தலையெழுத்தை மாற்றும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் | Velundu Vinai illai | Murugan | Thiruchendur
Vložit
- čas přidán 25. 03. 2024
- #VendharTV #velunduvinaiillai #murugan #thiruchendur #tiruchendur #velunduvinaiillai #panguniuthiram #lordmurugan #godmurugan #muruganseries #devotional #lordmurugan
தலையெழுத்தை மாற்றும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் | Velundu Vinai illai | Murugan | Thiruchendur
Subscribe to Vendhar TV
goo.gl/wdkOLp
Social media links
WhatsApp: whatsapp.com/channel/0029Va9Y...
Facebook: / vendhartvmedia
Twitter: / vendharmedia
Instagram : vendhar_tv...
Website: vendharmedia.in/ - Zábava
முருகா எனக்கும் என்னை மாறி வீடு இல்லாதவருக்கும் வீடு வாங்க அருள் கொடுங்கள் முருகா
Tuesday virutham iruga sevarali la murugan Pooja seiga
@@CjCreate-ow9lvnan 2 year ah panit irukan
Chennai eruntha siruvapuri murugaar temple ponga.sure vidu kadaikum
@@sankaranarayananr5924 சித்திரை முதல் நாள் போயிட்டு வந்தேன்
@@CjCreate-ow9lv சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டுமா அரளி முருகன் படத்தின் மீது போடனுமா
ஓம் சரவணபவ முருகா சரணம்
வேலும் மயிலும் சேவலும் துணை
வள்ளி முருகன் தெய்வானை துணை
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை
கந்தனுண்டு கவலையில்லை
உருவாய் அருவாய் உள தாய் இல தாய் மரு வாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் குகனே
Last line guruvai varuvai arulvai gugana
முருகா எங்களை உன் இல்லத்திற்கு வரவையுங்கள் திருச்செந்தில் ஆண்டவரே ஆறுமுகம் அரூளிடும் அனுதினமும் ஏறுமுகம்
ஓம் முருகா துணை
முருகா என் கவலைகள் தீர திருச்செந்தூர் ஆண்டவனே நீயே துணையாய் இருக்கு வேண்டும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
முருகா உன் திருச்செந்தூர் மண்ணில் என்னை அழைத்து என் வாழ்க்கையை இன்பமாக மாற்றி அருள் புரிவாய் அப்பனே முருகா 🙏🙏.... முருகா.. ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஆறுமுகம்
உண்மை என் தலை எழுத்தும் மாறி விட்டது திருச்செந்தூர் போகும் வரை வேற வாழ்க் கை போய்ட்டு வந்த பின் வேற லெவல் வாழ்க்கை சொந்த வீடு பாக்கியம் கிடைத்தது முருகனின் புத்தகங்கள் படிக்கும் அளவிற்கு மூசுக்காற்றிலும் முருகன் உள்ளான் என்பதை உணர்ந்து கொண்டே இருக்கிறேன் ஓம் சரவணபவ ஓம் 🌺🌺🌺🌺🙏🏻✨✨✨✨
Ungalku marina mari enakum mari kudu muruga
திருச்செந்தூர் போகனும் நானும் நினைக்கிறேன் ஆனால் போக முடியலை அந்த முருகன் என்னை வர வைக்கனும்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Nantri..Theiveegapani.thodara.nantrikantha.valthugal
நாங்கள் நாளை திருச்செந்தூர் செல்கிறோம் எம்
பெருமானை காண9.5.2024
முருகா எனக்கு என்று ஒரு சொந்த வீடு அமைய அருள் புரி என் அப்பனே
Enakum than murugane
சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு போகவும்.
@@LV-xq4jf nangal thoramaga irukom,
@@LV-xq4jf kkovil pogatha munati kooda rend house kooda nallatha kitachathu, kovil pona apuram tha rend house kooda set aga matithu muruga unaku ithu niyama sollu
12.05.2024 திருச்செந்தூர் முருகன் ராஜ அலங்காரத்தில் தரிசனம் எங்களுக்கு சிறப்பாக கிடைக்கப் பெற்றது.
Om Sri Thiruchenthur Senthilandavare Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷Sir Thanks for your kind information.
சொல்லும் போது மெய் சிலிர்க்க வைக்கும் அளவுக்கு இருந்தது உங்கள் பேச்சு
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் நான் இன்று நான் உயிரோடு இருக்க காரணம் என் அப்பன் முருகன் போட்ட பிச்சை தான் தினமும் உன்னை நினைக்காத நாள் கிடையாது உன்னை நினைக்கும் போது நான் கண்களில் கண்ணீர் விடுகிறது உன் அருளால் உயிர் வாழ்கிறேன் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ கருணை கடலே கந்தா போற்றி எனது பெயர் ஈஸ்வரன் ஈராச்சி
ஓம் சரவண பவ.... எல்லாம் நல்லதே நடக்கணும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤மனம் உருகி பதிவு செய்கிறேன்......கடினமாக உழைத்தும் நியாயமாக கிடைக்க வேண்டிய வேலை கிடைக்க வில்லை.......எனக்கான மருந்து திருச்செந்தூர் முருகன் என்று எண்ணி சென்று வந்த ஒரு வாரத்தில் நிரந்தர வேலை அமைந்தது......Notice period முடிந்து கடைசி நாள் வெளியே வந்து கொண்டிருந்த போது திருச்செந்தூர் முருகன் படம் மகிழ்ச்சியில் அவன் அருளை உணர்ந்தேன்.........
முருகா குமரா குகனே
வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை.
எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறும் முருகா முருகா முருகா ❤
அப்பா முருகா என் மகன் நாளை நீட் தேர்வு எழுதுகிறார் அவர் நல்லபடியாக தேர்வு எழுத வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி
அண்ணா நான் வேல்மாறல் படித்துக் கொண்டு வருகிறேன் பிரம்ம முகூர்த்தத்தில் 48 நாள் பூஜையில் ஏழு நாள் முடிவடைந்து இருக்கிறது ஆனா வேல்மாறல் பூஜை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே முருகன் என் கனவில் வந்து திருத்தணியில் 16 நாள் விரதம் இருந்து வா என்று ஒரு பையன் சொன்ன மாதிரி கனவு வந்ததென்ன வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🙏🏻🙏🏻
🙏அய்யா என் கனவிலும் திருச்செந்தூர் ஆண்டவர் ஐந்து வருடங்களுக்கு முன் வந்தார்
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
Muruga enga appaku udambu sariyaakkuppa muruga neetha thunai en kudumbathaiyum enaiyavum kapaathupa muruga neetha thunai muruga 😭😭😭😭😭😭
முருகா என்றும் துணையாய் இரு என் மகன் சீகிரம் பேசவேண்டும் முருகா ❤❤❤❤❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி ஓம்
திருசெந்தூர் ஆண்டவனே🙏🙏🙏🙏 வேல் முருகா
ஓம் முருகா உனக்கு தெரியாதது ஒன்றும் இல்லை❤
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா வெற்றி என்மகனுக்குவெற்றி தாரும் அய்யா
ஓம் சரவண பவ குருவாய் வருவாய் அருளவாய் குகனே🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...
ஓம் ஸ்ரீ திருச்செந்தூர் வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியே! முருகப் பெருமானே ! உங்கள் திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள். பகவானே நீங்கள் தான் என் மகன் மகள் திருமணம் நடத்த வேண்டும். அவர்களுக்கு வயதும் 43 மற்றும் 41 ஆகியும் இன்னும் வரன்கள் அமையவில்லை. முருகப் பெருமான் துணை வேண்டுகிறேன்.ஓம் ஸ்ரீ சரவணபவ.
Ohm Muruga
You have guided me to reach Thiruchendur once again to see his Mighty
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
என் அப்பனே என் பெருமானே முருகா முருகா முருகா...உங்களின் பேச்சு உள்ளம் உருகுதய்யா..
வற்றாத கருணை உள்ளம் கொண்ட எம்பெருமான் வயலூர் வள்ளலே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
🙏 முருகா 🙏🙏🙏 ஓம் சரவணபவ ஓம் 🙏🙏🙏 அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🙏🙏
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
"முருகா"எனும் மூன்று மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கிய வாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...
நானும் நீங்க சொன்னதுல இருந்து எனக்கு வேல்மாறல் படிக்கிற 48 நாள் முடிவடைந்ததும் திருச்செந்தூர் போகலாம்னு முடிவு பண்ணி இருக்கோம் நாங்க கண்டிப்பா முருகர் எங்களை அந்த கோவிலுக்கு வர வைக்கணும் எனக்கு குழந்தை இல்லைன்னு குழந்தை வேண்டிக்கிட்டு விரதம் இருக்க
வேல் மாறல் படிங்க முருகன் குழந்தை வரம் கொடுப்பார் எனக்கு நடந்தது
Muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏
@@samysarusamysaru2776 நான் இன்னையோட 26 டேசா மார்னிங் ல விளக்கு ஏத்தி வேல்மாறல் கந்த சஷ்டி கவசம் படிச்சுக்கிட்டு இருக்கேன் சிஸ்டர் எங்க ஹஸ்பண்ட் ஆர்மில ஒர்க் பண்றாங்க நெக்ஸ்ட் மந்த் லீவ் வருவாங்க நெக்ஸ்ட் மந்த் தான் என்ன ரிசல்ட் என்று தெரியும் உங்களுக்கு எத்தனை மாசம் கழிச்சு நின்னுச்சு வேல் மாறல் படிச்சிட்டு இருக்கும்போதே கன்ஃபார்ம் ஆச்சாவேல்மாறல் படிச்சு எத்தனை மாதம் கழித்து நடந்துச்சு எப்படி படிச்சீங்க கொஞ்சம் சொல்லுங்க
Plz answer
Nanum 48 naal velmaaral padichi mudichitan.. yenakum kuzhanthai ila. Kalyanam agi 5 varusham aguthu.. murugar appa tharuvanganu nambigaiyoda irukan.. sashti maasam maasam irunthututhan irukan.. appa kandipa kudupanganu nambaran.. thiruchendur ku Yan husband maalai pottukitu rendu perum poitu vanthom.. appa yebbo karunai kaattuvanganu kaathukittu irukom. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பழனி ஆண்டவர் ஆன்டி கோலத்தில் கனவில் வந்தார் முருகா முருகா முருகா ௐஶ்ரீசண்முகாஶ்ரீசரவணபவாய நமக ௐஶ்ரீமத்பாம்பன் சுவாமி போற்றி
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம் . வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤
முருகா எனக்கென்று ஒரு சொந்த வீடு அமைய வேண்டும் முருகா அருள் புரிய வேண்டும் முருகா 🙏
முருகா என் கவலைகள் தீர திருச்செந்தூர் ஆண்டவனே நீயே துணையாய் இருக்கு வேண்டும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
Reply
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏
செந்தில் அன்டவா சரணம் 🦚🧎🏼♂️🙏🏼
Thirusenthur en appa 🙏 muruga ungalatha nambi irukom nengatha ennagaluku ellam muruga potri 🙏😘
ஓம்திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரே துணை 🙏🔥💕♥
திருச்செந்தூர் முருகா போற்றி ❤❤❤❤❤
அருமை யான பதிவு அண்ணா
ஓம் முருகன் போற்றி🙏🙏🙏
Om muruga potri ❤
Murugan nallaperai vankiguduppa
ஓம் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்❤️🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏❤️
Om Muruga 🙏🙏🙏🙏
முருகா சரணம் நீயே துணை முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சகோதரா 🙏🏾🙏🏾🙏🏾வாழ்க வளமுடன் 🙏🏾🙏🏾🙏🏾முருகா சரணம் 🙏🏾🙏🏾🙏🏾
Muruga en kanaula vanga appa 🙏🙏🙏❤️❤️❤️
Thiruchendhur muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ 🙏🙏🙏
Om muruga thunai🙏🙏🙏
Vetrivel muruganuku arogra❤❤❤❤❤❤
அண்ணா எனக்கும் முருகர் கனவில் வந்தார் நான் திருபுகழ் சாதாரண மாகதான் படித்தேன் ஆனால் முருகன் என் கனவில் மூன்று முறை வந்து எனக்கு பூ தருகிறார் சத்தியமான உண்மை இப் போது உத்திரத்திலிருந்து வேல் மாறல் படித்து வருகிறேன் அண்ணா நன்றி அண்ணா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
முருகன் கோவில் பூ வாங்கி குடுங்க
திருப்புகழ் முழுவதும் ஆக படிக்க வேண்டுமா தினமும் படிக்கணுமா
ஆம்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️
Om muruga potri
முருக பக்தர்களின் தாகத்தை தீர்க்கும்
தாங்களும் தங்கள் குடும்பமும் நீடுழி வாழ
திருச்செந்தூர் திருச்செந்திலாண்டவர்
துணையிருப்பார்
ஓம் சரவண பவ❤❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏
முருகா போற்றி
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம்
Om saravana bawa.......❤
முருகா சரணம் அப்பா எல்லோரும் நள்ளாபடியா இருக்கனும்
🙏🙏🙏🙏🙏muruga muruga
ஓம் சரவணபவ 🌺🙏
திருச்சொந்துர் முருகனை பற்றி மிகவும் பிரமான்னமாக விளக்கி சொன்னீர் நன்றி நன்றி முருகப்பொருமான்னுக்கு ஆரோகர நன்றி
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா.
ஓம் கருணை கடலே கந்தா போற்றி 🦚⚜️🐓🙏🙏🙏🙏
ஒரு முறை எனக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள் முருகா ஓம் சரவணா போற்றி போற்றி போற்றி நான் திருச்செந்தூர் செல்ல வேண்டும்
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவாய நமஹ:
நான் 48 நாள் விரதம் இருக்க ஆரம்பித்து 9 நாள் ஆகிவிட்டது வேல் மாறல் படிக்கிறேன் கந்தசஷ்டி கவசம் இரண்டும் படிக்கிறேன் . முருகன் கந்தன் எனக்கு அருள் புரிவாய் முருகா ❤❤🎉🎉🎉
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ❤❤❤
❤❤❤❤❤Murugaperumaanukkuarogara🎉🎉🎉🎉🎉🎉🌴🌴🌴🌴🌴🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿💥🌈🌄💐💐💐💐💐💐🏵️🙏🙏🙏🙏🙏🙏 Arumaai Aayaa
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உருவாய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் குகனே
முருகா எனது தம்பி மனைவியின் நோய் தீர்ந்து அவளது ஆயுளை அதிகரிக்க வேண்டும் தயவுசெய்து எனக்கு உதவி செய்யவும்.அவள் குடும்பத்துடன் அவள் நன்றாக இருக்க வேண்டும் முருகா தாங்கள் தான் அருள வேண்டும்
Nanum shasti viradham irunndhen, enaku aan kulandhai pirandhadhu, nanri muruga
Om முருக
ஓம் சரவணபவ. 🙏 muruga போற்றி 🙏
ஓம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா சரணம்
❤my.love.murugan.mattumthan.🌼🌸🌺🌹🙏👍⭐💫💯🔥🤩
❤❤❤vetrivelmuruganukku arogara🧡🧡🧡🧡🧡Vetriveimuruganukku arogara💜💜💜💜💜Vetrivelmuruganukkuarigara💚💚💚💚💚Vetrivelmurugarukkuarogara💙💙💙💙Vetrivelmurugarukkuarogara❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🌈💥🌄💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏💞💖💟☔☔☔☔☔☔☔☔
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
Om Muruga thuni
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி, வணக்கம் அன்பு சகோதரரே ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகளின் வரலாறு முடியவில்லை என்று நினைக்கிறேன்...
நீங்கள் சொல்வது உண்மை கலியுகத்தில் உணர்வது நடக்கும்.நான் உணர்ந்தேன் திருசெந்தூரில் அற்புதம் செய்தார் திருப்புகழ் படியுங்கள் ஐயா சொல்வது உண்மை நம்முடனே தங்கி விடுவார்
Nanum patithen papom om muruga
இரா.விஜயகுமார்
அவர்களே நமது பிரபுவை
பற்றி கூரியமைக்கி மிக்க நன்றி
ஓம் சரவணபவ ஓம் . முருகா 🙏❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருச்செந்தூர் முருகன் அருளால் எனக்கு கூடிய விரைவில் மேற்கு திசையில் திருமணம் அமைய வேண்டும் முருகா
நான் குழந்தைக்காக ட்ரீட்மென்ட் போய்க்கொண்டிருக்கிறேன் இன்று என் கனவில் நான் திருச்செந்தூரில் லைனில் காத்துக் கொண்டிருப்பது போல கனவில் வந்தது போதும் என் கண்ணில் கண்ணில் தான் வருகிறது நீ சீக்கிரம் நீயே வந்து ஆண் குழந்தையாக பிறக்க வேண்டும் என்று முருகனிடம் வேண்டுகிறேன்
கண்டிப்பாக திருசெந்தூர் போங்க நல்லதே நடக்கும்....
Mikka nandri muruga ❤
முருகா 🙏🙏
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ சண்முகா சரணம் ஓம் கருணை கடலே கந்தா போற்றி போற்றி வேல் உண்டு விணைஇல்லைமயில்உண்டுபயம்இல்லை வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஆறுமுகம் அருளிடும்அனுதினமும்ஏறுமுகம் 🌻🌼🌻🌼🌻🌹🌺💐🌻🌼🌻🌼🌹🌺🌻🌹🌺🌺💐🌻🌼🌻🌼🌹🌺🌻🌹🌺🌺💐🌻🌼🌻🌼🌹🌺🌻🌹🌺🌺🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🥭🍋🥭🍋🥭🍊🍑🍒🍎🥭🍋🥭🍋🥭🍋🥭🍊🍑🍒🍎🥭🍋🥭🍋🥭🍋🥭🍊🍑🍒🍎🥭🍋🥭🍋🥭🍋🥭🍊🍑🍒🍎🥭🍋🥭🍋🥭🍋🥭🍊🍑🍒🍎🥭🍋🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🥭🍋🥭🍋🍊🍑🍒🍎🥭🍋🥭🥭🍋🥭🍋🍊🍑🍒🍎🥭🍋🥭🥭🍋🥭🍋🍊🍑🍒🍎🥭🍋🥭🥭🍋🥭🍋🍊🍑🍒🍎🥭🍋🥭🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🍅🥕🧅🫑🧄🌶️🍆🌽🍅🥕🧅🍅🥕🧅🫑🧄🌶️🍆🌽🍅🥕🧅🍅🥕🧅🫑🧄🌶️🍆🌽🍅🥕🧅🍅🥕🧅🫑🧄🌶️🍆🌽🍅🥕🧅🍅🥕🧅🫑🧄🌶️🍆🌽🍅🥕🧅🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🥭🍋🥭🍋🍊🍑🍒🍎🥭🍋🥭🥭🍋🥭🍋🍊🍑🍒🍎🥭🍋🥭🥭🍋🥭🍋🍊🍑🍒🍎🥭🍋🥭🥭🍋🥭🍋🍊🍑🍒🍎🥭🍋🥭🥭🍋🥭🍋🍊🍑🍒🍎🥭🍋🥭🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா நான் இந்த முறை எழுதிய ஆசிரியர் நியமனத் தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியர் வேலைக்கு செல்ல வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
Kandipa nadakum sir Om muruga saranam
Om muruga potti potti varuvai arul tharuvai muruga
நான் வேல் மாறல் பாராயணம் படித்துக்ருக்கிறேன் எனக்கு பெருமாள் சாமி கனவில் வந்தார் அன்று வைகாசி1