அம்மா அனுபூதி பாடல்களுக்கு வார்த்தைக்கு வார்த்தை விளக்கம் சொல்லி அதை உணர்ந்து பாராயணம் செய்வதற்கு தாங்கள் வழிகாட்டியாக எங்களுக்கு அமைத்துக் கொடுத்த எம்பெருமான் முருகனுக்கு கோடான கோடி நன்றிகள் மேலும் எம்பெருமான் முருகன் தங்களுக்கு நோயற்ற வாழ்வும் மனநிறைவும் நிம்மதியையும் நீண்ட ஆயுளையும் அருளுமாறு மனதார பிரார்த்திக்கின்றேன்
அம்மாவின் புதிய பதிவில் பார்த்தும் நேரில் குழந்தை அம்மாவிடம் சென்ற ஓர் உணர்வு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிங்க அம்மா அம்மா உங்கள் ஆரோக்கியம் எங்கள் நிம்மதி 🙏🙏🙏🙏🙏
அம்மா நீங்கள் யூடியூப் சேனலில் பதிவு கொடுப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து பார்த்தும் கேட்டும் வருகிறோம். நிறைய தெரிந்து கொள்கிறோம். அதேபோல், வைகாசி விசாகம், ஆடிவெள்ளி, தீபாவளி, நவராத்திரி, மாசிமகம் என அனைத்து விஷேச தினங்களில் எவ்வாறு பூஜை செய்ய வேண்டும் என்று பதிவுகள் கொடுங்கள் அம்மா...
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
வைகாசி விசாகத்திற்கு நீங்கள் பேசும் கோவில் பற்றி கூறுங்கள் முடிந்தால் நான் நேரில் வந்து உங்களை பார்க்கவும் பேச்சாற்றலை கேட்கவும் மிகவும் ஆசையாக உள்ளது
அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்? மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும் எனக்கு மாந்தி இருப்பதாக கேள்விப்பட்டேன். வாழ்க்கையில் தொடர் கஷ்டங்களையும் அனுபவித்து வந்தேன். இதைப்பற்றி நீங்கள் சொன்னால் எனக்கும் மாந்தி உள்ள மற்ற மக்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் அம்மா.
அம்மா அனுபூதி பாடல்களுக்கு வார்த்தைக்கு வார்த்தை விளக்கம் சொல்லி அதை உணர்ந்து பாராயணம் செய்வதற்கு தாங்கள் வழிகாட்டியாக எங்களுக்கு அமைத்துக் கொடுத்த எம்பெருமான் முருகனுக்கு கோடான கோடி நன்றிகள் மேலும் எம்பெருமான் முருகன் தங்களுக்கு நோயற்ற வாழ்வும் மனநிறைவும் நிம்மதியையும் நீண்ட ஆயுளையும் அருளுமாறு மனதார பிரார்த்திக்கின்றேன்
அம்மா அருமையான பதிவு ஒவ்வொரு வரியும் நல்ல விளக்கத்தோடு இருந்தது நன்றி ❤🎉
அம்மாவின் புதிய பதிவில் பார்த்தும் நேரில் குழந்தை அம்மாவிடம் சென்ற ஓர் உணர்வு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிங்க அம்மா அம்மா உங்கள் ஆரோக்கியம் எங்கள் நிம்மதி 🙏🙏🙏🙏🙏
அருமை அம்மா. நன்றி.வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
ஓம் சரவணபவ செந்தில் முருகா 😢
திருச்செந்தூர் முருகன் அருளால் சிறப்பு
Dheiva Thirumahal Vasuki Amma, Vaazhha Vaazhha 👌👌👏👏❤️❤️🌹🌹🙏🙏
Tq amma valga valamutan amma 👌👌❤️
அம்மா நீங்கள் யூடியூப் சேனலில் பதிவு கொடுப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து பார்த்தும் கேட்டும் வருகிறோம். நிறைய தெரிந்து கொள்கிறோம்.
அதேபோல், வைகாசி விசாகம், ஆடிவெள்ளி, தீபாவளி, நவராத்திரி, மாசிமகம் என அனைத்து விஷேச தினங்களில் எவ்வாறு பூஜை செய்ய வேண்டும் என்று பதிவுகள் கொடுங்கள் அம்மா...
அற்புதம் அற்புதம் அற்புதம்
ஓம் சரவண பவ.❤️❤️❤️
🙏🙏🙏👌
❤
Muruga Sharanam 🙏🙏🙏👌👌👌
Arumai arumai 🙏🙏
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது.
ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா.
மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா.
மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா.
பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
சிவ சிவ...❤
மிக மிக சிறப்பான பதிவு, மிக்க நன்றி, பாராட்டுக்கள்
அம்மா வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤❤
Nandri Amma 🙏🙏🙏
🙏🙏🙏👌👍migavum sariyaga sonnergal.100 percent unmai.
❤❤❤❤ மாலை வணக்கம் அம்மா நன்றி நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉
🙏🙏🙏 அம்மா
Vetri vel muruganukku harohara
Miha arumai sister
அருமையான விளக்கம் அம்மா 🙏மிக்க நன்றி🙏 அடுத்தடுத்து பாடல்களுக்கான விளக்கத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் அம்மா🙏 முருகப்பெருமான் அருள் புரியட்டும்🙏💐💐💐
வணக்கம் அம்மா மிக்க மகிழ்ச்சி அருமை அம்மா
Vanakam amma....!ungal speech nalla matram kodukuthu ma enaku. I feel happy ma.touching speech ma.❤❤❤🙏🙏🙏🙏🙏
Omnamasivaya
வைகாசி விசாகத்திற்கு நீங்கள் பேசும் கோவில் பற்றி கூறுங்கள் முடிந்தால் நான் நேரில் வந்து உங்களை பார்க்கவும் பேச்சாற்றலை கேட்கவும் மிகவும் ஆசையாக உள்ளது
Amma Devi mahatmiyam Patti kurungal
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏழுமுகம்
I was waiting for u video mam
உங்கள் புதிய பதிவுகளுக்கு காத்திருக்கும் உங்கள் ரசிகர்கள் அம்மா.எதிர்கால சமூகத்திற்கு உங்கள் பேச்சு திறம் மாற்றத்தை ஏற்படுத்தும்.நன்றி
Amma annobootien all padal viillakkumam poddukka please❤❤❤
🙏🙏🙏❤
சிவாயநம........
Tq ma
ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்?
மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும்
எனக்கு மாந்தி இருப்பதாக கேள்விப்பட்டேன். வாழ்க்கையில் தொடர் கஷ்டங்களையும் அனுபவித்து வந்தேன். இதைப்பற்றி நீங்கள் சொன்னால் எனக்கும் மாந்தி உள்ள மற்ற மக்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் அம்மா.
Amma பஞ்சாமிர்த வண்ணம் பாம்பன் swamigal சொல்ல வேண்டும் அம்மா
Amma pls update your next discourse place and time...
Agoodandinformstivespeech