சூப்பர் பாடல்ண்ணே! என்னா அழகு !என்னா கொரலூ!சும்மா குயில்லாம் பிச்சவாங்கணும்! ஆஹாஹா! நல்லா சொன்னீங்கண்ணே! என் சார்பா ஐமீன் இந்த அன்புத்தங்கைஉங்களுக்கு சிகப்புப்பொன்னாடைப்போத்தறேன் ❤❤❤❤❤
@@helenpoornima5126 எனக்கு இந்த பாடலைப் பிடிக்கும். பாடகியையல்ல. கேரளப்பாடகிகளில் P.லீலா,சித்ரா,அப்புறம் "போவோமா ஊர் கோலம் பூலோகம் எங்கெங்கும்"புகழ்(அல்பாயுசில் மறைந்த)ஸ்வர்ணலதா இவர்களைப்பிடிக்கும். இன்னொரு வேறுவேறு பெயர்களில் வந்து தன் மூக்கை நுழைத்துக் குரைக்கும் கேரளப்பட்டியையும் பிடிக்காது.
@@mrsThangamaniRajendran839 கழுதகெட்டாகுட்டுச்சொவர் மாதீ விளாரி அண்ணனுக்கு இ.ரா. எப்பிடி என் உவமான உவமேயம்!எப்பப்பாரூ இதே தான்! எவ்ளோ நல்ல காவியப்பாட்டெல்லாம் பழைய இசை ஜாம்பவான்கோடது இருக்கு !அதுக்கெல்லாம் இந்த மொட்டமயிறு ஈடாகுமா? மனசாட்சீவேணாம்?! ஒப்பாரியகேக்குறவங்க என்னாவாங்கன்னு ! 👸
@@mrsThangamaniRajendran839 All have their rights ! எல்லாருக்கும் உரிமை உண்டு ! நம் பேச்சில் நாகரீகம் பண்பாடு கலாச்சாரமிருக்கணும் !ஓலா ஓலான்னா எவ்ளோ பெரியகெட்டவார்த்தை தெரியுமா?அபசகுனமான தரித்திரமான கேவலமான சொல் அது !அத்மொதல்ல டிக்ஸ்னரீலயோ வேறேஎங்கேயாச்சும் கிளாரிபை பண்ணீட்டுமிச்சத்தைபேசுங்கோ !👸
இது மட்டுமா.... தைப்பொங்கல் படத்தை இயக்கியவர் எம்.ஜி.வல்லபன் அவர்கள்... சென்ற வாரம் அவரைப்பற்றி நீங்கள் கூறியதாக நினைவு . நல்ல பண்பான மனிதர் வல்லபன்.. அவரது பிலிமாலயா இதழில் கடைசிக்காலத்தில் பணியாற்றினேன் ! ❤❤❤
மன்மதனின் கொடி மீன் கொடி அல்ல, அது மின்னல் கொடி, ஆம்... உச்சநிலை அடையும் போது ஏற்படும் இன்ப மின்னல், அது மீன் கொடி அல்ல, மன்மதன் பாண்டிய மன்னனும் அல்ல..
சார் வழக்கமாக ஜென்ஸி நன்றாக தான் பாடுவார் ஆனால் இந்த பாடலை இல்லை. இதை ஏசுதாஸ் அவர்கள் தான் அழகாக பாடி இருப்பார். இந்த படத்தில் மலர்களிலே ஆராதனை என்று மிக மிக இனிதான பாடல் இருக்கும். இந்த பாடலை கவிஞர் அழகாக எழுதி உள்ளார். இசைஞாநி சொல்லவே வேண்டாம். நடிப்பு ம் நன்று நிறைய பேருக்கு பிடித்த பாடல். நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
@@kodhaivaradarajan2154 You are very correct ! நான் இந்த சாணீயைலாம் மனுஷன்னே மதிக்கறதில்லை இதிலே மூக்காலேப்பாடுற ஜென்சியை நான்கேட்டதேயில்லை even though I was a small girl (school going girl) during that time ! L k G எனக்கு வீ குமாரோட இசை சாம்ராஜ்யம் முடிஞ்சுச்சுன்னூ நெனைப்பேன்!! 👸❤❤❤❤
நல்ல பாடல்தான் மாற்று கருத்து இல்லை. ஆனால் ... மீன்கொடி தேரில் பாண்டியராஜன் ஊர்வலம் போகின்றான்... என்று பாடினால்தானே பொருத்தமாக இருக்கும் என்று நினைத்ததுண்டு.
Happy birthday Raaja Sir. 2june23.
நீர் இன்றி உலகில்லை.
நீங்கள் இன்றி இசையில்லை.
இசையின்றி நாங்கள் இல்லை.
மலையாளிக்கு தமிழ் தூரமில்லை..
தமிழனுக்கு மலையாளி தொலைவிலும் இல்லை..
இதில் ஏதும் அதிசயமுமில்லை..
True
மலையாளம் நம் தமிழ் மொழியின் வழித்தோன்றலே!!
தொடக்க இசையே நம்மை வேற்று கிரகத்துக்கு கொண்டு போய்விடும். குரலும் வரிகளும் நம்மை விண்வெளியில் மிதக்க வைக்கும்.
பாடலாசிரியர் MG வல்லபன் கைவண்ணத்தில் அழகான பாடல்.
விளக்கம் 👌 சிறப்பு ஐயா.
இசைக்கு இன்று பிறந்தநாள். 🎉🎉🎉
ரசித்தேன் ஏன்றோ இன்று அதன் விளக்கம் வியக்க வைத்தது விட்டீர் வாழ்த்துக்கள்
நம் தாய்மொழிதமிழை அருமையான முறையில் இலக்கணப் பிழையின்றி ஜென்ஸி பாடுவார்...பிற மொழி கலைஞர் ஆயினும் பாராட்டப்பட வேண்டியவர்கள் பாடகியும் கவிஞரும்
முடிவில் ஜென்சியின் லாளலாலா அற்புத ஜாலம் குரல் நம் நெருக்கமான உறவு போல்
@@SelvaKumar-zn6tg 1
நம்மராகதேவன உணர்வுலவெச்சிருந்தேன் இப்பஉள்ளத்துலயெ வச்சாச்சு அண்ணே பாடலும் விளக்கமும் சூப்பர்
கே.ஜே.யேசுதாஸ் அவர்களும் இந்த பாடலை மிக சிறப்பாக பாடியுள்ளார்.
Good. Song. Mr.m g. Vallaban. Was. Famous. Cine. Magazine. Editor. And. Unlucky. Man
சூப்பர் பாடல்ண்ணே! என்னா அழகு !என்னா கொரலூ!சும்மா குயில்லாம் பிச்சவாங்கணும்! ஆஹாஹா! நல்லா சொன்னீங்கண்ணே! என் சார்பா ஐமீன் இந்த அன்புத்தங்கைஉங்களுக்கு சிகப்புப்பொன்னாடைப்போத்தறேன் ❤❤❤❤❤
இசை ஞானி தமிழர் என்பதில் தமிழ் மொழிக்கு பெருமை💪🐯🐯🐯🐯🐯🐯🐯💪🇰🇬🏛👃
அய்யோ அய்யோ
பாடல்களை ஆக்குவேர்,ஆணிவேராக பிரித்து விமர்சனம் ...அருமை
மலையாளமே தமிழிலிருந்து வந்த நேரடி மொழி
இனிய இசைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நல்ல விமர்சனம்,ஏறக்குறைய மறந்துபோய்விட்ட ஒரு நல்ல பாட்டு.இதனை இயற்றியவர் M.G வல்லபன் என இப்போதுதான் தெரியவந்தது,நன்றி.
ஓஹோஹோ!ஒங்களுக்கூஇந்தமாதிரி --------மானதுதான் புடிக்குமா?!?! இந்தப்பாடகி புடிக்குமா?!?! எப்புடி?!எனக்குப்புரியலைங்க சுப்ரமணீயன் !! 👸❤❤❤
@@helenpoornima5126 எனக்கு இந்த பாடலைப் பிடிக்கும். பாடகியையல்ல. கேரளப்பாடகிகளில் P.லீலா,சித்ரா,அப்புறம் "போவோமா ஊர் கோலம் பூலோகம் எங்கெங்கும்"புகழ்(அல்பாயுசில் மறைந்த)ஸ்வர்ணலதா இவர்களைப்பிடிக்கும்.
இன்னொரு வேறுவேறு பெயர்களில் வந்து தன் மூக்கை நுழைத்துக் குரைக்கும் கேரளப்பட்டியையும் பிடிக்காது.
Suya vimarsanam nandragave ulladhu.
@@mrsThangamaniRajendran839 கழுதகெட்டாகுட்டுச்சொவர் மாதீ விளாரி அண்ணனுக்கு இ.ரா. எப்பிடி என் உவமான உவமேயம்!எப்பப்பாரூ இதே தான்! எவ்ளோ நல்ல காவியப்பாட்டெல்லாம் பழைய இசை ஜாம்பவான்கோடது இருக்கு !அதுக்கெல்லாம் இந்த மொட்டமயிறு ஈடாகுமா? மனசாட்சீவேணாம்?! ஒப்பாரியகேக்குறவங்க என்னாவாங்கன்னு ! 👸
@@mrsThangamaniRajendran839 All have their rights ! எல்லாருக்கும் உரிமை உண்டு ! நம் பேச்சில் நாகரீகம் பண்பாடு கலாச்சாரமிருக்கணும் !ஓலா ஓலான்னா எவ்ளோ பெரியகெட்டவார்த்தை தெரியுமா?அபசகுனமான தரித்திரமான கேவலமான சொல் அது !அத்மொதல்ல டிக்ஸ்னரீலயோ வேறேஎங்கேயாச்சும் கிளாரிபை பண்ணீட்டுமிச்சத்தைபேசுங்கோ !👸
இத்தனை ரசிப்பு தான்பாடலின் சிறப்பு
இவரின் இன்னொரு பாடல் பூந்தளிர் படத்தில் ஞான் ஞான்ஆடனும் என்கிற பாடலையும் மிகச் சிறப்பாக எழுதியிருப்பார்.பாடியவர் ஜென்சி. இசை ராகதேவன்...
இனிமை. அற்புதம்🎉🎉🎉🎉❤️
அருமை...அருமை...❤❤❤
ஒரு ஆண்டுக்கு முன்னரே இந்த பாடலைப் பற்றி கேட்டிருந்தேன்
மன்மத அம்பு பாடலை கேட்கும் அத்தனை பேரின் இதயத்திலும் வந்து பாயும்.
இசைஞனானியின் கைதொட்டால் சாக்கடைநீரும் பஞ்ஞாமிரதமா ஓடும்
Good.proo......
இன்னிக்கு ஏதும் தரலையா அண்ணா?! எங்க ஊரூ அண்ணா! பெரிய அண்ணா! ❤❤❤❤❤❤
சிறப்பு 👍👌
நல்ல விமர்சனம் தலைவரே
எங்க இசை ராசா எப்பவுமே புதுசா பூத்த
ரோசா.
நான் இந்த பாடலை ஆயிரம் முறை கேட்டிருப்பேன் என நினைக்கிறேன்.
சிறுவயதில் இருந்தே....
Ola taxi பற்றி அன்றே எழுதி இருக்கிறார்
I like your commedy PPA! Comedy always giving me life!! comedy pesura thamizh ah miss pannren!🙏
My college days song
Repeatedly asked song in radio program
எத்தன ஆயிரம் முறை olithirukkum 🙏
அண்ண உங்க குரலும் நீங்க சொல்லுகின்ற தன்மை அருமை
Vimarsanam unmayil arumai
Good song with ❤ lyrics
Excellent explanation
இன்றும் நாட்டின் பல கிராமங்களில் மன்மத வழிபாடு நடக்கிறது
Suberb 🎉
Arumai
தமிழ்கற்று தமிழுக்குத்தொண்டாற்றிய அனைவரும் வணக்கத்திற்குரியவா்களே.
கேரளமக்கள் வரலாற்று அடிப்படையில் சேரத்தமிழர்களே
Superb music. By isaignani
இது மட்டுமா.... தைப்பொங்கல் படத்தை இயக்கியவர் எம்.ஜி.வல்லபன் அவர்கள்... சென்ற வாரம் அவரைப்பற்றி நீங்கள் கூறியதாக நினைவு . நல்ல பண்பான மனிதர் வல்லபன்.. அவரது பிலிமாலயா இதழில் கடைசிக்காலத்தில் பணியாற்றினேன் ! ❤❤❤
இந்த படத்தில் ( தைப்பொங்கல்) எனக்கு பிடித்த பாடல், கண் மலர்களின் அழைப்பிதழ்.....with evergreen Raaja sir & Janakima voice.... Awesome
Theertha karai
மலயாளி கையில தான் தமிழ் சினிமா தள்ளாடி வருகிறது.
இசையமைபார் கற்க இவரை.
Belated birthday wishes Raja sir
RAaaasaa🎉
❤👍🙏
அண்ணா sountharyan பற்றி video podunga Anna
தமிழ் மொழியின் பெருமை.தமிழர் அறிவார்களோ இல்லையோ.வேற்று மொழிக்காரர்கள் நன்கு அறிவார்கள்.உதாரணம் நம் சமையல் நமக்கு?
ISAI RAJA iLAYARAjA SIVA
Oru malaiyaali yena solvathai vida keralathu kavinjar yenru irunthaal ingal urai innum arumaiyaaga irukkum. Kavinjar yenraal avar yevaraaga irutunthaalum pottrappdubavare.
Meen Kodi yenda namma solar thane
கொலை செய்யும் என்று சொல்லக்கூடாது. உயிரை எடுக்கும் என்று சொல்லவேண்டும். இறைவன் பற்றி சொல்லும்போது...
🤔🤔🤔
தர்ம யுத்தம் படத்தில் அவர் எழுதிய ஆகாய கங்கை பாட்டை விட்டு விட்டீர்களே
மன்மதனின் கொடி மீன் கொடி அல்ல, அது மின்னல் கொடி,
ஆம்...
உச்சநிலை அடையும் போது ஏற்படும் இன்ப மின்னல்,
அது மீன் கொடி அல்ல,
மன்மதன் பாண்டிய மன்னனும் அல்ல..
The briefing is OK. But you haven't pronunced the lyricist's name loudly which made me unhappy. Still I couldn't get the name.
Lyrics writer is. M.g.vallavan
சார் வழக்கமாக ஜென்ஸி நன்றாக தான் பாடுவார் ஆனால் இந்த பாடலை இல்லை. இதை ஏசுதாஸ் அவர்கள் தான் அழகாக பாடி இருப்பார். இந்த படத்தில் மலர்களிலே ஆராதனை என்று மிக மிக இனிதான பாடல் இருக்கும். இந்த பாடலை கவிஞர் அழகாக எழுதி உள்ளார். இசைஞாநி சொல்லவே வேண்டாம். நடிப்பு ம் நன்று நிறைய பேருக்கு பிடித்த பாடல். நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
Jensi eppothum thamizhai kadithu kudhari mookkaal paaduvaar. Ilaiyaraja was unnecessarily favouring her. She ruined many songs.
@@kodhaivaradarajan2154 You are very correct ! நான் இந்த சாணீயைலாம் மனுஷன்னே மதிக்கறதில்லை இதிலே மூக்காலேப்பாடுற ஜென்சியை நான்கேட்டதேயில்லை even though I was a small girl (school going girl) during that time ! L k G எனக்கு வீ குமாரோட இசை சாம்ராஜ்யம் முடிஞ்சுச்சுன்னூ நெனைப்பேன்!! 👸❤❤❤❤
சேனா!ஒனக்கு மண்டைலே களீமண்ணுதானிருக்கா? அட மரமண்டையே! மக்குத்தண்டீ 👸❤
@@mrsThangamaniRajendran839 நீங்கொரு பைத்தியம் 👸
@@helenpoornima5126 You are late by four years!
Looks paya kadaisi varaikum mulu pattaiyum podave illai
அவர்க்கும் பேனா சிலை வைக்களாம் ஏன் என்றால்
அவரும் தமிழ் மீது
காதல் கொண்டவர் என்பதால்
எனக்கும் பேனா சிலை வைக்கணும் எனக்கும் தமிழ் பற்று அதிகம்.
மிகத் திறமையான கலைஞர். ஆனால் கிடைக்க வேண்டிய புகழ் கிடைக்கவில்லை. ஆகாய கங்கை பற்றி ஏன் சொல்லவில்லை.
Jezudas ஐ vituteenga
M.karunanithi also used Tamil for politics
மலையாளி எழுதிய பாடல் தமிழை வாழவைத்தது என்பது முட்டாள்தனம்.தமிழால் வாழ்ந்தோர் பலர்
Appave ola vara pohuthunnu paadalla sollirukkaru
Jesusas song is only super mega hit , not jensi song
Sariyaana dubakkur, suththa pethal
ரீகாரீஸரீ காரீஸரீகா ரீகாரீஸஸஸ காககா கககககக பபபபபபபபப ததததததத
கவிதை அரங்கேறும் வேளை!! 👍
முத்துமகேஸ்வரன் பாண்டியன் சூப்பரா கலாய்ச்சீங க இந்த சாணீயோட இந்த மூக்கால் மொணங்குறவளை !சூப்பருங்கோ ! 👸
@@mrsThangamaniRajendran839 அவரூ கீண்டலடிக்கிறதுகூட ஒங்களூக்கூப்புரியலையா?!👸❤
நானும் அதே
ஆயிரம் கைகள் மறைத்தாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆயிரம் ஹெலன் பூர்ணிமாக்கள் விமர்சித்திலும்
ராஜா புகழ் மங்குவதில்லை
இளையராஜா வுக்கே.இசையின்கருவியின்பெயர்கல்தெரியுமோதெரியாதோ.உணக்குஎப்படிதான்தெரிகிறதுவிமர்ச்சிப்பதுசிரப்பாகஉள்ளது
நல்ல பாடல்தான் மாற்று கருத்து இல்லை.
ஆனால் ...
மீன்கொடி தேரில் பாண்டியராஜன் ஊர்வலம் போகின்றான்...
என்று பாடினால்தானே பொருத்தமாக இருக்கும் என்று நினைத்ததுண்டு.
இந்த பாடலை அளித்த அனைவரும் திறமை வாய்ந்தவர்கள். வாழ்த்துக்கள்.
ராஜா இன்றும் இளையராஜா தான்...
TMS விஸ்வநாதன் ஐயா மழையாளிதான்,
Palakaadu. Avar Thamizhthaan.
ட.எம்மெஸ்.மலையாளி.என்றுயார்சொன்னது
Tamila yarum valavaikanumnu avasiyamillada.. Ni malayaliya?