கவலை தீர்க்கும் மந்திரம் - கடவுளைத் தொட்டவர்கள் | vallalar | Sathiyadeepam sivaugru | Anxiety Relief
Vložit
- čas přidán 29. 06. 2024
- இவர்களே கடவுளைத் தொட்டவர்கள்
vallalar, vallalar speech, vallalar speech in tamil, vallalar songs, vallalar songs in tamil, tamil speech, sivaguru speech, sivaguru latest speech, sathiyadeepam sivaguru, Anxiety Relief, maha mathiram, mantra, vallalar manthiram, sanmarga manthiram, vadalur, tamil speech, super speech, tamil stories, moral stories, spiritual stories, vadalur
#vallalar #sathiyadeepamsivaguru #sivaguruspeech #sivagurulatestspeech
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
Thank you Jesus Christ
Thank you god
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி❤❤எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க❤❤வள்ளல் மலரடி வாழ்க வாழ்க❤❤❤😊😊😊
Thank you bro
மிக அழகாக சொல்லி உள்ளீர்கள் ஐயா! அருட் பெருஞ்ஜோதி ! திருவருள் துணை! 🙏🏻🙏🏻
❤🎉
Arutperumjothi arutperumjothi thaniperungarunai arutperumjothi 💫
நன்றி அண்ணா..
அருட்பெருஞ்ஜோதி
ஜெய் ஶ்ரீ ராம் 🌳🧘🦅🐍☝️✴️🙏
அருட்பெருஞ்ஜோதி. பெற்றோர் இல்லாத அநாதைக்கு இறைவனே அம்மையப்பன். சிவ. ராஜ்குமார், மாஅம்பலம், தருமமிகு சென்னை
அருட்பெருஞ்ஜோதி.
அருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி
தனி பெருங் கருணை
அருட்பெருஞ் ஜோதி 🙏❤️👌
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலையமெல்லாம் ஓங்குக அருட்பெருஞ்ஜோதி அபயம் ❤ நன்றி ஐயா 🙏🏻
அருட்பெருஞ்ஜோதி......அருட்பெருஞ்ஜோதி. .தனிபெருங்கருனை..அருட்பெருஞ்ஜோதி. .நன்றி. .
அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌳 அருட்பெருஞ்ஜோதி 🔥
அருமையான பதிவு ஐயா 🙏🥲🙏
அய்யா மிக்க நன்றி
🙏🙏
Vazhga valamudan vazhga vaiyagam
🙏🔥🙏🔥🙏
அருமை ஐயா🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட் பேரும் ஜோதியார் அவர்களுக்கு பிறகு ஒளி உடலை பெற்ற வர்கள் குறித்து ஒரு வீடியோ போட்டு விளக்கம் அளியுங்கள், குழந்தை க்கு கூட புரியும் விதமாக தாங்கள் பேசுவது அருமை
சரி ஒண்டியா இருந்தால் என்ன செய்ய?
மிகவும் நன்றி சிவகுரு ஐயா அவர்களே🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
அருட்பெரும்ஜோதி
ஜயா வணக்கம்64 தாத்திங்கள் பற்றி சொல்லுங்கள் ஜயா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா,உங்க பேச்சை கேட்டு
சைவத்துக்கு கஷ்டப்பட்டு மாறி விட்டேன் .❤❤❤
ஆனா உடல் சோர்வுக்கு முட்டை மட்டுமாவது எடுக்கலாமா ?
தயவு செய்து பதில் தரவும்.🙏🙏🙏
முட்டை உணவை விட என் மனம் மறுக்கிறது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
இதுப்பற்றி தங்களின் அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் இதில் பதில் உள்ளது. அருட்பெருஞ் ஜோதி🙏czcams.com/play/PLpwWrvmejDZbGqLdvETe0aeZEURde9cTA.html&si=6Wxkv0UqggT2D8fH
நான் விஷத்தை சாப்பிட்டதில்லை பெற்றோர் அதை சாப்பிடபலக்கிவிட்டார் என்றால் என் உடம்பு ஏத்துக்குமா? புலால் மட்டும் சாப்பிட்டால் எப்படி என் உடம்பு ஏற்று கொள்கிறது. சரி ஒரு வகையில் அது மாயை என்போம். அனைத்தும் செல்களால் உருவானது என்பது உன்மைதானே. அதை விட எல்லாம் அணுக்கலால் உருவானது உண்மைதானே சரி நாம் சொல்லும் சைவம் அது வளர்வதற்கு கவுச்சி தேவையாக உள்ளதே உதாரணம் ஆடு. கோழி. மாடு இவைகள் சைவத்திற்கு உரமாகமாரி ஜெடியை வாழச்செய்கிறதே. இதற்காக நான் அசைவபிரியர்களுக்கு துணைபோகவில்லை நான் நம்புவதற்கு உண்மை வேண்டும். எல்லா சித்தர்களும் ஏன் வள்ளலார் முதற்கொண்டு விசாரணையில் இருங்கள் என்கிறார். குறிப்பாக எனக்கு அசைவத்தில் பற்றும் கிடையாது... நாம் சொல்லில். தாயும் சேயும் அவதிபடுவதை குறிப்பிட்டுள்ளோம். இந்த பிரபஞ்சம் ஒன்று இரண்டு என்று ஆரறிவு ஜீவன்களை படைக்கப்பட்டுள்ளது மனிதனாக நாம் திருந்தினால் மட்டும் எனக்கு சந்தோசமா என்றால் இல்லை. இதற்கு ஒரு வழி அந்த பிரபஞ்சத்திடம் நாம் கேட்கவேண்டும் அது மட்டும் அல்ல இதற்க்கு இறைவன் அருபெரும்ஜோதி வழிகாட்டுதலின் படி யாம் கூறவேண்டும்...
தங்களது சந்தேகம் அனைத்திற்குமான பதில் இந்தப் பதிவுகளில் உள்ளது czcams.com/play/PLpwWrvmejDZbGqLdvETe0aeZEURde9cTA.html&si=LDTCQ6cJ1VvIDcbj
உங்க பெற்றோர் உங்களுடன் வாழ்கிறார்களா?....