தியானப்பாடல் | MEDIATION SONG | அன்பே சிவம் - நான் யார்? | Anbe Shivam | Sivalogam | வாதவூரடிகள்
Vložit
- čas přidán 17. 06. 2021
- சிவலோக தியானப்பாடல் - அன்பே சிவம் - நான் யார்?
Sivalogam meditation song - Anbe shivam -
who am I?
மெல்ல கண்களை மூடி இப்பாடலை கேட்டால் இதன் ஆழ்ந்த பொருள் புரியும்!
ஜீவன் சிவமாகும்.
ஆன்ம இரகசகயத்தை உணரலாம்...
#அன்பே சிவம்
#அன்புமயம் சிவலோகம் #அண்ணாமலை
#gananalayam #sivalogasivam #vadhavooradigal #ஞானாலயம் #sivalogam #wisdom #selfrealisation #thiruvasagam #gurudharisanam #சிவலோகம் #வாதவூரடிகள் #திருவாசகம் #தருமமிகு சென்னைசிவலோகத்திருமடம் #சைவம் #சிவம் #சிவலோகசிவம் #அன்பேசிவம் #நான்யார் #ஆத்மவிசாரனை #குருதரிசனம் - Hudba
இது போன்ற பாடல்கள் இன்றைய தலைமுறைக்கு மிகவும் அவசியம்... இப்பாடலின் படைப்பாளிகளுக்கு எனது சிறம் தாழ்ந்த நன்றிகள்.
@sivalogam
@@kaushikbalu4510 p
qàaaa
கி ரங்கநாதன் (ரகு)
ஓம் நமசிவாய போற்றி போற்றி.🙏🙏🙏 🌷🌷🌷
🌺🌺🌺
💔💔💔💔💔
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
என் ஈசன் குடுத்த என் கணவருடன் ஆயுள் முழுவதும் வாழனும்
Unkalai purinthal varuvar kavalai ventam Sako
Nattamankalam athisivanukku harahara
Om namasivaya
Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om
கால பைரவர் வழிபாடு (பொறுமையாகவும் & பொறுமை காத்து வழிபட வேண்டும்)
வாராஹி அம்மன் வழிபாடு(மிகவும் கடுமையாக சோதனை வழிபாடாக இருக்கும்)
கருப்பசாமி வழிபாடு(உடனடி நிவாரணம் கிடைக்கும் )ஆனால் வேண்டிய வேண்டுதலை நிச்சியமாக நிறைவேற்றம் செய்தே ஆகவே வேண்டும்...
மூன்றில் ஏதேனும் தெய்வ வழிபாடு செய்யுங்கள் சகோதரி உங்கள் பிரச்சனைகள தீரும்...
கண்டிப்பாக ஈசனருளால் தாங்கள் கணவருடன் சேர்ந்து வாழ்வீர்கள்!கவலை வேண்டாம் தாயே!💐💐
இந்த பாடல் கேட்கும் போது கண்களில் நீர் வழிகிறது
இனி பிறவா வரம் தா இறைவா
P
Most very good songs
சாதி, ஆணவம், கோபம் , காமம் இவை யாவை தாம் அழித்தது உண்டா அப்படி என்றால் தமக்கு அடுத்த ஜென்மம் கிடையாது. நீ யார் என்று உணரும் வரை உனது ஜென்மம் நீடிக்கும்
p0lplllllpppllllllllppllplp0lpplppllpplllplllllpllllllllplllpllllp00llppl0pppllll00ll00000000000000000000000ill ill send send
8889
அன்பே சிவம் அன்பே சிவம்
அன்புமயம் சிவலோகம்
அன்பே சிவம்
அன்பே சிவம் அன்பே சிவம்
அன்புமயம் சிவலோகம் அன்பே சிவம்
நான் என்பதேது
எனதென்பதேது
நான் எனதென்றறிகின்ற
அறிவென்பதேது (2)
ஊன் என்பதேது
உடல் என்பதேது (2)
ஊன் உடலில் ஔிந்திருக்கும்
உயிரென்பதேது
அன்பே சிவம்
அன்பே சிவம்
அன்பு மயம் சிவலோகம்
அன்பே சிவம்
புவிமீது யாவும்
புதிதாக தோன்றும் (2)
புதிதாக தோன்றுவதே
புதிராக மாறும்
புதிராக மாறுவதே
புரியாமல் போகும்
புரியாமல் போவதே
பதிலாக மாறும் (2)
அன்பே சிவம் அன்பே சிவம்
அன்பு மயம் சவலோகம் அன்பே சிவம்
ஒரு கூட்டுக்குள்ளே இருக்கட்டுகளாகும்
மும்முடிச்சவிழ்ந்தால்
அது பறந்துபோகும் (2)
எளிதான உண்மை
இது என்பதாலோ (2)
பலகாலமானாலும்
இது மறந்துபோகும்
அன்பே சிவம் அன்பே சிவம்
அன்பு மயம் சிவலோகம் அன்பே சிவம்
நீ காண்பதெல்லாம்
உனை காண்பதில்லை
உனை காணும் ஒன்றை
நீ காண்பதில்லை (2)
உனை காணும் ஒன்றை
நீ காணவேண்டில்
அது காணும் உன்னை
நீ காண வேண்டும்
அன்பே சிவம் அன்பே சிவம்
அன்பு மயம் சிவலோகம் அன்பே சிவம்
கடல்மீது செல்லும்
நெடுந்தூர பயணம்
கைலாய என்னும்
மலைநோக்கி செல்லும் (2)
கரைசேர்க்க ஒருவன்
கட்டாயம் வருவான்... (2)
கண் மூடிபார்த்தால்
கண்ணுக்குள் தெரிவான் (2)
அன்பே சிவம் அன்பே சிவம்
அன்பு மயம் சிவலோகம் அன்பே சிவம்
❤❤🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤😊😊😊😊😊
பாடல் வரிகள் அருமை அன்பே சிவம்
❤❤❤❤❤❤❤❤
Kaalai vanakkam. Anbe Shivam. How can i get the lyrics plz.tq
ஓரு கூட்டுக்குளேயே இரு கட்டுகள் ஆகும். மும்முடிச்சி அவிழ்ந்தால் அது பறந்து போகும். எளிதான உண்மை இது என்பதாலே பல காலமானாலும் இது மறந்து போகும். [நமது உடல் ஓரு தேர். நமது புத்தி தேரோட்டி. ஐம்புலன்கள் தேரை இழுத்து செல்லும் குதிரையின் கடிவாளத்தின் பிடிமானங்கள். நம் வொவ்வொருவருக்குள்ளும் இரண்டு சக்திகள். வொன்று நான் என்கிற ஆணவம். இன்னொன்று நம்மோடு எப்போதும் இருந்துகொண்டு நம்மை வழி நடத்தி செல்ல விரும்பும் ஆத்மா. இந்த இரண்டு சக்திகளில் எது வெற்றி பெறுகிறதோ அதுவே இந்த தேரை வழி நடத்தி செல்கிறது. அகங்காரம் தீய வழியிலும் இறை சக்தி நம்மை நல்ல வழியிலும் செல்ல தூண்டுகிறது. வேண்டும் என்கிற ஆசை; இழந்து விடுவோம் என்கிற அச்சம்; இறப்பு பற்றிய பயம் என்கிற இந்த மூன்று முடிச்சுகள் அவிழ்கின்ற போது அகங்காரம் அழிகிறது. தான் என்ற நினைவு அழிந்த பின்பு அங்கே இருப்பது இறை சக்தி அல்லவா.]
நன்றி ஐயா
கரை சேர்க்க ஒருவன் கட்டாயம் வருவான். கண்மூடிப் பார்த்தால் கண்ணுக்குள் தெரிவான். உண்மையான வரிகள். கண்கள் குளம் ஆகியது 🙏🙏🙏🙏
நீ காண்பதெல்லாம் உனைக் காண்பதில்லை... உனைக் காணும் ஒன்றை நீ காண்பதில்லை...
உனைக் காணும் ஒன்றை நீ காணவேண்டில் அது காணும் உன்னை நீ காணவேண்டும்...
அன்பே சிவம் 🙏🙏🙏
அன்பே சிவம் எல்லாம் சிவமயம் சிவ. சிவ. திருச்சிற்றம்பலம் 📿🌿🌻🌼🍁🌺🌷👣🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻......
@@user-zs3xt7yr4f S
Please transfer English...
@@anandhvanniear what all you see it is not seeing you ,
What see you, that You do not see,
If you want to see that What see you,
for it, you must see yourself...
அப்பா, என்னால முடியல ,,,,,,,,,..........நான் எதற்காக இங்கு பிறந்தேனோ!.......அதை கண்டு முன் எடுத்து செல்ல அருள்புரிய வேண்டுகிறேன்........என் மீது தயவுகூறும் அப்பா .....குருவே சரணம்.......
Iraiva naan mun piravi seitha pavakanakkil innum eavvalau ullathu pls pothum vaala romba asaiya irukku oru mahaloda thaniyaka nikkuran mudinju pona life mudinjuthu ini naanum ean mahalum karai sera kai tharaporavar eappothu vaalnthu pakkavenum anpu kaaddungo eswara unmaiyana annpu thaango ungalukku kodi namaskaram iraiva
@@jeyrathan1096 நிச்சயமாக நல்லது மட்டுமே நடக்கும்.....வாழ்க வளமுடன்
மன அமைதியே சிவம் .... எனை ஆட்கொள்வாய் அப்பனே....🙏 ஓம் 🔥நமசிவாய
என்னையும் ...
மனதிலிருந்தும் மனிதரிடமிருந்தும் காப்பாற்று ஈசனே 🙏🙏🙏🙏
ஓம் நமசிவய 🙏🙏🙏🙏🙏🙏
உன் ஆடும் திருவடி சேர்ந்திட வேண்டும் ஐயா 🙏🙏🙏❤❤❤❤
L
Ua
🪔🐚... சிவம் முன் ஜென்மத்தில் நம் பண்ண தவம் அதுவே இந்த அடியேனுக்கு கிடைத்த வரம்.. 🕉️🙏🏻
Qq
நீ காண்பதெல்லாம்
உனை காண்பதில்லை..
உனைக்காணும் ஒன்றை நீ காண்பதில்லை..
உனை காணும் ஒன்றை நீ காண வேண்டில்..
அது காணும் உனை நீ காண வேண்டும்...
உயிருக்கு தேவையான ஒரு அற்புத படைப்பு ....
ஆனந்தம் பேரானந்தம்🙏🙏👣👣
அன்பே சிவம் 🙏👣🙏
😭😭uUuuu 😭😭😭❤️ I PC P no no ph g
அன்பே சிவம், 🙏
அன்பே சிவம் அன்பே சிவம்
🙏🙏🙏🙏🙏
இப்பொழுது இப்பாடலை கேட்ட நான் நன்றியைத் தெரிவிக்கும் பொழுது, எனது கண்ணீர் பூமித் தாயின் மடியில் தவழ்கிறது. நன்றி, நன்றி, நன்றி. மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்.
🙏 திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏 அருமையான பதிவு நன்றி சிவ உறவுகளே 🙏
கரை சேர்க்க ஒருவன் கட்டாயம் வருவான் இறைவா இதயத்தை உருக்கும் பாடல்.
Mei silirka vaikum varigal🙏🙏🙏🙏
மிக சக்தி வாய்ந்த சிறந்த பாடல் - எல்லோரும் கேட்டு வாழ்வில் மேன்மை அடையுங்கள். உங்கள் தெய்வீக உண்மை வார்த்தைக்கு நன்றி. இறைவன் சிவன்சக்தி - சிவலோகம் அன்பகம் மீது ஆசீர்வாதங்களை பொழிவார். குருவின் தனித்துவமான குரல் தெய்வீக சக்திக்கு நம் அனைவருக்கும் மிக முக்கியமானது. . சிவாய நம....🔱🎶🎼🙏
அய்யாவின் இந்த மிக சக்தி வாய்ந்த அருமையான பாடலைக் கே ட்ட போது மெய் சிலிர்த்து பரவசம் அடைந்தேன் ஓம் நமசிவாய ஓம் சிவாயநம🙏🙏🙏🙏🙏🙏 அன்பே சிவம்
கி ரங்கநாதன் (ரகு)
ஓம் நமசிவாய போற்றி போற்றி .🙏🙏🙏🙏🙏🙏🙏
🌼🌼🌼🌼🌼🌼🌼🙏🏻🙏🌼🌼
உண்மை நிலையை அறிந்து பயணம் செய்த குருவின் அருளால் சிவா மனசுல அவர் இன்றி யாரும் இல்லை என்று உணர்த்தும் பாடல்
நமச்சிவாய ஐயா 🙏🙏
அன்பே சிவம் என்பதை உணர்த்தும் அன்பகத்தின் அன்பு அளவில்லாதது. நாங்களும் சேர்ந்து அன்பு மயத்தில் (சிவமயம்) பயணிக்க துவங்கி விட்டோம். நன்றி ஐயா
நானும் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏👍
சிவ சிவ குருவின் அருளால் சிவா நித்ய பூஜை செய்து வரும் நிலையில் இப்படி ஒரு பெரிய புராண விளக்கம் பரிசு இந்த தியான பாடல் அருமையான வரிகள்
Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
இந்தப் பாடல் அருமை இறைவன் சிவன் மனிதருக்கு மறையும் திரையும் போட்டு வாழ்க்கையை வாழ வைக்கிறான் இது சில பேருக்கு மட்டுமே புரியும் ஓம் நமச்சிவாய
நமசிவாய🙏
அன்று அருளாளர்கள் நமக்குத் தந்த திருமந்திரம் தேவாரம் திருவாசகம் என பல பதிக வரிகள் நம் நெஞ்சை உருக்கும் வண்ணம் ஆக அமையப்பெற்றிருக்கும் அதுவெல்லாம் எப்படி காலம் கடந்து இன்றும் என்றும் நிலைத்திருக்குமோ அதேபோல் சிவலோகம் ஐயா வாதவூரடிகளின் வரிகளும் என்றும் நிலைத்திருக்கும் அதில் எந்த ஐயமும் இல்லை திருச்சிற்றம்பலம் 🙏
Wrong❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌Yr me a call you
அருமை ஐயா இந்த பாடலை கேக்கும் போது கண்ணீர் வருகிறது
ஓம்நமசிவாயா
என் தங்கையை சிவன் அடியில் கரைசேர்த்துவிட்டார். மனம் தெளிவு பெற்றது. சிவனேதுணை, என் அப்பனே துணை.🌺
ஓம் சிவாய நமக ஓம் சிவாய நமக ஓம் சிவாய நமக 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா உங்கள் பதிவு அண்ணாமலையாரை பற்றி ஒரு பாடல் பாடி பதிவு செய்து அந்தப் பாடல் அருமையான பதிவு அருமை அருமை கேட்பதற்கு இனிமையாக பலகோடி நன்றி நன்றி ஐயா திருச்சிற்றம்பலம் சிவாய நம
ஐயா அருமை ஓம் நமசிவாய வாழ்க வாழ்க பல்லாண்டு திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏😍😍😍😍
கண் மூடி பார்த்தால் கண்ணுக்குள் தெரியும்
அன்பே சிவம். அனைத்தும் சிவம்
அருமையான பாடல் மெய் மறந்தேன் ஓம் நமசிவாய
நன்றி ஐயா உங்கள் பாடல்கள் அனைத்தும் அருமை ஐயா நன்றி ஓம் சிவ சிவ ஓம்
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏❤❤
ஜீவாத்மா பரமாத்மா என்ற இரண்டும் ஆணவம் கன்மம் மாயை என்றும் முடிச்சுகள் அவிழ்ந்த பின்பு விடுதலையாகி செல்வது
🙏🙏🙏🙏🙏
சிவன் அருவம், உருவம் அருவுருவம தெரிவார்ருன்னு எல்லோரும் சொல்லுவாங்க. ஆதனால் இந்த பாட்ட எழுதியவர் அதற்கு இசை அமைத்தவர் அதை பாடியவர் எல்லோரும் ரூபத்துலையும் பாடிய எங்களுக்கு அந்த சிவன் கண்னீர் கலந்த பாட்டோட அந்த சிவன நான் பாக்குறேன்.
சிவன் அடிமை மறு ஜென்மம் வேன்டம் ஓம் நமசிவாய 😢😢🙏🙏🙏🙏🙏
எம் ஞான குருவே திருவடி போற்றி சிவாயநம...
திருச்சிற்றம்பலம்🙏🏼🙏🏼
அன்பே சிவம்....
அன்புமயம் சிவலோகம்...
Ayya en appa Monday erundhar 😭😭 Tuesday pesala wednesday engha kanom pa
Unkita vandhutaru
Nalla pathuko
Appa nallavaru pls
Pasi thanga mattaru pa
Enga poven Nan
Romba azhugai varudhu appa
Anbey sivam pattu padia pravish ,rajeswari voice super vazthugal namasivaya vazgavalamudan anbaga isaipally
Today my son N.p. santhosh Birthday....Praise the lord for my son ....save him for yourside ....lead his life healthy and wealthy...Always....Namashivaaya Namakha....👑👒6.11.2021....
Vazhiya needudi ella valangaludan
வாழ்க வளமுடன்
சிவ சிவ நமசிவாய சிவா குருவின் அருளால்
சர்வம் சிவம்
ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏.
சிவாயநம குருவே திருச்சிற்றம்பலம்
அன்பே சிவம் இதுவே தவம்
நமசிவாய ஐயனே
Wow
Enna oru paadal
Chance illa...
இந்த பாடல் கேட்கும் பொழுது நான் இந்த உலகத்தில் இல்லாமல் வேறு உலகில் இருப்பது போல் உணர்கிறேன் 🙏🙏🙏🙏
Sivayanama🙏🙏🙏🙇♀️🙇♀️ அன்பே சிவம் அன்பே சிவம் அன்பு மயம் சிவலோகம் அன்பே சிவம்...வாதவூர் அடிகள் வாழ்க.. வாழ்த்தும் அவர் அடியார் வாழ்க...பாடலின் வரிகளும்,இசையும் உயிரின் தேடலின் விடையாகவே அமைந்து உள்ளது...சிவ சிவ
Anbe sivam anbe sivam anbe sivam anbe sivam anbe sivam anbe sivam anbe sivam anbe sivam anbe sivam anbe sivam anbe sivam anbe sivam anbe sivam anbe sivam
Nama shivaaya Namakha....👑👒20.6.2021
அருமையான பாடல் வரிகள், பாடலை கேட்க்கும் போது என் நிலை தன்னிலையில் இல்லை அவ்வளவு சிந்திக்க வைக்கும் வரிகள், எதிலும் சிவமயம், எல்லாம் சிவமயம் .அன்பே சிவம்,
Super somg
வாழ்க வளமுடன் ஐயா மனதுக்குஅமைதி அளிக்கும் பாடல் வரிகள்.உண்மை இறைத் தன்மையை உணர வைப்பதுடன் சிவத்துடன் ஐக்கிய மாக்கும இப்பாடலை அளித்த தாங்களும் அனுபவித்து கேட்கும் அனைத்து அன்பு. உள்ளங்களும் வாழ்க வளமுடன்.கங்கா முருகன்.
Shivanudan aikiyamaanen, beautiful song
.eni oru jenmam engalugu vandan om namasivaya enioru jenmam irunthal Ella bakiyathoudum irukavendum appa
அன்புமயம் சிவலோகம்.... அன்பே சிவம்...🙏🙏
வாதவூரடிகள் வாழ்க... வாழ்த்தும் அவர் அடியார் வாழ்க...🙏🙏
Omnamashivaya
உண்மையான அருமையான வரிகள் நற்றுணையாவது நமச்சிவாயமே🙏🏻🧘🏻♀️ ஓம் நமசிவாய.... 🙏🏻
ஆரூரா தியாகேசா தம்பிரான் பெருமான் மலர்அடிகள் போற்றி போற்றி
அன்பே சிவம் அனைத்தும் அவரே ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
அற்புதமான வரிகள்!!!!
மெய்ஞானக் கருத்துக்கள் பாடல் வரிகளாய் ....
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ....!!!
Super
Om Namasivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vathavuradigal vazga Guruvey saranam
மிகவும் அருமை அய்யா
நமசிவாய வாழ்க🙏
சுவாசகம்🙏
புறக்கண்களை மூடி அகக்கண் திறக்க அப்பனை காண்போம்🧘
ஓம்சிவசிவஓம்
, ❤️🙏🙏🙏🙏🙏
Excellent lines.....anbe shivam....unnai kanum ondrai nee kanna vilai...yepa sema...true...kanmoodi parthal kanukul therivar...i realized lord shiva when i m in mediation
🙏🙏🙏🙏 சர்வம் சிவமயம் சர்வம் சிவார்ப்ணம் 🙏🙏🙏🙏🤲🤲🤲
Om namasivaaya padal varikal super sivaaya namaga👌👌👌👌👍👍👍👍
குருவின் ஒவ்வொரு வரிகளும் கண்களில் நீரை வரவழைக்கும்.
குருவே சரணம்
ஓம் பகவதே ருத்ரய போற்றி
ஓம் நமசிவாய❤ அன்பே சிவம்❤ அன்பில் இறைவன் நிறைந்திருக்கிறார்❤ அனைத்தையும் உணர்த்திய பாடல்❤ அன்பே சிவம்❤ எங்கும் சிவம்❤ அன்பு இல்லாத இடம் எங்கும் இல்லை❤ அன்பே நீயும்❤ அன்பே நானும்❤ அன்பே சிவம்❤ இப்பாடலைப் பாடிய சிவனேசு செல்வர்களுக்கு❤❤ அன்புடன் சிவன் தாள் வணங்கி அன்பான இனிய காலை வணக்கங்கள்❤❤ நன்றி சிவனுக்கு கோடான கோடி வணக்கங்கள் அன்பே சிவம்❤❤❤❤
Arthamana Pattu anbey sivam
Anbe shivam 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Om sivayanamah anbbe sivam anbbe sivam yallam sivamayam thichittrambalam pottri pottri 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
💘ஓம்❤நமசிவாயம்💘
❤❤❤❤❤💘💘💘💘❤❤❤💘💘💘💓💓💓❤❤❤💘💘💓💗💗💗💞💓💞💓💞💝💗💗💝💞💓💗💟💗❤💗💗💘💞💘💞💘💞❤❤
அன்பே சிவன்
அன்பே சிவம்
என் அன்பான இறைவா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
Om namah shivaya
என் மனம் என்னிடம் யில்லை. மெய் மறந்து போனேன் அப்பா ஈசனே உன் திருவடி சரணம் ஒம் நமசிவாய .
Wonderful amazing lord Shiva songs... Thank you so much for this songs making every one 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om namasivaya namaga Om
😭😭 karaiseyrkka oruvan kattayam varuvaruvaan🙏🏻🙏🏻kanmoodi paarthaal kannukultherivaan😭😭
Om Nama Shivaya
OM.THIRUMOOLA.GURU.NADHA
POTRI..ANBE.SIVAM
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
உண்மைக்கும் ஒரு இனம் புரியாத மாற்றம் மனதுக்கு இந்த தியான பாடலை கேட்கும் போது ஓம் நமசிவாய
Om namah shivaya Appa 🙏♥️💚🙏♥️💚🙏
அருமை குரல் என் ஆயுள் உள்ளவரை கேட்கணும் போலவே இருக்கு
பாடல் வரிகளில் சிவன் முழுதாக தெரிகிறார். ஓம் நமசிவாய ❤❤❤
Om namah shivay
🔥🔥Om namah shivaya❤️❤️🔥🔥
🔥🔥Om namah shivaya🔥🔥❤️❤️
🔥🔥Om namah shivaya.......appa🔥🔥❤️❤️
🔥🔥Shivaya namah🔥🔥❤️❤️
🔥🔥Shivaya namah🔥🔥❤️❤️
🔥🔥Shivaya namah........appa🔥🔥❤️❤️
வாழ்கவே வாழ்க வாதவூ ரடிகள்
வாழ்கவே வாழ்க பிரவிசு ஆனந்த்
வாழ்கவே வாழ்க ராசேசு வரியானந்த்
வாழ்கவே வாழ்க ஆனந்த சிவமே !
அருமையான உண்மைக்கருத்துக்கள்,தியான முறையின் தத்துவம் உங்கள் பாடல் வரிகளில் உள்ளது, திருவா
Feeling wants to cry 🙏
Same here
Anbe sivam
இந்த தருணத்தை கொடுத்த பிரபஞ்சபேர் ஆற்றல்க்கு கோடனா கோடி நன்றிகள் ஐயா
மன அமைதி தந்தது.இறைவனை கண்டதுபோன்ற உணர்வு ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏சிவசிவ அள்ளிக் கொடுத்த வள்ளல் பெருமான் போற்றி போற்றி 🌹🙏🌹🙏🌹🙏
soulful words , mesmerising music and melodious Voice - a perfect blend
💛🖤Anbu Mayam Sivalogam Anbe Shivam!🖤💛
ஓம் நமசிவாயம் வாழ்க.....❤️❤️❤️🙏
🙏🌹ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி எல்லாம் நன்மைக்கு ஐயா சூப்பர் வாழ்த்துக்கள் குரு 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
அப்பா...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Om nama shivvaya nama🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
குருவேசரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உனை காணும் ஒன்றை நீ காண வேண்டில் அது காணும் உன்னை நீ காண வேண்டும்..
Om nama shivaya 🙏🙏🙏🙏🙏
அன்பு,அமைதி,ஆனந்தம்....அனைத்தும் கிடைத்தது..மிக்க நன்றி.ஓம் சாந்தி..🙏