Avinaasi Pathu - Vatraatha Poigai - Jothi TV
Vložit
- čas přidán 18. 12. 2022
- Om Saravanbhava
Thanks to Jothi TV for this wonderful video for the devotees of Lord Muruga.
Muruga Saranam
/ @jothitvofficialஅவிநாசி பத்து
பாடல்
வற்றாத பொய்கை வளநாடு கண்டு
மலை மேலிருந்த குமரா
உற்றார் எனக்கு ஒருபேருமில்லை
உமையாள் தனக்குமகனே
முத்தாடை தந்து அடியேனை யாளும்
முருகேசன் என்றனரசே !
வித்தார மாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே !1
ஆலால முண்டோன் மகனாகி வந்து
அடியார் தமக்கும்உதவி
பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து
பயனஞ் செழுத்தை மறவேன்
மாலான வள்ளி தனைநாடி வந்து
வடிவாகி நின்றகுமரா !
மேலான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 2
திருவாசல் தோறும் அருள்வே தமோத
சிவனஞ் செழுத்தைமறவேன்
முருகேசரென்று அறியார் தமக்கு
முதலாகி நின்றகுமரா
குருநாத சுவாமி குறமாது நாதர்
குமரேச(ர்) என்றபொருளே !
மறவாமல் வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 3
உதிரந் திரண்டு பனியீர லுண்டு
உருவாசல் தேடிவருமுன்
ததிபோ லெழுந்த திருமேனி நாதர்
கடைவீடு தந்து மருள்வாய்
முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை
வடிவேல் எடுத்த குமரா !
யதிராய் நடந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 4
மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன்
மலைவீடுதந்து மருள்வாய்
வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை
வடிவேல் எடுத்தகுமரா !
நன்றாக வந்து அடியேனை யாண்டு
நல்வீடு தந்தகுகனே !
கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே !5
நீலஞ் சிறந்த குறமாது வள்ளி
நின்பாகம் வைத்தகுமரா
கால னெழுந்து வெகுபூசை செய்து
கயிறுமெடுத்து வருமுன்
வேலும் பிடித்து அடியார் தமக்கு
வீராதி வீரருடனே
சாலப் பரிந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 6
தலைகட்ட நூலின் நிழல்போல நின்று
தடுமாறி நொந்துஅடியேன்
நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று
நெடுமூச் செறிய விதியோ
அலைதொட்ட செங்கை வடுவேற் கடம்பா
அடியேனை ஆளுமுருகா !
மலையேறி மேவு மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே !7
வண்டு பூவில் மதுவூரில் பாயும்
வயலூரில் செங்கைவடிவேல்
கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல்
கடனென்று கேட்கவிதியோ?
வண்டூறு பூவி விதழ்மேவும் வள்ளி
தெய்வானைக் குகந்தவேலா
நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 8
விடதூத ரோடி வரும்போது உம்மை
வெகுவாக நம்பினேனே
குறமாது வள்ளி யிடமாக வைத்து
மயிலேறி வந்தகுமரா
திடமாகச் சோலை மலைமீதில் வாழும்
திருமால் தமக்குமருகா !
வடமான பழநி வடிவேல் நாதா
வரவேணு மென்றனருகே ! 9
ஓங்கார சக்தி உமைபால் குடித்து
உபதேச முரைத்தபரனே !
பூங்கா வனத்தில் இதழ்மேவும் வள்ளி
புஜமீ திருந்தகுகனே
ஆங்கார சூரர் படைவீடு சோர
வடிவேல் விடுத்தபூபா
பாங்கான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 10
ஆறாறு மாறு வயதான போது
அடியேன் நினைத்தபடியால்
வேறேது சிந்தை நினையாம லுந்தன்
ஆசாரசங்க மருள்வாய்
அசுரேசர் போல யமதூத ரென்னைத்
தொட்டோட கட்டவருமுன்
மாறாது தோகை மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 11
கையார உன்னைத் தொழுதேத்த மனது
கபடேது சற்றுமறியேன்
அய்யா உனக்கு ஆளாகும் போது
அடியார் தமக்குஎளியேன்
பொய்யான காயம் அறவே ஒடுங்க
உயிர்கொண்டு போகவருமுன்
வையாளி யாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 12
ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி
யிந்தப் பிறப்பிலறியேன்
மாதாபி தாநீ மாயன் தனக்கு
மருகா குறத்திகணவா
காதோடு கண்ணை யிருளாக மூடி
உயிர்கொண்டு போகவருமுன்
வாதாடி நின்று மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 13 - Hudba
தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை கிடைக்க வேண்டும்..முருகா..
என் குழந்தை கு தாலாட்டு இந்த பாடல் தான். தூங்கமல் ஓடி திரியும் என் குழந்தை பாட்டு கேட்டு 2 நிமிடத்தில் உறங்கி விடுகிறாள் என்ன அதிசயம் 🙏🙏🙏🙏🙏
C no
H😊😅😮😢🎉😂😂🎉
பாடல்
வற்றாத பொய்கை வளநாடு கண்டு
மலை மேலிருந்த குமரா
உற்றார் எனக்கு ஒருபேருமில்லை
உமையாள் தனக்குமகனே
முத்தாடை தந்து அடியேனை யாளும்
முருகேசன் என்றனரசே !
வித்தார மாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 1
ஆலால முண்டோன் மகனாகி வந்து
அடியார் தமக்கும்உதவி
பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து
பயனஞ் செழுத்தை மறவேன்
மாலான வள்ளி தனைநாடி வந்து
வடிவாகி நின்றகுமரா !
மேலான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 2
திருவாசல் தோறும் அருள்வே தமோத
சிவனஞ் செழுத்தைமறவேன்
முருகேசரென்று அறியார் தமக்கு
முதலாகி நின்றகுமரா
குருநாத சுவாமி குறமாது நாதர்
குமரேச(ர்) என்றபொருளே !
மறவாமல் வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 3
உதிரந் திரண்டு பனியீர லுண்டு
உருவாசல் தேடிவருமுன்
ததிபோ லெழுந்த திருமேனி நாதர்
கடைவீடு தந்து மருள்வாய்
முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை
வடிவேல் எடுத்த குமரா !
யதிராய் நடந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 4
மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன்
மலைவீடுதந்து மருள்வாய்
வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை
வடிவேல் எடுத்தகுமரா !
நன்றாக வந்து அடியேனை யாண்டு
நல்வீடு தந்தகுகனே !
கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 5
நீலஞ் சிறந்த குறமாது வள்ளி
நின்பாகம் வைத்தகுமரா
கால னெழுந்து வெகுபூசை செய்து
கயிறுமெடுத்து வருமுன்
வேலும் பிடித்து அடியார் தமக்கு
வீராதி வீரருடனே
சாலப் பரிந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 6
தலைகட்ட நூலின் நிழல்போல நின்று
தடுமாறி நொந்துஅடியேன்
நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று
நெடுமூச் செறிய விதியோ
அலைதொட்ட செங்கை வடுவேற் கடம்பா
அடியேனை ஆளுமுருகா !
மலையேறி மேவு மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 7
வண்டு பூவில் மதுவூரில் பாயும்
வயலூரில் செங்கைவடிவேல்
கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல்
கடனென்று கேட்கவிதியோ?
வண்டூறு பூவி விதழ்மேவும் வள்ளி
தெய்வானைக் குகந்தவேலா
நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 8
விடதூத ரோடி வரும்போது உம்மை
வெகுவாக நம்பினேனே
குறமாது வள்ளி யிடமாக வைத்து
மயிலேறி வந்தகுமரா
திடமாகச் சோலை மலைமீதில் வாழும்
திருமால் தமக்குமருகா !
வடமான பழநி வடிவேல் நாதா
வரவேணு மென்றனருகே ! ...... 9
ஓங்கார சக்தி உமைபால் குடித்து
உபதேச முரைத்தபரனே !
பூங்கா வனத்தில் இதழ்மேவும் வள்ளி
புஜமீ திருந்தகுகனே
ஆங்கார சூரர் படைவீடு சோர
வடிவேல் விடுத்தபூபா
பாங்கான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 10
ஆறாறு மாறு வயதான போது
அடியேன் நினைத்தபடியால்
வேறேது சிந்தை நினையாம லுந்தன்
ஆசாரசங்க மருள்வாய்
அசுரேசர் போல யமதூத ரென்னைத்
தொட்டோட கட்டவருமுன்
மாறாது தோகை மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 11
கையார உன்னைத் தொழுதேத்த மனது
கபடேது சற்றுமறியேன்
அய்யா உனக்கு ஆளாகும் போது
அடியார் தமக்குஎளியேன்
பொய்யான காயம் அறவே ஒடுங்க
உயிர்கொண்டு போகவருமுன்
வையாளி யாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 12
ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி
யிந்தப் பிறப்பிலறியேன்
மாதாபி தாநீ மாயன் தனக்கு
மருகா குறத்திகணவா
காதோடு கண்ணை யிருளாக மூடி
உயிர்கொண்டு போகவருமுன்
வாதாடி நின்று மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ....
🙏
Murugan
Murugan
Murugan
Thanks
முருகா பிறவாத வரம் வேண்டும். வாழும்வரை நான் யாருக்கும் பாரமாக இல்லாமல் உன்னடி சேரவேண்டும்.முருகா இந்தவரம் மட்டும் தருக 🙏🙏🙏
WHO’S LISTENING THIS BEAUTIFUL MELODY❤ FOR THAIPOOSAM CAVADEE 2024?
🙏🏻 AROHARA 🙏🏻
இப்பாடலை முதன்முறையாக ஜோதி டிவியில் பார்த்ததிலிருந்து, மீண்டும் இப்பாடலை பார்க்கமாட்டோமா என்ற ஏக்கத்தினிடையே, யூடியூபில் இப்பாடல் கிடைத்தது... 🥰
Jothi TV ivaroda song ah suttu potruppan
இந்த பாடலை இன்று தான் கேட்டேன் என் மனம் உருகுது பல முறை கேட்க்கிறேன்
ஓம் முருகா சரணம்
முருகன் துணை
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அருமை அண்ணா வாழ்க பல்லாண்டு வளத்துடன் வாழ்க இப்பாடல் என் மனதை மயக்கிய விட்டது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல.ஓம் சண்முகா சரணம்
This is such a mesmerising song. Always moves me to tears. Please share the meaning of this song 🙏🏽
Our very own brother from South Africa roots at the vibrant Northdale Siva Nyana Sabha, our guru was the late Vijaya Sagren Phillips.
இன்றுதான் கேட்டேன் இந்த இனிமையான முருகன் தாலாட்டை இனிமை இனிமை அருமை அருமை நன்றி🙏🙏
முருகா உன்னை நினக்கும் போது என்னை அறியாமலேயே என் கண்கள் கலங்கி மனம் உருகுகிறதே . என் வாழ்வில் இறுதி நிமிடம் எதுவென்று தெரிந்தாலும் கூட உன் திருநாமம் கூறியே விடை பெறுவேன். ஓம் முருகா.
🙏🙏🙏🙏🙏🙏🥰
Yes sahumpothum un neenaivel saaga ventum.muruga ennaikum thunaiya va
❤❤❤❤
♥️
முருகப்பெருமானின் அனைத்து திருத்தலத்தையும் கண் முன்னால் காட்டி விட்டீர்கள் ஐய்யா 🙏🙏🙏🙏🙏
முதல் முறையாக கேட்கும் போதே மனம் உருகுகிறது...
தொடர்ந்து பத்து முறை கேட்டு விட்டேன்... பாடியவர் குரலும் பாடல் வரிகளும் அவ்வளவு பொருத்தம். மிகவும் நன்றி ஐயா....!!!!
First time ketkuren......kuralin en muruganai kankiren.......arumai.......pani sirakka valthukkal.....padal varigal arumai.......❤❤❤❤muruga .....azhaga.......vadivela..........en chella muruga .......kana kankidi vendum en alaga ........appane ... Va.........vanthuvidu...........kumara......🙏🙏🙏🙏😘
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே.
ஐயோ உங்கள் குரலுக்கு நான் அடிமை இந்த ஒரு பாட்டுக்கு நான் நான் அடிமை
ஓம் சரவணபவ 🙏🏽🔥
அய்யா இந்த பாட்டும் உங்கள் குரலும் என்னை சிலிர்க்க வைத்துவிட்டது
Murugane முருகனே உங்கள் குரலுக்கு ஓடி வருவான் ஐயா..மனம் நெகிழ்கிறது....முருகா எனும் போது@@magantharen
கவலையை மறக்கக் செய்யும் மனதிற்கு இதமான பாடல்.. முருகனுக்கு அரோஹரா 🙏🙏
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே.
வற்றாத பொய்கை வளநாடு கண்டு
மலைமேலிருந்த குமரா
உற்றார் எனக்கு ஒருபேரு மில்லை
உமையாள் தனக்குமகனே
முத்தாடைதந்து அடியேனை யாளும்
முருகேசன் என்றனரசே!
வித்தார மாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 1
ஆலால முண்டோன் மகனாகி வந்து
அடியார் தமக்கும் உதவி
பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து
பயனஞ் செழுத்தை மறவேன்
மாலான வள்ளி தனைநாடி வந்து
வடிவாகி நின்ற குமரா!
மேலான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 2
திருவாசல் தோறும் அருள்வே தமோத
சிவனஞ் செழுத்தைமறவேன்
முருகேசரென்று அறியார் தமக்கு
முதலாகி நின்றகுமரா
குருநாத சுவாமி குறமாது நாதர்
குமரேச(ர்) என்ற பொருளே!
மறவாமல் வெற்றி மயில்மீதிலேறி
வரமேணு மென்றனருகே! 3
உதிரந் திரண்டு பனியீர லுண்டு
உருவாசல் தேடிவருமுன்
ததிபோ லெழுந்த திருமேனி நாதர்
கடைவீடு தந்து மருள்வாய்
முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை
வடிவேல் எடுத்தகுமரா!
யதிராய் நடந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 4
மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன்
மலைவீடு தந்து மருள்வாய்
வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை
வடிவேல் எடுத்தகுமரா!
நன்றாக வந்து அடியேனை யாண்டு
நல்வீடு தந்தகுகனே!
கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 5
நீலஞ் சிறந்த குறமாது வள்ளி
நின்பாகம் வைத்தகுமரா
காலனெழுந்து வெகுபூசை செய்து
கயிறுமெடுத்து வருமுன்
வேலும் பிடித்து அடியார் தமக்கு
வீராதி வீரருடனே
சாலப் பரிந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 6
தலைகட்ட நூலின் நிழல்போல நின்று
தடுமாறி நொந்து அடியேன்
நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று
நெடுமூச் செறிய விதியோ
அலைதொட்ட செங்கை வடிவேற் கடம்பா
அடியேனை ஆளுமுருகா!
மலையேறி மேவுமயில்மீ திலேறி
வரவே ணுமென்றனருகே! 7
வண்டுண்டு பூவில் மதுவூரில் பாயும்
வயலூரில் செங்கை வடிவேல்
கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல்
கடனென்று கேட்கவிதியோ?
வண்டூறு பூவிலிதழ் மேவும் வள்ளி
தெய்வா னைக்குகந்த வேலா
நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி
வரவே ணுமென்ற னருகே! 8
விடதூத ரோடி வரும் போது உம்மை
வெகுவாக நம்பினேனே
குறமாது வள்ளியிடமாக வைத்து
மயிலேறி வந்தகுமரா
திடமாகச் சோலை மலைமீ தில்வாழும்
திருமால் தமக் குமருகா!
வடமா னபழநி வடிவேல் நாதா
வர வேணு மென்றனருகே! 9
ஓங்கார சக்தி உமைபால் குடித்து
உபதேச முரைத்தபரனே!
பூங்கா வனத்தில் இதழ் மேவும் வள்ளி
புஜமீ திருந்தகுகனே
ஆங்கார சூரர் படைவீடு சோர
வடிவேல் விடுத்த பூபா
பாங்கான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 10
ஆறாறு மாறு வயதான போது
அடியேன் நினைத்தபடியால்
வேறேது சிந்தை நினையாம லுந்தன்
ஆசாரசங்கமருள்வாய்
அசுரேசர் போல யமதூத ரென்னைத்
தொட்டோட கட்ட வருமுன்
மாறாது தோகை மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 11
கையார உன்னைத் தொழுதேத்த மனது
கபடேது சற்றுமறியேன்
அய்யா உனக்கு ஆளாகும் போது
அடியார் தமக்கும் எளியேன்
பொய்யான காயம் அறவே ஒடுங்க
உயிர்கொண்டு போகவருமுன்
வையாளி யாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 12
ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி
யிந்தப் பிறப்பிலறியேன்
மாதாபி தாநீ மாயன் தனக்கு
மருகா குறத்திக ணவா
காதோடு கண்ணை யிருளாக மூடி
உயிர்கொண்டு போகவருமுன்
வாதாடி நின்று மயில்மீ திலேறி
வரவேணும் மென்றனருகே! 13
Thank you
நன்றி ஐயா
Nandri
Kodanakodi nandrigal muruga
🙏🙏thank you
.
கருணை கடலே கந்தா போற்றி
Superb sir.great.god bless you.happy day.
My baby 8mnths aaguthu intha song kettu thaan sapduvaan illa nu sapdamatan vetrivel muruganuku arogara🙏
ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி
யிந்தப் பிறப்பிலறியேன்
மாதாபி தாநீ மாயன் தனக்கு
மருகா குறத்திகணவா
காதோடு கண்ணை யிருளாக மூடி
உயிர்கொண்டு போகவருமுன்
வாதாடி நின்று மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 13
🙇♂️🙏🙏
ஐயா ஆயுள் முழுக்க கேட்க விரும்புகிறேன்.
அழகான குரலில் அருமையாக குமரன் புகழ் பாடிய தங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.மனதை உருக்கி நாடி நரம்பெல்லாம் பரவசப்படுத்தும் இப்பாடலை படியதற்கு கந்தன் கருணை மழையை உங்கள் மீது பொழியட்டும்.
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து. கந்தசஷ்டி கவசம் பாடினேன் குமரா. கருணையோடு நான் படித்த படிப்பு. ஒரு. வேலையை கொடுகுமரா❤❤❤❤❤😢😢😢😢
This voice is Magantharen Balakisten of 🇿🇦 🙏
Meilleure chanson kavadee🕉️🕉️🙏
My 6 months old girl baby.... Addicted ur songs.... When i am playing ur songs in video or audio mode she stopped crying... Muruga potri...🙏🏻
என் குழந்தை யும் தான் சகோதரி
@@user-bh1ob6ny2k 😍
இந்த உலகம் உள்ள வரை உன் புகழ் பாடினாலும் உன் புகழை முழுவதும் பாட முடியாது எனை ஆளும் முருகனே.....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா.. உங்கள் குரலில் என்னோட முருகனை தழுவி அனைக்க அருள் செய்தமைக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை…
உள்ளம் உருக கண்ணீர் மல்க கூப்பிட்ட அடியார்கள் அனைவருக்கும் காட்சி தருவான் என் பரம்பொருள், அவனுடைய கருணையை தவிர வேறென்ன தேவை.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகர.. முருகா சரணம்
முருகா என்றால் எல்லையற்ற
நன்மை கிடைக்கும்.
இந்தப் பாடலைக் கேட்டால் மெய் சிலிர்த்து விடுகிறது
இந்த பங்குனி உத்தர நாளில் நான் உன்னை வேண்டுகிறேன் முருகா நீ இருக்கும் மருதமலை கோவை மா வட்டத்தில் அண்ணன் அண்ணாமலை உன் அருளால் வெற்றி பெற வேண்டும் முருகா கந்தா குகனே
திரு அருணகிரிச்செல்வர் Magantharen Balakisten (please correct the spelling errors) அவர்கள் கர்ணாம்ருதமாக மெய்யுருகப் பாடியிருக்கிறார்! 🙏☺🙏
என் முருகனை நினைக்கும் போது உள்ளம் மகிழ்கிறது
என்னை மெய் சிலிர்க்க வைத்த பாடல்....என்னை அறியாமல் என் கண்கள் கலங்கியது....பாடல் பாடிய மெய்யில் முருகன் அடியாருக்கும்...இன்னிசை அமைத்தவருக்கும்...என்னுடைய உளமார்ந்த நன்றிகள்....
Rajamani,vallioor
True tears flowing unknowngly
கேட்க கேட்க திகட்டாத பெருஞ்செல்வம் இப்பாடல
எங்கள் ஊர் கோயில் பத்து பாடல்கள். ஐயா தங்கள் பதிவுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.
Om Muruga ❤
திருச்செந்தூர் முருகருக்கு அரோகரா 🙏🙏🙏
Sabash
Splendide Composition and Performance...(!) Congratulations to All The Artistes and Respect from France...!
❤ஓம் ❤சரவணபவா போற்றி சரவணபவா போற்றி சரவணபவா❤ போற்றி சரவணபவா போற்றி சரவணபவா❤ போற்றி சரவணபவா போற்றி சரவணபவா❤ போற்றி சரவணபவா போற்றி ஓம் சரவணபவா❤ போற்றி என் இதய துடிப்பு என் செல்ல முருகா லவ் யூ சோ மச் என் செல்ல முருகா🙏🙇🙇🙇🙇🙇🙇😘🥰
I would like to listen this daily. Jai Shree Ram. Blessings.
I can feel the vibration through your voice yes muruga is our protector and thank you a lot for that video💛🦚🌻
Swords ⚔️
ஜோதி TV channel la one time parthan. next time eppa pakka porano nu ninacha.my good Ness today identified 😅😅.
Murugan thuani
என் மனதில் ஒடிக்கொண்டே உள்ளது முருகா முருகா முருகா முருகா முருகா
அருமையான பாடல்
மனதை உருக்கி விட்டது
Never fail to hear this Precious Gift..twice aday while morning n night prayers.Tqvm Muruga🙏
ஓம் முருக ஓம் முருக ஓம் முருக ஆரோகர ஆரோகர ஆரோகர
🙏❤
ஆஹா என்ன ஒரு ஆத்மார்த்தமான பாடல் முருகனுக்கு ஹரோ ஹரா ஓம் நம சிவாய சிவ புதல்வனே சிவ ஸ்வரூபமே போற்றி அய்யா அருமையனா குறள்வளம் அது பக்தியுடன் இணைந்தது அதனால் தான் கேட்க மிகவும் தெய்வீகமாகவும் தூய்மையாகவும் இருக்கிறது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌻🌹
கருணைக் கடலே கந்தா போற்றி 🦚
Feel Good இந்த பாடல் மற்றும் முருகனுக்கு உள்ள வரிகள் படியவரின் குரல் இனிமை நன்றி 🙏🙏🙏
That 13th Set 🙇♂️🙏🙏
முருகா சரணம் இப்படிப்பட்ட நல்ல தரமான பாடலை அருளுடன் பாடியதற்காக 🎉வாழ்க வளர்க
இந்த பாடல்கள் வரிவடிவம் தந்தால் மிகவும் பயனுடையதாக இருக்கும்
When is this song going to be added to Apple Music? Needless to repeat again, this is such a nice song, music, video and above all the voice of the singer. Thank you so much.
॥ ଆରୋ ହରା ॥
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சரவணபவ
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
முருகனுக்கு ஹரோஹரா
உயிரை உருக்கும்... உன்னதமான பாடல்..... நன்றி ஐயா அற்புதமான பக்தி பரவசம் நிறைந்த பாடிய உமது கனிவான முருகப் பெருமானின் உள்ள அடியாரின் அன்பிற்கு ....🙏🙏🙏🙏🙏
Very emotional Prayer Muruga.. I love listening n Sing it everyday
Teluga
🙏🙏🙏🙏🙏🙏
Nri Tamils know better Tamil than Tamil Nadu Tamils
@@sathyanarayana9290²¹❤❤😊😊
இந்த பாடல் என் அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும்.
Very meaningful, excellent picturization, devotional voice, can't stop listening this song.....feeling blissful 💕
கடினமான தருணங்களில் மனதிற்கு மிகப் பெரிய ஆறுதல்
கந்தா சரணம்
அற்புதம் ஐயா. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
மனகுறை தீர்க்கும் அற்புதமான பாடல்
Our very own Magan...thank you
❤❤❤முருகேச என்ற அரசே
❤❤❤
❤ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவா போற்றி ஓம் சரவணபவா போற்றி ஓம் சரவண பவா போற்றி ஓம் சரவணபவா போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவா போற்றி ஓம் சரவணா போற்றி ஓம் சரவணபவா போற்றி ஓம் சரவணபவா போற்றி 🙏🙇🙇🙇🙇🙇🙇😘🥰
மயில் மீதிலேரி வரவேணும் என்றனருகே.
❤️என்றும் murugaa 🙏🙏🙏
Oh my goodness ! I feel my energies moving within my soul. Feeling my bhakti and connection to Lord Muruga to the depth of inner space. What a divine voice Magantharen to help us feel the bliss of our Tamil God. Wish you and your sweet family a happy New Year. Aum Saravanabava.
இந்த பாட்டில் உள்ள அத்தனையும் என் தந்தை வாழ்க்கையில் நடந்தது இதில் கடைசி பாடல் அப்படி நடந்து மிகவும் நன்றி இப்படி ஒரு பாடல் தந்தது.
நான் நீண்ட நாட்களாக தேடிய பாடல்....❤... தந்ததற்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமையான பாடல் முருகன் அப்பொழுதும் எனக்குள் இருப்பார் இருக்கின்றார் என்பதை உணர்த்தும் வரிகள். முருகா... 🙏
❤வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா தணிகைவேல் முருகனுக்கு அரோகரா கந்தவேல் முருகனுக்கு அரோகரா❤
Great voice
மனதில் வைத்து காலை வணக்கம் maganthran அய்யா அவர்கள் ❤
இந்த (பாடலை) திருப்புகழை கேட்கும் போது என்னையே நான் மறந்தேன்
Great lord muruga.
This is sung with so much devotion
❤️❤️❤️❤️
So beautiful so pure the island of Murugan so many more devotion. May all be blessed by the Lord of Muruga
Heart touching so many vibration only tamil prayer has many vibration and tamil singer , acharya many many vibration I feel like keep on hearing Glory to Lord Muruga sharavana bhavaya namah aum
❤ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி 🙇🙇🙇🙇🙇🙇🙇😘🥰
முன்னுரை ... ... முனைவர் கி. ஆ. பெ. விசுவநாதம்.
சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தையார் இப்பாடல்களை அடிக்கடி பாடுவார்கள். துன்பமும் துயரமும் வந்தபோது மட்டுமல்ல, இன்பமும் மகிழ்ச்சியும் ஏற்படும் போதும் பாடுவார்கள். நானும் உடன்பாடித் தெரிந்து கொண்டேன். இப்பாடல்கள் எந்த நூலில் உள்ளதோ? .. இதன் ஆசிரியர் யாரோ? .. தெரியவில்லை. முருகன் தமிழன். தமிழரின், தமிழகத்தின் தெய்வம். அவன் அழகன், வேலன், அன்பன். தன்னை அழைத்தவர்க்கு ஓடோடி வந்து அருள் புரிவான் என்று கீழே உள்ள ஓலைச்சுவடி பழம் பாடல் கூறுகிறது.
இப்பாடல்களை உளமுருகிப் பாடுங்கள். கந்தனை, கடம்பனை, முருகனை, வேலனை, பழனிக் குமரனை, பாலகனை, அய்யனை நினைந்து பாடுங்கள். திரும்பத் திரும்பப் பாடுங்கள். உள்ளத் தூய்மையுடன் பாடுங்கள். அழையுங்கள் .. வருவான், கேளுங்கள் கொடுப்பான்.
துன்பம் மங்கி ஒளியும், இன்பம் பொங்கி வழியும்.
அவிநாசி பத்து
பாடல்
வற்றாத பொய்கை வளநாடு கண்டு
மலை மேலிருந்த குமரா
உற்றார் எனக்கு ஒருபேருமில்லை
உமையாள் தனக்குமகனே
முத்தாடை தந்து அடியேனை யாளும்
முருகேசன் என்றனரசே !
வித்தார மாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 1
ஆலால முண்டோன் மகனாகி வந்து
அடியார் தமக்கும்உதவி
பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து
பயனஞ் செழுத்தை மறவேன்
மாலான வள்ளி தனைநாடி வந்து
வடிவாகி நின்றகுமரா !
மேலான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 2
திருவாசல் தோறும் அருள்வே தமோத
சிவனஞ் செழுத்தைமறவேன்
முருகேசரென்று அறியார் தமக்கு
முதலாகி நின்றகுமரா
குருநாத சுவாமி குறமாது நாதர்
குமரேச(ர்) என்றபொருளே !
மறவாமல் வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 3
உதிரந் திரண்டு பனியீர லுண்டு
உருவாசல் தேடிவருமுன்
ததிபோ லெழுந்த திருமேனி நாதர்
கடைவீடு தந்து மருள்வாய்
முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை
வடிவேல் எடுத்த குமரா !
யதிராய் நடந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 4
மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன்
மலைவீடுதந்து மருள்வாய்
வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை
வடிவேல் எடுத்தகுமரா !
நன்றாக வந்து அடியேனை யாண்டு
நல்வீடு தந்தகுகனே !
கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 5
நீலஞ் சிறந்த குறமாது வள்ளி
நின்பாகம் வைத்தகுமரா
கால னெழுந்து வெகுபூசை செய்து
கயிறுமெடுத்து வருமுன்
வேலும் பிடித்து அடியார் தமக்கு
வீராதி வீரருடனே
சாலப் பரிந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 6
தலைகட்ட நூலின் நிழல்போல நின்று
தடுமாறி நொந்துஅடியேன்
நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று
நெடுமூச் செறிய விதியோ
அலைதொட்ட செங்கை வடுவேற் கடம்பா
அடியேனை ஆளுமுருகா !
மலையேறி மேவு மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 7
வண்டு பூவில் மதுவூரில் பாயும்
வயலூரில் செங்கைவடிவேல்
கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல்
கடனென்று கேட்கவிதியோ?
வண்டூறு பூவி விதழ்மேவும் வள்ளி
தெய்வானைக் குகந்தவேலா
நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 8
விடதூத ரோடி வரும்போது உம்மை
வெகுவாக நம்பினேனே
குறமாது வள்ளி யிடமாக வைத்து
மயிலேறி வந்தகுமரா
திடமாகச் சோலை மலைமீதில் வாழும்
திருமால் தமக்குமருகா !
வடமான பழநி வடிவேல் நாதா
வரவேணு மென்றனருகே ! ...... 9
ஓங்கார சக்தி உமைபால் குடித்து
உபதேச முரைத்தபரனே !
பூங்கா வனத்தில் இதழ்மேவும் வள்ளி
புஜமீ திருந்தகுகனே
ஆங்கார சூரர் படைவீடு சோர
வடிவேல் விடுத்தபூபா
பாங்கான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 10
ஆறாறு மாறு வயதான போது
அடியேன் நினைத்தபடியால்
வேறேது சிந்தை நினையாம லுந்தன்
ஆசாரசங்க மருள்வாய்
அசுரேசர் போல யமதூத ரென்னைத்
தொட்டோட கட்டவருமுன்
மாறாது தோகை மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 11
கையார உன்னைத் தொழுதேத்த மனது
கபடேது சற்றுமறியேன்
அய்யா உனக்கு ஆளாகும் போது
அடியார் தமக்குஎளியேன்
பொய்யான காயம் அறவே ஒடுங்க
உயிர்கொண்டு போகவருமுன்
வையாளி யாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 12
ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி
யிந்தப் பிறப்பிலறியேன்
மாதாபி தாநீ மாயன் தனக்கு
மருகா குறத்திகணவா
காதோடு கண்ணை யிருளாக மூடி
உயிர்கொண்டு போகவருமுன்
வாதாடி நின்று மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 13
Thanks a million ❤❤❤❤❤❤❤
எ ❤️ன் வெற்றியின் முதல் படி வெற்றி வேலன் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ போற்றி ஓம் ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவா போற்றி ஓம் ஓம் ஓம் சரவணபவா போற்றி போற்றி ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙇🙇🙇🙇🙇🙇😘🥰
ஓ❤ம் வெற்றி வேல் வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ❤️❤️❤️❤️❤️❤️🙇🙇🙇🙇🙇🙇😘🥰
❤ஓம் சரவணபவா போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் ஓம் சரவணபவா போற்றி ஓம் சரவணபவா போற்றி ஓம் ஓம் சரவணபவா போற்றி ஓம் சரவணபவா போற்றி🙏🙇🙇🙇🙇🙇🙇😘🥰
OH Muruga l can feelYour Presence every where listening to this prayer don't feel my body merging in this sacred prayer with this melodius voice. OH Muruga.
Mesmerising song
Beautifulalangaram
Music veralevel
Must hear song
Thankyou team.
Om Muruga
The vibe is so devotional and in the body on hearing this song. , 🙏🙏🙏. Arogara
Om Muruga Potri❤❤❤
வார்த்தைகள் இல்லை, வணங்குகிறேன்.
❤ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணன் கோபம் போற்றி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரணம் பவ என் செல்லம் முருகனின் ஆருயிரே❤🙇🙇🙇🙇🙇🙇
When ever I hear this song all I get tears 🙏🙏🙏