TAMIL OLD SONG--Ullathil nooru ninaithen--MAPPILLAI AZHAIPPU (1972)
Vložit
- čas přidán 28. 08. 2013
- Vembar Manivannan facebook Page ...
இதுவரை கேட்டிராத பாடல்களை கேட்க ...
FOLLOW US ON FACEBOOK ...
profile.php?...
உள்ளம் துள்ளும்
ஒரு இனிய பாடல்...
"உள்ளத்தில் நூறு நினைத்தேன்"...
மாப்பிள்ளை அழைப்பு (1972)
பாடல் : வாலி
இசை : வி. குமார்
பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், பி.சுசீலா
~Research of very rare old tamil songs
--பழமை காப்போம்
e mail : vembarmanivannan37@gmail.com - Hudba
கதாநாயகன நடக்க விட்டு கதாநாயகி ய ஆட விட்டு பார்த்த காலங்கள மறக்க முடியாது 😊
அந்த காலத்தில் எவனுக்கும் ஆட தெரியாது. சில நடிகைகளை தவிர மற்ற நடிகைகள் எல்லாம் ஓடி கொண்டே தான் இருப்பார்கள்.
Then days duet songs have Hero and Heroin only.
But today film songs group of males and group of females are dancing along with Hero and Heroin.. Past trend has been changed..
இந்த காலம் எங்கள் பொற்காலம்
ஜெய்சங்கர் அட்டகாசமான ஸ்டையில் எனக்கு மிகவும் பிடித்தவர். ஐயா ஜெய்சங்கர் உங்களுக்கு சிவ மயம் 🙏
எனக்கு பிடித்த அன்பான handsome hero only jai. He is very good manner,and real hero in real life.
மற்ற பிரபல இசையமைப்பாளர்கள் போல் வி.குமார்அவர்கள் பொதுவெளியில் பிரபலமாகாதது நமக்கு நஷ்டம்...
Spb யின் இளமையான குரல் கேட்க கேட்க இனிய பாடல்
அள்ளிக் கொடுத்த வள்ளல்.. என் உயிர் ஜெய் சார் ... ஆனால் யாருக்கும் தெரியாமல் ...
அது தான் ஜெய் sirin இயல்பு.
குமாரின் அருமையான இசை மனதை மயக்குது !எஸ் பீ சுசீலா இனிமை!! ஜெய்சங்கர் அழகு விஜய லலிதாவும் அழகு!! பாட்டும் காட்சியும் இனிக்கிறது!!
Istudingforsevethstadand.rajendran
Helen I am also a great fan of Jai,the only one handsome hero in Tamil film
@@hariharank.r5132 yes! Thank you
@@rajendranmunuswamy41 !! Oh! You are. A very good writer !thank you!
ஹெலன் அக்கா ரொம்ப சூப்பர்.
உங்கள் ரசனையே தனி விதம்
ஜெய்சங்கர் உண்மையான அன்பு உள்ளம் கொண்ட நடிகர்
நான் ரசித்த பாடல் அது மட்டும் அல்ல எனக்கு பிடித்த hero ஜெய்சங்கர் பிடித்த பாடகர் spb யும் கூட thangs for song
SPB ONLY KING OF SINGER
குமார் இசையில் அமுத கானம்
எஸ்பி பாலாவின் இனிய குரலில் இசையமுதம்.
பாடும் நிலா SPB ன் ஆரம்பகால அற்புத பாடல்களில் இதுவும் ஒன்று. இனிமை...இளமை...ததும்பும் பாடல்.
நான்நான்காவது படிக்குமீபோது பார்த்தேன்
எனக்கு 9 வயது. சிறுவனாக இருந்த போது கேட்ட பாடல்
உள்ளத்தில் நூறு நினைத்தேன்!!உன்னிடம் சொல்லத் தவித்தேன்......இந்த வரியில் கவிஞர் பெண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்..
அந்த காலம் எங்கள் பொற்காலம் என பெருமமையுடன் சொல்வோம்.
எஸ் பி பி சுசீலா குரல்களில் இனிய பாடல் இசை மிகவும் இனிமை அருமையான பதிவு நன்றி மணிவண்ணன்
இந்த படத்தை கல்லிடை குறிச்சி அருகில் உள்ள வைராவி அண்ணா டூரிங் டாக்கிஸில் 20 பைசா டிக்கெட்டில் படம் பார்த்தேன் .மணல் தான் உட்காருகிற சீட்டு, மணலைகூட்டி வச்சு அது மேல உட்கார்ந்துக்குவோம், இந்த தியேட்டர் இப்ப கிடையாது,
ஐயா அந்த சுகமும் அனுபவமும் தனி, வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
ஆத்துல வெள்ளம் போகுற நேரம் பார்த்துட்டு வாங்க ஏத்துக்குறேன்,,,,,,
காட்டுல பூவும்,,,,,,,
கூட்டுல தேனும் பொங்குற
நேரம் சேர்த்துகிறேன்
"நடிகர்களில் ஒரே மனிதாபிமான மனிதன் = தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட், நம்ம மக்கள் கலைஞர் ஜெய் என்னும் ஜெய்சங்கர் சார் மட்டுமே "" ... = சத்தியமூர்த்தி - ஒசூர் - கிருஷ்ணகிரி மாவட்டம்...
ஜெய்சங்கர் எம்மிடையே என்றும் இருப்பவர். அவருடைய கலைத்திறனுக்கு எம் மனமுவந்த வாழ்த்துக்கள். அவர் மக்களுக்காகச் செய்த தொண்டுகள் / கொடைகள்
எல்லாவற்றிட்கும் நன்றி செலுத்துகின்றோம். அவர் ஆத்மா சாந்தியடைய இறையருள் வேண்டினிற்கின்றோம் - ஜெயசீலன்
Yes.......true.........really................
உண்மை முற்றிலும் உண்மை
திருச்செந்தூர் கிருஷ்ணா தியேட்டரில் தரையில் இருந்து பார்த்த படம்🎥 வருடம் 45 கழிந்தாலும் மறக்க முடியாத பாடல் நன்றி🙏
40 பைசாதான் கொடுத்து பார்த்திருப்பீர்கள் இல்லையா?
நண்பர், Pitchaikannu Tdr, அவர்களே,
(நௌஸாத், உடன்குடி)
@@nausathali8806 சரியாக சொன்னீர்கள்.என் வயது இருக்கும் என்று எண்ணுகிறேன்.1961 எனது பிறந்த வருடம்.
அப்போ 0.31 பைசா தான் டிக்கெட்டு.நானும் TDRல் பிறந்து படித்து வளர்ந்தவன்.
@@sankaranraman7519 31 பைசா டிக்கெட் ஆண்களுக்கும் 25 பைசா பெண்களுக்கும் வசூல் செய்த காலம் அது.ஞாபகம் வைத்திருப்பீர்கள் அல்லவா நண்பரே.
ஜெய்சங்கர் எனக்கு மிகப்பிடித்த நடிகர்
Naanum ungalai polthan
Very stylish and smart actor
அன்புள்ள மக்கள் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் ❤️ ❤️ ❤️
Jamesbond Of South India 👍👌
பழைய பாடல்.கேட்கும் நேரம் இனிமை.வரிகளின் எண்ணங்களில் நினைவு...யாராலும் மறக்க முடியவில்லை.தேடி தேட நினைத்தாலும் வழியில்லை..இது தான் வாழ்க்கை.
பாடலை கேட்டு கண்ணீர் வந்தது தான் மிச்சம். கடவுளே உனக்கு ஏன் இந்த வேலை
ஏன்
புரிகின்றது பாடும் நிலா நம்மை விட்டு சென்று விட்டது என்று தானே கவலை வேண்டாம்
Yes. Ithu. Pol. Oru. Paadal. Ini. Kedkka. Mudiyuma. No. Way.
Azhahu. Devathayin. Dance. So. Beautiful
என்ன ஒரு அருமையான பாடல். SPBயின் இளமைகால குரல் வளம், PSவின் தேனமுது குரல் இப்பாடலை பல முறை கேட்க வைக்கின்றது. இசையும் பாடல் வரிகளும் பழங்கால நிணைவுகளை சூழ்நிலைகளுடன் கண் முன்னே ஓட விடுகிறது. இக்கால பாடல்கள் எவ்வளவு தரம்தாழ்நதுவிட்டன என்பதை இது போன்ற பாடல்கள் நிரூபிக்கின்றன. பாடலை பதிவேற்றம் செய்ததற்கு நன்றிகள் பல.
மலர்
இறைவனின் அற்புத படைப்பு எஸ் பி பி .பி.சுசீலா அவர்கள் இனிமையான குரல்கள் .
இந்த மாதிரியான பாடல்கள் இசைக்காவியம் வி குமார் சாரின் இசையில் கோர்வையான பாடல்களை கேட்டுவிடுவோமானு நினைத்த காலம் உண்டு ஆனால் இப்போ வீடியோ வடிவில் பார்ப்பது பரவசத்தில் கண்ணீர் வருகிறது. வேம்பார்க்கு நன்றி வாழ்க வளர்க💐💐👌👌
அன்று முதல் இன்று வரை இத்த அருமையான கானம் என் என்றும் மனதில் நிலைத்து நிற்கும் அன்று போல் இன்று வாருமா.❤🎉❤
நூறாயிரம் வருடம் வரை நிலைக்கும்பாடல்
ஆடியோவில் கேட்டு கேட்டு ரசித்த பாடல்.இப்போதும் நடைபயிற்சியில் என்னுடன் ஆடியோவில் கைகோர்த்து என்னுடன் துணையாக.. ..
👌👌👏👏👍👍
🎉. Zungal. Rasigan. K. M. R. Madurai. ❤🎉❤🎉🎉
இந்த பாடலுக்கு முழு அழகையும் கூட்டுவது இடை இசையில் ஒலிக்கும் அற்புதமான தபேலா. எத்தனை நேர்த்தியாக விரல்கள் பாவி விளையாடி இருக்கின்றன.
இது போன்ற சிறந்த கலைஞர்கள் இன்று நலிந்து விட்டார்கள். காதை கிழிக்கும் ட்ரம்ஸ், ஆணா பெண்ணா என்றே தெரியாமல் குரலை ஒலிக்க வைக்கும் சிந்தசைசர், அனைத்து இசைக் கருவிகளுக்கு ஒரே கீ போர்டு.
உயிரோட்டம் நிறைந்த வாலியின் வரிகளுக்கு மாமணி குமார் அவர்களின் அற்புத இசை வடிவம். பாடலை பாடிய SPB, சுசீலா அம்மாவை ரசிப்பதா, அல்லது ஆண்மை மிளிரும் ஜெய், ஜொலிக்கும் விஜய லலிதா இவர்களை ரசிப்பதா என்றே புரியவில்லை. இனி வருமோ இது போன்ற பொற்காலம்
அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்
@@kannata6363 மிக்க நன்றி நண்பரே
தங்களின் விமர்சனம் அருமை. அந்த பொற்காலம் இனி மேல் வராது
@@venkatachalamsalem8906 தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே
Arumaiaha sonneerkal ayya.
❤❤❤நான் ஆறாவது படிக்கும் போது வந்த பாடல் இன்றும் நெஞ்சில் நீங்காத அந்த நாள் நினைவுகள் நிழலாடியது ❤❤❤❤❤
மெல்லிசை மாமணி அமரர் V. குமார் அய்யா வின் மற்ற இசை அமைப்பாளர்களுக்கு சவால் விடும் இசை அமைப்பு, ஸ்வீட் டான குரலில் சுசீலா அம்மா and பாலு சார், கவியரசு அய்யா, தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய் சார் and விஜயலலிதா மேடம்.. சூப்பர் combination... சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் தீவிர ரசிகர்...
பாடல் கவிஞர் வாலி
classic...............
அற்புதமான அருமையான பாடல் இனிமை.....
பத்து வயதில் கேட்டு பதினைந்து வயதில்பாடலை ரசித்து. அறுபது வயதில் முழுமையாக புரிந்து ரசிக்கின்றேன். தேடினாலும் கிடைக்காத தேன்சுவை பாடல்.பதிவுக்கு பல கோடி நன்றிகள்.
ஆம் நண்பரே மிகவும் சரியான கூற்று ஆனாலும் என்னவோ தற்போது இசை என்னும் பெயரில் தண்டனை தான் அனுபவம்
உண்மை தான் தனித்துவம் மிக்கது தங்கள் ரசனை அலாதியானதும் கூட
@@rajaramb6513
நண்பரே
உங்கள் ரசனையும்
அறுமைத்தான்
பாடலை தேடி பிடித்து
நல்ல ரசனைதான்.
தங்கள் ரசனை உயர்ந்தது
தங்கள் கருத்து
உள்ளம் கவர் கவிதை நாயம்.
Wonderful song Sweet voice SPB susilama its what flim
இப்படி ஒரு பாடலை மீண்டும் கேட்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது நன்றி
சின்ன வயசில் இலங்கை வானொலியில் கேட்ட பாடல்..ரொம்ப நாள் கழித்து மீண்டும் திரைக்காட்சியோடு பார்த்தேன்..நன்றி.
ஜெய்சங்கர்அவர்கள்.
என்றும்
தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட்.
அதில் எந்த மாற்று கருத்தும் யாருக்கும் இல்லை.
என் உயிர் ஜெய் சாரின் சிரிப்புக்கு நாங்கள் பல பேர் அடிமை...மெல்லிசை மாமணி V. குமார் ஒரு ஜீனியஸ், பாடும் முழு நிலா பாலு.. பிறை நிலவாய் இருந்த போது...
Nice 👍 song I love 💕 sbp sir
ஆழமான காதலுக்கு அடையாளம் இப் பாடல்.
70/80 mikavum arumaiyanavai thinamum ketkum pôthu palaiya japakam varukithu
Spb & Susila amma
ஆரம்பகால கால குரல்
இனிமை
ஆழமான காதல் வரிகள்
அற்புதம்.
தொடரட்டும் ❤️❤️❤️❤️❤️இப்பணிகள்
Tabla player was just amazing
நூலாடும் சின்ன இடை மேலாடும் வண்ண வுடை நானககூடதோ தொட்டு தழுவ வித்தியாசமான ஒரு கர்ப்பணை.
நன்றி!!
கற்பனை
நன்றி !!
கற்பனை
Ha. Ha. Ha. Yes. Yes. Kavithai. Oraayiram. Karppanai. Vadivil
காலத்தையும் வெல்லும் இனிய பாடல் வரிகள்,ரசனைக்கு உரியது
இனிமையான பாடல். உள்ளத்தில் என்றும் நிலைத்து நிற்கும் பாடல்.
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் சிறந்த நடிப்பு.
ஜெய்சங்கர் அவர்கள் ஒரு சிறந்த மனிதர். ❤️❤️
ஆம்!!
Hai
Yes....true.....
கவிஞர் வாலி வடித்த இரத்தின வரிகள்ள,வி.குமாரின் அமுத இசை.காலத்தால் அழியாத பாடல்.ஆர்.ரமணி மலேசியா....
Thank you very much you have a great day 🌸🌹🌺
இனிய பாடல்
இனிமையான பாடல் 🌹❤️💚
தினமும் கேட்கும் பாடல்களில் முதலிடம் பெற்றுவிட்டது இந்த பாடல். சுசிலா, பாலு பாடல்களில் இது ஒரு மாஸ்டர் பீஸ்.
nllasongs jisparkaazzkairukerarsuperguruj
Nice
Super pattu and actions of Jai Shankar
Supar
மதுரமான பாடல்
Most handsome actor is Jaishankar. In this song, Susheela voice and singing are Honey Drops.
Beautiful song,SPB,PS,V.Kumar combination superb.
We are lucky ... heard the songs on 70 s songs
Nan Jaishankar. Fan ..
👍
Avar pol azhaku oru herokkum illai
Ellavarum purithu kollungsl
விஜய லலிதா!!! டான்ஸ்!!!
பாடலைக் கேட்கும் பொழுது எழுகின்ற சிலிர்ப்பை உணர்ந்து அதை விவரிக்க வார்த்தையின்றி மனம் தடுமாறிகிறது
V.Kumar unnoticed music director in Tamil industry. But excellent composer.
Very likely song
🙏nalla padalkal,nanri,spp,super👌👌⚘⚘
Jai always great in romance and fight scenes
அட்டகாசமான பாடலே ! எங்கள் தேவதை சுசீலா அம்மாவின் தேனிசை குரலில் வரும் தேனமுதம் இந்தப்பாடல் ! அருமையே !
இனிய பாடல்
.இனிய இசையும்...நல்ல கவிதையும்...தேனாய் இனிக்கும் குரல்களும்.....அருமையான பாடல்.
Super
Very nice song
Very thanks to vambar mani vannan ❤❤❤
What a speedy movements in dancing.Excellent.
தமிழ் வாழ்க
Anybody still listening 2021.
ரேடியோ வில் கேட்ட பாடல் நம் சுசீலா அம்மாவின் முத்தாரத்தில் ஒன்று இனிமை இனிமை இனிமை நன்றி உடன்??? ஜெய்சங்கர் விஜயலலிதா!!! படம் மாப்பிள்ளை அழைப்பு!!! பாடல் மிகவும் இனிமையாக உள்ளது
Good song
Super super
Beauitful song 007👌👌🙏🙏
SPB P.Susheela amma vin kuralil enna oru arumaiyana padal
i had gone to seventies, sir. best selection
Happy🙏
Young and soft voice from ever Greatest S P B.
Victory (V).Kumar இசையில் இந்த இனிய ராகம் !
Sir, jayashanker🙏🙏
👌👌👌👌👌👌👌
Super super super
திரைப்படம்:- மாப்பிள்ளை அழைப்பு;
ரிலீஸ்:- 17th நவம்பர்,1972;
இசை:- "மெல்லிசை மாமணி" வி.குமார்;
பாடல்:- வாலி;
பாடியவர்கள்:- SPB, பி.சுசிலா;
நடிப்பு:- ஜெய்சங்கர், விஜயலலிதா.
இப்படத்தின் கதாநாயகியே விஜயலலிதாதானா? .... அல்லது வேறு யாராவதா..?....
@@SenthilKumar-wo5gg krl
@@soundherrajan5320 ???!
@@SenthilKumar-wo5gg இப்படத்தின் கதாநாயகியே விஜயலலிதாதான்.
@@s.pitchaikannutdr9525 நன்றி.... நன்றி.... நன்றி.... வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்.....
First class song. Mind is filling with joy to hear this sweet song.
V. Kumarukellam oru ninaivu vizha eduththal enna intha thirai nanbarkal.
உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்
உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்
ஆசை கோடி பிறக்கும்
ஆசை கோடி பிறக்கும்
அச்சமோ சொல்லாமல் என்னைத்தடுக்கும்
உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்
.
நூலாடும் சின்ன இடை
மேலாடும் வண்ண உடை
நானாக கூடாதோ தொட்டு தழுவ
நூலாடும் சின்ன இடை
மேலாடும் வண்ண உடை
நானாக கூடாதோ தொட்டு தழுவ
கையோடு என்னை அள்ளி
கண்ணா உன் கண்ணிரண்டும்
கையோடு என்னை அள்ளி
கண்ணா உன் கண்ணிரண்டும்
வாறாதோ பாடாதோ நான் துயில
அஞ்சி வரும் தென்றலுக்கு மயங்கி
முந்தி வரும் ஆசையிலே நெருங்கி
போகப் போக அத்தனையும் விளங்கி
நடக்கட்டும் கதை இன்று தொடங்கி
.
உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்
.
தேராட்டம் பெண்மை ஒன்று
வெள்ளோட்டம் வந்ததென்று
கண்ணோட்டம் சென்றதென்ன என்னைத்தேடி
தேராட்டம் பெண்மை ஒன்று
வெள்ளோட்டம் வந்ததென்று
கண்ணோட்டம் சென்றதென்ன என்னைத்தேடி
பூந்தோட்டம் தன்னைக்கண்டு
நீரோட்டம் போலே இன்று
பூந்தோட்டம் தன்னைக்கண்டு
நீரோட்டம் போலே இன்று
பாராட்ட வந்தேன் இங்கு உன்னைத்தேடி
புத்தகம் போல் பூவே உன்னைப்புரட்ட
பள்ளியறை பாடங்களை புகட்ட
முக்கனியும் சக்கரையும் திகட்ட
முப்பொழுதும் இன்பசுகம் இனிக்க
.
உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்
ஆசை கோடி பிறக்கும்
ஆசை கோடி பிறக்கும்
அச்சமோ சொல்லாமல் என்னைத்தடுக்கும்
உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்.
unga lyrics than kudave paadave vaikuthu .. thanks ji ..
அருமையான இனிமையான இளமையான பாடல்
NAMNAID
👏👏👌👌👍👍🌷🌷🌹🌹🙏🙏
வரிகள் இனிமை
Voice and 🎶 and lyrics and Jodi super 18.2.2023
SPB Sir, I always pray God to give a very healthy, happy and long life to you.
Super song.
MAPPILLAI ALAIPPU
THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAL
06 07 2021
Nobody can be like jaishankar.