஒருவனே தேவன் இசை தேவன்
I translated to English.......... 1000% correct, no talent is near to Raja sir
நெஞ்சுக்குழிக்குள் இறங்கி, உயிரை அறுக்கும் SPB sir ன் ஓர் சோக கீதம், உலகில் வேறு யாராலும் முடியாத இந்த "லயமும், லாவகமும், பாவமும், இனிய குரல் வளமும் மிக்க ஒப்பற்ற மாபெரும் உன்னதக்கலைஞனின் ஓர் இசைக்கதறல்.
இல்லை இது மட்டும் spb the great குரல் இல்லை. இது சுரேந்தர் அவர்களின் குரல். பாவம் அந்த கோபத்தில்தான் ஒதுங்கி போய்விட்டார் போலும்.
Supera sonningo
Good
Aramayana varnanai
@@originality3936 where is Surendar's voice in this song?
இந்த நடிகர் யாரென்று தெரியவில்லை ஆனால் அருமையான நடிப்பு இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான ராதாவை பார்க்கமுடிந்தது பாலா சார் இனிமை மட்டுமே
நடிகர் கண்ணன்
2022 யாரெல்லாம் இந்த பாடலை இப்பொழுதும் கேட்கின்றீர்கள்
Eppothum ketpen 34 vayathil 20 varutangalaaga salikkaatha paadal
Ungoppan
P
Endha kalathulaum marakka mudiyadha padal very good love story
💞💞💞💞💞💞💞💞💞💞💞from trunelveli 💞💞💞💞💞💞💞💞🤗👍
படம் எத்தனை முறை பார்த்தாலும்
பாடல் எத்தனை முறை கேட்டாலும்
எத்தனை வருடங்கள் ஆனாலும்
வரபிரசாதம்
எல்லாரும் SPB மற்றும் இளையராஜா வை புகழும் போது இதில் நடித்த நடிகர் மிகவும் அருமையாக நடித்திருந்தார். பின்னர் அவரை எங்கும் பார்க்க முடியவில்லை.. அவரின் நடிப்பு மிக அருமை 👌🏻
ப்ளீஸ் லைக் போடுங்க
நடிகர் பெயர் கண்ணன்
அந்த நடிகர் இந்த படம் shooting முடிந்து வீடு திரும்பும் வழியில் சாலை விபத்தில் இறந்து விட்டதாக கேள்வி பட்டேன்
Yes
நடித்த நடிகர் பெயர் கண்ணன் நடிகை ராதா
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவையின்றி பார்வை இல்லை
ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை
சாவொன்று தானா நம் காதல் எல்லை
என் நாதமே வா....
திருமுகம் வந்து பழகுமோ
அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வடியுமோ - அது
சுடுவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரில் உறவாகி
விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி
இசையெனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை மீறுமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ
ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ
குயிலே...குயிலே...குயிலே...குயிலே...
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
ராஜ தீபமே....
நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே
மன கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் நீதானே நீதானே நீதானே
விழியில்லை எனும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்திச் செல்லும் முத்து சிற்பம்
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லை பூவில் முள்ளும் உண்டோ
கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன...ராஜ தீபமே....
Excellent song
Excellent actor
Copy to paste thana bro...
❤
அருமை அருமை 🎉🎉
SPB மறைந்தாலும் அவர் இன்னும் இசையாக நம்முடன் வாழ்கின்றார்
Mm😅 no 😊😅
@@mythilisubramani8701++km m moo 0:43 0:43
@mythili stfu and do ur fuking household works
இசையும் அருமையே
அன்பு ஆறுதல் இன்பம் ஈசன் அருள் உள்ளத்தில் உறுதி ஊக்கம் எண்ணத்தில் தெளிவு ஏகாந்தம் என அனைத்தும் தரும் SPB's gifted voice.
அது வெறும் குரல் அல்ல.
உற்ற தோழமை.
தனிமைத் துயர் நீக்கும் மருந்து.
தன்னம்பிக்கை தரும் தந்தை
தலைகோதும் தாயின் விரல்கள்
வாழ்க்கைப் பாடம் சொல்லும் ஆசான்......
சூப்பர்
Well said 👏. A irreplaceable voice and a great legend ❤❤
வார்த்தை சொல் நயம் புதுமை!! அருமையான கருத்து பதிவு வாழ்த்துக்கள்...
Hi
🎉🎉🎉🎉❤❤
காலத்தால் அழியாத பாடல் வரிகள்👌
பாலு சாரைத் தவிர யாராலும் இப்படிப் பாட முடியாது மனதை அசைத்து கண்களை குளமாக்கும் பாடல்.
👍
Unmai 👍💯
Spb sir singing
பாலு சாரைத் தவிர யாராலும் இப்படி ப்பாடமுடியாது 👌👌👌😌😌🙏🙏🙏🙏
Sss
அழவேண்டும் போல் தோன்றும் ஒவ்வொரு இதயமும்..வைர முத்து ஐயாவுக்கு என் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.. நன்றி ஐயா
Iusss.edu.SBP
2024 நான் இந்த பாடலை கேட்டுள்ளீர்
தற்போதைய இசை அமைப்பாளர்கள் இது போன்ற பாடலை இயற்றின்னால், லைஃப் டைம் செட்டில்மென்ட் டா.🔥🔥🔥🔥🔥
Ippadikku Rolex 🔥 🔥 🔥 🚀 🚀 🚀
👍
❤️❤️
@@manikandanp4175 de
வாய்ப்பு இல்ல ராஜா
இதுவரை இப்பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எனக்கே தெரியவி்லை
2022ல் பார்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்க👍
Evergreen song
Naa like potan
Chasing likes....
Really good song
@@RajaRaj-gt7nx l
காலங்கள் கணக்கில்லை இந்த பாடலுக்கு சொல்ல வார்த்தையும் இல்லை 💗💗💗💗என் உயிர் போகும் வரை மறக்க மாட்டேன் 😭❤💗
உள்ளத்தின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பும் தமிழ் வரிகளும் இசையும்.... எஸ்பிபி அவர்களின் தெய்வீக குரலும் சேர்ந்து ஒரு உன்னத படைப்பு இந்த பாடல்.. 👏👏
What about Actor Kannan
வைரமுத்து.வரிகள்
@@vijayj7336 seems to be only film by kannan!
காந்தக் குரலோன் S.P.B. ஐயா உம் குரல் என்றெறன்றும் இப்பூவுலகில் ஒலிக்கும்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Nice
@@msmtmaranmsmtmaran8357 ⁰qp00⁰q⁰00
@@ezhilraj6850 nallak
@@ezhilraj6850 .rrr
@@ezhilraj6850 ..
பாடலா இது. தேவகானம் சூப்பர்👌👌
சிறந்த தமிழ் வார்த்தைகள் இசையில்,.... வைரமுத்து தமிழால்..... வாழ்த்துக்கள் நன்றி
காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று......❤
14.9.2023❤ இனி இந்தப் பாடலை பார்ப்பது யாராவது இருக்கிறீர்களா ........ Like pannunga👍
09.11.23
அழகு, நடிப்பு, கவர்ச்சி என்று அனைத்து அம்சங்களும் உள்ள நடிகை ராதா அவர்கள்..!!!
இந்த பாடல் வரிகள் ஒன்றும் ஒவ்வொரு அர்த்தம் அதை அனுபவித்தாள் மட்டுமே உணர முடியும். I miss you spb sir . I love it
czcams.com/video/wrmzSEj4Fu0/video.html
Firsd music
Kadhal sogam
Semma
Valum kathal kataul
😭 இந்த படம் பார்க்கும்போது கூட எனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை பல காலம் கழித்து என்றாவது ஒருநாள் இந்த பாடலை கேட்கும் போது மனம் களங்கும்
இன்று நடனத்துடன் பாடலையும் கேட்டும் பார்த்தும் ரசித்தேன் உண்மையான காதல் வெறி வேகம் . அன்பு பாசம்.இருவருக்கும். இருக்கிறது அது அந்தப் பாட்டு நடனத்தில் இரண்டிலும் தெரிகிறது மிக அருமை ஆனால் இருவருக்குமே பயன் இல்லாமல் போய்விட்டது
என் மனதுக்கு பிடித்த பாடல்.
இந்த ஒலி
கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்
பாடகராகவும். நடிகராகவும். இசை அமைப்பாளராகவும். தயாரிப்பாளராகவும் இருந்த ஒரேயொரு மாமனிதன் கோடிக்கணக்கான இதயங்களில் மறைந்தும் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு காதல் ஓவியர் SPB.
Love u spb sir
M in english for free
SPB
@@isaikani5754 ì
Voice adi spb
2023 ல் கேட்டு ரசிக்கும் அன்புள்ளங்கள் இருந்தால் ஒரு லைக் போடவும் காலம் கடந்தாலும் காதில் கேட்கும் ஒரு உன்னத பாடல்..!❤️
பாலு பாடிய பாடல்களில் மிகவும் நீண்ட பாடல் இதுவாகத்தான் இருக்கும்,,,எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்,,
இசைஞ௱னி இசைஞ௱னி
தான்,,,,
czcams.com/video/wrmzSEj4Fu0/video.html
👍👍👍👍👍👍👌👌🙏🙏
Km
Nice song ❤️❤️❤️❤️❤️❤️
Supper songs entrum inimai
அருமையான அந்த வரிகளை எழுதியவரை எல்லோரும் மறந்து விட்டீர்களே
Vairamuthu
உயிரை உருக்கும் காதல் உணர்வை எழுப்பும்...உடலை சிலிர்க்கும் மெய் மறக்கச் செய்யும் அற்புதமான காலத்தால் அழியாத பாடல்
j
@@bhuvanashankar4387 தந்தைன டி
Suppar🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍
@@selvik535 both
எனக்கு மிகவும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேற்க்க தோன்றும்
Supar
Kannan Radha Nadipil spb sir song Arumai
Yenakkum than
மிக மிக அருமையான பாடல் கேட்க கேட்க மனதுக்கு மிகவும் எண்ணம் புரியாது ஒரு நிம்மதி சந்தோஷம் இந்த மாதிரி இனி மேல் பாடல்கள் கிடைக்குமா என்பது தான் கேள்வி
வரிகள் தான் முக்கியம்... வருடங்கள் பழமையான இனிமையான வரிகள் 💜❤✌
❤
இந்த யுகத்தில்.....
இனியேது.........
இம்மாதிரி பாடல்.....
இந்த ஜென்மத்தின்
பிறவிப் பலன் கிட்டியது!!
Super feeling bro
Unmai
@@user-lw9qq3yg5t Q
@@news7153 l
Qq
இது போல் இன்று ஒரு அருமையான பாடலை கேட்க முடியாது இளையராஜா ஐயாSPB அண்ணா ஸ்ஸ் அப்பா அப்பப்பா ஆனந்தம்
என் நாதமே வா
czcams.com/video/wrmzSEj4Fu0/video.html
@@rajsprk1408 mñmi app RSVPwws co
Raja
Can any muiceirn challenge this type song thank you sir
காலத்தால் அழியாத காவியம் இந்த காதல் ஓவியம்❤️❤️ பாடல்..SPB யின் கான மழை .. ❤️❤️காதல் உள்ளவரை ஒலித்துக்கொண்டே இருக்கும் ❤️❤️
Indeed nowadays u can't really find a guy who truly lobes a gal unconditionally let alone die for her n the love
2024 July 6 யாரெல்லாம் கேட்டுள்ளீர்கள்
Yes
என்றும் இசை ஞானியின் பாடு நிலா பாலு யார் சொண்ணார் அவர் மறைந்தார் என்று இதோ இந்த குரலில் இருக்கிறார் எங்கள் பாடும் நிலா பாலு(S P P)
TV
Super
Lll
🙏🙏🙏🙏🙏🙏🙏
👌👌👌👌🙌🙌🙌🙌
SPB sir உங்களுக்கு நிகர் நீங்கள் தான் sir. I love you ur song.
Hii
Excellent composition of Isai Gnani IllayaRaja ✔️
Marvelous voice of legendary singer SPB sir ✔️
very Beautiful shots of cinematographer Kannan Sir✔️
Excellent direction of Director BharathiRaja ✔️
Excellent acting performance by cinematographer Kennan Sir ✔️
All Time Evergreen song ✔️🥰👍
. சொல்ல வார்த்தைகள் இல்லை. பாடல், நடனம், காட்சி அமைப்பு அனைத்தும் சிறப்பு. மலரும் நினைவுகள்.
உயிரோடு கலந்த காணம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பாட்டுக்கு ஒரு தலைவரை தவிர வேறு எவராலும் பாடமுடியாது
Arumai
Unmai
Goosebump song. One of my fav song n movie. Miss u so much spb sir
Kj super singar
Riyaly super bass
ஐயா நெஞ்சம் கணக்கிறது......ஐயா
😭
czcams.com/video/wrmzSEj4Fu0/video.html
@@muthulakshmi2476 ஓய் முத்து
The lyrics are amazing in this song.
1981-82 ஆம் ஆண்டில் எங்கள் தஞ்சை அந்தோணியார் மேனிலைப்பள்ளி எதிரே கல்லுக்குளம் எதிரே உள்ள பரிசுத்த நாடார் வீட்டில் பல காட்சிகள்.தஞ்சைப்பெருங்கோயிலில் படபிடிப்பு.
மறக்க முடியாத அனுபவம் வாய்ந்த நாட்கள்.
கால வெள்ளத்தில் 40 ஆண்டுகளாக பசுமை பூத்த நினைவுகள்.
வசூல் ரீதியாக இத்திரைப்படம் வெற்றி அல்ல. ஆனால்,
இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மிக முக்கியமான படம்.
அலைகள் ஓய்வதில்லை "படத்தில் அறிமுகமான நடிகை ராதாவுக்கு மைல் கல்.
இசைஞானி இளையராஜா
உச்சத்தில் நின்ற கோலத்தில் இப்பாடல்கள்.
----30.09.2022 வெள்ளி
முத்தமிழ் விரும்பி @நெருஞ்சி இலக்கிய இயக்கம்,தஞ்சாவூர்.
மலரும் நினைவுகள் அருமை!
நானும் இக்காட்சி களை நேரில் கண்டு ரசித்தவன்
அருமையான திரைப்படம். இதை தியேட்டரில் பார்த்து ரசித்துள்ளேன்❤
இசை சக்ரவர்த்தி இசைஞானி ...குரல் சக்ரவர்த்தி S.P.பாலசுப்பிரமணி அவர்களின் சங்கமம்...பாரதிராஜாவின் இயக்கமும் ராதா அவர்களின் நடிப்பும் வேற லெவல்...
இசை ஞானி ❤️👍
Hero கன்னனும்தான்,😭😭😭😭😭😭😭😭😭😭
ddßkre🤷♂️வெயிட் y🌽🌽🤷♂️y🤷♂️🎒🎒r😌😌😌😌😌😌😌🎒🎒😌😌
ddßkre🤷♂️வெயிட் y🌽🌽🤷♂️y🤷♂️🎒🎒r😌😌😌😌😌😌😌🎒🎒😌😌
எல்லாம் சரி இதை விட கேவலமாக ஆட முடியாது
இசை எனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்😭
Ab
சொல்ல வார்த்தை யே இல்ல.....அருமை இனிமை
என் மானத்தை உருக்கிய பாடல் வரிகள் CZcams வந்தால் இப்பாடல் கெட்டுவிடுவென்❤❤❤❤ உங்களுக்கு பிடித்த ஒரு லைக் பன்னாலமே
என்றுமே நான் கேட்கும் இனிமையான பாடல்
Spb மாதிரி இனி யாரும் பிறந்து
வர முடியாது
மனம் கவர்ந்த பாடலுடன் ரசித்த படம் காதல் ஓவியம்.. உண்மையான காதல் கதை சொன்ன ஓவியமான படம்..
My favourite song 😘 entha song ketela athamave pesum appde 1 song ethu semma 👍👍
இந்த பாடலுக்கு நான் என்றும் அடிமை...
பாலசுப்ரமணியம் ஐயா அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்
இது போல காலத்தை வென்ற கானங்களுடன் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார் குரல் வேந்தன். எஸ் பி பாலசுப்பிரமணியம். அவர்கள்.
Ok
Ss crt
தினமும் இந்த பாடல் கேட்காமல் என் இரவு நிறைவடையாது
Ssss
ஒவ்வொரு வரியும் என் உயிரை உலுக்கிய வரிகள். விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய். விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய். உயிருள்ள வரிகள்
இந்த படம் வந்த போது நான் பிறக்க வில்லை. சின்ன வயதில் இந்த படம் பார்த்தேன். எப்போது போட்டாலும் பார்பேன் பாடல்🎤🎶 நடனம் அனைத்து ம் அருமை.
Nantannnnn ok
இசையுலகின் மிகப்பெரிய பிரம்மாக்கள்......
அந்த தெய்வீக குரலில் இன்னொரு புதிய கானத்தை கேட்க முடியாமல் செய்த இறைவனுக்கு எங்களது கண்டனம்..
இந்த இனிய குரலோனுக்கு இறப்பேயில்லை
இதோ இப்போது இப்போது இப்பாடல் கேட்கிறேன்..என் கண் முன்னே அவர்...நெஞ்சில் அவரது பிம்பம்.....இறப்பேயில்லா மாபெரும் புண்ணிய ஆத்மா.
அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
எங்கள் ஊரில் தெளிச்சாத்தநல்லூர் ஒரு வீட்டில் டெக்கில் பார்த்த அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது இந்த படமும் பாடலும் 1996
அருமையான. பாடல் கேட்ககேட்க. காதில் கீதம் பாயும் உண்மையான காதலுக்கு. இந்தபாடல் பொருந்தும் ❤❤❤❤❤💕💕💕💕🌹🌹🌹🌹👍👍👍👍
காதலியே இல்லாதவர்களுக்கும் மனதில் ஒரு காதல் ஓவியத்தை தீட்டியது இந்தப் பாடல்
@Saradha Saradha yes எங்களைப்போல சிலருக்கு பாலசுப்பிரமணி பாடல்கள் அதிகப்படியான ஆதரவு கொடுத்தது மனது ரீதியாக பாதிக்கப்படும் போதும் அவர் பாடல் மிகவும் ஆதரவு கொடுத்தது
Ssss
It's true.
It's true.
czcams.com/video/wrmzSEj4Fu0/video.html
இந்த நடனம் காண இரு கண்கள் போதாது......
காலம் கடந்தாலும் நம் நினைவில் மறையாது இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்😍😍😍
நான் தினந்தோறும் காலையில் கேட்கும் பாடல்❤
எங்களை இசையால் உள்ளத்தை
மென்மையாக மாற்றிய
திரு.எஸ்பி. பாலசுப்பிரமணியம்
அவர்களுக்கு பாரத ரத்னா வழங்கி கவுரவிக்க வேண்டும்
🙏🙏🙏
@@RajKumar-rx6ls v BBC b v bb b bv b vb bnvvbv BBC v v v vvcvv , b v
அவர் இருந்தவரை கிடைக்காத அங்கீகாரம் ஒதுக்கப்பட்ட மேதை
@@giritharm6104 சரியாக சொன்னீர்கள் சகோ
Thanks you nanpa
தெய்வத்தின் குரல் இது உமக்கு ஏதய்யா இறப்பு எங்கள் உயிர் இருக்கும் வரை நீ இருப்பாய் என் தெய்வமே இசையாய் 😭
🙏🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌👌
🙏
🙏🙏🙏🙏🙏🙏
உண்மை. உண்மை. உண்மை
🙏🙏
இந்தப் பாடலைப் பாடி நான் முதல் பரிசை , கவிஞர் வைரமுத்து ஐயாவிடம் பெற்றதை மறக்க முடியாது.
இந்தப் பெருமை SPB ஐயா, இராஜா ஐயாவைச் சேரும்
Yes தியெட்டறில் இந்த படத்தை பார்த்தேன் சேலத்தை சேர்ந்த ஒரு அமைச்சருக்கு கதாநாயகன் உறவினர் பின் ஒரு படத்தில் நடிக்கும் போது அடி பட்டு பல வருடங்களாக பெட் ட்டில் இருக்கிறார் என்பதை கேட்டவுடன் மிகவும் வருத்தப்பட்டேன்.
ராஜ தீபமே எந்தன் வாசல் வறாயே அம்மா அம்மா தங்கமே 🙏🏻🙏🏻🙏🏻SPB அப்பா சாமி கேட்க கேட்க மனசு ரொம்ப 😭😭🙏🏻ஆஹா
Jb
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றிய பாடல்
Beautiful song
J
பாடல்களில் மறக்க முடியாத ஒரு பாடல்
நடிகரின் முக பாவனைகள் சூப்பரோ சூப்பர்🌹🌹
ராதா, கண்ணன் அருமையான நடிப்பு...
Ivaroda lip moment yaaralaiyum kudukka mudiyaadhu but aduthu yendha filmlaiyum nadikala I think
@@sumaiyafarhana424 ... Mm.. Correct thaa neenga sollurathum..
@@sumaiyafarhana424 கண்ணா,நி எங்கே,😭😭😭😭😭😭😭😭😭😱
@@gdrgdr4177 naan thedi thedi salichupoiten,,,,kandipa orunaal intha actor thirumba kidaiparu
SPB என்ற மாமேதை மட்டுமே இப்படி பாட முடியும். மலை வானம் பூமி காற்று உள்ள வரை அவர் குரலால் நம்மிடையே வாழ்வார்.
czcams.com/video/wrmzSEj4Fu0/video.html
Padunadhu s. P. Balasubramaniamisai. Ilayaraja
Music firsd
Ama ....... ❤️❤️❤️❤️❤️
அவர் தான்..
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை...
கண்கள் தெரியாத போது கை கொடுத்தாய் கண்கள் தெரிந்தவுடன் என் கண்ணை மறைத்தாய்
காலத்தால் அழிக்க முடியாத காதல் ஓவியம் 2021லும்
A pure love never destroy
Ooooo? Love
@@jayanthimary7081 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
2022
@@jayanthimary7081 3R 5RR3🎉
என்ன ஓரு குரல் வளம் என்றும் உங்கள் குரலுக்கு அடிமை பாலா சார்
Super
திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் ஆகி விலகுமோ என் இதயத்தை இரண்டாக பிளந்த வரிகள்
திருமுகம் வந்து பழகுமோ
அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வழியுமோ
அது சுடுவதை தாங்க முடியுமோ....
இசையெனும் மழைவரும்
இனி எந்த மயில் வரும்...
பாடல் வரிகலால் மனதை வறுட உங்களால் மட்டும் சாத்தியம் எங்களின் மனதின் சிம்மாசனம் என்றும் உங்களுக்காக பாலு அண்ணா நீங்கா நினைவுகளோடு 🙏🙏
Excellent sir.you r god gifted person.pranams your voice.காலத்தை வென்ற குரல்.நமஸ்காரம்.
திருமுகம் இங்கு வருமோ? வந்து அறிமுகம் செய்து போகுமோ?.. . அழகிய வரிகள்.
மனதை உருக்கும் பாடல்.என் காதலனை நினைவூட்டும் பாடல்.
இந்த பாடலை இனி யாராலும் இப்படி பாடி விட முடியாது.
இந்த பாடல் மட்டும் அல்ல நீங்கள் பாடிய அனைத்து பாடல் களையும் வேறு எவராலும் இனி எப்போதும் பாட முடியாது
உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே.
B
0
czcams.com/video/wrmzSEj4Fu0/video.html
முடியவே முடியாது 👍
Mm