Kadhal Oviyam Tamil Movie Songs | Sangeetha Jathimullai Video Song | SPB | Ilayaraaja

Sdílet
Vložit
  • čas přidán 9. 10. 2019
  • Watch #Poojaikkaga video song from the tamil movie #KadhalOviyam on Pyramid Music.
    Kadhal Oviyam is a 1982 Tamil film directed by P. Bharathiraja. The film went on to receive critical acclaim, and became successful at the box office. The music for the film was composed by Ilayaraaja.
    Click here to watch Kadhal Kottai Video Songs:
    Vellarikka Song: • Kadhal Kottai Tamil Mo...
    Kavalai Padathey Song: • Kadhal Kottai Tamil Mo...
    Mottu Mottu Malaradha Song: • Kadhal Kottai Tamil Mo...
    Sivappu Lolakku Song: • Kadhal Kottai Tamil Mo...
    Nalam Nalamariya Aaval Song: • Kadhal Kottai Tamil Mo...
    Click Here To Subscribe to Pyramid Music - bit.ly/1QwK7aI
  • Hudba

Komentáře • 3,4K

  • @1990arasu
    @1990arasu Před 4 měsíci +359

    2024 யாரெல்லாம் இந்த பாட்டை கேட்டுள்ளீர்

  • @balamurgan1659
    @balamurgan1659 Před rokem +988

    2023 இந்த பாடலை கேக்குறவங்க ஒரு லைக் போடுங்கள்

    • @palanisamy.k1365
      @palanisamy.k1365 Před 7 měsíci +2

      2023 டிசம்பர்

    • @RajaRaja-hf7nf
      @RajaRaja-hf7nf Před 7 měsíci +3

      2050 ல கூட கேட்கலாம்

    • @user-er7bn4oe4r
      @user-er7bn4oe4r Před 7 měsíci

      ​@@palanisamy.k1365😅😭j071ul18rpa4கில்லில் 😅😢😊😅}_7c😂💞💞💞💞💋🧡❤️‍🔥🏦

    • @jeevankumardurairaj2730
      @jeevankumardurairaj2730 Před 5 měsíci

      I like this song..
      on17../02 /2024.

    • @balabala3397
      @balabala3397 Před 4 měsíci +1

      காலம் உள்ள வரை
      இந்த பாடல் உயிர் வாழும்
      S. பாலா 👍🙏🙏🙏 என் உயிரில் கலந்த பாடல் ❤👍💯🌹🌹🌹🌹

  • @cathrinselvarani5113
    @cathrinselvarani5113 Před 2 lety +5157

    இந்த படம் பார்த்து தான் பார்வையில்லாதவரை திருமணம் செய்து கொண்டேன். 27 வருடம் ஆகிறது 2 பிள்ளைகள் உள்ளனர்.

  • @rameshs4976
    @rameshs4976 Před 10 měsíci +737

    2023 ல் கேட்பவர்கள்? 2024ல் மீண்டும் கேட்பேன் என்பவர்கள்? லைக் போடுங்கபா

    • @jetstream9480
      @jetstream9480 Před 6 měsíci +3

      I’m from 2024. Hi 👋

    • @vadiveluthanikavel8842
      @vadiveluthanikavel8842 Před 6 měsíci +1

      Yes 👍

    • @palanivelthandapani9989
      @palanivelthandapani9989 Před 5 měsíci +3

      2054 வரும் நான் இருந்தால் கண்டிப்பாக இந்த பாடலை ரசிப்பேன்

    • @palanivelthandapani9989
      @palanivelthandapani9989 Před 5 měsíci +2

      01/02/24 நள்ளிரவு 01:10

    • @mariappan6905
      @mariappan6905 Před 5 měsíci +2

      நான் 03-02-2024 அன்று கேட்டு கொண்டு இருக்கிறேன்.

  • @Varshan67749
    @Varshan67749 Před 6 měsíci +300

    2024-25லும் இதயவாசலை திறக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியன் ஐயாவின் குயிலோசை குரலுக்கு தலை வணங்குகிறேன்💐💐💐

    • @user-qq8ub8zm2d
      @user-qq8ub8zm2d Před 6 měsíci

      Mkm tamilan media you tube channel la valli thirumana nadagam parungal idhe song supera irukum

  • @sivakumarc6166
    @sivakumarc6166 Před 19 dny +14

    1000 வருடங்கள் ஆனாலும் இந்த மாதிரி பாடல் மறுபடியும்கிடைக்ககாது அப்படி ஒரு இசை கொடுத்தருப்பார் இசை ராஜா இளையராஜா

  • @adaikkann5614
    @adaikkann5614 Před 7 měsíci +64

    இது போன்ற பாடலை. இனி எந்த இசையமைப்பாளரும் தரமுடியாது.

  • @icr122
    @icr122 Před 4 měsíci +18

    குயிலே குயிலே என்று வரும்போது உடல் சிலிர்த்து இதயம் அழுகிறது 🥹🥹🥹

    • @sanandamohan2094
      @sanandamohan2094 Před 16 dny

      அந்த வரி எனக்கு மட்டுமே தோன்றியது என்று நினைத்து இருந்தேன்
      வேற லெவல்

  • @tamilarasipoodhathan289
    @tamilarasipoodhathan289 Před 2 lety +87

    ஆ... ஆ....
    ஆ... ஆ.... ஆஆஆ.... ஆஆஆ.... ஆ....
    ஆஆஆ.... ஆ....
    ஆ... ஆ.... ஆ....ஆ....ஆ....
    ஆஆஆ..... ஆஆஆஆஆ..... ஆ....
    தம் நம்த நம்த நம் தம்.... நம்த நம் தம்...
    நம்த நம் தம்...
    நம்த நம் தம்...
    நம்த நம் தம்... நம்த நம் தம்... நம்த நம் தம்...
    நம்தம்த நம் தம்...
    நம்தம்த நம் தம்...
    நம்தம்த நம் தம்... நம்தம்த நம் தம்...
    என் நாதமே வா... ஆ....
    சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
    கண்கள் வந்தும் பாவை இன்றி பார்வையில்லை
    ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை
    சாவொன்று தானா நம் காதல் எல்லை
    என் நாதமே வா.... ஆ....
    சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
    திருமுகம் வந்து பழகுமோ
    அறிமுகம் செய்து விலகுமோ
    விழிகளில் துளிகள் வழியுமோ
    அது சுடுவதை தாங்க முடியுமோ
    கனவினில் எந்தன் உயிரில் உறவாகி
    விடிகையில் இன்று அழுது பிரிவாகி
    தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
    திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது
    அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
    பொன்னி நதி... கன்னி நதி... ஜீவ நதி...
    விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
    சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி
    இசை என்னும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
    ஞாபக வேதனை மீறுமோ
    ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள்
    ஆடிடுமோ... பாடிடுமோ... ஆடிடுமோ... பாடிடுமோ...
    ராஜ தீபமே....
    எந்தன் வாசலில் வாராயோ
    குயிலே... குயிலே... குயிலே குயிலே...
    உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
    ராஜ தீபமே...
    நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு
    அவள் நீதானே... நீதானே...
    மனக்கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள்
    நீதானே... நீதானே... நீதானே...
    விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய்
    விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
    விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய்
    விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
    நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
    நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
    சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
    தத்தி செல்லும் முத்து சிற்பம்
    கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
    இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்
    கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
    முல்லை பூவில் முள்ளும் உண்டோ
    கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன
    ராஜ தீபமே...
    சச... சச... நிச... ரிச... நிச... நிச... நிச... பநி... சநி... ரிச... நித... பத... நிசரி...
    ரிக... ரிக... சகரிக... நிசரி... நிசரி... சநிதப... தசரி... சநி...தப... மப... தப...
    ச... நிச நி... நிச நி... தி சநிதப... பமத... நிச சநி... தப... மப...
    சரிக... சரிக... ரிசரி கமப... கமப... கமப... மதப... மதபதநி...
    நிச நிச... சநி சநி... பத நிச கமப... சநி சநி... சரி சநி... சநி சரி...
    தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம்
    தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம்
    தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம்
    மகண யகன ரகன சகன... யகன ரகன சகன தகன
    ரகன சகன தகன பகன... சகன தகன பகன ககன
    மகண யகன ரகன சகன யகன ரகன சகன தகன
    ரகன சகன தகன பகன சகன தகன பகன க்கன

  • @theerthagiria9015
    @theerthagiria9015 Před 10 měsíci +22

    அந்த குரலில் எவ்வளவு ஏக்கம்
    வரிகளில் எவ்வளவு ஏக்கம்
    இசை,வரி,குரல் அனைத்தும் அருமை...

  • @sivasankaranm1066
    @sivasankaranm1066 Před rokem +37

    74 வயதானநான்
    இப்பாடலை இன்றும்
    ரசிக்கின்றேன்.

  • @rajkumars7149
    @rajkumars7149 Před 2 lety +547

    இந்த பாடல் மாதிரி இனி உலகில் எந்த இசையமைப்பாளர்களும் இசை அமைக்க முடியாது. இது ஒரு இசையில் உலக அதிசயம்.

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 Před rokem +111

    பொதிகை டிவியில் முதன்முதலில் பார்த்தேன் அப்போதே இப்பாடலின் மீது ஒருவித ஈர்ப்பு.! அது ஒரு கனாக்காலம்.

  • @sathishSathish-kr8oj
    @sathishSathish-kr8oj Před rokem +42

    ஆயிரம் பாடகர் இருக்கலாம் ஆனால் பாடலை இப்படி தான் பாட வேண்டும் என்று சொல்பவன் இசையமைப்பாளர் கடமை. இதில் இசை கடவுளே இறங்கி வந்தது போல் உள்ளது. இசை ஞானி நீ ஒருவனே தேவன் இசை தேவன்

    • @musicmylife8400
      @musicmylife8400 Před 2 měsíci

      I translated to English.......... 1000% correct, no talent is near to Raja sir

  • @rhemirhemi5755
    @rhemirhemi5755 Před 2 lety +630

    நெஞ்சுக்குழிக்குள் இறங்கி, உயிரை அறுக்கும் SPB sir ன் ஓர் சோக கீதம், உலகில் வேறு யாராலும் முடியாத இந்த "லயமும், லாவகமும், பாவமும், இனிய குரல் வளமும் மிக்க ஒப்பற்ற மாபெரும் உன்னதக்கலைஞனின் ஓர் இசைக்கதறல்.

    • @originality3936
      @originality3936 Před 2 lety +11

      இல்லை இது மட்டும் spb the great குரல் இல்லை. இது சுரேந்தர் அவர்களின் குரல். பாவம் அந்த கோபத்தில்தான் ஒதுங்கி போய்விட்டார் போலும்.

    • @kanishabanu5917
      @kanishabanu5917 Před rokem +5

      Supera sonningo

    • @gunapooshanamgunapooshanam5637
    • @santhanaramiv6005
      @santhanaramiv6005 Před rokem +2

      Aramayana varnanai

    • @kamrankhan-lj1ng
      @kamrankhan-lj1ng Před rokem +3

      @@originality3936 where is Surendar's voice in this song?

  • @vijayaraju2459
    @vijayaraju2459 Před 7 měsíci +7

    இந்த நடிகர் யாரென்று தெரியவில்லை ஆனால் அருமையான நடிப்பு இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான ராதாவை பார்க்கமுடிந்தது பாலா சார் இனிமை மட்டுமே

  • @niromultitalent7732
    @niromultitalent7732 Před 2 lety +2133

    2022 யாரெல்லாம் இந்த பாடலை இப்பொழுதும் கேட்கின்றீர்கள்

    • @writervskviews3391
      @writervskviews3391 Před 2 lety +51

      Eppothum ketpen 34 vayathil 20 varutangalaaga salikkaatha paadal

    • @karthikkumar8913
      @karthikkumar8913 Před 2 lety +15

      Ungoppan

    • @sudha.ssudha.s
      @sudha.ssudha.s Před 2 lety +3

      P

    • @sumosumo2878
      @sumosumo2878 Před 2 lety +11

      Endha kalathulaum marakka mudiyadha padal very good love story

    • @sumosumo2878
      @sumosumo2878 Před 2 lety +2

      💞💞💞💞💞💞💞💞💞💞💞from trunelveli 💞💞💞💞💞💞💞💞🤗👍

  • @monishalolita429
    @monishalolita429 Před 3 lety +285

    படம் எத்தனை முறை பார்த்தாலும்
    பாடல் எத்தனை முறை கேட்டாலும்
    எத்தனை வருடங்கள் ஆனாலும்
    வரபிரசாதம்

  • @vishnunair342
    @vishnunair342 Před rokem +336

    எல்லாரும் SPB மற்றும் இளையராஜா வை புகழும் போது இதில் நடித்த நடிகர் மிகவும் அருமையாக நடித்திருந்தார். பின்னர் அவரை எங்கும் பார்க்க முடியவில்லை.. அவரின் நடிப்பு மிக அருமை 👌🏻

    • @mahesl5171
      @mahesl5171 Před rokem +24

      ப்ளீஸ் லைக் போடுங்க

    • @narasimhana9507
      @narasimhana9507 Před rokem +17

      நடிகர் பெயர் கண்ணன்

    • @sathishdevapriyan7402
      @sathishdevapriyan7402 Před rokem +9

      அந்த நடிகர் இந்த படம் shooting முடிந்து வீடு திரும்பும் வழியில் சாலை விபத்தில் இறந்து விட்டதாக கேள்வி பட்டேன்

    • @narkisseema1737
      @narkisseema1737 Před rokem +2

      Yes

    • @narasimhana9507
      @narasimhana9507 Před rokem +3

      நடித்த நடிகர் பெயர் கண்ணன் நடிகை ராதா

  • @luckycharm407
    @luckycharm407 Před 2 lety +285

    சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
    கண்கள் வந்தும் பாவையின்றி பார்வை இல்லை
    ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை
    சாவொன்று தானா நம் காதல் எல்லை
    என் நாதமே வா....
    திருமுகம் வந்து பழகுமோ
    அறிமுகம் செய்து விலகுமோ
    விழிகளில் துளிகள் வடியுமோ - அது
    சுடுவதை தாங்க முடியுமோ
    கனவினில் எந்தன் உயிரில் உறவாகி
    விடிகையில் இன்று அழுது பிரிவாகி
    தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
    திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது
    அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
    பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி
    விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
    சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி
    இசையெனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
    ஞாபக வேதனை மீறுமோ
    ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ
    ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ
    குயிலே...குயிலே...குயிலே...குயிலே...
    உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
    ராஜ தீபமே....
    நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே
    மன கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் நீதானே நீதானே நீதானே
    விழியில்லை எனும் போது வழி கொடுத்தாய்
    விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
    நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
    சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
    தத்திச் செல்லும் முத்து சிற்பம்
    கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
    இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
    முல்லை பூவில் முள்ளும் உண்டோ
    கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன...ராஜ தீபமே....

  • @rajraj-xg4pb
    @rajraj-xg4pb Před 2 lety +583

    SPB மறைந்தாலும் அவர் இன்னும் இசையாக நம்முடன் வாழ்கின்றார்

  • @grammarinhands808
    @grammarinhands808 Před rokem +162

    அன்பு ஆறுதல் இன்பம் ஈசன் அருள் உள்ளத்தில் உறுதி ஊக்கம் எண்ணத்தில் தெளிவு ஏகாந்தம் என அனைத்தும் தரும் SPB's gifted voice.
    அது வெறும் குரல் அல்ல.
    உற்ற தோழமை.
    தனிமைத் துயர் நீக்கும் மருந்து.
    தன்னம்பிக்கை தரும் தந்தை
    தலைகோதும் தாயின் விரல்கள்
    வாழ்க்கைப் பாடம் சொல்லும் ஆசான்......

  • @VelMurugan-ww6dx
    @VelMurugan-ww6dx Před 2 lety +203

    காலத்தால் அழியாத பாடல் வரிகள்👌

  • @devimaha5453
    @devimaha5453 Před 2 lety +647

    பாலு சாரைத் தவிர யாராலும் இப்படிப் பாட முடியாது மனதை அசைத்து கண்களை குளமாக்கும் பாடல்.

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před 2 lety +33

    அழவேண்டும் போல் தோன்றும் ஒவ்வொரு இதயமும்..வைர முத்து ஐயாவுக்கு என் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.. நன்றி ஐயா

  • @shanmugasundaram1956
    @shanmugasundaram1956 Před 2 měsíci +14

    2024 நான் இந்த பாடலை கேட்டுள்ளீர்

  • @arunam4442
    @arunam4442 Před 2 lety +206

    தற்போதைய இசை அமைப்பாளர்கள் இது போன்ற பாடலை இயற்றின்னால், லைஃப் டைம் செட்டில்மென்ட் டா.🔥🔥🔥🔥🔥

  • @duraisamy223
    @duraisamy223 Před 2 lety +41

    இதுவரை இப்பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எனக்கே தெரியவி்லை

  • @arockiyadass143
    @arockiyadass143 Před 2 lety +1171

    2022ல் பார்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்க👍

  • @rajeshrajendiran8454
    @rajeshrajendiran8454 Před rokem +23

    காலங்கள் கணக்கில்லை இந்த பாடலுக்கு சொல்ல வார்த்தையும் இல்லை 💗💗💗💗என் உயிர் போகும் வரை மறக்க மாட்டேன் 😭❤💗

  • @kanagarajraj2649
    @kanagarajraj2649 Před rokem +120

    உள்ளத்தின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பும் தமிழ் வரிகளும் இசையும்.... எஸ்பிபி அவர்களின் தெய்வீக குரலும் சேர்ந்து ஒரு உன்னத படைப்பு இந்த பாடல்.. 👏👏

  • @sivaprakashs4820
    @sivaprakashs4820 Před 3 lety +798

    காந்தக் குரலோன் S.P.B. ஐயா உம் குரல் என்றெறன்றும் இப்பூவுலகில் ஒலிக்கும்.
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h Před 3 lety +61

    பாடலா இது. தேவகானம் சூப்பர்👌👌

  • @nesagnanam1107
    @nesagnanam1107 Před rokem +5

    சிறந்த தமிழ் வார்த்தைகள் இசையில்,.... வைரமுத்து தமிழால்..... வாழ்த்துக்கள் நன்றி

  • @harikirija2125
    @harikirija2125 Před 10 měsíci +16

    காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று......❤
    14.9.2023❤ இனி இந்தப் பாடலை பார்ப்பது யாராவது இருக்கிறீர்களா ........ Like pannunga👍

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Před 3 lety +22

    அழகு, நடிப்பு, கவர்ச்சி என்று அனைத்து அம்சங்களும் உள்ள நடிகை ராதா அவர்கள்..!!!

  • @supriyanatarajan2194
    @supriyanatarajan2194 Před 3 lety +448

    இந்த பாடல் வரிகள் ஒன்றும் ஒவ்வொரு அர்த்தம் அதை அனுபவித்தாள் மட்டுமே உணர முடியும். I miss you spb sir . I love it

  • @mumtajmum389
    @mumtajmum389 Před rokem +19

    😭 இந்த படம் பார்க்கும்போது கூட எனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை பல காலம் கழித்து என்றாவது ஒருநாள் இந்த பாடலை கேட்கும் போது மனம் களங்கும்
    இன்று நடனத்துடன் பாடலையும் கேட்டும் பார்த்தும் ரசித்தேன் உண்மையான காதல் வெறி வேகம் . அன்பு பாசம்.இருவருக்கும். இருக்கிறது அது அந்தப் பாட்டு நடனத்தில் இரண்டிலும் தெரிகிறது மிக அருமை ஆனால் இருவருக்குமே பயன் இல்லாமல் போய்விட்டது

  • @KrishnanDhanasekaran2203
    @KrishnanDhanasekaran2203 Před 12 dny +1

    என் மனதுக்கு பிடித்த பாடல்.
    இந்த ஒலி
    கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்

  • @ramakrishnan6854
    @ramakrishnan6854 Před 3 lety +463

    பாடகராகவும். நடிகராகவும். இசை அமைப்பாளராகவும். தயாரிப்பாளராகவும் இருந்த ஒரேயொரு மாமனிதன் கோடிக்கணக்கான இதயங்களில் மறைந்தும் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு காதல் ஓவியர் SPB.

  • @boopathi_youtube
    @boopathi_youtube Před rokem +80

    2023 ல் கேட்டு ரசிக்கும் அன்புள்ளங்கள் இருந்தால் ஒரு லைக் போடவும் காலம் கடந்தாலும் காதில் கேட்கும் ஒரு உன்னத பாடல்..!❤️

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Před 3 lety +591

    பாலு பாடிய பாடல்களில் மிகவும் நீண்ட பாடல் இதுவாகத்தான் இருக்கும்,,,எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்,,
    இசைஞ௱னி இசைஞ௱னி
    தான்,,,,

  • @sathishkumars3026
    @sathishkumars3026 Před rokem +9

    அருமையான அந்த வரிகளை எழுதியவரை எல்லோரும் மறந்து விட்டீர்களே

  • @rajraj-xg4pb
    @rajraj-xg4pb Před 2 lety +396

    உயிரை உருக்கும் காதல் உணர்வை எழுப்பும்...உடலை சிலிர்க்கும் மெய் மறக்கச் செய்யும் அற்புதமான காலத்தால் அழியாத பாடல்

    • @bhuvanashankar4387
      @bhuvanashankar4387 Před 2 lety +1

      j

    • @selvik535
      @selvik535 Před 2 lety

      @@bhuvanashankar4387 தந்தைன டி

    • @kajamoidenkaja3344
      @kajamoidenkaja3344 Před 2 lety

      Suppar🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍

    • @natarajansundharam538
      @natarajansundharam538 Před rokem

      @@selvik535 both

  • @apkandasamy5971
    @apkandasamy5971 Před 3 lety +147

    எனக்கு ‌மிகவும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேற்க்க தோன்றும்

  • @gandhimathi2508
    @gandhimathi2508 Před rokem +4

    மிக மிக அருமையான பாடல் கேட்க கேட்க மனதுக்கு மிகவும் எண்ணம் புரியாது ஒரு நிம்மதி சந்தோஷம் இந்த மாதிரி இனி மேல் பாடல்கள் கிடைக்குமா என்பது தான் கேள்வி

  • @praveencivil7786
    @praveencivil7786 Před rokem +41

    வரிகள் தான் முக்கியம்... வருடங்கள் பழமையான இனிமையான வரிகள் 💜❤✌

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 Před 3 lety +600

    இந்த யுகத்தில்.....
    இனியேது.........
    இம்மாதிரி பாடல்.....
    இந்த ஜென்மத்தின்
    பிறவிப் பலன் கிட்டியது!!

  • @madhesyarn8891
    @madhesyarn8891 Před 3 lety +299

    இது போல் இன்று ஒரு அருமையான பாடலை கேட்க முடியாது இளையராஜா ஐயாSPB அண்ணா ஸ்ஸ் அப்பா அப்பப்பா ஆனந்தம்

  • @ManjalNila-rc2uc
    @ManjalNila-rc2uc Před rokem +33

    காலத்தால் அழியாத காவியம் இந்த காதல் ஓவியம்❤️❤️ பாடல்..SPB யின் கான மழை .. ❤️❤️காதல் உள்ளவரை ஒலித்துக்கொண்டே இருக்கும் ❤️❤️

    • @raasaathi21
      @raasaathi21 Před rokem +1

      Indeed nowadays u can't really find a guy who truly lobes a gal unconditionally let alone die for her n the love

  • @dreambrother123456
    @dreambrother123456 Před 21 dnem +4

    2024 July 6 யாரெல்லாம் கேட்டுள்ளீர்கள்

  • @chellappag2038
    @chellappag2038 Před 3 lety +334

    என்றும் இசை ஞானியின் பாடு நிலா பாலு யார் சொண்ணார் அவர் மறைந்தார் என்று இதோ இந்த குரலில் இருக்கிறார் எங்கள் பாடும் நிலா பாலு(S P P)

  • @anandhishantharaj7258
    @anandhishantharaj7258 Před 3 lety +39

    SPB sir உங்களுக்கு நிகர் நீங்கள் தான் sir. I love you ur song.

  • @RainbowSuper
    @RainbowSuper Před 8 dny +2

    Excellent composition of Isai Gnani IllayaRaja ✔️
    Marvelous voice of legendary singer SPB sir ✔️
    very Beautiful shots of cinematographer Kannan Sir✔️
    Excellent direction of Director BharathiRaja ✔️
    Excellent acting performance by cinematographer Kennan Sir ✔️
    All Time Evergreen song ✔️🥰👍

  • @raviarumughamlakshmanaperu6280
    @raviarumughamlakshmanaperu6280 Před 8 měsíci +2

    . சொல்ல வார்த்தைகள் இல்லை. பாடல், நடனம், காட்சி அமைப்பு அனைத்தும் சிறப்பு. மலரும் நினைவுகள்.

  • @lathaakka8772
    @lathaakka8772 Před 3 lety +401

    உயிரோடு கலந்த காணம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பாட்டுக்கு ஒரு தலைவரை தவிர வேறு எவராலும் பாடமுடியாது

  • @shanmugapriyasubramaniyan100

    ஐயா நெஞ்சம் கணக்கிறது......ஐயா

  • @keerthanar4669
    @keerthanar4669 Před rokem +34

    The lyrics are amazing in this song.

  • @virumbim6032
    @virumbim6032 Před rokem +14

    1981-82 ஆம் ஆண்டில் எங்கள் தஞ்சை அந்தோணியார் மேனிலைப்பள்ளி எதிரே கல்லுக்குளம் எதிரே உள்ள பரிசுத்த நாடார் வீட்டில் பல காட்சிகள்.தஞ்சைப்பெருங்கோயிலில் படபிடிப்பு.
    மறக்க முடியாத அனுபவம் வாய்ந்த நாட்கள்.
    கால வெள்ளத்தில் 40 ஆண்டுகளாக பசுமை பூத்த நினைவுகள்.
    வசூல் ரீதியாக இத்திரைப்படம் வெற்றி அல்ல. ஆனால்,
    இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மிக முக்கியமான படம்.
    அலைகள் ஓய்வதில்லை "படத்தில் அறிமுகமான நடிகை ராதாவுக்கு மைல் கல்.
    இசைஞானி இளையராஜா
    உச்சத்தில் நின்ற கோலத்தில் இப்பாடல்கள்.
    ----30.09.2022 வெள்ளி
    முத்தமிழ் விரும்பி @நெருஞ்சி இலக்கிய இயக்கம்,தஞ்சாவூர்.

    • @PS2-6079
      @PS2-6079 Před rokem +1

      மலரும் நினைவுகள் அருமை!

    • @selvamselvam-wc5kk
      @selvamselvam-wc5kk Před rokem +1

      நானும் இக்காட்சி களை நேரில் கண்டு ரசித்தவன்

    • @chockalingamsubramanian5558
      @chockalingamsubramanian5558 Před 2 měsíci

      அருமையான திரைப்படம். இதை தியேட்டரில் பார்த்து ரசித்துள்ளேன்❤

  • @sureshvel6165
    @sureshvel6165 Před 3 lety +225

    இசை சக்ரவர்த்தி இசைஞானி ...குரல் சக்ரவர்த்தி S.P.பாலசுப்பிரமணி அவர்களின் சங்கமம்...பாரதிராஜாவின் இயக்கமும் ராதா அவர்களின் நடிப்பும் வேற லெவல்...

    • @wonderfulgift7533
      @wonderfulgift7533 Před 3 lety +2

      இசை ஞானி ❤️👍

    • @gdrgdr4177
      @gdrgdr4177 Před 2 lety +7

      Hero கன்னனும்தான்,😭😭😭😭😭😭😭😭😭😭

    • @Balrajr-ie1pl
      @Balrajr-ie1pl Před 2 lety

      ddßkre🤷‍♂️வெயிட் y🌽🌽🤷‍♂️y🤷‍♂️🎒🎒r😌😌😌😌😌😌😌🎒🎒😌😌

    • @Balrajr-ie1pl
      @Balrajr-ie1pl Před 2 lety

      ddßkre🤷‍♂️வெயிட் y🌽🌽🤷‍♂️y🤷‍♂️🎒🎒r😌😌😌😌😌😌😌🎒🎒😌😌

    • @elangorajan7587
      @elangorajan7587 Před 2 lety

      எல்லாம் சரி இதை விட கேவலமாக ஆட முடியாது

  • @geetharajkumar135
    @geetharajkumar135 Před 3 lety +68

    இசை எனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்😭

  • @ramanraman6060
    @ramanraman6060 Před rokem +2

    சொல்ல வார்த்தை யே இல்ல.....அருமை இனிமை

  • @user-ks2mc2qn1n
    @user-ks2mc2qn1n Před 3 měsíci +3

    என் மானத்தை உருக்கிய பாடல் வரிகள் CZcams வந்தால் இப்பாடல் கெட்டுவிடுவென்❤❤❤❤ உங்களுக்கு பிடித்த ஒரு லைக் பன்னாலமே

  • @dheenadhayalan3989
    @dheenadhayalan3989 Před 3 lety +41

    என்றுமே நான் கேட்கும் இனிமையான பாடல்

  • @shakthiomshakthi2519
    @shakthiomshakthi2519 Před 3 lety +16

    Spb மாதிரி இனி‌ யாரும் பிறந்து
    வர முடியாது

  • @premkumar-bo4ks
    @premkumar-bo4ks Před rokem +3

    மனம் கவர்ந்த பாடலுடன் ரசித்த படம் காதல் ஓவியம்.. உண்மையான காதல் கதை சொன்ன ஓவியமான படம்..

  • @Sri_52
    @Sri_52 Před 5 měsíci +2

    My favourite song 😘 entha song ketela athamave pesum appde 1 song ethu semma 👍👍

  • @saravanansiva9187
    @saravanansiva9187 Před 2 lety +17

    இந்த பாடலுக்கு நான் என்றும் அடிமை...

  • @apurushothaman103
    @apurushothaman103 Před 3 lety +223

    பாலசுப்ரமணியம் ஐயா அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்

    • @AbdulRahim-bd8bs
      @AbdulRahim-bd8bs Před 3 lety +5

      இது போல காலத்தை வென்ற கானங்களுடன் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார் குரல் வேந்தன். எஸ் பி பாலசுப்பிரமணியம். அவர்கள்.

    • @SivaSiva-qt7ly
      @SivaSiva-qt7ly Před 3 lety +2

      Ok

    • @ananthuananthu2257
      @ananthuananthu2257 Před 3 lety +1

      Ss crt

  • @kannikatharans2378
    @kannikatharans2378 Před rokem +28

    தினமும் இந்த பாடல் கேட்காமல் என் இரவு நிறைவடையாது

  • @balasubramanian3490
    @balasubramanian3490 Před 2 lety +5

    ஒவ்வொரு வரியும் என் உயிரை உலுக்கிய வரிகள். விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய். விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய். உயிருள்ள வரிகள்

  • @justins5569
    @justins5569 Před 2 lety +18

    இந்த படம் வந்த போது நான் பிறக்க வில்லை. சின்ன வயதில் இந்த படம் பார்த்தேன். எப்போது போட்டாலும் பார்பேன் பாடல்🎤🎶 நடனம் அனைத்து ம் அருமை.

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Před 3 lety +67

    இசையுலகின் மிகப்பெரிய பிரம்மாக்கள்......
    அந்த தெய்வீக குரலில் இன்னொரு புதிய கானத்தை கேட்க முடியாமல் செய்த இறைவனுக்கு எங்களது கண்டனம்..
    இந்த இனிய குரலோனுக்கு இறப்பேயில்லை
    இதோ இப்போது இப்போது இப்பாடல் கேட்கிறேன்..என் கண் முன்னே அவர்...நெஞ்சில் அவரது பிம்பம்.....இறப்பேயில்லா மாபெரும் புண்ணிய ஆத்மா.
    அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

  • @user-ue2nd2di6w
    @user-ue2nd2di6w Před 5 měsíci +1

    எங்கள் ஊரில் தெளிச்சாத்தநல்லூர் ஒரு வீட்டில் டெக்கில் பார்த்த அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது இந்த படமும் பாடலும் 1996

  • @vijiviji3425
    @vijiviji3425 Před 5 měsíci +1

    அருமையான. பாடல் கேட்ககேட்க. காதில் கீதம் பாயும் உண்மையான காதலுக்கு. இந்தபாடல் பொருந்தும் ❤❤❤❤❤💕💕💕💕🌹🌹🌹🌹👍👍👍👍

  • @rajkapoorrajkapoor4639
    @rajkapoorrajkapoor4639 Před 3 lety +553

    காதலியே இல்லாதவர்களுக்கும் மனதில் ஒரு காதல் ஓவியத்தை தீட்டியது இந்தப் பாடல்

    • @rajkapoorrajkapoor4639
      @rajkapoorrajkapoor4639 Před 3 lety +15

      @Saradha Saradha yes எங்களைப்போல சிலருக்கு பாலசுப்பிரமணி பாடல்கள் அதிகப்படியான ஆதரவு கொடுத்தது மனது ரீதியாக பாதிக்கப்படும் போதும் அவர் பாடல் மிகவும் ஆதரவு கொடுத்தது

    • @chendursaravanan8736
      @chendursaravanan8736 Před 3 lety +3

      Ssss

    • @padmadevir.padmadevi8748
      @padmadevir.padmadevi8748 Před 3 lety +1

      It's true.

    • @padmadevir.padmadevi8748
      @padmadevir.padmadevi8748 Před 3 lety +2

      It's true.

    • @rajsprk1408
      @rajsprk1408 Před 3 lety +1

      czcams.com/video/wrmzSEj4Fu0/video.html

  • @ranjitharanjitha4737
    @ranjitharanjitha4737 Před 3 lety +33

    இந்த நடனம் காண இரு கண்கள் போதாது......

  • @atozvediomade9
    @atozvediomade9 Před rokem +4

    காலம் கடந்தாலும் நம் நினைவில் மறையாது இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்😍😍😍

  • @user-vr7iw5og6r
    @user-vr7iw5og6r Před 2 lety +5

    நான் தினந்தோறும் காலையில் கேட்கும் பாடல்❤

  • @ramkumarmangaladevi1991
    @ramkumarmangaladevi1991 Před 3 lety +182

    எங்களை இசையால் உள்ளத்தை
    மென்மையாக மாற்றிய
    திரு.எஸ்பி. பாலசுப்பிரமணியம்
    அவர்களுக்கு பாரத ரத்னா வழங்கி கவுரவிக்க வேண்டும்

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls Před 3 lety +2

      🙏🙏🙏

    • @anandananandanmurugaya9115
      @anandananandanmurugaya9115 Před 3 lety +1

      @@RajKumar-rx6ls v BBC b v bb b bv b vb bnvvbv BBC v v v vvcvv , b v

    • @giritharm6104
      @giritharm6104 Před 3 lety +3

      அவர் இருந்தவரை கிடைக்காத அங்கீகாரம் ஒதுக்கப்பட்ட மேதை

    • @ramkumarmangaladevi1991
      @ramkumarmangaladevi1991 Před 3 lety +1

      @@giritharm6104 சரியாக சொன்னீர்கள் சகோ

    • @chitramanoj9771
      @chitramanoj9771 Před 2 lety +1

      Thanks you nanpa

  • @saivijay4370
    @saivijay4370 Před 3 lety +69

    தெய்வத்தின் குரல் இது உமக்கு ஏதய்யா இறப்பு எங்கள் உயிர் இருக்கும் வரை நீ இருப்பாய் என் தெய்வமே இசையாய் 😭

  • @kannanmaruthu6554
    @kannanmaruthu6554 Před 5 měsíci +44

    இந்தப் பாடலைப் பாடி நான் முதல் பரிசை , கவிஞர் வைரமுத்து ஐயாவிடம் பெற்றதை மறக்க முடியாது.
    இந்தப் பெருமை SPB ஐயா, இராஜா ஐயாவைச் சேரும்

  • @devagirigiri
    @devagirigiri Před 2 lety +1

    Yes தியெட்டறில் இந்த படத்தை பார்த்தேன் சேலத்தை சேர்ந்த ஒரு அமைச்சருக்கு கதாநாயகன் உறவினர் பின் ஒரு படத்தில் நடிக்கும் போது அடி பட்டு பல வருடங்களாக பெட் ட்டில் இருக்கிறார் என்பதை கேட்டவுடன் மிகவும் வருத்தப்பட்டேன்.

  • @jayanthijayanthi4998
    @jayanthijayanthi4998 Před 3 lety +14

    ராஜ தீபமே எந்தன் வாசல் வறாயே அம்மா அம்மா தங்கமே 🙏🏻🙏🏻🙏🏻SPB அப்பா சாமி கேட்க கேட்க மனசு ரொம்ப 😭😭🙏🏻ஆஹா

  • @venuvenu9393
    @venuvenu9393 Před 3 lety +128

    மீண்டும் மீண்டும் கேட்க தோன்றிய பாடல்

  • @sanjayrv4219
    @sanjayrv4219 Před rokem +4

    பாடல்களில் மறக்க முடியாத ஒரு பாடல்

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h Před rokem +2

    நடிகரின் முக பாவனைகள் சூப்பரோ சூப்பர்🌹🌹

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 Před 3 lety +133

    ராதா, கண்ணன் அருமையான நடிப்பு...

    • @sumaiyafarhana424
      @sumaiyafarhana424 Před 3 lety +3

      Ivaroda lip moment yaaralaiyum kudukka mudiyaadhu but aduthu yendha filmlaiyum nadikala I think

    • @vetrivelvetrivel5443
      @vetrivelvetrivel5443 Před 3 lety +2

      @@sumaiyafarhana424 ... Mm.. Correct thaa neenga sollurathum..

    • @gdrgdr4177
      @gdrgdr4177 Před 3 lety +7

      @@sumaiyafarhana424 கண்ணா,நி எங்கே,😭😭😭😭😭😭😭😭😭😱

    • @anonymousone3024
      @anonymousone3024 Před 3 lety +2

      @@gdrgdr4177 naan thedi thedi salichupoiten,,,,kandipa orunaal intha actor thirumba kidaiparu

  • @rajeshkumarc1452
    @rajeshkumarc1452 Před 3 lety +374

    SPB என்ற மாமேதை மட்டுமே இப்படி பாட முடியும். மலை வானம் பூமி காற்று உள்ள வரை அவர் குரலால் நம்மிடையே வாழ்வார்.

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Před 10 měsíci +2

    S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை...

  • @tvcworks9206
    @tvcworks9206 Před rokem +5

    கண்கள் தெரியாத போது கை கொடுத்தாய் கண்கள் தெரிந்தவுடன் என் கண்ணை மறைத்தாய்

  • @aabinaya8089
    @aabinaya8089 Před 3 lety +197

    காலத்தால் அழிக்க முடியாத காதல் ஓவியம் 2021லும்

  • @suthaharsura1583
    @suthaharsura1583 Před 3 lety +12

    என்ன ஓரு குரல் வளம் என்றும் உங்கள் குரலுக்கு அடிமை பாலா சார்

  • @user-bl1eo4wn1j
    @user-bl1eo4wn1j Před 7 měsíci +1

    திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் ஆகி விலகுமோ என் இதயத்தை இரண்டாக பிளந்த வரிகள்

  • @rajavelanramdhas610
    @rajavelanramdhas610 Před 2 měsíci

    திருமுகம் வந்து பழகுமோ
    அறிமுகம் செய்து விலகுமோ
    விழிகளில் துளிகள் வழியுமோ
    அது சுடுவதை தாங்க முடியுமோ....
    இசையெனும் மழைவரும்
    இனி எந்த மயில் வரும்...

  • @chitrakala2503
    @chitrakala2503 Před 2 lety +7

    பாடல் வரிகலால் மனதை வறுட உங்களால் மட்டும் சாத்தியம் எங்களின் மனதின் சிம்மாசனம் என்றும் உங்களுக்காக பாலு அண்ணா நீங்கா நினைவுகளோடு 🙏🙏

  • @umacalavai1426
    @umacalavai1426 Před 3 lety +9

    Excellent sir.you r god gifted person.pranams your voice.காலத்தை வென்ற குரல்.நமஸ்காரம்.

  • @jkannanspm5364
    @jkannanspm5364 Před rokem +1

    திருமுகம் இங்கு வருமோ? வந்து அறிமுகம் செய்து போகுமோ?.. . அழகிய வரிகள்.

  • @sudharani463
    @sudharani463 Před rokem +3

    மனதை உருக்கும் பாடல்.என் காதலனை நினைவூட்டும் பாடல்.

  • @sathiyapriya7407
    @sathiyapriya7407 Před 3 lety +319

    இந்த பாடலை இனி யாராலும் இப்படி பாடி விட முடியாது.
    இந்த பாடல் மட்டும் அல்ல நீங்கள் பாடிய அனைத்து பாடல் களையும் வேறு எவராலும் இனி எப்போதும் பாட முடியாது
    உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே.