Amizhthil Iniyathadi Papa - Tamil learning
Amizhthil Iniyathadi Papa - Tamil learning
  • 164
  • 8 162 345

Video

குறள் 41 | இல்வாழ்வான் என்பான் | குறள் விளக்கம் | Thirukural vilakkam - kural 41
zhlédnutí 511Před 14 hodinami
குறள் 41 | இல்வாழ்வான் என்பான் | குறள் விளக்கம் | Thirukural vilakkam - kural 41
குறள் 40| Kural 40| செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி | Kural vilakkam
zhlédnutí 1,6KPřed 4 měsíci
குறள் 40| Kural 40| செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி | Kural vilakkam
குற்றியலுகரப் புணர்ச்சி | Kutriyalugara punarchi | புணர்ச்சி விதிகள் பாகம் 2
zhlédnutí 6KPřed 5 měsíci
உடம்படுமெய்ப் புணர்ச்சி: புணர்ச்சி விதி 1 : உயிர் முன் உயிர் புணர்தல் | உடம்படுமெய்ப் புணர்ச்சி / உயிரீற்றுப் புணர்ச்சி czcams.com/video/WExslrIqGTM/video.html குற்றியலுகரம் விளக்கம்: குற்றியலுகரம் | kutriyalugaram | சார்பெழுத்துகள் czcams.com/video/rRwiqqElNdM/video.html வேற்றுமைப் புணர்ச்சி: வேற்றுமையில் வலிமிகுமா? | வலிமிகுதல் பாகம் 6 czcams.com/video/y3Twpj68ot8/video.html
நிறுத்தற்குறிகள் | Punctuation marks in Tamil | Nirutharkurigal
zhlédnutí 6KPřed 8 měsíci
நிறுத்தற்குறிகள் | Punctuation marks in Tamil | Nirutharkurigal
குறள் 39 | Kural 39 | அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்புறத்த புகழு மில | Kural vilakkam
zhlédnutí 2,4KPřed 9 měsíci
குறள் 39 | Kural 39 | அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்புறத்த புகழு மில | Kural vilakkam
‘ற' உச்சரிப்பு | ‘ற்ற’ & ‘ன்ற’ உச்சரிப்பு
zhlédnutí 17KPřed rokem
‘ற' உச்சரிப்பு | ‘ற்ற’ & ‘ன்ற’ உச்சரிப்பு
குறள் 38 | வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல் | Kural explanation
zhlédnutí 2,7KPřed rokem
குறள் 38 | வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல் | Kural explanation
புணர்ச்சி விதி 1 : உயிர் முன் உயிர் புணர்தல் | உடம்படுமெய்ப் புணர்ச்சி / உயிரீற்றுப் புணர்ச்சி
zhlédnutí 49KPřed rokem
புணர்ச்சி விதி 1 : உயிர் முன் உயிர் புணர்தல் | உடம்படுமெய்ப் புணர்ச்சி / உயிரீற்றுப் புணர்ச்சி
குறள் 37 | அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை | Kural 37
zhlédnutí 3,8KPřed rokem
குறள் 37 | அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை | Kural 37
புணர்ச்சி இலக்கணம் - அடிப்படை
zhlédnutí 13KPřed rokem
புணர்ச்சி இலக்கணம் - அடிப்படை
குறள் 36 | அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது | Kural vilakkam
zhlédnutí 2,4KPřed rokem
குறள் 36 | அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது | Kural vilakkam
குறள் 35 | அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் | Thirukkural vilakkam - Kural 35
zhlédnutí 8KPřed rokem
குறள் 35 | அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் | Thirukkural vilakkam - Kural 35
தமிழ் எண்கள் | Tamil numbers
zhlédnutí 25KPřed rokem
தமிழ் எண்கள் | Tamil numbers
குறள் 34 | மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் | Thirukkural vilakkam
zhlédnutí 8KPřed rokem
குறள் 34 | மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் | Thirukkural vilakkam
பூவின் பருவங்கள்/படிநிலைகள் | Stages of flower in Tamil language
zhlédnutí 11KPřed 2 lety
பூவின் பருவங்கள்/படிநிலைகள் | Stages of flower in Tamil language
குறள் 33 | ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே | அறன் வலியுறுத்தல்
zhlédnutí 6KPřed 2 lety
குறள் 33 | ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே | அறன் வலியுறுத்தல்
ஆகுபெயர் - விளக்கம் | Aagu peyar | தமிழ் இலக்கணம் - Tamil grammar
zhlédnutí 46KPřed 2 lety
ஆகுபெயர் - விளக்கம் | Aagu peyar | தமிழ் இலக்கணம் - Tamil grammar
அப்பொழுது - அப்போது இரண்டுக்கும் என்ன வேறுபாடு? | போது - பொழுது இரண்டும் ஒன்றா?
zhlédnutí 16KPřed 2 lety
அப்பொழுது - அப்போது இரண்டுக்கும் என்ன வேறுபாடு? | போது - பொழுது இரண்டும் ஒன்றா?
குறள் 32 | அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை | Thirukkural vilakkam - Kural 32 | அறன் வலியுறுத்தல்
zhlédnutí 4,4KPřed 2 lety
குறள் 32 | அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை | Thirukkural vilakkam - Kural 32 | அறன் வலியுறுத்தல்
ல ள ழ சொற்கள் | மயங்கொலிச் சொற்கள் - சரியான உச்சரிப்புடன் | பிழைகளைத் தவிர்ப்போம்
zhlédnutí 48KPřed 2 lety
ல ள ழ சொற்கள் | மயங்கொலிச் சொற்கள் - சரியான உச்சரிப்புடன் | பிழைகளைத் தவிர்ப்போம்
குறள் 31 | சிறப்புஈனும் செல்வமும் ஈனும் | Thirukkural vilakkam - kural 31 | அறன் வலியுறுத்தல்
zhlédnutí 10KPřed 2 lety
குறள் 31 | சிறப்புஈனும் செல்வமும் ஈனும் | Thirukkural vilakkam - kural 31 | அறன் வலியுறுத்தல்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் - விளக்கம்
zhlédnutí 90KPřed 2 lety
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் - விளக்கம்
சிவப்பு/சிகப்பு | திருநிறைசெல்வன்/திருநிறைச்செல்வன் எது சரி? | Sivappu/sigappu
zhlédnutí 28KPřed 2 lety
சிவப்பு/சிகப்பு | திருநிறைசெல்வன்/திருநிறைச்செல்வன் எது சரி? | Sivappu/sigappu
குறள் 30 | அந்தணர் என்போர் அறவோர் | Thirukkural vilakkam | Kural 30
zhlédnutí 37KPřed 2 lety
குறள் 30 | அந்தணர் என்போர் அறவோர் | Thirukkural vilakkam | Kural 30
நள்ளிரவு, நல்லிரவு எது சரி? | நண்பகல் பெயர்க்காரணம்
zhlédnutí 11KPřed 2 lety
நள்ளிரவு, நல்லிரவு எது சரி? | நண்பகல் பெயர்க்காரணம்
குறள் 29 | குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி | Kural 29 - Neethaar perumai
zhlédnutí 6KPřed 2 lety
குறள் 29 | குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி | Kural 29 - Neethaar perumai
வாய்க்கால் - கால்வாய் இரண்டும் ஒன்றா?
zhlédnutí 82KPřed 2 lety
வாய்க்கால் - கால்வாய் இரண்டும் ஒன்றா?
குறள் 28 | நிறைமொழி மாந்தர் பெருமை | நீத்தார் பெருமை | Thirukkural vilakkam | kural 28
zhlédnutí 8KPřed 2 lety
குறள் 28 | நிறைமொழி மாந்தர் பெருமை | நீத்தார் பெருமை | Thirukkural vilakkam | kural 28
தமிழைவிட ஆங்கிலம் கற்பது எளிதா? | எளிய விளக்கம்
zhlédnutí 30KPřed 2 lety
தமிழைவிட ஆங்கிலம் கற்பது எளிதா? | எளிய விளக்கம்

Komentáře

  • @ABSCALCULATORSALESANDSERVICE

    தமிழினை அதன் இலக்கணப்படி பிழையின்றி படிக்க எழுத கற்றுக் கொடுக்கும் சகோதரர் நன்றி. சென்ற முறை தாங்கள் நிறுத்தற்குறியீடு பயன்பாடுகளைப் பற்றி ஒரு காணொளி போட்டு இருந்தீர்கள் அதில் ஒலி மிகவும் குறைவாக இருந்தன. அதனை ஒலி பெருக்கி மீண்டும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி சகோதரி நன்றி.

  • @sugavaneswaran3289
    @sugavaneswaran3289 Před 4 hodinami

    சகோதரிக்கு நன்றி ஏன் முன்போல காணொளி வருவதில்லை எனக்கு ஒரு ஐயம் கடந்த குரூப் 4 இல் கேட்கப்பட்ட ஒரு கேள்வி ஏழைக்கிழவன் வாழைப்பழத்தோல் வழுக்கி வியாழக்கிழமை கீழே விழுந்தார் என்பது இது சரியா அல்லது ஏதேனும் பிழையுள்ளதா என கூறி ஒரு காணொளி போடவும்.

  • @sriramchandran2845
    @sriramchandran2845 Před 4 hodinami

    வல்லினம் மெல்லினம் இடையினம் இந்த எழுத்துகள் எதற்காக பிரிக்கப்பட்டது... இதை பிரிக்காமலே அப்படியே பயன்படுத்தலாமே எதற்காக பிரிக்கப்பட்டது... அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்கள்...

  • @srikumaran3707
    @srikumaran3707 Před 5 hodinami

    Iniya vilakkam..👍you tube la shorts podunga🎉

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 Před 5 hodinami

    துணைக்காலின் மதிப்பு என்னவென்று தெரியுமா? அது 3.141 :-)

  • @ushamoodley5839
    @ushamoodley5839 Před 5 hodinami

    நன்றி 🙏🏼

  • @Varmadheeraj6
    @Varmadheeraj6 Před 5 hodinami

    Good learning

  • @Varmadheeraj6
    @Varmadheeraj6 Před 5 hodinami

    Thanks akka ❤

  • @chemercy3201
    @chemercy3201 Před 19 hodinami

    தயார் பன்னி, தயார் செய்து எது மிகவும் சரி?

  • @chemercy3201
    @chemercy3201 Před 19 hodinami

    சிறப்பு❤

  • @bramptontamilskylarks1072

    சகோதரிக்கு மனமார்ந்த நன்றிகள். 60களில் எங்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் உங்களைப் போலவே கற்றுத் தந்தார்கள். விஞ்ஞான வணிகப் போட்டியில் வெல்வதற்கு ஆங்கிலம் வேண்டும் என்ற மாயையின் மயக்கத்தில் தமிழை மறந்து தமிழ்ப் பண்பாட்டை மறந்து எங்கெல்லாம் ஓடத் தொடங்கி விட்டது தமிழ் உலகம்.

  • @cvapriyaprabha4161

    10:34 timing la vanthal endra soll pen palai kurikum soll. But neenga vanthal ku melparukum la payanpaduthi irukinga.

  • @aruranshankar
    @aruranshankar Před dnem

    அருமையான விளக்கம். ஓங்குக உங்கள் தமிழ்ப்பணி.

  • @Harish-o7o
    @Harish-o7o Před dnem

    Please continue 🎉

  • @akshethas9520
    @akshethas9520 Před 2 dny

    ர ற ன ண வித்யாசம் எத்தனை பள்ளிகளில் சொல்லி கொடுகின்றனர்

  • @tramesh6
    @tramesh6 Před 2 dny

    Nandri sister

  • @maruthumaruthu3256
    @maruthumaruthu3256 Před 2 dny

    திருட்டு வந்தேறிகள் திராவிடம் என்று ஏன் மாற்றவேண்டும்

  • @srikumaran3707
    @srikumaran3707 Před 3 dny

    CZcams Shortlayum upload ponnunga😊

  • @user-jk8vi5jy9s
    @user-jk8vi5jy9s Před 3 dny

    ஒரு இலங்கையை சேர்ந்தவர் பேனாவுக்கு தூய தமிழ் வார்த்தை தூரிகை என்று சொல்லித் தந்தார். இந்த வார்த்தையை பேனாவுக்கு பயன்படுத்தலாமா??

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa Před dnem

      ஆம்.

    • @user-jk8vi5jy9s
      @user-jk8vi5jy9s Před 22 hodinami

      @@AmizhthilIniyathadiPapa பேனா என்பதற்கு அதற்கு நிகரான நிறைய தமிழ் வார்த்தைகளை சொல்லிக் கொடுத்த நீங்கள் ஏன் தூரிகை என்ற வார்த்தையை விட்டு விட்டீர்கள். தங்களுடைய நினைவாற்றலில் அது அப்பொழுது வரவில்லையா?

  • @bakkiyaa6673
    @bakkiyaa6673 Před 3 dny

    Super. Mam

  • @venkatraman8805
    @venkatraman8805 Před 4 dny

    இறைவன் ஐம்புலனை அடக்க என்ன அவசியம் வந்தது.... ஐம்பொரிகளின் ஆதிக்கங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் தவானே இறைவன்....ஆசைகளை கடந்தவன் இறைவன்... அவர் ஏன் அடக்கவேண்டும்..... தெளிவு வேண்டும்

  • @selvamuthukumaran5016

    நல்ல பொறுமையான , விளக்கம் . நன்றி

  • @sriramchandran2845
    @sriramchandran2845 Před 4 dny

    வல்லினம் மெல்லினம் இடையினம் இந்த எழுத்துகள் எதற்காக பிரிக்கப்பட்டது... இதை பிரிக்காமலே அப்படியே பயன்படுத்தலாமே எதற்காக பிரிக்கப்பட்டது... அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்கள்...

  • @user-bw4en3zl1r
    @user-bw4en3zl1r Před 5 dny

    😊 நல்ல விளக்கம்

  • @r.shkr.j
    @r.shkr.j Před 5 dny

    அமிழ்து - விதி பெருந்தாது.

  • @srikumaran3707
    @srikumaran3707 Před 5 dny

    Kandathil magilchi..🎉vilakkam keatathil perumagilchi🎉

  • @Manickavasagam-nu5zt

    aalayam yeppoluthu kovil aanathu - shivaalayam - perumaal-aalayam -kovil !

  • @gsss2413
    @gsss2413 Před 5 dny

    Super 💯😍

  • @rathikarajasekar4644

    Super mam

  • @Nadish.Thirupathy
    @Nadish.Thirupathy Před 6 dny

    Thanks a lot for deep explanation, so greatful wish your efforts reach all over the world!

  • @navviyodai932
    @navviyodai932 Před 6 dny

    அருமையான விளக்கம்😊

  • @chandrasekarmuthu7759

    நன்னூல் நமது தொல்காப்பியத்திற்கு எதிரானது என்கிறார்களே. இது குறித்து தங்கள் கருத்து!

  • @chandrasekarmuthu7759

    தொல்க்காப்பியத்திற்கு உரையும் விளக்கமும் நூலாக சிறந்ததும் தமிழ்தேசியம் சார்ந்ததுமான ஒரு நூலை பரிந்துரை செய்ய வேண்டுகிறோம். சகோதரி. 🙏நன்றி.

  • @user-zl1fg8lz9i
    @user-zl1fg8lz9i Před 6 dny

    அருமை அருமை அருமை

  • @user-zl1fg8lz9i
    @user-zl1fg8lz9i Před 6 dny

    அருமை அருமை அருமை

  • @nsns2457
    @nsns2457 Před 6 dny

    Thanks a lot...sis

  • @prasannaperumal91
    @prasannaperumal91 Před 6 dny

    Akka yenagu tamil doubt akka you indagram idy illa email idy akka you hope only doubt ask akka god promise akka

  • @user-zl1fg8lz9i
    @user-zl1fg8lz9i Před 6 dny

    அருமை அருமை அருமை அருமை

  • @vm6433
    @vm6433 Před 6 dny

    மேடம்..அருமையான விளக்கம்;எனக்கு ஒரு doubt.."யா" என்ற எழுத்து "முதலில்" வினா எழுத்தாக வரும் என்று பார்த்தோம்..இப்போ "வருவாயா?" என்ற வார்த்தையை வினா வாக்கியம் list ல சேர்க்கலாமா..?அப்படி சேர்த்தால் யா என்ற எழுத்து சொல்லின் இறுதியிலும் வினா எழுத்தாக வருமே..?இதை எனக்கு புரிய வையுங்க மேடம்.

  • @sonun270
    @sonun270 Před 6 dny

    Super teachet

  • @crmvasu3880
    @crmvasu3880 Před 6 dny

    அவித்தல் என்பது அடக்குதல் இல்லை உயிரற்ற நிலை. ஐம்புலன்களை அடக்க வேண்டிய நிலை கடவுளுக்கு இல்லை.

  • @crmvasu3880
    @crmvasu3880 Před 6 dny

    தவறான விளக்கம்

  • @user-zl1fg8lz9i
    @user-zl1fg8lz9i Před 6 dny

    அருமை அருமை

  • @M.dharani-iw7hr
    @M.dharani-iw7hr Před 7 dny

    Super mam

  • @Daisy__official__360

    So late teaching

  • @saraswathimanimaran4504

    thank-you so much mam

  • @arthouseproductions2746

    மிக்க நன்றி பயனுள்ள பதிவு