அன்பு பாசம் சொந்தம் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் பொய் ஈசனின் திருவடிகள் மட்டுமே உண்மை ஈசனின் திருவடிகளை இறுக பற்றி கொண்டால் மட்டுமே இந்த மாய வாழ்க்கையை கடக்க முடியும் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் இத்தகைய பாடலை தொகுத்து வழங்கிய குழுவினர்களுக்கு நல்வாழ்த்துக்கள்
பிரபஞ்சத்தில் இருந்து இந்த பூவுலகில் நான் எதற்காக படைக்க பட்டேன் ஈசனே நீங்கள் எனக்கு இட்ட கட்டளையை என்னவென்று அறிவேன் இறைவா அக்கட்டளையை நான் நிறைவேற்றி விட்டு உன்னிடத்தில் வந்து சேருவது எக்காலம் ஈசனே என் சிந்தையில் நிற்கும் சிவனே நீ என்னுள் அடக்கம் இறைவா இப்பிறவியில் நான் ஒளியாக உன்னை வந்து அடைவது எக்காலம் ஈசனே எனக்கு உமது இறையருள் தரிசனம் கிடைக்க வேண்டும் என் அப்பன் ஈசனே 🙏🙏🙏🙏🙏🙏
அதற்கு நிஜமான ஈசன் இப்போது எங்கே அவதரித்திருக்கிறார் என தேடி , அவர்களை அடைய வேண்டும். உங்களுக்கு மட்டும் அல்ல மனிதகுலத்திற்கு முக்கிய கடமை, தன்னை அறியும் தனிக்கடமை இருக்கிறது அண்ணா.
சத்குருவே திருவடிகள் சரணம் எங்கள் சித்தர் ஐயா|தங்கள் அடைந்த சிவ திருவடியை எண்ணியில்லா அத்மாக்கள் மெய்ஞான ரகசியத்தை தேடிக்கொண்டியிருக்கும் அத்மாக்களில் யானும் ஒருவன் சத்குருவே! தங்கள் சிவதிச்சை கொடுத்து சிவபாதத்தை அடைய செய்வீர் ஐயா மீண்டும் இந்த கலியுகத்தில் வருக இறையருளை தருவீர் சித்தர் ஐயா, குருவே வாழ்க. ஒம்சிவகுருவே நமசிவாயநமஹா திருசிற்றம்பலம் பொண்ணம்பலம்''
ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவ பெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவ பெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம்
எத்தனை இறைப்பாடல் கேட்டால் காதுகள் குளிா்ச்சியடையும், ஆனால் இந்த பாடல்களை கேட்கும் போது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீா் தழம்பியது. பாடல் வரியும், பாடியவா்களின் பொற்பாதங்களை வணங்குகிறேன். ஓம் நமச்சிவாய நம... ஓம் நமச்சிவாய நம...
மன்னுயிர் கொன்று தின்று உலர்ந்து நிற்காமல் அந்த உயிரின் மீது கருணை கருணை வைத்து அந்த உயிர்கள் மீது அன்பு வைத்து உயிர்கள் மீது கருணை வைத்து உன்னை வந்தடைவது என் பாவம் தீர்ப்பது என் நாளோ ஓம் நமச்சிவாய உன் கருணையை அடைவது எல்லா உயிரின் மீது அன்பு வந்து உன்னை அடைவது எந்நாளோ திருச்சிற்றம்பலம் கடவுள் உள் கட
ஓம் நமசிவாய 🙏🏻 பாடல் மிக அருமை.கேட்கும் போதே கண்ணில் நீர் கசிந்து விட்டது.ஒரு ரிக்வெஸ்ட் பாடல் வரிகள் கூடவே பாடும்போது பாட முடியவில்லை.இறுதி வரி வருவதற்கு முன்பே சென்று விடுகிறது.மற்றபடி இசையும் பாடியவிதம் என்னை நெகிழ வைத்து விட்டது.இது போன்ற சேவை என்றும் எங்களுக்கு தேவை.மிக்க நன்றி 🙏🏻👍 இது போல் நிறைய சித்தர் பாடல்கள் வெளியீடு செய்யுங்கள்.நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍
ஓம் நமச்சிவாய குருவே சரணம் திருவடி சரணம் உலக சிற்றின்ப வாழ்க்கை சீக்கிரம் வெறுத்து ஒதுக்கி உம்மோடு தங்கள் திருவடியில் சரண் அடைவது எந்நாளோ தங்கள் கைகோர்க்கும் நாள் எந்நாளோ தங்கள் திருவடியில் பேரின்ப ஒளியில் அடைக்கலம் ஆவது எந்நாளோ ஓம் நமச்சிவாய
பத்ரகிரியார் ஓர் அரசர்.பெரும் செல்வந்தரான பட்டினத்தாரின் துறவினைக் கேள்வியுற்று, வியந்து , பின்னர் அவரும் அரசு,ஆட்சி,அதிகாரம்,மனைவி,மக்கள் என்று அனைத்தையும் துறந்து,மெய்ப்பொருளைத் தேடி அலைந்தார்.அப்போது தன் ஜீவன் கடைத்தேற,பரமபதம் அடைய கதறி,உருகிப் பாடுகிறார். இந்தப் பாடல்களைப் படிக்கக்கூடியவர்கள்,"ஒரு அரசன் ஏன் சகல சௌகரியங்களையும் துறந்தார்?பாடல்கள் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி என்ன?" என்று சிந்திக்க வேண்டும். பாடல்களைப் படிப்பதால் மட்டும் பலன் வராது.
*ஓம் நமசிவய* வணக்கம் கல்யான், சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.
*ஓம் நமசிவய* வணக்கம் மூர்த்தி, சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.
*ஓம் நமசிவய* வணக்கம் முத்து, சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.
வணக்கம் குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
*ஓம் நமசிவய* வணக்கம் தம்பி, சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.
வணக்கம் சக்திவேல், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
*ஓம் நமசிவய* வணக்கம் இராமகிருட்டிணன், சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.
ஆஹா அருமை அருமை எழுதியவர் வாழ்க.இசையமைத்தவர் வாழ்க. பாடியவர் வாழ்க.பகிர்ந்தவர் வாழ்க. கேட்பவர்கள் வாழ்க. ஓம் நமசிவாய.
அன்பு பாசம் சொந்தம் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் பொய் ஈசனின் திருவடிகள் மட்டுமே உண்மை ஈசனின் திருவடிகளை இறுக பற்றி கொண்டால் மட்டுமே இந்த மாய வாழ்க்கையை கடக்க முடியும் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் இத்தகைய பாடலை தொகுத்து வழங்கிய குழுவினர்களுக்கு நல்வாழ்த்துக்கள்
பத்ரகிரியார் சித்தர் பாடல்கள் என்று ம் பத்திரமாக பாதுகாத்து என்பேரான்றசித்தபிரியனின்வேண்டுகேரள் ஓம்நமசிவாய
பிரபஞ்சத்தில் இருந்து இந்த பூவுலகில் நான் எதற்காக படைக்க பட்டேன் ஈசனே நீங்கள் எனக்கு இட்ட கட்டளையை என்னவென்று அறிவேன் இறைவா அக்கட்டளையை நான் நிறைவேற்றி விட்டு உன்னிடத்தில் வந்து சேருவது எக்காலம் ஈசனே என் சிந்தையில் நிற்கும் சிவனே நீ என்னுள் அடக்கம் இறைவா இப்பிறவியில் நான் ஒளியாக உன்னை வந்து அடைவது எக்காலம் ஈசனே எனக்கு உமது இறையருள் தரிசனம் கிடைக்க வேண்டும் என் அப்பன் ஈசனே 🙏🙏🙏🙏🙏🙏
அதற்கு நிஜமான ஈசன் இப்போது எங்கே அவதரித்திருக்கிறார் என தேடி , அவர்களை அடைய வேண்டும். உங்களுக்கு மட்டும் அல்ல மனிதகுலத்திற்கு முக்கிய கடமை, தன்னை அறியும் தனிக்கடமை இருக்கிறது அண்ணா.
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaa
Kantipa
🙏🙏🙏🙏
@@Karan-madurai 🙏🙏🙏🙏🙏🙏
நான் யென்னை மறந்து விட்டேன். பல இடங்களில் கண்ணீர் மல்க கேட்டேன். வாழ்த்துக்கள்.
பாக்யவான்களின் கண்ணில்தான் இப்பாடல் தெரியும் என்மெய்ஞான புலம்பலுக்கும் விடை கிடைத்துவிட்டது ஓம் சிவ சிவ ஓம் ஓம் ஹர ஹர ஓம்
தாங்கள் கூறியது 100க்கு 100 சரி, உங்களை போல் எனக்கு கிடைத்தது. அப்பாக்கியம், ஓம் சிவ சிவ ஓம் ஓம் ஹர ஹர ஓம்
@@muralikrishnan8277 நண்பருக்கு வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய எனக்கும் 👍👍👍🙏🙏🙏🙏
ஆமாம் இறைவா
@@RajaRaja-br1iy pp9lo9logopoyp99oowollo9oookikkkp9p0p009
ஓம் நமசிவாய பத்திரகிரியார் மெய்ஞ்ஞான புலம்பலை கேட்டால் சிவத்தை உணரலாம் ஓம் சிவ சிவ ஓம் ஹர ஹர🙏🙏🙏
supifarlayif,gogtdoriy
hi
சத்குருவே திருவடிகள் சரணம் எங்கள் சித்தர் ஐயா|தங்கள் அடைந்த சிவ திருவடியை எண்ணியில்லா அத்மாக்கள் மெய்ஞான ரகசியத்தை தேடிக்கொண்டியிருக்கும் அத்மாக்களில் யானும் ஒருவன் சத்குருவே! தங்கள் சிவதிச்சை கொடுத்து சிவபாதத்தை அடைய செய்வீர் ஐயா மீண்டும் இந்த கலியுகத்தில் வருக இறையருளை தருவீர் சித்தர் ஐயா, குருவே வாழ்க. ஒம்சிவகுருவே நமசிவாயநமஹா திருசிற்றம்பலம் பொண்ணம்பலம்''
தினமும் கேட்டு தூங்குகிறேன் இறைவனை நோக்கி ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓம்மமமமம்ம்
உளம் உருகி ரசித்தேன். மிகவும் நன்றிகள். இது போல் இன்னும் பிற சித்தர்களின் புலம்பல் பாடல்களையும் கேக்க விழைகிறேன்.
ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவ பெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவ பெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம்
எத்தனை இறைப்பாடல் கேட்டால் காதுகள் குளிா்ச்சியடையும், ஆனால் இந்த பாடல்களை கேட்கும் போது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீா் தழம்பியது. பாடல் வரியும், பாடியவா்களின் பொற்பாதங்களை வணங்குகிறேன்.
ஓம் நமச்சிவாய நம... ஓம் நமச்சிவாய நம...
P
E
மெய்ஞான புலம்பல் பாடல் வரிகள் அருமை ஐயா பல கோடி நன்றிகள் _/\_
பாலு.
ஓம் நமசிவாய
ஓம் .மெய்ஞ்ஞானம் புலம்பல்
அடியார் கொடுத்த மெய்ஞ்ஞானம் ஒம்ஒம்ஒம்
அருமையான கருத்து மிக்க மகிழ்ச்சி வாழ்க பல்லாண்டு பலநூராண்டு
மன்னுயிர் கொன்று தின்று உலர்ந்து நிற்காமல் அந்த உயிரின் மீது கருணை கருணை வைத்து அந்த உயிர்கள் மீது அன்பு வைத்து உயிர்கள் மீது கருணை வைத்து உன்னை வந்தடைவது என் பாவம் தீர்ப்பது என் நாளோ ஓம் நமச்சிவாய உன் கருணையை அடைவது எல்லா உயிரின் மீது அன்பு வந்து உன்னை அடைவது எந்நாளோ திருச்சிற்றம்பலம் கடவுள் உள் கட
ஒம் நமசிவாய
எனக்கும் பாக்கியம் இப்பாடல் கேட்க வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏
Mukkaniyai Vida suvaiyanadhu Indha paadal Kettu konde irukkalaam paadalai paadiyavarukkum isai amaitharukkum esan Arul endrenrum kidaikka Petru vaazhvaargal Om namasivaya vaazhga vaazhga
எப்பிறவியில் இப்பலனை அடைவேனோ ஈஷா ஓம்சிவசிவஓம் திருசிற்றம்பலம் சிவகுருவே நமஹ:
ஓம் நமசிவாய 🙏🏻 பாடல் மிக அருமை.கேட்கும் போதே கண்ணில் நீர் கசிந்து விட்டது.ஒரு ரிக்வெஸ்ட் பாடல் வரிகள் கூடவே பாடும்போது பாட முடியவில்லை.இறுதி வரி வருவதற்கு முன்பே சென்று விடுகிறது.மற்றபடி இசையும் பாடியவிதம் என்னை நெகிழ வைத்து விட்டது.இது போன்ற சேவை என்றும் எங்களுக்கு தேவை.மிக்க நன்றி 🙏🏻👍 இது போல் நிறைய சித்தர் பாடல்கள் வெளியீடு செய்யுங்கள்.நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍
I will edit this song and I will upload .
@@yogirajalingam9383 நன்றி 🙏🏻
@@dhanalasmemohanpillai5652 New Video Uploaded . czcams.com/video/rvf5DXiu1s4/video.html
@@yogirajalingam9383 Kindly do immediately
நல்ல பாடல் வரிகள் மனதில் இறை நம்பிக்கை அதிகரிக்க, நல்லதொரு பாடல்.,
ஒர யோகி மிக சிறப்பாக வாழ்ந்து சகல இன்பங்களையும் அனுபவித்து யோக இறை அனுபவங்களை மிக அருமையாக சொல்கிறார்.salute
🙏🙏🙏🙄
@@vikramp2101 ❤️
@@subash905 kkkp
💐சித்தர்கள் மட்டுமே கூடு விட்டு கூடு பாய்ந்து வாழும் கலையினை அறிவார்கள்.வாழ்வார்கள்.💐
வரிகளுடன் குடுத்து பாடியுள்ளதுக்கு உங்களுக்குமிக்க நன்றிபா
இந்த பாடலை கேட்டும் திருந்தாதமானிடன் திருந்தப்போவதுவும் அக்காலம்🙏🙏🙏
விரைவில்
ஆத்ம நமஷ்காரம்
ஓம் நமச்சிவாய குருவே சரணம் திருவடி சரணம் உலக சிற்றின்ப வாழ்க்கை சீக்கிரம் வெறுத்து ஒதுக்கி உம்மோடு தங்கள் திருவடியில் சரண் அடைவது எந்நாளோ தங்கள் கைகோர்க்கும் நாள் எந்நாளோ தங்கள் திருவடியில் பேரின்ப ஒளியில் அடைக்கலம் ஆவது எந்நாளோ ஓம் நமச்சிவாய
அய்யா இது போன்ற தெய்வீக பாடல்களைக் கேட்கும் போது மனதிற்கு ஆறுதல் கிடைக்கிறது
இதை அத்தனையும் வள்ளல் பெருமான் செய்து முடித்து விட்டார்
மனம் அமைதியாக அருமையான பாடல் நன்றி ஐயா
அருமைசிவமயம்
ஆஆஆ என்ன அருமை மனம் வருந்தி புரிந்து அமைதியாக இருக்கு
இரவில் கேட்டு தூங்குகிறேன் நன்றி நண்பரே
ஓம் நமசிவாய குருவே சரணம் இதுவும் உன் செயல்தான் எண்ணத்தில் உள்ளது அனைத்து உயிர்களும் வாழட்டும் உன் என்ன படி உன் எண்ணமே செயல் ஆகட்டும் ஓம் நமச்சிவாய
பத்ரகிரியார் ஓர் அரசர்.பெரும் செல்வந்தரான பட்டினத்தாரின் துறவினைக் கேள்வியுற்று, வியந்து ,
பின்னர் அவரும் அரசு,ஆட்சி,அதிகாரம்,மனைவி,மக்கள் என்று அனைத்தையும் துறந்து,மெய்ப்பொருளைத் தேடி அலைந்தார்.அப்போது தன் ஜீவன் கடைத்தேற,பரமபதம் அடைய கதறி,உருகிப் பாடுகிறார்.
இந்தப் பாடல்களைப் படிக்கக்கூடியவர்கள்,"ஒரு அரசன் ஏன் சகல சௌகரியங்களையும் துறந்தார்?பாடல்கள் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி என்ன?" என்று சிந்திக்க வேண்டும்.
பாடல்களைப் படிப்பதால் மட்டும் பலன் வராது.
⁴)ⁿo}[ttyyttyyyyt@@snarendran8300
@@dxgamersdxgamers7664
???
Guruvae saranam
@@snarendran8300
ஓம் சிவசிவ ஓம் ஓம் அர அர ஓம்
பாடல் வரிகள் அருமை ஐயா பல கோடி நன்றிகள் ஐயா
நல்லா இருக்க கடவது
@@rajalingama couple months
எந்த ஜென்மம் குடுத்தாலும் அந்த ஜென்மத்தில் வுள்ள ரகசிய பலாபலன். ஓம் சிவாய நமக
ஞயய
அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி
இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு
அத்திக்கு அருளிய அரசே போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி
திருச்சிற்றம்பலம் 🙏
கைகூப்பிவணங்குவதைவிடச்சிறச்சால்வணங்குக்கிறேன்
அருமையான குரல் அருமையான பாடல்
ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்
மெய்ஞானப்பாடல்அருமை
0m namasivaya appa thunai 🙏🏼🙏🏼🙏🏼
பத்திர கிரி யார் திரூவடி கள் சரணம்.
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம் ஓம்
Om Siva Siva om.omHara Hara om...
ஓம் நமசிவாய ஓம்தங்கள்பாடல்வரிகளுடன்தந்ததற்குரொம்பரொம்பநன்றிஐயாஓம்நமசிவாய ஓம்🙏🙏🙏🙏🙏
என் ஈசனே இந்தநிலைக்கு எப்பொழுதூ என்னை அழைப்பாய்
Very soon. Dont worry
சிவாயநம ஓம்..
அருமையான பாடல்.
கோடானுகோடி நன்றிகள் அப்பா.வாழ்க வளமுடன்.
ஓம் நமசிவாய வாழ்க
🌛🌟🙏🏽🌷🇮🇳🌟🌟🌟🌟🌟
வாழ்க்கை தர்மம் இந்த பாடல்
சிவசிவ திருச்சிற்றம்பலம்! வாழ்த்துக்கள் ஐயா!
ஓம் ஸ்ரீ ல ஸ்ரீ பதித்திரகிரியார் திருவடி சரணம்.... சிவ சிவ 🙏🕉️♥️
Sivaarul
Guruarul
Thruarul
Thank you
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.
ஓம் நமசிவாயம்
ஓம் நமச்சிவாய 🙏
OM NAMASHIVAYA 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவய 😍
ஈ
Om nmshivya 🌹🌹🌹🌹🌹🌹🌹 my Laxmi Velu 🙏🙏🙏🙏🌹❤️
இறைவனை அடைய அருமையான வழி
ஓம் சிவ சிவ ஓம்...
நல்லா இருக்க கடவது
Om namashivaya namaga 🙏
ஓம் சிவ சிவ ஓம்🙏🌹🌹🙏
Om nama sivaya om sivaya om
இங்கு தான் இறைவன்
ஓம் நமசிவய நம
Arumaiayya
சிவசிவபச்சையம்மன்மண்ணாதீஸ்வரர்
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,, valzhga valamudan,,,valzhga vaiyagam all people,,,
ommasivayapotrepotrenamasivayavazgvazgavyapotrepotre
thanks omsanthi
ஓம் நமசிவாய 🙏
great treasures like these life sciences should be propagated to uplift humanity into eternity
நன்றிகள் ஐயா 🙏🙏
Heart touching song, inspiring us to stay blessed with shiva, that is the one n only place where we can attain ultimate peace 🌺🌺🌺🌺🌺
நமஸ்காரம் நன்றி💯🙏❤️🔥
ஓம்நமசிவாய
Soul touching song. Ohm Namashivya
Super song
Om guruve saranam 🙏🙏🙏
Om shivaya saranam 🙏🙏🙏
*ஓம் நமசிவய*
வணக்கம் கல்யான்,
சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.
Each line is a mantra.divnely song. 🙏🙏🙏
Om namasivaya
*ஓம் நமசிவய*
வணக்கம் மூர்த்தி,
சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.
Nice songs and Voice super
நன்றி ஐயா நன்றி
I am expecting more from yourmanathy enn manathyum enn appan sivanidaallythu sellungal iyya
Om namasivaya namaga kuruvae saranam
ௐ நமசிவாய
Om namasivaya. Siddargal thiruvadigal potri
நன்றி ஐயா
Om Om namasiva
Om namashivaayaa...
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
Super
🙏 Sarvam sivarppanam 🙏
Om nama sivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏
*ஓம் நமசிவய*
வணக்கம் முத்து,
சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.
Sithargalin ezhuthukalum vakiyangalum kadhaal ketpadhu perum punnuiam egan anegan iraivanadi vanangiya sithargalin padha kamalaungaluku saranam
வணக்கம் குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Thank you admin
நல்லா இருக்க கடவது
சிவா. சிவா. ஓம்.
Great insights
OM NAMAH SHIVAYA 🙏🙏🙏🙏🙏
*ஓம் நமசிவய*
வணக்கம் தம்பி,
சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.
Nandri
Bathiragiriyar thaisiranda znani super song
Iyya porumayaka paatinir nandri
வணக்கம் சக்திவேல், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Omnamasiviya
🙏🙏🙏🙏🙏
Supper nanri aaiya
Yen manathu Om Om namasiva yen pavam thirum
*ஓம் நமசிவய*
வணக்கம் இராமகிருட்டிணன்,
சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.