அகிலத் திரட்டு ஏடு வாசித்து பாராயணம் செய்பவர்களிடம் சில கேள்விகள் ..... | Chaanaan | சாணான்
Vložit
- čas přidán 28. 06. 2024
- பாலபிரஜாபதி அய்யா Speech : • அய்யா வைகுண்டரின் கதை...
அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில்
Website : akilathirattuammanai.com
Facebook Page : / mahavishnuvaikundar
அகிலத் திரட்டு ஏடு வாசித்து பாராயணம் செய்பவர்களிடம் சில கேள்விகள் .....
#ayya
#ayyavazhi #ayyaundu #ayyavaikundar #samithoppu #akilathirattuammanai #akilathirattu #ayya #vaikundar #mahavishnu#swamythoppu #narayana #narayanasami #ஆன்மீகம் #lordsiva #lordvishnu #lordbramma #astrology #ayya #சாணான் #அய்யா #அய்யாவழி #அய்யாவைகுண்டர் #பத்ரகாளி #சான்றோர் #நாடார் #vaikundarsong #sivachandran #vaikundar #vaikundarthalattu #vaikundaegadasi #vaikunta #ayyavalisong #ayyavaikundarsongs #Chaanaan @Chaanaan
சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன்றிய விதம், பத்திரகாளி அம்மை நாடார்களை வளர்த்த விதம், நாடார்களின் அம்மை பத்திரகாளி என்று கொண்டாடும் காரணம் என்ன, கலி என்றால் என்ன?, உலக முடிவு எப்படி இருக்கும். அடுத்த யுகம் தர்ம யுகத்தின் சிறப்பு போன்ற விபரங்கள் சொல்லப் படும் , இந்த கருத்துக்கள் தேவை படுபவர்கள் Subsribe செய்தும் , Share செய்தும் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
akilathirattuammanai.com
இந்த இணைய தளத்தில் அகிலத் திரட்டு உண்மை யுருவில் படிக்கலாம்
திருநாமம். இறைவனின் திருவடியை நான் தலையில் தாங்குகின்றேன்.இதுதான் திருமண் உணர்த்தும் உண்மை.
பல பாராயண காரர்களின் சுய ரூபம் வெளிபடும்
அருமை அய்யா. அய்யா உண்டு. ❤
ஒருவரையொருவர் தாழ்த்திப் பேசாமல் சந்தேகமான பகுதிகளுக்கான விளக்கம் மட்டும் கொடுப்பது நல்லது
அய்யா அப்படியே அந்த பொதுக் குட்டி, பாலம்மால் சமாதி பற்றி பேசுங்கள்.
மிகவும் அருமையான விளக்கம் முலையில் என்ற வார்த்தை தவறுதான் உங்கள் விளக்கம் என்னும் பல விளக்கங்கள் தேவை
Ayya undu super
Ellaam.pesurathodu.Sarie.vilakkam.sollunkal
இந்த புவியில் உங்களால் முடிந்தால் அய்யாவை வணங்குங்கள்
கோள் சொல்வதை கைவிடுங்கள்
கலி என்றால் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் மனதில் எழுகின்ற மாய நினைவு.அதாவது நான் என்று சொல்ல கூடிய அகங்காரம் எனது என்று சொல்ல கூடிய மமகாரம் தான் கலி.
@@jegakkumar93-ej4bc அது கிரேதா, திரேதா, துவாபர யுகத்தில் இருந்ததா ?
@@Chaanaan இருந்தது.
@@jegakkumar93-ej4bc அப்போ அது கலியுகம் என்று சொல்ல முடியுமா ?
முடியாது
எனவே அந்த யுகத்தில் இல்லாத ஒன்று யோசியுள்கள்
அகிலத்திரட்டின் உண்மையான மூலம் பற்றி படித்து பாராயணம் செய்ய யார் எழுதிய உரையை வாங்க வேண்டும் அய்யா.
Plse reply..
அப்படி எதுவுமே இல்லை
@@naginitamil287 சங்கரபாண்டியன்
unkalin.pirachanayal.ellorum...pentecostekku.poykontu.irrukkirarkal
ஐயா நான் அசோகன் பேசுறேன் கேள்வி கேட்டிருக்கிறார் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள் கேள்விகளுக்கான பதிலை நீங்கள் சொல்லுகின்ற போது அய்யாவழி பற்றி தெரியாத எங்களுக்கு ஒரு உபயோகமாக இருக்கும்
Nakkal.pesathinka
அய்யா பெரிய புடுங்கி பாலஜனாதிபதி. பதிக்கு வார ஆட்கலுக்கு பொதுக்குட்டி, சமாதியை காட்டி இது எனது தாத்தா சமாதி என்று சொல்லுகிறார் என்.