தமிழ்த்தாய் வாழ்த்தின் அரசியல் | Tamil Pokkisham | Vicky
Vložit
- čas přidán 19. 08. 2018
- Instagram : / tamilpokkisham
Facebook : / iampokkisham
Email : g.vickneswaran@gmail.com
தினமும் உங்கள் 10 நிமிடம் எனக்காக ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
இது நீங்கள் உருவாக்கிய சேனல்...உங்களுக்காக என்றும் எனது ஆராய்ச்சி தொடரும்.
Please Share your Articles/Title/Research : g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
பொக்கிஷம் Website :-tamilpokkisham.com/
பொக்கிஷம் Facebook :- / iampokkisham
PLEASE SUBSCRIBE:- / @tamilpokkisham
#pokkisham
எனது தலைமுறைக்கு தெரியப்படுத்தியதர்கு நன்றி. வாழ்க தமிழ்
நன்றி தோழி
இப்போ சமஸ்கிருதம் தான் செத்த மொழி....!
நீச்ச மொழி...!
தமிழ்...தமிழர்...தமிழ் நாடு என்றுமே முதலிடம் தான்...!
நன்றி நண்பா...
உங்களை போல தான் சமஸ்கிருதம் பேசும் நபர்களில் ஓரு கும்பல் தமிழை கேவலமான பேசியது இந்த கும்பல்கள் தான் மனித இனத்தின் சாமம்
joker boys enna sanskrit jalra wa ?
@@mahiramvevo தமிழ் ஜால்ரா சமஸ்கிருதம் ஜால்ரா இரண்டும் சேர்ந்து மனித குளத்தில் பகைமையை உருவாக்கி கொண்டு இருக்கு நான் மனத குள ஜால்ரா
டேய் நான் தமிழன்டா எனது மொழிக்கு நான் ஜால்ரா அடிக்கல நீதான் வந்து சமஸ்கிருதத்துக்கு ஜால்ரா அடிக்கிறா
நீங்க தமிழ் வரலாறு தமிழ் கலாச்சாரத்தையும் சமஸ்கிருதத்திலிருந்து தான் வந்தது என்று சொல்லி எங்க வரலாற்ற திருடபாத்தால் எதிர்பம்
tamil ogam became yoga there are many things that sanskrit steal from tamil and they are make tamil as sanskrit familar language but they couldnt bez it was diffrent then the creatd something called as dravidam same concept (peoples who wear dravida mask are telugu,kanada,parpans ) they wont let us be tamil and they wont accept that tamil is origin of world language but they accept telugu,or kanada origin of sanskrit
"வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே ,வான்புகழ் நீயே என் தமிழ்த் தாயே........ தாழ்ந்திடும் நிலையினில் உனை விடுப்பேனோ, தமிழன் எந்நாளும் தலை குனிவேனோ?....." புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து. நமது பாடல் தேர்வைக் காட்டிலும் வரிகளின் இனிமை மிகுதியாகவே இருக்கும்.பாரதிதாசன் இயற்றியது.
கண்டிப்பாக தமிழ்தாய் வாழ்த்து
முழுமையாக மீட்டெடுக்கபடும்
தமிழர் ஆட்சியில் தமிழன்
உணர்வோடு
mani tamil .... சமாஸ்கிர்தம்தான் செத்த மொழி. அவர்கள் பிழைப்பே செத்தகாரியத்தில்த்தான் நடக்கும்... இன்னுமா தமிழா உணக்குப்புரியவில்லை????
@@ameermuckthar9249 தமிழ் ல பேரு வை அப்போ
@@Revenger_2002 why you put your name in english
@@shaikmaricar5909 நா தமிழ் மேல அக்கறை இருக்குற மாதிரி நடிக்கல..🖕.. அவன் தமிழ் போராளி மாதிரி நடிக்கிறான் அதான் சொன்னேன்
அருமையான பதிவு நண்பா இப்பவாது இந்த தவறுகளை சுட்டி காட்டினேகளே வாழ்த்துகள் நண்பா
“நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"
- மனோன்மணியம் சுந்தரனார்
👌🙏
இவ்வளவு சீரும் சிறப்புமிக்க தமிழகம் சீரிய இளமையுடன் என்றென்றும் புகழுடன் இருக்க, தமிழக அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் மக்களும் நேர்மையுடன் செம்மையானவாழ்க்கையுடன் அறநெறி தர்மம் கலந்த வாழ்க்கையை நடைமுறைப்படுத்தவேண்டும்.வந்தேமாதரம்,ஜெய்ஹிந்த்.
அருமையான அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்...மீட்டெப்போம்...உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... நன்றிவிக்கி..
நன்றி தோழி...
தமிழ் தாய் வாழ்த்து பற்றி அருமையான பதிவு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது... மிகவும் சிறப்பு
அண்ணா அருமையான பதிவு. உங்களது பதிவுகள் எங்களது தமிழ் பசிக்கு உணவாக அமைகிறது
மிக அருமையான விழியம்.வாழ்த்துக்கள் நண்பரே, மேலும் ப நல்ல தமிழ் சார்ந்த தகவல்களை பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அறுமை நண்பா இன்னும் தங்களிடம் நிறைய தமிழ் சம்மந்தபட்ட விஷயங்களை தெரிந்நுகொள்ள ஆர்வமாக உள்ளேன்.தமிழ் வாழ்க வளர்க.
நன்றி நண்பா
திராவிட நல்....அல்ல...தமிழர்நல்...
தமிழ் வணக்க பாடல்...தமிழ் தாய் வாழ்த்து...அல்ல...கடவுள் மறுப்புக்கு ஏற்றார் போல் மாற்றப்பட்டுள்ளது.....
எனக்கு வயது 33 இந்த செய்தி இப்போதான் தெரியுது மிக்க நன்றி விக்கி
அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி
மிக்க நன்றி நண்பா
Sir ur Tamil hats off👌 super wish u all the best sir...wish ur channel reaches to the max...👍
BeYouDefining : தமிழ்லே வரலயே
எனது தேடலுக்கு இன்று விடை கிடைத்தது நன்றி தமிழ் பொக்கிசம்
நல்ல பதிவு அண்ணா!
இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை!
மனோன்மணியம் என்ற தனது கவிதையில் எழுதப்பட்ட நாடக நூலில் இந்த மேற்கண்ட நீராரும் கடல் உடுத்த என்றப் பாடலை எழுதினார் மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள்.
அப்படியே தமிழரின் பாரம்மரிய உணவு முறை தெரிந்தால் அதை தெளிவாக குறிப்பிடுங்கள் நண்பா.நம் உணவு முறை மாறியதால் தான் பல்வேறு வியாதிகள் வருகின்றன.(குறிப்பு) கட்டாய படுத்தல உங்களுக்கு தோனும் போது நேரம் கிடைக்கும் போது தமிழர் உணவு முறை பத்தின வீடியோ போடுங்க நண்பா.நன்றி நண்பா வாழ்க வளமுடன்!
சரி நண்பா
அடப்பாவிகளா இதில் கூட ஊழலா.., இவர்கள் கொடுக்கும் அறிவு கூட அரைகுறையாக தான் இருக்கு.... வேதனை
உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் பகிருங்கள்
Tamil Pokkisham ..... பகிர்ந்தமைக்கு நன்றி சகோ....வாழ்த்துக்கள்
வாழ்க தமிழா
மிக்க நன்றி
நன்றி நண்பா...உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்
சூப்பர் மகிழ்ச்சி தோழர் 👏👏👏👏🙏
இது வரை அறியத பதிவு நன்றி
வியாசர் என்ற பரதகுல பரம்பரை எழுதிய நூல் மகாபாரதம்.வால்மீகி என்ற வேடர்குல பரம்பரை எழுதிய நூல் இராமாயணம்.அகத்தியர் என்ற பெயரில் பல தமிழ் முனிவர்கள் பொதிகையில் வாழ்ந்துள்ளனர்.எனவே அகத்தியர் தமிழர்.விசுவாமித்திரர் என்ற முனிவர் நம் முன்னோர். எனவே நாம் வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் (தொன்மம்) பற்றி ஆராய்ச்சி செய்தால் அது அனைத்தும் யாருடையது என்பது விளங்கிவிடும்.
வெகு சிறப்பு அன்பரே, தமிழ்த்தாய் வாழ்த்து பற்றிய உங்களது காணொளி உண்மைகளை புரிய வைத்தது, இருப்பினும் அடியேன் உங்கள் கூற்றில் சிறிது மாறு பாடுகிறேன் தவறென்றால் திருத்தவும், தாங்கள் கூறியது போல அது பல உயிர்களை அழிந்த பொழுதும் பரம்பொருள் இருப்பது போல் அல்ல, பல உயிர்களை உலகிற்கு படைத்து அளித்த(கொடுத்த) பின்பும் பரம்பொருள் இளமையுடன் இருப்பது போல், நமது தமிழ்த் தாய் தேன் தெலுங்கு கொஞ்சும் மலையாளம் துளு உள்ளிட்ட பல மொழிகளை உலகிற்கு கொடுத்து இன்னும் இளமையாக இருக்கின்றாள் என்பதே.
தங்களது உழைப்பிற்கும் முயற்சிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராடுக்கள்
Neengal soldrathu yennakku theriyum but innonnru yevvalavu perukku tamizh thai vazthu theriyum
யார் இந்த பாடலை வரிகள் .. நிக்கியது.யார். அவர் பெயர் என்ன
Vera yaru karunanidhi than
நம் தமிழ் தாயை வாழ்த்தும் போது மற்றொரு மொழியின் அழிவை பற்றி குறிப்பிடுவது நமது தமிழ் பண்பாடு ஆகாது என்று அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்கள் கூறினார்களாம் .அந்த நல்லெண்ணத்தில் தான் அவ்வரிகளை தவிர்ததாக எங்கள் பள்ளி ஆசிரியர்களும், கல்லூரியில் பேராசிரியர் களும் கூறியது என் நினைவுக்கு வருகிறது.
Idhu unmai dhana
ஊருடன் பகைகின் வேருடன் கெடும் என்று கருணாநிதி நினைத்து இருப்பார்....
நீங்கள் கூறுவதுபோல் என்றால் மொழி அழிவு பற்றி ஆரியம்போல் எனத் தொடங்கும் அந்த ஒரு வரியில் மட்டும் தானே உள்ளது.
மேலே உள்ள மற்ற வரிகள் தாய்மொழியான தமிழில் இருந்து கன்னடம் தெலுங்கு துளு மலையாளம் போன்ற மொழிகள் பிறந்து. இவை அனைத்தும் தான் கார்ல்டு வெல் திராவிடம் என்று கூறினார்.
இதன் விளைவாக திராவிடம் என்ற சொல்லின் பொருள் மறைக்கப்பட்டு விட்டது என்பதே நிதர்சனம்.....
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பது போல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்த ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே... வாழ்த்துதுமே... வாழ்த்துதுமே...
உங்கள் சிறப்பான பணி
தொடரட்டும் வாழ்த்துக்கள்
நிங்க சொன்ன விஷயத்தில் எனக்கு இது ரொம்ப பிடித்துள்ளது
சகோதரர் அவர்களே வணக்கம்.கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போது அவர்தான் மேற்கண்ட வரிகளை நீக்கினார்.காரணம் நீளமாக இருக்கிறது என்பதல்ல.எல்லையற்ற பரம்பொருள் என்று இறைவனைப் பற்றிக் கூறுகிறது.இவர் இறை நம்பிக்கை இல்லாதவர்.எனவே நாம் அனைவரும் இன்றைய தலைமுறைக்கு இதை எடுத்துச் சொல்வது நம் கடமையாகும்.
Unmai Nermai idhuthan ungalin vetri Mr.Vicky....
நன்றி அண்ணா
தமிழ் தான் உலகின் ஆதி மொழி. Starting from Mexico's Mayans & Aztecs.. Africa's Cameroonuans... Europe's Slovikia and Slovenia.. Phillipne's Indigenous tribes... Australia's Aborigines.... speak languages very similar to Thamizh ( Tamil) and they very much look like Tamil people... not only that their traditions.... architecture... food etc are based Tamil culture.... வாழ்கதமிழ்..
மகி்ச்சியாக இருக்கிறது
Dravidan ellama irunthal innum nallarrukum
Marees Waran உண்மை ஐயா
True
"Viki" become "wikipedia"
VIKIPEDIA
🤔🤔🤔
Tamil Pokkisham
You are our wikipedia
So vikipedia
Noorjahan Asraf ... hello
Copyright ennodadhu...
1 1/2 years munnadi ye naan sollittan... Vicky media .... Vicky pidea...nu... OK...😬😤
Aadee K7
Oh..enaku theriyadhu..
Aadee K7
Neenga adikadi update kudutha thane engaluku theriyum😼
அருமை அருமை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி நண்பா
வரிகள் அனைத்தும் நன்றாக தான் உள்ளது.சேர்த்து முழுமையாக பாடலாம்.
I like your updates.. becuase... its Genuine... you come with evidence.... clear but simple as a layman too understand.... Good Luck !!!
இதை நான் அறிந்து எனது கல்லூரியில் எனது வகுப்பில் பரப்புரையாற்றினேன்.....
சகோதரா
இரண்டு வருடத்திற்க்கு முன்னால்.....
இதற்கு காரணம் தி.மு.க.........!!!!!!தலைவர்தான்........
இதுபோன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள் 👍
மனோன்மணி சுந்தரனார் புகழ் வாழ்க.இந்தியாவில் தோன்றியதாயினும் தமிழ் மொழியை பேணிப்பாதுகாத்து வருபவர்கள் யமழ மக்கள
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💯🖐️
Ithukkae tension aanaa...!!!
Sindhnadhiyin misai ...
Nilavinilae..... Kerala nattilam....song ... namma national anthem agavendiya dhu... adhayum reject pannittanga....
Ipathan enaku theriuthu... Super proud of you Tamil .
நன்றி.... வாழ்க தமிழ்....
நன்றி நண்பா
"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே!"
பொருள்:
அலை கடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பாரத நாடே முகமாம்.
தென்திசை அதன் நெற்றியாம்.
அதில் திலகமென திகழ்வது தமிழர் திருநாடாம்.
அந்தத் திலகத்தின் வாசனைப் போல் அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து, செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்.
நன்றி உங்களின் இப்பணி தொடர்க ...
கண்டிப்பாக
+Tamil Pokkisham bro street camera advantage and disadvantage pathi video podunga pls
+Tamil Pokkisham ஏனெனில் இரும்புத்திரை படத்தில் காட்டியது போல் street camera உதவினால் என்னவாகும் . ஒரு பக்கம் நல்லது மற்றொரு பக்கம் ஆபத்து எனவே இதை பற்றிய விழிப்புணர்வு தேவை
அண்ணா உண்மைதான இது, இதுக்கான குறிப்புகள்ல எங்க இருந்து எடுத்திங்க எனக்கு சொல்லுங்க நானும் இத பற்றி முழுமையா தெரிஞ்சிக்கனும்
கண்டிப்பா உண்மை தான்..கொஞ்சம் google செஞ்சு பாருங்க நண்பா
Tamil Pokkisham p
நன்றி சகோதரரே
Thx man. I will share it to my friends
Very interesting
hema madhangi nanri nanba
அருமையான பதிவு அண்ணா
Watching this after 3 years, still interesting
அந்த வரிகளை நீக்கியதற்கு காரணம் அரசியல் காரணமல்ல. மற்ற மொழி பேசுபவர்கள் மனதளவிலும் பாதிக்கப்படகூடாது என்பதற்காக.
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே ....பாடலை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக்க வேண்டும்..
Arumai Thamil 😊💪🙏🙏
Vicky... Pondicherry... thamizh Thai vazhthu....
Pavendhar Barathidasan iyattriyadhu....pada..., kekka.. arumaiya irukkum...
Vazhvinil semmaiyai seibaval nee....
நீக்கப்பட்ட வரிகள் உடனடியாக சேர்க்க பட வேண்டும்.
தேவை இல்லை நண்பா...நாம் தெரிந்து கொண்டோம் அதுவே நம் வெற்றி தான்
நல்ல தகவல்
arumaiiiiiii
அருமையான பதிவு
இந்த பதிவு தமிழ் தாய் வாழ்த்தில் விடு பட்டு போன வரிகளை மக்களுக்கு தெரிவிப்பதைவிட கயவன் கார்டுவெல்லய் தூக்கி பிடிப்பதில் தான் குறிப்பாக உள்ளது. இந்த கயவன் கார்டுவெல் இல்லை என்றால் தமிழ் மொழியை பற்றி உலகத்தில் எவனுக்கும் தெரிந்திருக்காது என்கிற திமிர் பேச்சின் போதே இவனுடைய உள்நோக்கத்தை தமிழ் கூறும் உலகம் புரிந்துகொள்ள வேண்டும்
Brother nalla karuththu idhai pathi Enaku theriyathu ipatha therinjikiten nantri unga channela thodarnthu konja naaltha pakuren rompa rompa thanks neraiya visayangal ungakita irunthu na therinjikiren.
Nanri nanri...உங்கள் நன்பர்களுக்கும் பகிருங்கள்
thank you for your information bro
சிறப்பு நண்பா
Bro Aryans pathi video podunga
Nanri
வாழ்த்துக்கள் ஐயா புரட்சி வாழ்த்துக்கள்
Tamizh vazhlga
திராவிட மு.க. அவர்கள் வஞ்சனை எண்ணத்துடன் முழு பாட்டையும் இணைக்காமல் விட்டதையும் சேர்த்து இனிமையாக பாடினமைக்கு வாழ்த்துகள்.என்ன ஒரு குறை என்றால் திராவிட என்ற செல்லுக்கு பகரமாக தமிழ என்று திருத்தி பாடியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
நன்றி
நன்றி அண்ணா
Nandri Anna. eppo nanum therinchu kette thank you.
Good super. Please speak about artificial rainfall project on kerala
Well said..!!
நன்றி நண்பா
anna Petro doller pathi pesunga and fed American central bank yepedi work aaguthu and form aachu nu sollunga
Mr பொக்கி தமிழ் நாட்டில் இருந்து மொழி வழி மாநிலம் பிரிந்து சென்றதால் அந்த வரிகள் நீக்க பட்டு அந்த இடத்தில் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் என்று சேர்த்து முடிக்க பட்டது இது என்ன பெரிய கண்டு பிடிப்பா 🤣🤣
Wonderful 👍
ஐயா
கவிதை மற்றும் பாடல்களில் paragraph அமைப்பு பின்பற்றப்பட்டு வரவில்லை, மாறாக stanza என்றே அவ்வமைப்பு அழைக்கப்பட்டும் பின்பற்றப்பட்டும் வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல பதிவு நண்பா... தமிழ் வாழ்க
நன்றி நண்பா...உங்கள் நண்பர்களுக்கும் பகிருஙகள்
@@TamilPokkisham கண்டிப்பா நண்பா
Superrr....
Great information Anna 👌
நன்றி நண்பா
மிகவும் அருமை சகோ, நான் உங்கள் பழைய பதிவுகள் எல்லாம் ஒவ்வொன்றாக பார்த்து வருகிறேன் மிகவும் வியந்து போகின்றேன் நீங்கள் இவ்வளவு விஷயங்கள் பேசி இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை நீங்கள் தமிழ் சமூகத்திற்கு ஆற்றும் தொண்டு பெருமைக்குரியது போற்றத்தக்கது நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
அருமை சகோ....!!!!!!
நன்றி நண்பா...உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்
....யூதர், ராவணன் பற்றி இன்னும் முடிந்தவரை கூறுங்கள்....
First view first comment
நன்றி நண்பா
விக்கிக்கு நன்றி இருப்பினும் மேல் மேலும் பிழையான ஒன்றை சரியான ஒன்று என்று கூறுகிறீரே சகோதரா நம் தமிழ் தாய் வாழ்த்து பாடலில் திராவிட நற்த்திருநாளும் இந்த திராவிடம் என்ற சொல் எப்பொழுது எவரால் திணிக்கப்பட்ட இருக்கும் கூறமுடியுமா
Semma bro
Thank you nanba
Bro, Seeman said about this!
Therikka vidringa Vikky anna😎😎
நீக்கிய வரியை ஏன் சொல்லி கொடுக்க வேண்டும். திரும்ப சொல்லி கொடுக்க வேண்டும் என்பதில்தான் அரசியல் இருக்கின்றது.
நம்மை நமக்கே அடையாளப்படுத்தி மொழி வலிமையை புரியவைத்தவர் கோல்டுவெல்.
Bro please make a video for job opportunity in engineering
👍 sure
BALASUBRAMANI S YADAV nanri
Super bro
Nanry