மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்.அருமையான விளக்கம் அம்மா 🙏மிக்க நன்றி 🙏 உங்கள் புண்ணியத்தில் வேல் மாறல் பாராயணம் செய்கிறேன். கந்தர் அனுபூதி பாராயணம் செய்ய முருகனின் அருளை வேண்டுகிறேன் 🙏உங்கள் இறைப்பணி தொடரட்டும்💐💐💐 🙏🙏🙏
தெய்வமே தாங்கள் மிகவும் தெள்ளத்தெளிவாக விளக்கிக் கூறியதை மனதில் இறுதிக் கொண்டு அதன்படி செயல்பட முருகப்பெருமான் எங்களுக்கு அருள் புதிய தங்களின் ஆசியை வேண்டுகிறோம் மிக்க நன்றி வாழ்க பல்லாண்டு 🙏🏻🙏🏻
காலை வணக்கம் அம்மா உங்கள் பேச்சால் என் மனம் மெல்ல மெல்ல தெளிவு பெற்றுக் கொண்டிருக்கிறது அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா 🎉🎉❤❤💐💐💐💐🙏🙏🙏🙏
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
🙏🏻🌹 ஆத்ம ஞான மையம் சேனலுக்கு சென்று பாருங்கள். திருமதி தேச மங்கையர்க்கரசி அவர்கள் கண்திருஷ்டி நீங்க பதிகங்களை படிக்க சொல்லி இருக்கிறார்கள்.அந்த பதிகங்களை பக்தியுடன் தினமும் சொல்லுங்கள்.கடவுள் அருள் கூர்ந்து அருள்புரிவார்🌹🙏🏻
மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்.அருமையான விளக்கம் அம்மா 🙏மிக்க நன்றி 🙏
உங்கள் புண்ணியத்தில் வேல் மாறல் பாராயணம் செய்கிறேன். கந்தர் அனுபூதி பாராயணம் செய்ய முருகனின் அருளை வேண்டுகிறேன் 🙏உங்கள் இறைப்பணி தொடரட்டும்💐💐💐 🙏🙏🙏
தங்களின் பதிவு அருமை அம்மா.வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏
தெய்வமே தாங்கள் மிகவும் தெள்ளத்தெளிவாக விளக்கிக் கூறியதை மனதில் இறுதிக் கொண்டு அதன்படி செயல்பட முருகப்பெருமான் எங்களுக்கு அருள் புதிய தங்களின் ஆசியை வேண்டுகிறோம் மிக்க நன்றி வாழ்க பல்லாண்டு 🙏🏻🙏🏻
ஓம் சரவணபவ 😢
காலை வணக்கம் அம்மா உங்கள் பேச்சால் என் மனம் மெல்ல மெல்ல தெளிவு பெற்றுக் கொண்டிருக்கிறது அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா 🎉🎉❤❤💐💐💐💐🙏🙏🙏🙏
Omnamasivaya
சிவாயநம.......
என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா முருகா முருகா முருகா
அம்மா இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏🙏
மிக்க நன்றி தாயே🙇🏾♂️🙇🏾♂️🙇🏾♂️🙏🙏🙏🌺
அம்மா தங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
அம்மா தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்,, வாழ்க வளமுடன்
Amma neenga oru azhaku devathai🧚♀️⚘
நன்றி அம்மா🎉🎉❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤ மாலை வணக்கம் அம்மா 🎉🎉🎉🎉
Vanakkam Amma .
OM MURUGA POTRI
.
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது.
ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா.
மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா.
மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா.
பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
Yes bro .Same doubt for me also. Please clear it Amma.
கடும் திருஷ்டி நீங்க மற்றும் ஏற்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பற்றி சொல்லுங்கள் அம்மா. திருஷ்டியால் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறோம்.
🙏🏻🌹 ஆத்ம ஞான மையம் சேனலுக்கு சென்று பாருங்கள்.
திருமதி தேச மங்கையர்க்கரசி அவர்கள் கண்திருஷ்டி நீங்க பதிகங்களை படிக்க சொல்லி இருக்கிறார்கள்.அந்த பதிகங்களை பக்தியுடன் தினமும் சொல்லுங்கள்.கடவுள் அருள் கூர்ந்து அருள்புரிவார்🌹🙏🏻
நன்றி அம்மா.
Amma, Mikka Nandri 🕉️💖🕉️💖🕉️
Muruga Sharanam 🙏🙏🙏👌👌👌
எங்கள் அம்மாவிற்கு வணக்கம்
அம்மா வணக்கம் நீங்கள் நலமாக இருக்க வேண்டும் உங்கள் ஆன்மீசொற்பொழிவு தொடர வேண்டும்
Waiting for next video as soon as possiable mam
மாரியம்மன் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி கூறுங்கள் அம்மா
வணக்கம்அம்மா.உங்களின்கனீர்குரலில்முருகனின்அநுபபூதிபாடல்கேட்பதற்க்குநான்.கொடுத்துவைத்திருக்கவேண்டும்.உங்களைபார்க்கவேகஷ்டமாக உள்ளது.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நன்றி சகோதரி
🙏🙏🙏
Gud evening mam narpavi
Tq ma
🙏🙏🙏🙏🙏
Amma
🙏🙏🙏🙏🙏👌🌷❤
இனிய மாலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐
🎉🎉🎉🎉🎉❤❤❤🙏🙏🙏🙏🙏🍰🙌🙌
Mam give video about sivapuranam
Mam give demo vel pooja video with explation