தமிழ்த்தாய் வாழ்த்தின் பொருள் | Tamil Thaai Vazhthu meaning Original version

Sdílet
Vložit
  • čas přidán 28. 04. 2021

Komentáře • 603

  • @user-dg5cp6jo4o
    @user-dg5cp6jo4o Před 2 lety +84

    Eelathil
    வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
    வாழிய வாழியவே!
    வான மளந்த தனைத்தும் அளந்திடும்
    வண்மொழி வாழியவே!
    ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
    இசைகொண்டு வாழியவே!
    எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
    என்றென்றும் வாழிய வே!.:...
    ...

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Před 2 lety +6

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

    • @RamGopal-fj9sy
      @RamGopal-fj9sy Před 2 lety

      @@anistanfernando3199 போடா பொறுக்கி போலித் தமிழ் தேசி திருட்டுப் பயலே.
      மனோன்மணியம் சுந்தரனாரின் மூலப்பிரதியில் திராவிட நல் திருநாடும் என்று தாண்டா இருக்கிறது.
      பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த சைக்கோ சைமனின் கோயபல்ஸ் பிள்ளைகளை திருத்த முடியாது

    • @asokansamuel-educationspeciall
      @asokansamuel-educationspeciall Před 2 lety

      Good👍

    • @soundirarajak3235
      @soundirarajak3235 Před 2 lety +1

      Bharthiyar 😍

  • @williamsr8477
    @williamsr8477 Před 2 lety +113

    அருமை, மிகவும் அருமையான விளக்கம் நன்றி சகோதரி. உண்மையில் பள்ளி பருவத்தில் இருந்து இன்று வரை இந்த பாடலை கேட்டாலே உடல் சிலிர்ப்பது உண்மைதான்.🙏

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Před 2 lety +2

      D... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

    • @asokansamuel-educationspeciall
  • @tamizhaamutha5356
    @tamizhaamutha5356 Před 2 lety +51

    சகோதரியே..
    நானும்,
    உன் தெள்ளத் தெளிவான
    விளக்கம் கேட்டு
    செயல்மறந்து வாழ்த்துகிறேன்.

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Před 2 lety

      D... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

    • @sivaneswaransiva1186
      @sivaneswaransiva1186 Před 2 lety

      @@anistanfernando3199 முட்டாகூதி மனோன்மணி சுந்தரனார் புத்தகத்தை படிடா தற்குறி

  • @anbuarul7323
    @anbuarul7323 Před 2 lety +11

    மீண்டும் பழமையான தமிழ்தாய் வாழ்த்துக்கள் தமிழகத்திற்கு முடி சூட்ட வேண்டும் அந்த முத்தான திருநாளை எண்ணி காத்திருக்கின்றோம் வெட்டி ஒட்டிய தமிழ் தாய் வாழ்த்துக்கள் அமங்கலமான து வெட்டி ஒட்ட படாத தமிழ்தாய் வாழ்த்துக்கள் மங்கலம் ஆனது பழமை வேண்டும் பழமை வேண்டும் பார்க்கலாம் எடுத்துக்காட்டாய் விளங்கும் எனது தமிழ் தாய் அவளுக்கு பழமை தமிழ் தாய் வாழ்த்து வேண்டும்

    • @ravananjanijp764
      @ravananjanijp764 Před 2 měsíci

      Appedi pottaka problem varum bro.thulu, Kannada.....

  • @jagan.r.v
    @jagan.r.v Před 2 lety +35

    அருமையான பதிவு, உங்களின் பதிவும் தமிழைப் போல பல நூறு ஆண்டுகள் இளமையோடு இருக்கும்.

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Před 2 lety +1

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

  • @vaasanks
    @vaasanks Před 2 lety +15

    அருமையான விளக்கம். மிக்க நன்றி சகோதரி. MSV அவர்கள் இசையமைத்தார்.. தமிழ் உள்ளவரை அவரையும் மறக்க முடியாது.

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 Před 2 lety +37

    இனிமையாக இசையில் மென்மையாக அமைந்த தமிழ் தாய் வாழ்த்துப் பாடல் கேட்க திகட்டாத கானம் விளக்க உரையை பொருள் பட தந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள். எழிமையான உடை நடை சொல்நடை பொருத்தமாய் அமைந்தது பண்பின் அமைவிடமாய் மனம் கொண்டோம் நன்று தனபாலன்' 15.1.2022

    • @navish12a12
      @navish12a12 Před 2 lety +1

      வழக்கொழிந்த ஒரு மொழிக்கு உயிரும் சதையுமாக மக்கள் இருப்பாங்க என்று தாங்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது .
      அதெப்படி அவங்க இருக்க முடியும்.
      ஆரியம் யாருக்கு தாய்மொழி?

  • @mathangomez1
    @mathangomez1 Před 2 lety +49

    தமிழ் மொழியின் பெருமைகளை பாடாத தமிழ்த்தாய் வாழ்த்து....
    நீக்கப்பட்ட வரிகள் மட்டுமே தமிழ் மொழியின் புகழ் பாடுகிறது...
    இறைவன் மனிதர்களால் வழிபட தொடங்கும் முன்பே இங்கே இருந்த தமிழ் மொழி *முன் இருந்தபடி இப்போதும் இருப்பது போல்*.... அருமையான வரிகள்....

    • @jkarthick7978
      @jkarthick7978 Před 2 lety

      Iraivan irukiraar enbathu karpanai !!
      Aaariyam alinthathu enbathu matroru moliyai idu seythu pesuvathu
      Naam nam moliyai valthi padum podu
      Unmaiyillatha iraivanai pesa vendya avasyam illai
      Matravargalai kurai sollavum vendam
      Athai vida mukkiyamaaga elithaga irunthaal thaan pamaranukum sendru adaiyum ..
      Aarriya athigaram athai yetrum kollaathu
      kadavuluku maaraagaa dhinamum Tamil annaiyai potrakoodya vaaipai uruvaka vendum , athai Ella makkalum etrukondu
      Thangalai maranthu ondru pattu Tamil annaiyai vaaltha vendum enbathuvae
      Ilakku ..
      Ayya kalaingar vaalga ..
      Akka solvathu pola telungu kanada malayligal feel pannuvanga enbethellam ondrum illai
      Aariyarai seendinaal aava athigarathai thavaraga payanpaduthuvaargal
      Raja raja Solan udaya Annan kathai thaan .. namekeelam paadam
      So avargalaiyum serthu
      So called iraivanai pada vendya idathil nam thaai tamilai pada vaika vendum
      Ariyano dravidano - manitharul varnangal illai .. manathil varnathai uyarthi pidipathaal araisyalil ethirka vendyathum
      Samoogathil yarukum verupadu kattividaatha ovvory arasiyal seyalpattilum
      Kalaingar periyarai minjiya seedar ..
      Kalaingar pugal valga
      Akka romba theliva seeman pola .. 😂

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Před 2 lety +1

      D... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

    • @jkarthick7978
      @jkarthick7978 Před 2 lety +1

      🐢🐢🐢🐢🐢 onnume seyyatha Mgr seyalalitha matrum eela poraatangaluku entha sambanthamum illaathaaa gurumoorthy adimai seemaan ivaaegalai ellam Tamilan kondadavendum ?
      Aanal kadavulai agatrivittu angae nam thaai tamilai amara vaitha ayya kalaingarai thootruvom ..
      Karanam kettal 1000 varusathuku munnadi kalaingaroda parambarai Telugu pesinaargalam 🐢🐢🐢
      Enda aama kunjugala
      Telugunu oru moli pirantha 2000 varusathukum kammiya thaan irukum solranga appo samaskiratha Pillai yaana Hindi bojpuri pondra vadakathiya
      Moligalai thavirthu vadakathiya aariya Ina kalavaiyil athigaamaana ariya makkal pesum moligalai vittu avargalai thavirthu matra anaithu dravida makkal pesum anaithu molikum thaai moli Tamil moli thaan
      Enbathai marupeergala ??
      Dravida moligalin thaai moli Tamil endraal matra moli pesubavargalin aathiyum Tamil thaanae
      Eppadi parthalum
      Annal Ambedkar sonnathum Pala murai Pala indiya araisyal thalaivargal
      Just few years back mamata banergee kooda solirkanga
      Intha mannai urimai kondada ore oru kootathuki thaan arugathai irukku athu Tamilargal endru
      Ada 🐢🐢 arabothai kabothiglae
      Athuku artham tamilnatil vaalbavargal mattum endru illai
      Mannin aathi kudi tamilmoli pesiyathu ..
      Athan pinnar aariya kalachaara padaiyedupinaal Tamil moli sithaivutru samaskiratha kalvaiyil
      Pala moligalaayina makkal pesuvathu mattumae moli ..
      Ina vaaaariyaaga araiyar dravidar irendu mattumae
      Athanaal thaan kalaingar en thaai moli nam thaai moli uyarthani semmoliyaam Tamil moliyai
      Dravida naadu ellavatrirkum sirantha moli endru porulpada matri irupaar
      Athu mattum indri
      Ariya athigaram thuranthu dravida Thani Nadu enbathuvae periyar matrum avargaludya seedargalin kolgaiyaaga irunthathu .. athai othi vaikindrom endru thaan engal Anna mulanginaar athaiyum intha oru sol uruthi paduthi tamilargalin araisyal nilaipattai verupaduthavum thaan kalaingar athai seythirukiraar
      Araikuraiya evano logic irupathu pola verupai vithaithu vittu povaan
      Verupu ondruthan romba easya paravum
      Antha verupuvaatha araisyalukul adimai aagatheenga
      .muluchukonga
      Jallikatilum , cauvery mullai periyaar Sterlite poratngalilum palavatril Tamilargalai vella mudyaatha mathiya athigaaraa aariya kootam
      Nam balamae naam orumaipattu nirpathu enbathai unarthu namakkul vithaitha verupae Tamilan yaar dravidano yaar enbathu .
      Seeman kathaigalai keetu emara vendaam avan oru aariya ambassador avlothaan thaambi

    • @gandhimathikaruvelamuthu1352
      @gandhimathikaruvelamuthu1352 Před rokem

      ஆனால் மற்ற மொழிகளை தாழ்த்தி இருப்பதால் நீக்கப் பட்டுள்ளது.

  • @AnandKumar-lm4wm
    @AnandKumar-lm4wm Před 2 lety +12

    மிகவும் அருமை சகோதரி. இந்த மாதிரி ஸ்கூல் படிக்கும் போதே வாத்தியார் எவனாவது சொல்லி குடுத்து இருந்தா உருபட்டு இருக்கலாம். நீங்க சொல்லி குதுததுக்கு நன்றி.

  • @thiyagarajansundaram2738
    @thiyagarajansundaram2738 Před 2 lety +6

    அருமையான விளக்கம் தந்த சகோதரிக்கு திறன் வியந்து வாழ்த்துதுமே !

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 Před 2 lety +8

    மிக அருமை, வாழ்க தமிழ் இன்னும் பெருமைமிகு வாழ ஒன்றுபடுவோம் நாம் தமிழர்களாய்

  • @niveshmithun3286
    @niveshmithun3286 Před 3 lety +41

    மிக சிறப்பாக இருக்கு அம்மா சுவை அறிந்து சாப்பிட வேண்டும் அதே போல் பொருள் அறிந்து படிக்க

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Před 2 lety +1

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

    • @asokansamuel-educationspeciall
    • @user-qk2kd5yl6i
      @user-qk2kd5yl6i Před 2 lety +3

      எல்லாம் சரிதான் திராவிடத்தை பற்றி மனோன்மணியம் எழுதவில்லை அது கருணாநிதி திணித்த வரிகள்

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Před 2 lety

      @@user-qk2kd5yl6i
      திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

  • @realsimpleyogafoundation2293

    மிகவும் அருமை அன்பு ஆசிரியை அவர்களே வாழ்த்துக்கள் தங்கள் பணி சிறக்க 🙏

  • @mohanabi9046
    @mohanabi9046 Před 2 lety +9

    தமிழ் எங்கள் உயிருக்கு நேர் அருமை அருமை சகோதரி

  • @Chozhan213
    @Chozhan213 Před 2 lety +4

    தமிழ் சேவை புனிதமானது வாழ்க உங்கள் சேவை.

  • @princyjonas6058
    @princyjonas6058 Před 2 lety +30

    அருமையான விளக்கம். மிக்க நன்றி 👌👍🙏

  • @chandrasekaranpg4797
    @chandrasekaranpg4797 Před 2 lety +26

    அருமை பெருமைகளை விளக்கியதற்கு வாழ்த்துகள்.

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Před 2 lety

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

  • @arul.karul.k484
    @arul.karul.k484 Před 2 lety +10

    அருமை விளக்கம் 👌👌👌தாய் தமிழை போற்றுவோம், நாம் தமிழர்

  • @ondiappanpalamudhirselvan4344

    ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  Před 2 lety

      😌🙏🏼

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Před 2 lety +2

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Před 2 lety

      @@anistanfernando3199 dei Fernando un badagu irukka, illa Singalan Elam pottana?

  • @indian1355
    @indian1355 Před 2 lety +3

    உங்கள் தமிழ்ப்பணிக்கு Royal Salute

  • @aaxrani2402
    @aaxrani2402 Před 2 lety +11

    இப்பாடலைக் கேட்டாலே தனி மரியாதை வருகிறது.அதே மரியாதையுடன் நீங்களும் இதற்கு விளக்கம் அளித்தீர்கள்.எது நடத்தினாலும் உங்கள் வகுப்பு சிறப்பாக உள்ளது.பாராட்டுகிறேன்.

    • @asokansamuel-educationspeciall
      @asokansamuel-educationspeciall Před 2 lety

      Good👍

    • @kmohan4252
      @kmohan4252 Před 2 lety +1

      @@asokansamuel-educationspeciall so very clear there is no person thamilthai l the land is compared to awoman l only land is called as thsmil thai l no woman is living here by the name thamil thai thank you

  • @srinivasan.m3675
    @srinivasan.m3675 Před 2 lety +1

    மகிழ்ச்சி மகிழ்ச்சி அம்மா ! தாங்களும் தமிழ் போல் தழைத்தோங்கி வாழ்க .!

  • @user-zl1fg8lz9i
    @user-zl1fg8lz9i Před 3 měsíci +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை🙏

  • @shanmugaswamy3870
    @shanmugaswamy3870 Před 2 lety +4

    என்ன அற்புதமானபாடல்விளக்கம்
    அருமை தமிழுக்கு நிகர்தமிதான்

  • @d.lsongs8686
    @d.lsongs8686 Před 2 lety +89

    இலங்கையில் ''வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி...'' என்ற பாடல் பாடப்படுகிறது.

    • @75snambi
      @75snambi Před 2 lety +1

      please provide a link

    • @RamGopal-fj9sy
      @RamGopal-fj9sy Před 2 lety +3

      நீங்க என்னமோ பாடிட்டு இருங்கடா. தமிழ்நாட்டில் இதுதான் தமிழ்த் தாய் வணக்கப் பாடல்

    • @tamilkundi9201
      @tamilkundi9201 Před 2 lety +5

      @@RamGopal-fj9sy குடிகார மாநிலத்தில் கோட்டாவில் படிப்பு கோபலபுறத்து கொத்தடிமைகளடா நீங்கள்.மகளுக்கு தாலி கட்டி குடும்பம் நடத்தும் ஈன விபச்சார பிறவிகளடா நீங்கள்.

    • @agstv2141
      @agstv2141 Před 2 lety

      @@RamGopal-fj9sy ய்யயய்யய

    • @dhanapalm2606
      @dhanapalm2606 Před 2 lety +2

      @@tamilkundi9201 இந்த நிகழ்வை ஒரு கருவியாக வைத்து கோபாலபுரத்தை கேவலப்படுத்தும் மனசாட்சியில்லாத மிருகமே உன்னை வளர்த்தது ஆபாச பேச்சாளன் சீமானாகவோ? அல்லது பொறாமை , அகங்கார, விளம்பரமோ விளம்பரம் செய்யும் தற்பெருமை தம்பட்டக்காரியின் வளர்ப்போ? ஏன்டா எடுத்த எடுப்பில் இப்படி அயோக்கியத் தனமான பேச்சை கக்கும் உன் குடும்ப வம்சத்தை அடுத்தவர் மேல் வைத்து தப்பிக்காதே. மலரில் நறுமணம் தான்டா வீசும். கூவத்தில் துர்நாற்றம் தான்டா வீசும் பொறுக்கி மிருகமே உன் வார்த்தையிலிருந்து உன் வம்ச இலச்சனம் தெரிந்தது தான் உண்மை உன் ரத்ததை எதற்கும் டெஸ்ட் செய்து பார் விதவிதமாக இருந்துவிடப் போகிறது.

  • @manokarankavithaikalmettur8503

    அருமை அக்கா நல்லவொரு தெளிவான விளக்கம்.
    சிறந்த காணொளிப்பதிவு.
    உங்களது பணி சிறக்க என் வாழ்த்துகள். நன்றி. 👌👌💐💐🙏🙏🙏

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Před 2 lety

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 Před 2 lety +1

      தம்பி நீங்கள் கூட தமிழர் இல்லை உங்கள் பெயரே ஸ்ரவேல் யூத இன பெயர் இப்படியிருக்க மு.கருணாநிதி என்ற முளு பச்சை தமிழ் பெயரை பிள்ளைக்கு வைத்த முத்துவேல் எப்படிப்பட்ட பச்சை தமிழன் என்பது எமக்கு விளங்கிக் கொள்ள முடியும். வள்ளுவருக்கு செய்த பணி தமிழுக்கு செய்த பெரும்பணி அது பச்சை தமிழனால் முடிந்திருக்கிறது நல்லதை நினைப்போம் ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்......நன்று.

    • @asokansamuel-educationspeciall
  • @jawahars4894
    @jawahars4894 Před 2 lety +6

    ஓம்சக்தி
    குருவடி சரணம்
    தங்களின் தமிழ்த்தொணடு வாழ்க!!@

  • @muralikrishanan0078
    @muralikrishanan0078 Před 2 lety +19

    அருமை தங்கச்சி 👌❤👍

  • @tamilkundi9201
    @tamilkundi9201 Před 2 lety +4

    இலங்கை தமிழ்த்தாய் வாழ்த்து:|மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
    வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே!
    வான மளந்த தனைத்தும் அளந்திடும்
    வண்மொழி வாழியவே!

    ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
    இசைகொண்டு வாழியவே!
    எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
    என்றென்றும் வாழிய வே!

    சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
    துலங்குக வையக மே!
    வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
    வாழ்க தமிழ்மொழி யே!

    வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
    வளர்மொழி வாழிய வே!
    வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
    வாழ்க தமிழ்மொழி யே!

    வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
    வாழிய வாழிய வே!
    வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
    வாழ்க தமிழ்மொழி யே!

    எங்கள் தமிழ்மொழி! ...
    எங்கள் தமிழ்மொழி! ...
    என்றென்றும் வாழிய வே!

  • @sabanathanasaippillai1053

    அருமையான தமிழ் ஆசிரியை! சிறப்பு வாய்ந்த பதிவு! வாழ்த்துக்கள்!

  • @sritar985
    @sritar985 Před 2 lety +2

    வாழ்க வளமுடன்.அருமை சகோதரி. தமிழன் எல்லோரையும் அரவணைத்து செல்வான்.நம் கூட இருப்பவனே நம்மை வேண்டாமென்று ஒதிங்கி போகிறான். இவர்கள் நம்மை ஏளனம் செய்தாலும் ஒதிக்கினாலும்.நாம் ஒரே இடத்தில்தான் இருக்கிறோம். அதுவே ஆலமரமாக. என் தமிழ் மொழியைவிட்டு கொடுக்க மாட்டோம். அதேபோல் மற்ற மொழியையும், மற்ற இனத்தையும் அழிக்கும் எண்ணத்தையும், வளர்த்து கொள்ளமாட்டோம். அப்படியே அழிக்கும் எண்ணத்தை வளர்த்து கொண்டால் படைத்த இறைவனுக்கு நாம் செய்யும் பெரும் துரோகம். அந்த துரோகத்தை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வம்சத்தையே நிம்மதியில்லாமல் செய்துவிடும். ஓம் சாய்ராம் நற்பவி ஓம் நமச்சிவாயா.

    • @sathieshkumard6115
      @sathieshkumard6115 Před rokem

      எல்லாம் சொல்லிவிட்டு கடைசியில் ஓம் சாய்ராம் சொல்லிவிட்டயே நண்பா

  • @muruganmani6023
    @muruganmani6023 Před 2 lety +14

    தமிழ்தாய் வாழ்த்தை அதன் அழகு குறையாமல் எடுத்துரைத்த தங்களின் பாங்கு மிகசிறப்பு....
    வாழ்க வளர்க

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Před 2 lety

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

  • @sankarp4988
    @sankarp4988 Před 2 lety +4

    தமிழ்.... தமிழர்... என்று கூறியே ...... அழகு தமிழை, இலக்கியம், கவிதை, குறள், மேலும் பல வித அறிவு சார்ந்த புராணம், இதிகாசங்கள்.... இன்னும் அனைத்து அறிவு சார்ந்த பொக்கிஷங்களை..... சிதைத்தெறிந்து, சீர்குலைவு செய்து விட்டனர்......இனி தமிழ் என்ற தனித் தன்மை ..... தன்னுடைய கற்பு நெறி என்ற நற்பண்பை .... பலவித கலப்பின கலாச்சாரத் தின் பால் இழந்து விட்டதோ....?

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 Před 3 lety +21

    வாழ்க தமிழ் அருமை அருமை அருமை அக்கா உண்மை இதுவரை அதற்கான பொருள் எனக்குத் தெரியாது தங்களின் விளக்கம் மிக அருமை மிக்க நன்றி நன்றி நன்றி வாழ்க வளர்க தமிழ்😍😍😍👏👏👏🙏👌👌

    • @mansurik1922
      @mansurik1922 Před 2 lety +1

      திராவிடர் என்றாலே தமிழர் அல்லாதவர் என்றுதான் அர்த்தம் !! திராவிட என்ற வார்த்தையை செருகியவர் கருணாநிதி!! தெக்கணமும் அதிற்சிறந்த தமிழக நல் திருநாடும் என்பதில் தமிழகத்தை நீக்கி விட்டு திராவிட எனத் திருத்தினார் கருணாநிதி!! அன்று முதல் மெண்டல் ஆகி அவரின் பரம்பரை அடிமை ஆனான் தமிழன் !!

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Před 2 lety

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

  • @gnanasekaranekambaram5243

    தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்🙏

  • @sugavanamn6654
    @sugavanamn6654 Před 2 lety +8

    எங்கள் வாழ்வும்
    எங்கள் வளமும்
    மங்காத தமிழென்றே
    சங்கே முழங்கு

  • @sachinsanjay2800
    @sachinsanjay2800 Před 2 lety +4

    தமிழ் போல் இனிமையான மொழி எங்கும் கானொம்......

  • @peerni2264
    @peerni2264 Před rokem +4

    அழகான விளக்கம். நன்றி. எத்தனை அரசியல்வாதிகளால் இதைப் பாட முடியும்?

  • @Rising741
    @Rising741 Před 2 lety +4

    அருமை அருமை சகோதரி🙏🙏🙏

  • @imayavarman376
    @imayavarman376 Před 3 lety +33

    வணக்கம் 🙏 , இவ்வளவு பொறுமையாக விளக்கம் தந்தது, மிகச்சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் நன்றி கள் பல. 🙏

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Před 2 lety

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

    • @asokansamuel-educationspeciall
  • @gmurugananthamgurusamydani2343

    நல்லது. தமிழ் நாட்டின் மக்களையும், தமிழ் மொழியின் தனித்தன்மையும் பெருமையையும் எடுத்துரைத்தமைக்கு நன்றி. இப்பாடலின் நீக்கப்பட்ட வரிகளையும் அதன் பொருளையும் அறியும்போது வியப்பாக இருக்கிறது. மிக்க நன்றி.

  • @sargunamtrichy9524
    @sargunamtrichy9524 Před 2 lety +8

    மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி

  • @lakshmiram9261
    @lakshmiram9261 Před 3 lety +20

    சிறந்த விளக்கம்👌👌

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Před 2 lety +1

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

  • @r.p.kasivishwanathankasi5080

    அனைத்து பதிவுகளும் அருமை நன்றி அம்மா உங்கள் தொண்டு தொடர்ந்து நடக்க வேண்டும் உங்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுள் வழங்க வேண்டும்

  • @arun6face-entertainment438

    விளக்கம் அர்த்தம் அருமை.. இந்த பாடலை மற்ற திராவிட மொழிகள் மாநிலங்கள் காலை மாலை இரு வேளையும் பாட ஏற்பாடு செய்யவேண்டும்... அதுதான் உண்மையான திராவிடம்... தமிழ் மட்டுமே உலகின் முதல் மொழி...

    • @asokansamuel-educationspeciall
    • @rajarajan7645
      @rajarajan7645 Před 2 lety +1

      @Ram Gopal
      சரி ஐயா தெலுங்கு மலையாளம் கன்னடம் துளு மற்றும் ஆரியம் பற்றி பேசினால் அந்த மொழிக்காரர்களுக்கு மனவருத்தம் வரும்னு அந்த வரிகளை நீக்கினதாகவே இருக்கட்டும்; யார் மனம் புண்படும் என்று
      'பல்லுயிரும் பலவுலகும்
      படைத்தளித்துத் துடைக்கினுமோர்
      எல்லையறு பரம்பொருள்முன்
      முன் இருந்தபடி இருப்பதுபோல்..'
      என்ற வரிகள் நீக்கப்பட்டன. அதை நீங்க சொல்லலையே ஐயா...
      அடுத்து மா தமிழ் நாட்டில் தமிழன் தமிழ் தாய் வாழ்த்தை பாடுவதற்குக் அடுத்தவர் மனநிலை பார்க்கனுமா என்ன...
      சரி அதையும் விடுமா தமிழ்த் தாய் வாழ்த்தில் தெலுங்கு மலையாளம் கன்னடம் துளுவம் வடமொழி (சமஸ்கிருதம்) புண் படக் கூடாது என்று அசல் வரிகளை நீக்கிய டாக்டர் கலைஞர் கருணாநிதியும் அவரின் பாசறை குருவான அண்ணா முதல் அவரின் பாசறை பகுத்தறிவாளர்கள் பலரும்
      (அவர் உட்பட) மேடைக்கு மேடை தமிழே உலக முதல் மொழி உலகின் எல்லா மொழிகளுக்கும் தாய் மொழி வாய் கிழிய பேசியது ஏன்? அப்போ அது சும்மா ஏமாத்த பேசிய பேச்சா. அப்படி பேசிய போது அந்த மொழிக்காரங்க மனசு புண்படலையோ அப்போ பெருந்தன்மை காத்துவாங்க போயிட்டதா. அதுக்கும் மேல மூச்சுக்கு மூச்சு சமஸ்கிருதம் செத்த மொழி செத்த மொழி நாதி அற்ற மொழி என்று பேசிப் பேசி எழுதி எழுதி கிழித்த போது சமஸ்கிருத மொழிக்காரங்க மனசு இவங்க மனசில் இருந்து மறைஞ்சிடுச்சா ஐயா...
      சொல்லுங்க

  • @Janani-kv2uz
    @Janani-kv2uz Před 4 měsíci +1

    அருமையான பதிவு அக்கா மிகவும் நன்றி ... பயன்யுள்ள பதிவு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DharmaChakaram.
    @DharmaChakaram. Před 2 lety +4

    தமிழ் மடந்தையின் விளக்க உரை அருமை...

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan Před 3 lety +197

    தமிழ் தாய் வாழ்த்து பாடல்களின் வரிகளை நீக்காமல் இருந்தால் தமிழர்களுக்கு திராவிடம் என்ற சொல்லின் அர்த்தம் நன்கு புரிந்திருக்கும். தமிழர்கள் தமிழர்களாகவே இருந்திருப்பார்கள்.

    • @kandaswamy7207
      @kandaswamy7207 Před 2 lety +9

      உண்மை

    • @manojmanoj-cr4vo
      @manojmanoj-cr4vo Před 2 lety +2

      @@kandaswamy7207 dad

    • @RamGopal-fj9sy
      @RamGopal-fj9sy Před 2 lety +10

      நாம் தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது வழக்கொழிந்த ஆரிய மொழி என்று வடமொழியை தாழ்த்திச் சொல்ல வேண்டாமே என்ற பெருந்தன்மை தான் அந்த வரிகளை நீக்க வைத்தது.
      மற்றபடி பரத,திராவிடர் என்ற சொற்கள் மனோன்மணியம் சுந்தரனார் அவர்களால் எழுதப்பட்ட சொற்கள். அதனை நீக்க நினைப்பது ஆரிய மற்றும் போலி தமிழ்தேசிய சங்கிகளின் அயோக்கியத்தனம்.

    • @RamGopal-fj9sy
      @RamGopal-fj9sy Před 2 lety +6

      @Chandra sekar இல்லடா சந்துரு.
      நான் வீட்டிலும் வெளியிலும் தாய்மொழி தமிழ்தான். தூய தமிழ்க் குடி.
      அதுசரி, சைமன் பையன் செந்தெலுங்கன்தானே?

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Před 2 lety +16

      D.. திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

  • @porkaipandian8373
    @porkaipandian8373 Před 2 lety +8

    அருமையான விளக்கம் தந்த சகோதரிக்கு நன்றி

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Před 2 lety

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

  • @srinivasan.m3675
    @srinivasan.m3675 Před 2 lety

    சிறப்பு சிறப்பு நண்பர்களே ,தோழர்களே . மகிழ்ச்சி மகிழ்ச்சி..!

  • @arumugamanpalaki3401
    @arumugamanpalaki3401 Před 2 lety +3

    அருமை! வாழ்த்து! வளர்க!

  • @panneerselvam7730
    @panneerselvam7730 Před 2 lety +3

    மிகச்சிறப்பான விளக்கம்.

  • @elumalaim7856
    @elumalaim7856 Před 2 lety +2

    அருமையான பதிவு விளக்கம் தம் தாய்மொழி பாடல் வரிகள் வாழ்த்துக்கள் சகோதரி 🙏👍👏

  • @legokid4793
    @legokid4793 Před 2 lety +5

    CM Stalin should implement original version of Tamil Thai vazhthu (தமிழ் தாய் வாழ்த்து )

  • @raghachandrigaraghuraman5599

    Sirappu . Vazhthukkal
    Vazhga pallandu Valamudan
    Nalamudan

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 Před 2 lety +2

    ஆஹா சிறப்பான விளக்க உரை. நன்றி 🙏

  • @mohammadansari7120
    @mohammadansari7120 Před 2 lety +12

    நன்றி சகோதரி 💓❤️😘🥰👍

  • @ramamurthyb7506
    @ramamurthyb7506 Před 2 lety

    பள்ளிப் பருவத்தில் கற்றது மறந்து போன நிலையில், தாங்கள் அளித்த தமிழ்த்தாய் வாழ்த்துக்கான பொருளுரை மிகவும் சிறப்பாகவும், முழுமையானதாகவும் இருந்தது.
    எங்கள் பள்ளியின் தமிழ் ஆசானே மீண்டும் ஒரு முறை எங்களுக்கு கற்பித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.
    எனது நன்றியை சொற்கள் வாயிலாக சொல்லி விட இயலாது. இருப்பினும், எனது சிரம் தாழ்த்தி, தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை நவில்கிறேன்.
    தங்கள் பணி தொடர்ந்து மென்மேலும் சிறக்கவும், பெரும்பான்மையான மக்கள் அதனால் பலன் பெறவும், எல்லாம் வல்ல இறைவனாகிய, தமிழ்ச்சங்கத்தின் தலைவனாகிய அப்பன் சிவ பெருமானை வேண்டுகிறேன்.

  • @kausalyasankaran2684
    @kausalyasankaran2684 Před rokem +1

    தமிழ் மொழிக்குச் சமமான சமஸ்கிருத மொழி உயிர் பெற்று உலகம் முழுவதும் தளிர்த்து வளர்கிறது என்பது நாம் பார்த்தறியும் உண்மை.

  • @loganathanvenkat5670
    @loganathanvenkat5670 Před 2 lety +4

    I am in 70. Thaayae Vanakkam. Neenda Aayul Niraivaana Selvaththudan Vaazha Vaazhthugindrom

  • @mayazhagusu560
    @mayazhagusu560 Před 2 lety +1

    அருமையாக உள்ளது தங்கை. பாராட்டுக்கள்‌.

  • @boscojohns.a.4778
    @boscojohns.a.4778 Před 3 lety +9

    நல்ல விளக்கம் அளித்துள்ள உங்களுக்கு நன்றி🙏

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Před 2 lety

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

  • @vinayagmuruga6456
    @vinayagmuruga6456 Před 2 lety +2

    உண்மையாகவே மிகப்பெருமையாக உள்ளது🤩🤩🤩🤩🤩💐

  • @gitaindien8554
    @gitaindien8554 Před 2 lety +6

    Sri. Manonmaniyam was born in Alleppey,then it was in old Travancore... Later shifted to Thiruvithamcore. When Sri Vivekananda came to Travancore he met Sri Manonmaniyam and stayed with him in Trivandrum, for 3 days... At that time most of the tamil places were in old Travancore, and the spoken languages in whole Travancore was tamil mingled Malayalam...

    • @paulwinston6742
      @paulwinston6742 Před 2 lety

      Travancore
      Thiruvithamcore
      என்ன தொடர்பு?

  • @thirumalv1629
    @thirumalv1629 Před 2 lety

    உண்மை நூறு சதவீதம் வாழும். தமிழ் வாழ்க. அருமையான பதிவு வாழ்த்துகள். தமிழர் நல் திருநாடு என்றிருந்திருத்தாலே போதும். திருத்தி அமைத்தவர்கள் அவர்கள் வசதியாக வாழ வழி செய்தது போல தெரிகிறது.

  • @kaladdharann1425
    @kaladdharann1425 Před 2 lety +4

    உண்மையான தமிழன் "தமிழ்
    தாய் வாழ்த்து பாடலுக்கு என்றும் எழுந்து நின்று மரியாதை செலுத்து வான்!
    அப்படி இருக்க தமிழ் நாட்டில்
    தமிழர் அல்லாத ஒருவரை எதற்கு நிகழ்ச்சிகளில் பகேர்க்க
    அழைக்க வேண்டும்?

    • @palanisamypachiappagounder6898
      @palanisamypachiappagounder6898 Před 2 lety

      "தமிழ்த்தாய்"' "பங்கேற்க " என்று திருத்துக...👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌💐💐💐💐

    • @ramansubbiah6942
      @ramansubbiah6942 Před 2 lety

      8i

    • @rajarajan7645
      @rajarajan7645 Před 2 lety

      @Ram Gopal
      சரி ஐயா தெலுங்கு மலையாளம் கன்னடம் துளு மற்றும் ஆரியம் பற்றி பேசினால் அந்த மொழிக்காரர்களுக்கு மனவருத்தம் வரும்னு அந்த வரிகளை நீக்கினதாகவே இருக்கட்டும்; யார் மனம் புண்படும் என்று
      'பல்லுயிரும் பலவுலகும்
      படைத்தளித்துத் துடைக்கினுமோர்
      எல்லையறு பரம்பொருள்முன்
      முன் இருந்தபடி இருப்பதுபோல்..'
      என்ற வரிகள் நீக்கப்பட்டன. அதை நீங்க சொல்லலையே ஐயா...
      அடுத்து மா தமிழ் நாட்டில் தமிழன் தமிழ் தாய் வாழ்த்தை பாடுவதற்குக் அடுத்தவர் மனநிலை பார்க்கனுமா என்ன...
      சரி அதையும் விடுமா தமிழ்த் தாய் வாழ்த்தில் தெலுங்கு மலையாளம் கன்னடம் துளுவம் வடமொழி (சமஸ்கிருதம்) புண் படக் கூடாது என்று அசல் வரிகளை நீக்கிய டாக்டர் கலைஞர் கருணாநிதியும் அவரின் பாசறை குருவான அண்ணா முதல் அவரின் பாசறை பகுத்தறிவாளர்கள் பலரும்
      (அவர் உட்பட) மேடைக்கு மேடை தமிழே உலக முதல் மொழி உலகின் எல்லா மொழிகளுக்கும் தாய் மொழி வாய் கிழிய பேசியது ஏன்? அப்போ அது சும்மா ஏமாத்த பேசிய பேச்சா. அப்படி பேசிய போது அந்த மொழிக்காரங்க மனசு புண்படலையோ அப்போ பெருந்தன்மை காத்துவாங்க போயிட்டதா. அதுக்கும் மேல மூச்சுக்கு மூச்சு சமஸ்கிருதம் செத்த மொழி செத்த மொழி நாதி அற்ற மொழி என்று பேசிப் பேசி எழுதி எழுதி கிழித்த போது சமஸ்கிருத மொழிக்காரங்க மனசு இவங்க மனசில் இருந்து மறைஞ்சிடுச்சா ஐயா...
      சொல்லுங்க

    • @palanisamypachiappagounder6898
      @palanisamypachiappagounder6898 Před 2 lety

      @@rajarajan7645 "பார்க்கனுமா" இல்லைங்க.." "பார்க்கணுமா"

  • @durgarshini_manimohan
    @durgarshini_manimohan Před rokem +3

    In Singapore, we use "Neeraarum Kadalozhutha..." It will be taught to students from Pri 3 onwards in schools. However, not compulsory in tertiary institutes. 👍👍

  • @sudheshj8673
    @sudheshj8673 Před 2 lety +1

    ரொம்ப அருமையாக விலக்கம் ஆசிரியை வாழ்க

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 2 lety +1

    Vaazhga valamudan Thamizhppenne, NEEDOOZHI VAZHGA neevir!

  • @natarajansetharaman5179

    சகோதரி
    பதுக்கு
    நன்றி
    மற்றவரும்.அறியச்
    செய்த.தாயிக்கி
    நன்றி

  • @thirumalaipshivam1415
    @thirumalaipshivam1415 Před 2 lety +6

    அருமை...!
    நன்றியும்
    வாழ்த்துக்களும்..!!

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Před 2 lety

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

  • @srinivasanchellapillais418

    சகோதரியே சிறப்பாக அர்த்தத்தை விளக்கியிருக்கிறீர்கள்.இறைவன் என்பதை மறுக்கும் கருணாநிதி அந்த நான்கு வரிகளையும் எடுத்தார் என்பதையும் சேர்த்து சொல்லுங்கள்.

  • @sathyausha3736
    @sathyausha3736 Před 2 lety +20

    மிகவும் அருமை . நன்றி 🙏💕

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Před 2 lety

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

  • @kishorekumarkg8182
    @kishorekumarkg8182 Před 2 lety +11

    வாழ்த்துக்கள் அக்கா இன்னும் திருவிளையாடல் திருவாசகம் தேவாரம் இவை போன்ற இலக்கண நூல்களுக்கு விளக்கம் குடுங்க😎😍

  • @thirugnanampalaniyappan2209

    அரசியல் காரணங்களினாலும் தங்கள் நம்பும் சித்தாந்திற்குத்தக பாடலை வெட்டி குறுக்கி தயார் செய்யப்பட்டது தான் தற்போது பள்ளிகளிலும் அரசு விழாக்களிலும் பாடப்பெறும் தமிழ்த்தாய் வாழ்த்து

  • @ManiM-kw6jz
    @ManiM-kw6jz Před 2 lety

    மிகவும் அருமையான விளக்கம். வாழ்க

  • @rameshpram1444
    @rameshpram1444 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @weorkay
    @weorkay Před rokem

    அருமை அருமை. மிக்க நன்றி.

  • @amudhakrishnamurthy1224

    அருமை 🎉மிகவும் சிறப்பு 🎉

  • @mtcemngr5292
    @mtcemngr5292 Před 2 lety

    தமிழ் தாய் என்றால் பாரத‌ மாதா போல பல கோடி‌ கடவுளில் ஒன்றாகி‌ விடக்கூடாது.

  • @raghavanm4952
    @raghavanm4952 Před 2 lety +12

    Well said. Great effort mam👍

  • @kaliamoorthik5647
    @kaliamoorthik5647 Před 2 lety +24

    பாடல் எந்த வித விதமான சேர்க்கை மற்றும் மாற்றம் இல்லாமல் பாடுவதற்கு அரசு முயற்சி செய்ய வேண்டும்.

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Před 2 lety +3

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

    • @thiruvullamperiyaramu5768
      @thiruvullamperiyaramu5768 Před 2 lety +3

      அப்படி இருந்தால்தான் அப்பாடலை எழுதியவர்க்கு நாம் தரும் மரியாதை. வார்த்தைகள் நீக்கியோ, திருத்தியோ வெளியிட்டால், அவருக்கு சிறுமைதான். அதற்குபதிலாக பிரச்சனை இல்லாத வேறொரு புதிய பாடலை தேர்ந்தெடுத்து இருக்கலாம் என்பதே என் விருப்பம்.

    • @dhanapalm2606
      @dhanapalm2606 Před 2 lety +4

      @@anistanfernando3199 ஏன்டா அறிவாளி தமிழ் குறுகிய மொழியல்ல அது விரிவடைந்த மொழி என்ற பதத்தில் தான் சேர்க்கப்பட்டது இந்த வரிகள். ஆமா நீயும் உன் தலைவனும் திருக்குறளுக்கு கலைஞரைப் போல் குறளோவியம் தீட்டீனீர்களா? திருவள்ளுவருக்கு சிலையமைத்தீர்களா? குறளகம் கட்டீனீர்களா? இலங்கை தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தீர்களா? இலங்கை தமிழர்களுக்காக தடா, பொடாவில் கைதானீர்களா? ராஜீவ்காந்தி படுகொலைப் பழிக்கு கலைஞர் ஆளானது போல் நீயும் உன் தலைவனும் ஆளானீர்களா? ஒரு துறும்பைக் கூட செய்யாமல் வாயிலேயே ஆபாசத்தை முதலீடாக வைத்து அரசியல் செய்பவன் பின்னால் போகும் உன்னை திருத்தவே முடியாது?

    • @RamGopal-fj9sy
      @RamGopal-fj9sy Před 2 lety +2

      @@anistanfernando3199 கோயபெல்ஸ்க்கு பிறந்தவனே ஏண்டா இப்படி பொய் பேசி திரிகிறீர்கள்

    • @RamGopal-fj9sy
      @RamGopal-fj9sy Před 2 lety

      @@thiruvullamperiyaramu5768 அப்படி என்றால் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய வாழிய திராவிட நாடு வாழியவே என்ற பாடல் அதை வைக்கலாம்

  • @chandranr2010
    @chandranr2010 Před 2 lety +16

    ஆயிரம் போல் என்பது சமஸ்கிருத
    மொழியை குறிக்கிறது சமஸ்கிருத மொழி பிராமணர் குடும்பங்களில் பேசப்பட்டது இப்போது வழக்கத்தில் இல்லை அதுபோல் அழிந்துவிடாதது எங்கள் தமிழ்

    • @johnsonm9101
      @johnsonm9101 Před 2 lety +3

      ஆரியம் போல்

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 Před 2 lety +2

      வர்ணம் , ஆச்சிரமம் மனுநீதி இவற்றை வளர்த்தெடுத்த பார்பனியர்களால் ஏன் சமஸ்க்கிருதத்தை வளர்க்க முடியவில்லை? காரணம் அவர்கள் அதை விரும்பவில்லை . அது பேச்சு மொழியல்ல புரோகித மொழி . பிழைப்புக்கானது .அதை அவர்களுக்காக பாதுகாத்தார்கள். வளர்க்கவில்லை பரப்பவில்லை.

    • @tamilkundi9201
      @tamilkundi9201 Před 2 lety +1

      chandraR போடா சின்னமேளம் கொலிட்டி பயலே

    • @anistanfernando3199
      @anistanfernando3199 Před 2 lety

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

    • @rajarajan7645
      @rajarajan7645 Před 2 lety

      ஐயா இது தமிழ் வாழ்த்துப் பாடலே இல்லை. இதில் தமிழ் என்ற வார்த்தையே இல்லை. அசல் பாடலில் மட்டும் தான் தமிழ் வாழ்த்து இருக்கிறது. சரி அதை விடுவோம் தெலுங்கு மலையாளம் கன்னடம் துளு மற்றும் ஆரியம் பற்றி பேசினால் அந்த மொழிக்காரர்களுக்கு மனவருத்தம் வரும்னு அந்த வரிகளை நீக்கினதாகவே இருக்கட்டும்; யார் மனம் புண்படும் என்று
      'பல்லுயிரும் பலவுலகும்
      படைத்தளித்துத் துடைக்கினுமோர்
      எல்லையறு பரம்பொருள்முன்
      முன் இருந்தபடி இருப்பதுபோல்..'
      என்ற வரிகள் நீக்கப்பட்டன. அதை நீங்க சொல்லலையே ஐயா...
      அடுத்து மா தமிழ் நாட்டில் தமிழன் தமிழ் தாய் வாழ்த்தை பாடுவதற்குக் அடுத்தவர் மனநிலை பார்க்கனுமா என்ன...
      சரி அதையும் விடுமா தமிழ்த் தாய் வாழ்த்தில் தெலுங்கு மலையாளம் கன்னடம் துளுவம் வடமொழி (சமஸ்கிருதம்) புண் படக் கூடாது என்று அசல் வரிகளை நீக்கிய டாக்டர் கலைஞர் கருணாநிதியும் அவரின் பாசறை குருவான அண்ணா முதல் அவரின் பாசறை பகுத்தறிவாளர்கள் பலரும்
      (அவர் உட்பட) மேடைக்கு மேடை தமிழே உலக முதல் மொழி உலகின் எல்லா மொழிகளுக்கும் தாய் மொழி வாய் கிழிய பேசியது ஏன்? அப்போ அது சும்மா ஏமாத்த பேசிய பேச்சா. அப்படி பேசிய போது அந்த மொழிக்காரங்க மனசு புண்படலையோ அப்போ பெருந்தன்மை காத்துவாங்க போயிட்டதா. அதுக்கும் மேல மூச்சுக்கு மூச்சு சமஸ்கிருதம் செத்த மொழி செத்த மொழி நாதி அற்ற மொழி என்று பேசிப் பேசி எழுதி எழுதி கிழித்த போது சமஸ்கிருத மொழிக்காரங்க மனசு இவங்க மனசில் இருந்து மறைஞ்சிடுச்சா ஐயா...
      சொல்லுங்க

  • @balasubramanianilangovan888

    Thank you, sister and I appreciate your efforts to make this video!. I am happy to learn the meaning of Tamil Thaai Vazhthu.

  • @100mksamy
    @100mksamy Před 2 lety +3

    அருமை சகோதரி. 👍

  • @karthiarasan1099
    @karthiarasan1099 Před 2 lety

    தெளிவான விளக்கம்... நன்றி சகோதரி...!

  • @papdhandapani5409
    @papdhandapani5409 Před 2 lety

    மிக அருமை சகோதரி. வாழ்த்துக்கள்.

  • @velupillairajenderan8967
    @velupillairajenderan8967 Před 2 lety +2

    அழியாத் தமிழை அழகுபடுத்தும் எங்கள் தமிழிச்சிக்கு வாழ்த்துகள்

  • @harshinijayaram5743
    @harshinijayaram5743 Před 3 lety +6

    Super chithi🎉

  • @LkRaja-hn9ko
    @LkRaja-hn9ko Před 2 lety +3

    நன்றிதாயேநன்றி

  • @eswaranc9541
    @eswaranc9541 Před 2 lety +4

    Superb! May the Tamil live for ever.

  • @mr.v4535
    @mr.v4535 Před rokem

    மறைக்கப்பட்டது வரிகள் மட்டுமல்ல வரலாறும் தான்....

  • @ashokans4999
    @ashokans4999 Před 2 lety +5

    அருமை, மிகவும் அருமையான விளக்கம் நன்றி சகோதரி.....
    ''வாழ்க.....வாழ்க தமிழ் மொழி...'

  • @jeyabalan1214
    @jeyabalan1214 Před 2 lety +1

    தமிழ்தாய் வாழ்த்து பாடலை பழிப்பவன் பெத்த தாயை..பழிப்பவன்

    • @rajarajan7645
      @rajarajan7645 Před 2 lety +1

      ஐயா இது தமிழ் வாழ்த்துப் பாடலே இல்லை. இதில் தமிழ் என்ற வார்த்தையே இல்லை. அசல் பாடலில் மட்டும் தான் தமிழ் வாழ்த்து இருக்கிறது. சரி அதை விடுவோம் தெலுங்கு மலையாளம் கன்னடம் துளு மற்றும் ஆரியம் பற்றி பேசினால் அந்த மொழிக்காரர்களுக்கு மனவருத்தம் வரும்னு அந்த வரிகளை நீக்கினதாகவே இருக்கட்டும்; யார் மனம் புண்படும் என்று
      'பல்லுயிரும் பலவுலகும்
      படைத்தளித்துத் துடைக்கினுமோர்
      எல்லையறு பரம்பொருள்முன்
      முன் இருந்தபடி இருப்பதுபோல்..'
      என்ற வரிகள் நீக்கப்பட்டன. அதை நீங்க சொல்லலையே ஐயா...
      அடுத்து மா தமிழ் நாட்டில் தமிழன் தமிழ் தாய் வாழ்த்தை பாடுவதற்குக் அடுத்தவர் மனநிலை பார்க்கனுமா என்ன...
      சரி அதையும் விடுமா தமிழ்த் தாய் வாழ்த்தில் தெலுங்கு மலையாளம் கன்னடம் துளுவம் வடமொழி (சமஸ்கிருதம்) புண் படக் கூடாது என்று அசல் வரிகளை நீக்கிய டாக்டர் கலைஞர் கருணாநிதியும் அவரின் பாசறை குருவான அண்ணா முதல் அவரின் பாசறை பகுத்தறிவாளர்கள் பலரும்
      (அவர் உட்பட) மேடைக்கு மேடை தமிழே உலக முதல் மொழி உலகின் எல்லா மொழிகளுக்கும் தாய் மொழி வாய் கிழிய பேசியது ஏன்? அப்போ அது சும்மா ஏமாத்த பேசிய பேச்சா. அப்படி பேசிய போது அந்த மொழிக்காரங்க மனசு புண்படலையோ அப்போ பெருந்தன்மை காத்துவாங்க போயிட்டதா. அதுக்கும் மேல மூச்சுக்கு மூச்சு சமஸ்கிருதம் செத்த மொழி செத்த மொழி நாதி அற்ற மொழி என்று பேசிப் பேசி எழுதி எழுதி கிழித்த போது சமஸ்கிருத மொழிக்காரங்க மனசு இவங்க மனசில் இருந்து மறைஞ்சிடுச்சா ஐயா...
      சொல்லுங்க

  • @lr5909
    @lr5909 Před 2 lety +1

    நன்றி! சகோதரி…

  • @mathanravanan9971
    @mathanravanan9971 Před 2 lety +1

    Brilliant teachers 🙏 from Madurai...

  • @sarangathirumal9106
    @sarangathirumal9106 Před 2 lety +3

    மிகவும் சிறப்பான பாடல்.
    பொருள் உணர்த்திய விதம்
    தெளிவுபடுத்தியது பிரமாதம்.
    வாழ்க......
    வரிகள் நீக்கியவர் பெறும் சந்தோஷம் என்னவோ..
    உண்மைக்கு என்றும் அழிவில்லை.
    உண்மையை மறைப்பவர்
    தான் இல்லாமல் போவர்.
    அது சிறிதுசிறிதாக
    நடந்தேறிவருகிறது.விரைந்து
    இல்லாமல் போகட்டும்.
    நன்றி அம்மா

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731 Před 2 lety +6

    முதலிலோ கடைசியிலோ பாடலை முழுவதும் போட்டிருக்க வேண்டும்.

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  Před 2 lety

      ஆம், பதிவிட்டபிறகு எனக்கும் தோன்றியது🙂

  • @arumugamthiyagarajan1144

    அற்புதம் தாயே

  • @mailmeyal
    @mailmeyal Před 2 lety +3

    Vazhga valamuda,migavum arumaiyaana padivu,murugannin aasirvadham should reach u,vazhga valamudan