நல்ல அருமையான கரு த்துக்களை சொல்லும் பாடல். சிவாஜி & சரோ அருமையான நடிப்பு . Always old is gold. பூர்ணிமா உங்களது விமர்சனமும் சூப்பராக இருக்கிறது. கிறிஸ்துமஸ் எப்படி சென்றது..... சிவாஜியை பாராட்டி எழுதியதற்கு நன்றி. நல்ல இனிய பாடலை தந்ததற்கு நன்றி.....❤❤❤❤❤❤
குடும்ப பெண்மையின் மன ஓட்டத்தை பாட ..வீணையின் நாதம் தவழ.. மென்மையான மிருதங்க தாளம் ஒலிக்க .. குழலும் கிளாரேனும் இனிமை சிந்த தொடக்க இசை தந்த மெல்லிசை மன்னர்கள்.. பூச்சூடிய. கூந்தல் பின்னழகை தொட .. காதில் ஜிமிக்கி மின்ன .. மூக்கில் முத்து புல்லாக்கு தவழ .. புடவை அழகில் மிதந்து.. செம்பு கலந்த தங்கத்தின் தரம் குறையாத நிலையை சொல்லி.. சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறையாத அதன் இயல்பு பாடி.. அங்க குறைபாடுடைய தன் துணையின் குறையாத அன்பை பாடும் இல்லறஜோதியாக கனவு கன்னி சரோ.. கால்கள் இல்லாத வானில் தவழ்ந்து வந்து கைகள் இல்லாமல் மலர்களை அணைக்கும் நிலவை பாடும் கவியரசு... காலம் கடந்தாலும் கணவருக்கு பணி செய்து.. வாழ்வின் சிறப்பை வாழும் குல மாதர்களுக்கு பாடி காட்டிய இசையரசி டாக்டர் பி சுசீலாவின் இனிமை.....
ஆஹா!அன்புமனைவியீன் அழகானப்பாட்டு!!கற்பில் சிறந்த நல்லப்பெண் தன்கணவன் கைகால் சரியாவராதவராயிருந்தாலும் அவரை நேசித்து அன்பொழுகப்பாடும்முதலிரவுப்பாடல்! நெஞ்சை நெகிழ்விக்கும் பாடல் சுசீமாவின் மதூரக்குரலில்தான்எத்தனை இனீமெ சோகம் மகிழ்ச்சி காதல் எல்லாம் ! எப்பிடிஇப்பீடிப்பாடமுடியறது? சரோமாஅப்டியேஎங கம்மாதான்!எங கம்மாவும்எங்கப்பாவை இப்டித்தான்நேசிக்கிறாங்க !என்சித்தீங க அத்தைங்க அம்மாச்சீப்க எல்லாருமே!நல்லநாட்களீல் கணவன்காலீல்வீழுந்து ஆசீர்வாதம்வாங்கறதுஎங்கள்மரபு! கணவன்அழகனாஇருக்கணும்னு தேவையே இல்லை அன்புள்ளவனா மனைவீயை நேசிப்பவனா கருணையுள்ளவனா இருந்தாலே போதும்! *சிங் கத்தின்கால்கள் பழுதுபட்டாலும் சீற்ளம் குறைவதுண்டோ?!?!அற்புதமானவரி!சிங்கமானசிவாஜிக்கேத்த வரிதான்!சிவாஜிஆதிலே ரொம்ப நல்லாநடிச்சீருப்பார் இதெக்காப்பீயடீச்சு பலர்நடிச்சாலும் இவருக்கு இணையாகமுடியுமா?!?! *கால்கள்இல்லாமல் 🌟 வெண்மதீ வானீல் தவழ்ந்து வர வில்லையா?!*ங்குறப்போ சுசீமாவூன்தேன்குரல் குழையும்போது கண்களில் கண்ணீர்வழிந்தோடும்!*இருகைகளீனாலேமலர்களை அணைத்துகாதல்தரவில்லையா ?ஆஆஆகாதல் தரவில்லையா ?!*ங்குறப்போ உருகிப்பாடிருப்பாங்க நம்மையும் உருக வைப்பாங்க!என்னா ஒரு குழைவு இந்தப்பாடல்! என் மூதாதையப்பெண்களை நினைவுபடுத்தும்அழகானப்பாடல்! சிவாஜியைப்பாத்தா இதிலே பாவமாருக்கும் ! இதுமாதீஎத்தனையோ படம் வந்தாலும்சிவாஜிக்கு இணை சிவாஜிமட்டுமே! என் இதயத்தை இளக்கும்இனீயப்பாடல்! நன்றீ மேடம் 👸❤❤❤❤❤❤❤😂❤😂🙏
நல்ல அருமையான கரு த்துக்களை சொல்லும் பாடல். சிவாஜி & சரோ அருமையான நடிப்பு . Always old is gold. பூர்ணிமா உங்களது விமர்சனமும் சூப்பராக இருக்கிறது. கிறிஸ்துமஸ் எப்படி சென்றது..... சிவாஜியை பாராட்டி எழுதியதற்கு நன்றி. நல்ல இனிய பாடலை தந்ததற்கு நன்றி.....❤❤❤❤❤❤
@@pramekumar1173ஆமாம் ப்ரேம் 👸❤😂❤😂❤😂❤😂❤😂💃
ஆஹா பாடல் அறுமை.. உங்கள். அப்பா. நன்றாக. உள்ளார்களா. மேடம்🙏 இனிய. மாலை. நமஸ்காரம்🍎
@@arumugam8109ம் ஆமாம்ஆறுமுகம் என்அப்பா எம்ஜிஆர்அப்பாபோலயேஇருப்பார்!ம்!அம்மாவும்அப்பாவும் நல்லா இருக்காங்க ஆறுமுகம்! நீங்கள்லாம் சுகமா?!?!?! 👸❤❤❤❤❤❤❤💃
@@helenpoornima5126நல்லது பூர்ணிமா. ❤❤❤
Superhit Padal Army
Old is gold melodious songs feel like see and listed songs awesome songs ❤❤❤thanks for sharing 👍 all the Best ❤❤❤❤
Such beautiful song like this song will ever come now
எப்பொழுதும். என் விருப்பம்
Sarojadevi is very beautiful
Superb song and voice and 🎶 26.12.2023
Wherever Sarojadevi.. Had performed well.. Either or Any films of Gemini, Sivaji or Mgr who ever may be..
எம்ஜிஆர்அப்பாவின் யதார்த்தமான நடிப்புக்காகத்தான் பெற்றால்தான்பிள்ளையாப்படத்துக்கு நேஷ்னல்அவார்டூவரைக்கும்போனது ! அப்பாவின்சோகமுகமும் பேச்சும் நம்மை அழுகவச்சிடும்உருகவச்சிடும் எம்ஜிஆர்அப்பாபோல யதார்த்தநடிப்பு ம் சோகநடிப்பும் யாரும்காட்டமுடியாது !ஒருபடத்திலே பிரண்ட் செத்திடுவாரூ!போருக்குப்போனநண்பன்செத்திடவனோடமனைவீ குழந்தையை தொட்டில்லப்போட்டு ஆட்டிட்டே பாடுவாங்க அப்போ அவன்இறந்தசேதீயைசொல்லவரும்அப்பா மீதிப்பாடலைப்பாடுவாரு செம டச்சிங காருக்கும் ! அருமையான நடிப்பு! ஆம்பளைங்கயாரும்நம்மைமாதீ அழமாட்டாங்க ! பெற்றால்தான்பிள்ளையாவிலே அப்பாவின்சோகநடிப்பும்கண்ணீ ர் தோய்ந்த முகமும் தழுதழுக்கும்அவரின்குரலும்நம்மை அழவச்சிடும்! எம்ஜிஆர்அப்பாவின்யதார்த்தநடிப்புக்கு ஈடிணை இல்லை என் சக எம்ஜிஆர்அப்பா சகோதர்ர்களூக்கு என் வணக்கங்கள் ! ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@SudiRaj-19523போடீப்போறூக்க்க்கீ !!என்எருத்மு இனிக கவும்செய்யும குத்தவும்செய்யும் !!Because I am a born writer! ஏய் கெழடீ !நீ என்னதான் முட்டிமோதினாலும் என்னைய பீட்பண்ணமுடியாதுடீ கழுகழுகழுசட! !!!! தரங கெட்டவளே! வீட்டிஙே ஒன்புள்ளக்குட்டீங களப்பாரூஒனபேத்தீகேகேகேவலமாஇருக்காள்லொன்னயமாதீஅதாண்டீஒனக்குதண்டன மானங கெட்டவளே!!இத மேம்எடுத்தாலும்ஒன்போனுக்குவந்திருக்கும்நீஅதப்பாத்திருப்கேமேம்பாத்தீருப்பாங்க அதுபோதும்டீ எனக்கு ஈத்தரப்பொறூறூறூறூக்கீஎச்சிக்கல 👸
சூப்பர்🙋🙏🌹 இனிய இரவு. வணக்கம்😊🙋
குடும்ப பெண்மையின் மன ஓட்டத்தை பாட ..வீணையின் நாதம் தவழ.. மென்மையான மிருதங்க தாளம் ஒலிக்க .. குழலும் கிளாரேனும் இனிமை சிந்த தொடக்க இசை தந்த மெல்லிசை மன்னர்கள்.. பூச்சூடிய. கூந்தல் பின்னழகை தொட .. காதில் ஜிமிக்கி மின்ன .. மூக்கில்
முத்து புல்லாக்கு தவழ .. புடவை அழகில் மிதந்து.. செம்பு கலந்த தங்கத்தின் தரம் குறையாத நிலையை சொல்லி.. சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறையாத அதன் இயல்பு பாடி.. அங்க குறைபாடுடைய தன் துணையின் குறையாத அன்பை பாடும் இல்லறஜோதியாக கனவு கன்னி சரோ.. கால்கள் இல்லாத வானில் தவழ்ந்து வந்து கைகள் இல்லாமல் மலர்களை அணைக்கும் நிலவை பாடும் கவியரசு... காலம் கடந்தாலும் கணவருக்கு பணி செய்து.. வாழ்வின் சிறப்பை வாழும்
குல மாதர்களுக்கு பாடி காட்டிய இசையரசி டாக்டர் பி சுசீலாவின் இனிமை.....
Dr shivaji is greater than mgr
வேலப்பன் நல்ல ஜோக்குப்பா!எம்ஜிஆர்அப்பா இறந்தும்இன்னும்வாழ்றார் இப்பவரைஅவர் புகழும் அவரின்நினைவும்இருக்கு நீங்க பாவங்க! சிவாஜிஎப்போபுறந்மார் எப்போ புட்டுக்கிட்டார் ?சொல்லமுடியுமா?! எம்ஜிஆர்அப்பாவுக்கு ஈக்வெல் யாருமில்லை !mind it man 👸
🎉🎉 Beautiful Song 🎉🎉
ஒரு ஈத்தரகெழடீய கேகேகேவலமா நா திட்டியும்அதுக்கு துளீயும் மானரோஷமில்லாம ஈன்னு இளீச்சிட்டு என்னையே சுத்தீவருது ! அதுக்கு என்ட்ட சுப்ரமணீ ப்ரேம் ஆறுமுகம் சமயசஞ்சீவீன்னு நெறையப்பேரூ ஆங் ஜெய்சங்கர் அண்ணன்மகன்முரளீ எல்லாரும்என்ட்ட அன்பா பண்பா பேசறது போபோபோறாமையா இருக்குது !அது க்கு என்னசெய்யறது?நான்எல்லாரையும்மதிப்பவள் எல்லாருட்டயும்அன்பா பண்பா பேசறேன்! இந்தக்கெழடீட்ட ஜாக்கீரதையாஇருங்க அவ்ளோதான்சொல்லுவேன் 😮😮😮😮