இந்த காலகட்டத்தில் அவன் அவன் இசையமைப்பாளர் பாடலாசிரியர் னு சொல்லி கிட்டு சகிக்க முடியாத இசை அமைத்து சகிக்க முடியாத பாடல் வரிகளோடு பாடல் போடுகிறேன் என்ற பெயரில் கத்துகிறார்கள். SPB ஐயா இந்த மண்ணை விட்டு நீங்கினாலும் அவரது பாடல்கள் அவரை நம் மனதை விட்டு நீங்க விடாமல் செய்கின்றன. நன்றி இளைய ராஜா ஐயா எங்கள் வாழ்வில் உங்கள் படைப்புகளை எங்களுக்கு கொடுத்து மனதை இலகுவாக செய்ததற்கு.
கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே அடி மானே மானே ஒன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே அடி மானே மானே ஒன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே கண்ணு வல துகண்ணு தானா துடிச்சுதுன்னா ஏதோ நடக்குமின்னு பேச்சு மானம் கொரையுமின்னு மாசு படியுமின்னு வீணா கதைமுடிஞ்சு போச்சு ஈசான மூலையில லேசான பல்லி சத்தம் மாமன் பேரை சொல்லி பேசுது ஆறாத சோகம்தன்னை தீராம சேத்து வச்சு ஊரும் சேந்து என்னை ஏசுது மாமா மாமா ஒன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே கூண்டுக்குள்ள உன்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள வந்ததிந்த கோலக்கிளியே தென்னங்கிளையும் தென்றல் காத்தும் குயிலும் அடி மானே உன்னை தினம் பாடும் கஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும் இந்த மாமன் கதையை தினம் பேசும் பொள்ளாச்சி சந்தையிலே கொண்டந்த சேலையிலே சாயம் இன்னும் விட்டு போகல பன்னாரி கோயிலுக்கு முந்தான ஓரத்திலே நேர்ந்து முடிச்ச கடன் தீரல மானே மானே ஒன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே கூண்டுக்குள்ள உன்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள வந்ததிந்த கோலக்கிளியே கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே என் மாமா மாமா ஒன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே அடி மானே மானே ஒன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
ஆண் : { கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே } (2) ஆண் : { அடி மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே } (2) ஆண் : கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே பெண் : கண்ணு வளத்து கண்ணு தானா துடிச்சுதுனா ஏதோ நடக்குமின்னு பேச்சு ஆண் : மானம் குறையுமின்னு மாசு படியுமின்னு வீணா கதை முடிஞ்சு போச்சு பெண் : ஈசான மூலையில லேசான பள்ளி சத்தம் மாமன் பேரை சொல்லி பேசுது ஆண் : ஆறாத சோகம் தன்னை தீராம சேத்து வச்சு ஊரும் சேந்து என்னை ஏசுது பெண் : மாமா மாமா உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே ஆண் : கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே பெண் : கூண்டுக்குள்ள உன்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள வந்த திந்த கோலக்கிளியே ஆண் : தென்னன்கிளையும் தென்றல் காத்தும் குயிலும் அடி மானே உன்னை தினம் பாடும் பெண் : காஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும் இந்த மாமன் கதையை தினம் பேசும் ஆண் : பொள்ளாச்சி சந்தையில கொண்டாந்த சேலையில சாயம் இன்னும் விட்டு போகல பெண் : பன்னாரி கோயிலுக்கு முந்தானை ஓரத்தில நேர்ந்து முடிச்ச கடன் தீரல ஆண் : மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே பெண் : கூண்டுக்குள்ள உன்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள வந்த திந்த கோலக்கிளியே ஆண் : கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே பெண் : என் மாமா மாமா உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே ஆண் : அடி மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே ஆண் : கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
I’m from Kerala with reasonable understanding of Tamil . After a long time heard this song repeatedly at least 30 odd times on a long distance driving. What a spectacular combination of Music, Lyrics and Vocals. Miss you SPB sir 😥
ஜானகி அம்மா பாடும் போது தான் ரொம்ப sad Feeling இருக்கு.. Spb sir பாடும் போது அந்த அளவுக்கு feeling இல்லை..spb sir extraordinary singer. no doubt. அதான் ஜானகி அம்மா உலகின் no1 பாடகி...
இந்த பாடலை பாலு அவர்கள் மட்டும் பாடவில்லை. புரிந்துகொள்ளுங்கள். ஜானகி அம்மாவும் சேர்ந்து தான் படியிருக்கிறார்கள். ஜானகி அம்மா உருகி உருகி பாடியிருக்கிறார்கள் அது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையோ?
Movie::: CHINNA GOUNDER ♦️♦️ Released in ::: 14th JANUARY 1992 Music ::: Isaignani ILAYARAJA 💚 Vocal:: SPB 💚 S JANAKI 🧡 Lyrics ::: RV UDHAYAKUMAR ♦️ BLOCKBUSTER MOVIE ♦️♦️ RAN MORE THAN 2️⃣5️⃣0️⃣ DAYS 😍😍😍😍😍😍😍
நான் இரண்டு பேருந்துகளில் ஏறி 15 கிமீ பயணம் செய்து பணிக்குச் செல்ல வேண்டும் . உள்ளே ஓர் உள்ளாடை அணிந்து , அதன் மீது இன்னொரு வெள்ளை உள்ளாடை அணிந்து , அதன் மேல் வேட்டி கட்டி , பாதுகாப்புக்கு பெல்ட் அணிந்து மிடுக்காகச் செல்வேன். அதற்குக் காரணம் , இந்தப் பாடலில் ( 00.33- 00.39) - திரு . விஜயகாந்த் நடந்து வரும் கம்பீரம் !
im from kerala, randomly heard this song today on radio for the very first time never heard it before . but aftr hearing it for the first time im here searching for this on utube immedietly and playing it back to back . what a song ..beautiful, nothing more to say.. brought so much emotions.. ilayaraja sir , S P B sir, janaki amma.. that time were lit pure class
I'm not going to talk about this film but about vijayakanth. Once i mocked him due to alcoholism, but I learned seriously about him when I saw one of his interview. I should apologize, he's a good actor and also a simple self made humble good man helping others every time it is possible. I'm in fact sad to lean that he is ill.
என்ன ஒரு சிறந்த பாடல். கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான காதலின் கதையைச் சொல்கிறது. கணவரை கொலை செய்யப் போகும் ஒருவரைக் கொன்ற பின்னர் அவர் சிறைக்குச் சென்றார்.
China gounder flim and story and music village situation song very beautiful love story and love feeling songes all futures all family like this song Happy's
Spb sir voice has no match.his voice in combination with janaki amma is superb.Their combination with ilayaraja sir 's music is beyond words of praise.
2024 anyone?
❤
Me
@@KESAVANALRAVINDRANMoe😊
Me
Of course with tears.
கண்ணு வலது கண்ணு தனா துடுச்சுதுனா ஏதோ நடுக்குமுன்னு பேச்சு இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
Hi
Not only you... Everyone likes that cute line ❤️
Enakum
Apdiya
Real line
பண்ணாரி கோயிலுக்கு முந்தானை ஓரத்தில நேர்ந்து முடிச்ச கடன் தீரல.......
Yes. I like these line
Great song
🥺One of the Gem in Cinema and Politics Rest in Peace Vijaya kanth sir 💔
😭😭😭 village la vijaykanth tha famous
@@vijaydon7383 yeah Tamil cinema legendry actor captian 😔🥹
பொண்டாட்டிய மிஸ் பண்ற ஒவ்வொரு புருஷன்காரனுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்
Eeeeeeee
@@subhasubha575 இதுல சிரிக்க என்ன இருக்கு? 🤷♂️🤷♂️🤷♂️🤷♂️🤷♂️
Yes.kathai.wife.19.2.21.Theni. Selvakumar
Daily. Song.😂😂😂😂😂😂😂
Excellent
பண்ணாரி கோயிலுக்கு முந்தானை ஓரத்துல நேந்து வச்ச கடன் தீரல...super
That line really super i like it
S i like that line
I'm listening this song specifically for those lines
Erode district ah?
Excellent singing by SPB Sir
கொடிய நோயும் விட்டு விலகிடும் இப்பாடல் கேக்கும்போது miss u SPB sir
Corona vandha hospital pogadha. Pattu ketute iru.. நோய் சரியாயிடும்
அப்ப இன்னும் கோரோனா நம்ப நாட்ட விட்டு போகமாட்டுது
Rasanai eilathavarkal
@@kingofking3154 Nimshika
@@phatmanathaphatmanatha1970 Hi
இன்னும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் இந்த பாடல் வரிகளும் கேப்டன் நடிப்பும் மறையாது..........😘😘😘
2021 kettavanga oru like
இந்த காலகட்டத்தில் அவன் அவன் இசையமைப்பாளர் பாடலாசிரியர் னு சொல்லி கிட்டு சகிக்க முடியாத இசை அமைத்து சகிக்க முடியாத பாடல் வரிகளோடு பாடல் போடுகிறேன் என்ற பெயரில் கத்துகிறார்கள். SPB ஐயா இந்த மண்ணை விட்டு நீங்கினாலும் அவரது பாடல்கள் அவரை நம் மனதை விட்டு நீங்க விடாமல் செய்கின்றன. நன்றி இளைய ராஜா ஐயா எங்கள் வாழ்வில் உங்கள் படைப்புகளை எங்களுக்கு கொடுத்து மனதை இலகுவாக செய்ததற்கு.
ஆமாம். . பாடகர் என்ன அர்த்தம் னு தெரியமலேயே பாடல் பாடுகிறார்கள்.. இசையை போட்டு மொழுகி வரிகள் எதுவும் புரிவதில்லை..😢😢
கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
அடி மானே மானே ஒன்னத்தானே
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
அடி மானே மானே ஒன்னத்தானே
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
கண்ணு வல துகண்ணு தானா துடிச்சுதுன்னா
ஏதோ நடக்குமின்னு பேச்சு
மானம் கொரையுமின்னு மாசு படியுமின்னு
வீணா கதைமுடிஞ்சு போச்சு
ஈசான மூலையில லேசான பல்லி சத்தம்
மாமன் பேரை சொல்லி பேசுது
ஆறாத சோகம்தன்னை தீராம சேத்து வச்சு
ஊரும் சேந்து என்னை ஏசுது
மாமா மாமா ஒன்னத்தானே
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
கூண்டுக்குள்ள உன்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள வந்ததிந்த கோலக்கிளியே
தென்னங்கிளையும் தென்றல் காத்தும் குயிலும்
அடி மானே உன்னை தினம் பாடும்
கஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும்
இந்த மாமன் கதையை தினம் பேசும்
பொள்ளாச்சி சந்தையிலே கொண்டந்த சேலையிலே
சாயம் இன்னும் விட்டு போகல
பன்னாரி கோயிலுக்கு முந்தான ஓரத்திலே
நேர்ந்து முடிச்ச கடன் தீரல
மானே மானே ஒன்னத்தானே
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
கூண்டுக்குள்ள உன்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள வந்ததிந்த கோலக்கிளியே
கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
என் மாமா மாமா ஒன்னத்தானே
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
அடி மானே மானே ஒன்னத்தானே
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
அந்த பொள்ளாச்சி சந்தை அந்த ஒரு வார்த்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்,,,, இந்த தினமும் ஒரு முறை கெட்ட தான் தூக்கம் வரும்
I am from Pollachi
Mee too like that line
Vera level lyrics 😍😍👌👌👌
pollachii
@@rajishree2368 seri
யாரெல்லாம் SPB'சார மிஸ் பண்டிரிங்க....
Im
Nan😭😭😭😭
Me
intha paadal Mano paadiyathu
ஆண் : { கூண்டுக்குள்ள
என்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன
கோலக்கிளியே } (2)
ஆண் : { அடி மானே
மானே உன்னத்தானே
எண்ணி நானும்
நாளும் தவிச்சேனே } (2)
ஆண் : கூண்டுக்குள்ள
என்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன
கோலக்கிளியே
பெண் : கண்ணு வளத்து
கண்ணு தானா துடிச்சுதுனா
ஏதோ நடக்குமின்னு பேச்சு
ஆண் : மானம் குறையுமின்னு
மாசு படியுமின்னு வீணா கதை
முடிஞ்சு போச்சு
பெண் : ஈசான மூலையில
லேசான பள்ளி சத்தம்
மாமன் பேரை சொல்லி
பேசுது
ஆண் : ஆறாத சோகம்
தன்னை தீராம சேத்து
வச்சு ஊரும் சேந்து
என்னை ஏசுது
பெண் : மாமா மாமா
உன்னத்தானே எண்ணி
நானும் நாளும் தவிச்சேனே
ஆண் : கூண்டுக்குள்ள
என்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன
கோலக்கிளியே
பெண் : கூண்டுக்குள்ள
உன்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள வந்த
திந்த கோலக்கிளியே
ஆண் : தென்னன்கிளையும்
தென்றல் காத்தும் குயிலும்
அடி மானே உன்னை தினம்
பாடும்
பெண் : காஞ்சி மடிப்பும்
கரை வேட்டி துணியும்
இந்த மாமன் கதையை
தினம் பேசும்
ஆண் : பொள்ளாச்சி சந்தையில
கொண்டாந்த சேலையில
சாயம் இன்னும் விட்டு
போகல
பெண் : பன்னாரி கோயிலுக்கு
முந்தானை ஓரத்தில
நேர்ந்து முடிச்ச கடன் தீரல
ஆண் : மானே மானே
உன்னத்தானே எண்ணி
நானும் நாளும் தவிச்சேனே
பெண் : கூண்டுக்குள்ள
உன்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள வந்த
திந்த கோலக்கிளியே
ஆண் : கூண்டுக்குள்ள
என்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன
கோலக்கிளியே
பெண் : என் மாமா மாமா
உன்னத்தானே எண்ணி
நானும் நாளும் தவிச்சேனே
ஆண் : அடி மானே
மானே உன்னத்தானே
எண்ணி நானும்
நாளும் தவிச்சேனே
ஆண் : கூண்டுக்குள்ள
என்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன
கோலக்கிளியே
Sprrr
😍
Thalaivaa nee vera level
Super
❣️ super ❣️
எத்தன முறை கேட்டாலும் திகாட்டாத பாடல் #dmsaibabachannel
I’m from Kerala with reasonable understanding of Tamil . After a long time heard this song repeatedly at least 30 odd times on a long distance driving. What a spectacular combination of Music, Lyrics and Vocals. Miss you SPB sir 😥
Me too
Super
அனைத்து கதைக்கும் பொருத்தமான ஒரு அற்புதமான அம்சங்கள் பொருந்திய ஒரு நல்ல மனிதர்
இளையராஜாசார் இசை சூப்பர்
ஜானகி அம்மா பாடும் போது தான் ரொம்ப sad Feeling இருக்கு.. Spb sir பாடும் போது அந்த அளவுக்கு feeling இல்லை..spb sir extraordinary singer. no doubt. அதான் ஜானகி அம்மா உலகின் no1 பாடகி...
Aan azhuga koodathu. 🙂 athan spb apdi paadunatha ninaikiren.
Spb always great!👍👍👍
3:57 to 3:59 பாட்டின் உயிர் நாடி. ஜானகி அம்மா மற்றும் பாலு ஐயா போட்டியிட்டு பாடியுள்ளரர்கள்
3:47 to 3:59 bro
Janaki Amma Rocks
நைட் இந்த பாட்ட கேட்டாலே கண்ணு எல்லாம் தன்னை அறியாமலே கலங்கும் 😢😢❤️❤️
இந்த பாடலை பாலு அவர்கள் மட்டும் பாடவில்லை. புரிந்துகொள்ளுங்கள். ஜானகி அம்மாவும் சேர்ந்து தான் படியிருக்கிறார்கள். ஜானகி அம்மா உருகி உருகி பாடியிருக்கிறார்கள் அது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையோ?
Beautiful voice janaki Amma
Onnum illa spb sir yeranthutangala athan ellarum ipudi comment pottu erukanga
Very true. 2 genius singers
Ungala miss panrom Balu sir. Ilayaraja-SPB-Janaki, God's finest combination.
Your memory will be kept alive in our hearts for ever .... May your soul rest in peace vijayakanth sir......
Appappapapa, !!!!😭😭😭😭enna song... enna voice SPB .👏👏👏
நடந்து போன நிகழ்வை திரும்ப கொண்டு வரும் ஆற்றலை கடவுள் எனக்கு கொடுத்தால் இந்த படம் எடுத்த அந்த காலகட்டத்தை கொண்டு வந்து விடுவேன்
மனித வடிவில் தெய்வமாய் வாழ்ந்து மறைந்த தெய்வப் பிறவி கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.
Movie::: CHINNA GOUNDER ♦️♦️
Released in ::: 14th JANUARY 1992
Music ::: Isaignani ILAYARAJA 💚
Vocal:: SPB 💚 S JANAKI 🧡
Lyrics ::: RV UDHAYAKUMAR ♦️
BLOCKBUSTER MOVIE ♦️♦️
RAN MORE THAN 2️⃣5️⃣0️⃣ DAYS 😍😍😍😍😍😍😍
Yes . missing my captain 💕💕🙏
பொள்ளாச்சி சந்தையில
கொண்டாந்த சேலையில
சாயம் இன்னும் விட்டு
போகல......🙂
# ஈசான மூலையில
லேசான பள்ளி சத்தம்
மாமன் பேரை சொல்லி
பேசுது.....super lyrics 😊
Nice lyrics
இப்ப உள்ள திரைப்பட பாடல்கள்
இந்த பாடலை அப்படியே பாடமுடியாது
ஜானகி அம்மா தேன் குரல்
മലയാളികള് ആരും ഇതുപോലെയുള്ള ഹിറ്റ് ഗാനങ്ങള് കേള്ക്കാറില്ലെ ആരുടേയും കമന്റ് കണ്ടില്ല♥♥
❤❤❤
@@reejanfrancis8133 ♥♥♥
❤❤❤
❤❤kelkarundu
பொள்ளாச்சி சந்தையில கொண்டாந்த சேலையில
சாயம் இன்னும் விட்டு போகல....
நான் இரண்டு பேருந்துகளில் ஏறி 15 கிமீ பயணம் செய்து பணிக்குச் செல்ல வேண்டும் . உள்ளே ஓர் உள்ளாடை அணிந்து , அதன் மீது இன்னொரு வெள்ளை உள்ளாடை அணிந்து , அதன் மேல் வேட்டி கட்டி , பாதுகாப்புக்கு பெல்ட் அணிந்து மிடுக்காகச் செல்வேன். அதற்குக் காரணம் , இந்தப் பாடலில் ( 00.33- 00.39) - திரு . விஜயகாந்த் நடந்து வரும் கம்பீரம் !
I am from Coimbatore. Love to hear this song with lyrics portraying Kongu regions, Coimbatore, Pollachi, and Sathyamangalam...etc...
Gobichettipalayam
அடி மானே மானே உண்ணத் தானே எண்ணி நானும் நாளும் தவித்தேனே அற்புதமான வரிகள் அதற்கேற்ற நடிப்பு
வெங்கடேசன், உண்ண என்பது தவறு. உன்ன என்பதே சரி
என் மாமா மாமா உன்ன தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ക്യാപ്റ്റൻ സാർ 😭😭😭🙏നിങ്ങൾ മരിച്ചിട്ട് ഇല്ല ജീവിക്കുന്നു ഞങ്ങളിലൂടെ❤
Miss you lot ...spb sir ...😭😭😭...
It's spb anna
One of the finest director & Lyric Writer- "R.V Udayakumar
இந்த பாடல் கேட்கும் போது captain நினைவு ரொம்ப வருது 😔😥😭😢😰
பொள்ளாச்சி🏝️🏝️🏝️ சந்தையில எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
Englukum pudikum 🤩
விஜயகாந்த் போன்று இனி யாரும் வர முடியாது
One of the Gem in Cinemas and politics Rest in peace Vijaya kanth sir 💔
ஏத்துகவே முடியவில்லை இந்த கம்பீர மனிதன் இல்லைன்னு! ஐயா தர்மபிரபு உங்கள் இழந்துட்டோம் யா😢
im from kerala, randomly heard this song today on radio for the very first time never heard it before . but aftr hearing it for the first time im here searching for this on utube immedietly and playing it back to back . what a song ..beautiful, nothing more to say.. brought so much emotions.. ilayaraja sir , S P B sir, janaki amma.. that time were lit pure class
கண்ணு வலது கண்ணு தானா துடிச்சுதுனா ஏதோ நடக்கும்னு பேச்சு...அருமையான வரிகள் 😭😭😭😭
கலங்கிய கண்களுடன் கண்டுகொண்டிருப்போர்களில் நானும் ஒருவன்
En kadavul Ilayaraja sir🙏 from Kerala Raja sir devotee
2:44 தென்னம் கிளையும் தென்றல் காற்றும் குயிலும் அடி மானே உன்ன தினம் பாடும்
Very nice lyrics
Amazing song with legendary voices . Entire country missing such great wonderful singer SPB Sir.
Maanam Kurayuminnu
Maasu Padiyuminnu
Veena Katha Mudunju Pochu😢
மாமா மாமா உன்ன தானே உன்ன எண்ணி நானும் நாளும் தவித்தேனே
Enna kural. So sweet melody sir ente manasil nee jeevikkunnu
S
ஆறாத சோகந்தன்ன தீராம சேத்து வச்சு ஊரும் சேர்ந்து என்ன ஏசுது!!!
விஜயகாந்த் உடைய நடிப்பு பெருந்தன்மையான நடிப்பு பாடல் கேற்ற நடிப்பு அருமை அருமை இப்படிக்கு எஸ் ஆர் தேவா ஸ்டாலின் விஜயமங்கலம்
I'm not going to talk about this film but about vijayakanth. Once i mocked him due to alcoholism, but I learned seriously about him when I saw one of his interview. I should apologize, he's a good actor and also a simple self made humble good man helping others every time it is possible. I'm in fact sad to lean that he is ill.
It's too late brother,same thing happened to tamilnadu people who they really never realize this precious gem. CAPTAIN ❤️❤️❤️
ஜானகி அம்மா பல்லவியை ஒரே மூச்சில் பாடி முடிப்பார்கள். Spb sir அப்படி பாடவில்லை
What a feeling janaki amma.. No1 female voice janaki maa unga voice ...
Miss u lot Spb sir..irreplacable place ever in world cinema..
My memories goes 1991 in Tiruppur and Bannari Amman temple.
I love my Captain always.
Mee too bro
ഒരുപാട് ഇഷ്ടം ആയി നല്ല പാട്ട്
S.P.B sir evergreen singer is in the world
90s - Golden Period
மனதை உருக்கும் பாடல்
Adi maane maane ... Unna Thane enni nanum nalum thavichene....
I miss u d kalaimathi.... 😥😢😓
I'm from sri lanka 🇱🇰
Nice song 🎵👌
Maanam kurriyum nu maasu padiyum nu Veena kadha mudinji pochu
1:38 really Amazing Feeling 😍😍
என்ன ஒரு சிறந்த பாடல். கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான காதலின் கதையைச் சொல்கிறது. கணவரை கொலை செய்யப் போகும் ஒருவரைக் கொன்ற பின்னர் அவர் சிறைக்குச் சென்றார்.
Vera level song 2023 la kekkuravangga like podungga
China gounder flim and story and music village situation song very beautiful love story and love feeling songes all futures all family like this song Happy's
I love janaki amma voice
Takes me tochildhood days recollecting old memories, 20 years back this songs will be played in marriage house . Thatha use to wear this baniyan
Repeatedly watching this my( favourite )song for vijaykanth sir.
Me also like the line (பொள்ளாச்சி சந்தையில ) ✌😎☝🥳
Wow... Very nice voice janaki Amma ❤️ and spb sir 🥰. Addicted voice janaki Amma
Rip Captain 🌹🌹🌹 . Vella Manasu, Karuppu Vairam 😢
Only raja can compose soul soothing songs.
There’s definitely some magic in raja’s music. Not possible to compose such music unless he’s the chosen one.
Deeply missing spb and captain 😢
அனைத்து கவலைகளும் மறந்து போகும் 👌👌👌என்ன வரிகள் அது கவிதை கவிதை 🌷🌷🌷🌷
மாமா மாமா உன்னத்தானே அருமையான வரிகள்.
ஸ்பெஷல். பாலசுப்பிரமணியன் குரல் கேப்டனுக்கு மிக மிக பொருத்தமா இருக்கு. 👌👌👌👌👌👌👌👍👍👍👍
கண் கலங்கி போச்சி
Excellent song composed by Raja sir and so melodiously sung by spb sir and janaki Amma
Vijayakant' s one of the best films
S
Soro💔💔🌻
மிகச்சிறந்த நடிகர் நம்ம கேப்டன்
குடியாணவன் பாட்டு🌹
அருமை அருமை
Pannari koviluki...love this
Miss u lot spb sir. Unga song ella rompa rompa super sir. 😭😭😭😭😭😭😭😭😭
😭
நாங்கள் உங்களை ஒருபோதும் மறக்க மாட்டோம் SPB அய்யா
RIP Spb sir 🕯🕯🕯😭😭😭💐💐
Rip spb sir 😭😭😭😭
Spb sir voice has no match.his voice in combination with janaki amma is superb.Their combination with ilayaraja sir 's music is beyond words of praise.
Pollachi sandhayila kondandha selayila saayam innu vittu pogala ❤ Bannari koviluku mundhana oorathila nendhu mudicha kadan theerala..💙
Paahh enna pattu🥰 indha line pudichavanga kandipa comment ah like panunga🥰
Four legends
1. S.p.b sir
2. Captain sir.
3. Janaki amma
4. Ellayaraja sir
Miss you captain😢😢👍 RIP
En mamaku romba piducha song😭😭avara pirinjirukrapo kkradhu inum alugaiya varudhu love u mamma 😭😭😭😭😒
Evergreen song❤
itha paatulaa padagarum nadichavarum deivam aaitunnga
China Kaundar all best songs music mine blowing hat’s off to all techniques and camera best deriction best screen play