Murugan அருளால் எனக்கு நல்ல வேலை கிடைத்தது. நான் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தேன் . நான் எதிர் பாக்கத நேரத்தில் எனக்கு வேலை கிடைத்தது. தினமும் வேல் மாறல் கேட்கிறேன். என்ன ஒரு மாற்றம்❤. எல்லோரும் கண்டிப்பாக கேளுங்கள். அப்பன் முருகன் நம்முடன் இருப்பார் 🙏🙏🙏🙏
வேல் மாறல் மிகவும் சக்தி வாய்ந்த பாடல். என் அம்மாவுக்கு மிகவும் முடியாமல் டாக்டர்கள் இனி மிகவும் சிரமம் stoke தலையில் இரத்தம் உரைந்து விட்டது என்று கூறி அவ்வளவு தான் என்று அனைவரும் நினைத்து விட்டனர் ஆனால் நான் வேல் மாறல் பாட்டை என் அம்மா வின் அருகில் ஒளிக்க செய்தேன் நான் என் அம்மாவிற்காக வேல் மாறல் படித்தேன். இப்போது என் அம்மா 3வருடங்களக நன்றாக உள்ளார்கள் .ஓம் முருகா ஓம்
Ayya amma anna en kanvar ellarum udal உள்ளமும் நலலபடியாக இருக்க அருள் புரிய வேண்டும்,,,, எனக்கு epdiyathu ஒரு குழந்தை வரம் வேண்டும் நீ என் உடன் இருக்கிறார் என்று நம்பிக்கையில்❤❤❤
கடவுளே! பிரபஞ்ச சக்தியே.நீ என் மக்களை புயலில் இருந்தும். மழையில் இருந்தும். வியாதியில் இருந்தும் காப்பாற்றியதற்க்கு என் பிரபஞ்ச சக்திக்கும் கடவுளுக்கும் நன்றி. மழை. புயல் நின்றதற்க்கா வும். மக்களை கொராவிடமிருந்து காப்பாற்றிய என் பிரபஞ்ச சக்திக்கு நன்றி. நன்றி. நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என் மக்களுக்கு மன அமைதி. கடன் பிரச்சனை. சந்தோசம். இழந்த பணம். இரட்டிப்பாக தந்த கடவுளுக்கும் பிரபஞ்ச சக்திக்கும் நன்றி. நன்றிகள் பல...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நற்பவி. நல்லதே நினை நல்லதே நடக்கும். ஒம் அம்மை அப்பன் போற்றி....... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mehavum powerful manthram sure it saved my son in critical doctors gave me no hope in cavery hospital but I read daily morning 6times after one month my son came home safely he was affected by post coved
அருமையான பதிவு... எத்தனை முறை கேட்டாலும்.........🙏🙏🙏🙏🙏🙏 திருப்தி அடையாமல் இருக்கும் மனது.... பதிவிற்க்கு.எத்தனைமுறைநன்றி.தெரிவித்தாலும்போதாது......🙏🙏🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏.. முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
My age is 24..but I have undergone so many stress in my life..I use to read vel maaral regularly..now I'm addicted to it..believe me magic happens..yes god exist..muruga 🙏
Vaishali Sivaraman yes sister what you said is 100% true when I saw your comment one month before I didn't believed, but I now believing this lot, when I read this first time I cried lot that much of issues in my life but now totally my life is changed from that depression om murga potri
விளம்பர இடையூறு இல்லாது கேட்டது மனதிற்கு மகிழ்ச்சியை அளித்தது. இறைவனது சனிதியில் இதை தினமும் கேட்கிறேன். இதே போல் விளம்பரம் இல்லாது இறைவனது பாடல்களையும் மந்திரங்களையும் பதிவிட்டால் தியானத்தில் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்த உதவியாக இருக்கும். நன்றி
அருமையான பதிவு... இதைப் பதிவேற்றிய அன்பு நெஞ்சமே... எல்லா நலன்களையும் பெற்று வாழ்க வளர்க........ நன்றி வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றி வேல் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
Shastiyil vratham irundhaal nischayam varuvaar. Engal pennukku nadandhadhu. பெற்றோர் விரதம் இருக்கலாம். விரதம் இருக்கிறேன் என்று நினைத்தவுடன் நடந்தது. நம்பிக்கையோடு இருங்கள்.
I'm a devote of lord Muruga I have seen many of his miracles in my life..... He saved my life from a great surgery......he is my beloved Muruga whose again showing me way to pray Vel Marral.
Lord Murugan ...You don't have any options ... You have to save my dad who is in ICU. . You know why because I don't have anyone other than you to save me and my dad....Ellam vallam Murugan
வார்த்தைகள் தெரிந்து கூடவே பாடும் பாக்யம் இத்த வீடியோவில் உள்ளது. விளம்பரம் ஆரம்பத்திலும் முடிவிலும் வந்தால் நல்லது. நடுவில் வந்தால். அதன் பெருமை குலையும். இந்த வீடியோ அருமை. முருகா முருகா முருகா.சரணம் சரணம் சரணம் கந்தா
Om sri vel Muruga nuuyey saranam.enatu katu prachanaigal vellam saripanni taravendum apps muruga.ennsyum kappatrngal.elloreyum kapatrungal ayyaney on arpanet muruga shanmuga.saranam
This velmaaral is not only for relaxing. This mantra is very powerful and safe for our life. Just do regularly and feel the result. Really I felt. That's why am writing here. Velum Mayulum Sevalum Thunai.
முருகா..🙏.. அருமையான பதிவு.... மனதிற்கு மிகவும் ஆறுதலைத் தரும் அற்புதமான பதிவு.... எத்தனை நன்றி சொன்னாலும் போதாது... பதிவேற்றம் செய்து தந்தவர்...... முருகன் அருளால் எல்லா நலன்களையும் பெற்றுநீடுழிவாழவேண்டும்...🙏🙏 நன்றி நன்றி வேலும் மயிலும் சேவலும் துணை...🙏 முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏...💐💐💐💐💐💐
ஓம் சரவண பவ !!! வேலவனுக்கு அரோகரா !!! Being a regular reader of thiruppugazh,this வேல் மாரல் is nice to hear,,,i wish everyone hearing this would receive god blessings and advise all to read/sing திருப்புகழ்.அராகரா!!!வெற்றிவேல் இறைவனுக்கு அரோகரா!!!அராகரா!!!அராகரா!!!
My husband got heart problem. Major attack. Dr says no hope. I was telling this vel maral non stop...really this vel maral saved my husband's life..really miracle...En kayil inda book than inda book nan kizhe வைக்கவே இல்லை. இந்த book Mel நம்பிக்கை வைத்தேன். இன்னும் நன்கு பூரணமாக குணமடைய முருகர் தன் துணை
MY brother in law suffered severe attack . my sister repeatedly saying and made my brother in law to hear this during hospitalisation. First doctor said it is critical and has to be operated bypass surgery. Repeatedly he was hearing and it got into a minor one and sma;ll operation was done. He is betternow
@@ramaswamys7737 Vel maral was recited and was heard by many people who are all nearby our residence and i used to visit PONGIMADALAYAM which is in Nanganallur where the birth of Vel Maral slogam. It is nearby Modern school Nanganallur
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
Murugan அருளால் எனக்கு நல்ல வேலை கிடைத்தது.
நான் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தேன் .
நான் எதிர் பாக்கத நேரத்தில் எனக்கு வேலை கிடைத்தது.
தினமும் வேல் மாறல் கேட்கிறேன்.
என்ன ஒரு மாற்றம்❤.
எல்லோரும் கண்டிப்பாக கேளுங்கள்.
அப்பன் முருகன் நம்முடன் இருப்பார்
🙏🙏🙏🙏
💐💐💐
pls share your experience..
🙏🏻🙏🏻🙏🏻
Muruga en odabil ula veyathigal gurnam adaga vendum muruga
Oru sakthi kedaikuthu muruga
வேல் மாறல் மிகவும் சக்தி வாய்ந்த பாடல். என் அம்மாவுக்கு மிகவும் முடியாமல் டாக்டர்கள் இனி மிகவும் சிரமம் stoke தலையில் இரத்தம் உரைந்து விட்டது என்று கூறி அவ்வளவு தான் என்று அனைவரும் நினைத்து விட்டனர் ஆனால் நான் வேல் மாறல் பாட்டை என் அம்மா வின் அருகில் ஒளிக்க செய்தேன் நான் என் அம்மாவிற்காக வேல் மாறல் படித்தேன். இப்போது என் அம்மா 3வருடங்களக நன்றாக உள்ளார்கள் .ஓம் முருகா ஓம்
Super
😊😊
🙏🙏
Om Muruga
Murugane tunai
ஐயா முருகப்பெருமானே எனக்குத் துணை செய்ய வேண்டுகிறேன்🙏🙏
அப்பா எங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொடுங்கள ஓம் சரவணப வ குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏
இதை கேட்டவர் மற்றும் கேட்பவர்கள், அனைவரின் நல்ல கோரிக்கையை நிறைவேற்று முருகா. எல்லாரும் நன்னா இருக்கணும் முருகா 🙏🙏🙏
000000000000000000000000000⁰⁰⁰
All good people 👍
@rakeqqqqaaaaqaaaa😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊shduttsharma3568 qaaaaaaaaaaaaaaaaaaa🤣💐🤣💐💐💐💐🤣🤣🤣🤣🤣🤣🤣🤣💐🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
😊😊qq
1
என் உடல் நலமாக இருக்க முருகனை வேண்டி கொள்கிறேன்
கந்தா. என்றால். இந்தா. என்று. என் அப்பன் முருகன் நம் முன் வந்து நிர்ப்பான்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻🌹🙏🏻
முருகா என் வாழ்க்கை கெடுக்க நினைப்பவர்களை நீயே பாத்துக்கொள்
En magal santhosamaga pathukappaka irukka nalla vazhkai Amaya vendum muruga
Ayya amma anna en kanvar ellarum udal உள்ளமும் நலலபடியாக இருக்க அருள் புரிய வேண்டும்,,,, எனக்கு epdiyathu ஒரு குழந்தை வரம் வேண்டும் நீ என் உடன் இருக்கிறார் என்று நம்பிக்கையில்❤❤❤
பலரும் இதனால் பயனடைவார்கள்.இதை செய்தவருக்கு மிக்க நன்றி. முருகனுக்கு அரோகரா.
முருகா என் வாழ்கைல எல்லா பிரச்சனையும் தீர்ந்து என் மனைவி எண்ணுடன் திரும்ப வந்து வாழ வழி செய் என் முருக பெருமானே
ஓம் சரவணபவ போற்றி
எங்கள் வீட்டிற்கு என் பேரனாக சீக்கிரம் வாருங்கள் முருகப்பெருமானே🙏🙏
என் குலத்தை காக்கும் என் குலதெய்வம் முருகா சரணம் அரோகோர
நீங்கள் பாடியுள்ள முறை எளிமையாக, இனிமையாக, விரைவாக பாராயணம் செய்வதற்கும் படிக்கும் ஆர்வத்தை தூண்டுவதாகவும் உள்ளது, மிக்க நன்றி ! 🙏🙏🙏
வேலுண்டு வினையில்லை,மயிலுண்டுபயமில்லை.கந்தனுண்டு கவலையில்லை.மனமே மனமே மனமே.
Anakkum than
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
ஓம் சரவண பவ
ஓம் செயலொளி பவ ஓம் திரிபுர பவ ஓம் திகழொளி பவ ஓம் பரிபுர பவ ஓம் பவமொளி பவ
விபத்தில் பாதிக்கப்பட்ட எனது உடலில் கை மற்றும் கால் மறத்துப் போயுள்ளது, நன்றாக குணமடைய வேண்டும் முருகா.
கடவுளே! பிரபஞ்ச சக்தியே.நீ என் மக்களை புயலில் இருந்தும். மழையில் இருந்தும். வியாதியில் இருந்தும் காப்பாற்றியதற்க்கு என் பிரபஞ்ச சக்திக்கும் கடவுளுக்கும் நன்றி. மழை. புயல் நின்றதற்க்கா வும். மக்களை கொராவிடமிருந்து காப்பாற்றிய என் பிரபஞ்ச சக்திக்கு நன்றி. நன்றி. நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என் மக்களுக்கு மன அமைதி. கடன் பிரச்சனை. சந்தோசம். இழந்த பணம். இரட்டிப்பாக தந்த கடவுளுக்கும் பிரபஞ்ச சக்திக்கும் நன்றி. நன்றிகள் பல...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நற்பவி. நல்லதே நினை நல்லதே நடக்கும். ஒம் அம்மை அப்பன் போற்றி....... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் தினமும் வேல் மாரல் கேட்கிறேன் மனம் அமைதி கிடைக்கிறது ஒரு தெம்பு கிடைக்கிறது. முருகன் அருள்
வேலும் மயிலும் துணை
Muruganvun pillaigalelloraium kapatru
💯💯Om Muruga❤
Qq😂 how PpL lo
@@sayeeshaa4688pppppppppppppp 😅
என் நோய் தீர வேல் மாறல் அருள வேண்டுகிறேன்
Neengal murugan arulaal gunam adaiveergal
MURUGANIN ASSIGAL TO YOU......YOU WILL GET WELL SOON
Loka samastha sukhino bhavanthu 🙏
கருணைக் கடல் கந்தன் காத்திடுவார்
முருகா சரணம் !!🙏🌻🙏இந்த பாடலை, படித்தாலோ, கேட்டாலோ, வளமுடன் வாழலாம் !வாழ்வில் மன நிம்மதியுடன், உயர் நிலை அடையலாம். !🌺🌻🌺
Need lyrics
Great
வேலவன் துணை யுடன் வேல்மாறல்ஒலிக்கும்இடத்தில்எல்லாம்நல்லதாகவேநடக்கும்.வாழ்கவளமுடன்
முருக பக்தன் கோடி ராம்🙏🙏🙏 எனக்கு நல்ல எண்ணங்கள் வேண்டும் என் எல்லோரும் நல்ல இருக்கவேண்டும் என் மகன்களுக்கு நல்ல வேளை கொடுத்து உதவுங்கள் முருக🙏🙏🙏
முருகனை நினைக்கையிலும் வேல்மாறலை கேட்கும்போதும் மனம் அமைதி கொள்கிறது ஓம் சரவணபவ
QQi
Mehavum powerful manthram sure it saved my son in critical doctors gave me no hope in cavery hospital but I read daily morning 6times after one month my son came home safely he was affected by post coved
En magal ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். முருகா முருகா சரணம் சரணம் அப்பா
அருமையான பதிவு...
எத்தனை முறை கேட்டாலும்.........🙏🙏🙏🙏🙏🙏 திருப்தி அடையாமல்
இருக்கும் மனது....
பதிவிற்க்கு.எத்தனைமுறைநன்றி.தெரிவித்தாலும்போதாது......🙏🙏🙏🙏🙏
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏.. முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
I recite daily..I recited for 48days continuously it cures the problem 🙏 it becomes habit reciting this velmaral daily for all of us ..
தினமும் இதைக் கேட்டு கூடவே நாமும் சொல்லும் போது மன அமைதி கிடைக்கிறது.. அருமையான சுலோகம்..🙏🙏
சுப்ரமண்யா ..காப்பாற்று.அசுரர் கூட்ட த் தை ஒழித்து அருள் புரிவாயாக!_()_
தினமும் கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன் முருக அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
முருகா என்னுடைய மகனுக்கு இந்த வேலை நிரந்தரமாக இருக்க வேண்டும் ஐயா
என் நோய் தீர வேண்டும் முருகப் பெருமானே
அருணகிரிநாதரை பாேல் முருக கடவுளின் பரிபூரண அருளை பெற்றவர் இந்த பூமியில் இல்லை🕉️🕉️🕉️
My age is 24..but I have undergone so many stress in my life..I use to read vel maaral regularly..now I'm addicted to it..believe me magic happens..yes god exist..muruga 🙏
@ Vaishali Sivaraman
Please advise how do I read velmaral..? I have anxiety issue past 5months... Bel maral help me to overcome...?
Om Muruga perman thirvadi sarnam
It,s true by reading or listening to this VEL MAARAL, EXCELLENT RESULT, MURUGAA NIN THUNAI,ONE ASTROLOGER told me to listen this song, daily,
Vaishali Sivaraman yes sister what you said is 100% true when I saw your comment one month before I didn't believed, but I now believing this lot, when I read this first time I cried lot that much of issues in my life but now totally my life is changed from that depression
om murga potri
@@umayadav4646 om Muruga perman thirvadigal Saranam
விளம்பர இடையூறு இல்லாது கேட்டது மனதிற்கு மகிழ்ச்சியை அளித்தது. இறைவனது சனிதியில் இதை தினமும் கேட்கிறேன். இதே போல் விளம்பரம் இல்லாது இறைவனது பாடல்களையும் மந்திரங்களையும் பதிவிட்டால் தியானத்தில் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்த உதவியாக இருக்கும். நன்றி
நான் முரேகன்
வ
நான் முருகன் அடிமைசீக்கிரம்முருகனதிருவடிஅடையவேண்டும்
திருத்தணியில் இன்று தரிசனம் செய்து வந்தேன் நன்றி முருகா உன் கருணை....என் மகன் நலமுடனும் இருக்க வேண்டும் முருகா முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏
முருகா சரணம் உந்தன் வேல் மாற்றல் கேட்டு என் மாரடைப்பு சரியாக வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
Read kanda shasti regularly and loudly it helps
@@radhaganti947 uj
சண்முக கவசமும் படியுங்கள்
வேல் மாறல் தினமும் காலையில் படியுங்கள் நிச்சயமாக சரி ஆகும்
அருமையான பதிவு... இதைப் பதிவேற்றிய அன்பு நெஞ்சமே... எல்லா நலன்களையும் பெற்று
வாழ்க வளர்க........ நன்றி
வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றி வேல் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
என்னை இந்த தோல் வியாதியிலிருந்து காப்பாற்ற வேண்டும்.
என்பேத்திக்கு ரொம்நாள்களாகசிரமப்படுத்தும் அந்த வேதனைநோய் தீர அருள்வாய் முருகா அந்த குழந்தையின் துன்பம் தீர்த்து வாழ்வை வவளமாக்குவாய்
Go to thiruchendur amma. Ger leaf thiruneer.
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏
முதல் தடவை கேட்டேன். ஓர் ஈர்ப்பு சக்தி இருக்கிறது. மந்திரம். அழகாக பாடினார்கள். கற்றுக்கொண்டு பாட வேண்டும் என்ற ஆவலை தூண்டியதற்கு நன்றி.
கற்று கொள்ள ஆசைஆசையாக உள்ளது கேட்கும் போதே என்ன சொல்வதென்றே தெரியலை அழகு முருகா நீயே துணை
@@arumugamr6871! கனக்ஷ
பழ
Manadhuku nimadhiyaha eruku.murukasaranam
@@arumugamr6871 wzqqzzqqqqqqqqzqqqzqqqqqqzqqzqzqwqqqzqqqzwqqqzzqsqsqqqqqqqqzqqzzqzqzqzqqqßqqqzqzqaqsqqqqzqqwq qq qqqqqqqqqqqsqqqqqqqqqzqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqwqqqaqqwqqqqqqqqqqqqqqqq
மன நிறைவு செய்யும் மந்திரம். ஓம் திருத்தணி முருகா 🙏🙏🙏
ஓம் முருகா துணை இருக்க வேண்டும்.. வேலும், மயிலும் துணை நிற்க வேண்டும்...
ஓம் சரவணபவ போற்றி
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏
என் மகன் நலமுடனும் இருக்க வேண்டும் முருகா சரணம் சரணம் அப்பா
ஐயா முருகப்பெருமானே நீங்களே என் மகளுக்கு குழந்தையாக வர வேண்டும் ஓம் சரவண பவ 🙏🙏
Shastiyil vratham irundhaal nischayam varuvaar. Engal pennukku nadandhadhu. பெற்றோர் விரதம் இருக்கலாம். விரதம் இருக்கிறேன் என்று நினைத்தவுடன் நடந்தது. நம்பிக்கையோடு இருங்கள்.
Murugha kan kanda thaivamey en thaivamey ne eruka enna paysm muruga en appaney
இந்த வேலை நிரந்தரமாக இருக்க வேண்டும் ஐயா நீ தான் ஐயா துனையாக இருக்கவேண்டும் ஐயா
Magic happens if we pray Lord muruga...the most compassionate god..trip to palani changed my life and ended all our sufferings...he exists...
முருகா....உன்னை பற்றிக்கொண்டேன்
விட மாட்டேன்...
I'm a devote of lord Muruga I have seen many of his miracles in my life..... He saved my life from a great surgery......he is my beloved Muruga whose again showing me way to pray Vel Marral.
What kind of surgery bro
படித்தால் நல்லது
🙏🙏🙏🙏
Om muruga...en appa ku udampu Sarila muruga...en appa ku udampu complete ta sariyaganum muruga... avagalukku thunayaga epoum Nega erukkkaanum muruga🙏🙏🙏🙏🙏 vetrivel muruganukku arogara ...
என் மகள் என்னை மன்னிக்க வேண்டும் முருகா முருகா சரணம் சரணம் அப்பா
Powerful mandram arumaiyana thelivana ucharippu azhaga a kuralvalam😂💐💐👏👏🙏🙏🙏
என் பிரச்னைகளை தீர்க்க தினமும் சொல்வேன். முருகா சரணம்
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்
Lord Murugan ...You don't have any options ... You have to save my dad who is in ICU. . You know why because I don't have anyone other than you to save me and my dad....Ellam vallam Murugan
Save his father soon
Jamuma.geeetha
திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே!!!.....
திருத்தணி முருகன்
வழித்துணை வருவான்
இது வேல் வகுப்பு பாடல் முருப்பெருமனை வணங்குபவர்களுக்கு தாழ்வு இல்லை ஓம் சரவணபவ
சிவசிவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ௐமுருகா
ௐசரவணபவ
ஓ
1. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி விழிக்குநிக ராகும்
2. திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தனேன துளத்திலுறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.
3. சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை யடுத்தபகை யறுத்தெறிய வுறுக்கியெழு மறத்தைநிலை காணும்
4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரிக்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை கழற்குநிக ராகும்
5. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை தெறிக்கவர மாகும்
6. சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி விழித்தலற மோதும்
7. துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர் நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும் எனக்கொர்துணை யாகும்
8. தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை வாகும்
9. பழுத்தமுது தமிழப்பலகை யிருக்குமொரு கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை யிடித்துவழி காணும்
10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்ததென முகட்டினிடை பறக்கவற விசைத்ததிர வோடும்
11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்குமதி ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர் ஒளிப்பிரபை வீசும்
12. தனித்துவழி நடக்குமென திடத்துமொரு வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு பகற்றுணைய தாகும்
13. பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல் ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள் புசிக்கவருள் நேரும்
14. திரைக்கடலை யுடைத்துநிறை புனற்கடிது குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர நிறைத்துவிளை யாடும்
15. சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி தனக்கும்அரி தனக்குநரர் தமக்குமுறும் இடுக்கண்வினை சாடும்
16. சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில் விருப்பமொடு சூடும்
என் மகன் நலமுடனும் இருக்க வேண்டும் முருகா முருகா முருகா சரணம் சரணம் 🦚🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை
வார்த்தைகள் தெரிந்து கூடவே பாடும் பாக்யம் இத்த வீடியோவில் உள்ளது. விளம்பரம் ஆரம்பத்திலும் முடிவிலும் வந்தால் நல்லது. நடுவில் வந்தால். அதன் பெருமை குலையும். இந்த வீடியோ அருமை. முருகா முருகா முருகா.சரணம் சரணம் சரணம் கந்தா
Vetri vel muruganaku arohara 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏முருகா என்னுடைய மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏
முருகா முருகா சரணம் சரணம் அப்பா என்னை வழி நடத்துங்க பா 🙏🙏🙏🙏
💥💥💥வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா💥💥💥
I am reciting every day almost for the past three years 🙏🙏
Whether you recovered from any great illness?what's your experience before reciting and after?
It really helped me to get out of disease
Murugha உன்னை பர்க்கபோகிரன் நன்றி நன்றி முருகா முருகா சரணம் சரணம் அப்பா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
ஓம் சரவணபவ..! வேலும் மயிலும்🦚சேவலும்🐓துணை..! 🙏வேல் பிடித்த வேலவனின் கால் பிடித்து உயர்ஓம்🦚🦚🦚🦚🦚..! 🥇ஓம் குருவே சரணம்..!
நற்பவி ✔️ ததாஸ்து வாழீ நீடூழி வாழி கோடி கோடி திருச்சிற்றம்பலம் 🏆 18 சித்தர்களே போற்றி ஓம் நமசிவாய வாழ்க..!👏👏👏🏆✔️ குஞ்சித பாதம் சரணம்..!
A very Powerful and Precious Maha
Manthram to treat illness and to ensure very speedy recovery.
Om sri vel Muruga nuuyey saranam.enatu katu prachanaigal vellam saripanni taravendum apps muruga.ennsyum kappatrngal.elloreyum kapatrungal ayyaney on arpanet muruga shanmuga.saranam
Om muruga
Sarvanabavane shanmuga kadavule Porti, porti, powerful manthiram
My daughter in law was very critical for nearobroblem daily I read this velmarel and then she come recovered may be god gift.so I read every day.
En kulanthaigalukkaga intha vel maral padalai padikkiren ungalukku en thanks
Vel maral padithal nam kulanthikalai murugan kappatruvar ithu unmai
அப்பா, என்ன வாக்கு. மிகவும் அற்புதமாக உள்ளது. வாழ்க
, ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்🙏🙏
என் கணவர் மகள் உடல்நலம் பெற வேண்டும் இறைவா முருகா காப்பாற்றுங்கள் முருகா முருகா முருகா
This velmaaral is not only for relaxing.
This mantra is very powerful and safe for our life.
Just do regularly and feel the result.
Really I felt. That's why am writing here.
Velum Mayulum Sevalum Thunai.
It is certainly great; it will be used by my son who has got heart problem. Thanks.
Akshay trithia timings
I also heard that this powerful slogam is useful in solving heart related problems.
Thanks
Muruga sarabam@@krishnamanian
Daily I am hearing
Lord muruga ennai kappathu. Vetri vel muruga. Vetri vel muruga.
Every time when I'm sick, this song helps me recover
முருகா..🙏..
அருமையான பதிவு....
மனதிற்கு மிகவும் ஆறுதலைத் தரும் அற்புதமான பதிவு.... எத்தனை நன்றி சொன்னாலும் போதாது...
பதிவேற்றம் செய்து தந்தவர்......
முருகன் அருளால் எல்லா நலன்களையும் பெற்றுநீடுழிவாழவேண்டும்...🙏🙏 நன்றி நன்றி
வேலும் மயிலும் சேவலும் துணை...🙏 முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏...💐💐💐💐💐💐
Kantha எல்லோருக்கும் குழந்தை வரம் கொடு
என் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா
நிச்சயம் முருகன் அருளால் நடைப்பொறும் தினமும் வேல்மாறல் படிக்கவும் …. நன்றி
அம்மா கண்டிப்ப உங்க மகளுக்கு திருமணம் நடைபெறும்
வேலும் மயிலும் சேவலும் துணை
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
ஓம் சரவண பவ !!! வேலவனுக்கு அரோகரா !!! Being a regular reader of thiruppugazh,this வேல் மாரல் is nice to hear,,,i wish everyone hearing this would receive god blessings and advise all to read/sing திருப்புகழ்.அராகரா!!!வெற்றிவேல் இறைவனுக்கு அரோகரா!!!அராகரா!!!அராகரா!!!
I like this song
Let's pray for the whole world to recover from this deadly virus
வேல் மறல் மனதுக்கு நிறைவை கொடுக்கிறதுமுருகா கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகைமைந்தாபரம் பொருளே ஓம் நமச்சிவாய
Om murugan please bless and save my son 🙏
கண்டிப்ப நல்ல இருபாருங்க
என் பிரார்த்தனையை நிறைவேற்று முருகா..
Muruga Endru ulaga makkalai,azhika varum, Carona vil,erunthu engalai kaapaatru. Vetri Vel kondu engal manidha samudhaayathai kaapaatru..
Vel Undu vinai Illai 🙏
Om Saravana bhava 🙏 mrugha
Velum mailum sevalum thunai. Very powerful mantra
My husband got heart problem. Major attack. Dr says no hope. I was telling this vel maral non stop...really this vel maral saved my husband's life..really miracle...En kayil inda book than inda book nan kizhe வைக்கவே இல்லை. இந்த book Mel நம்பிக்கை வைத்தேன். இன்னும் நன்கு பூரணமாக குணமடைய முருகர் தன் துணை
MY brother in law suffered severe attack . my sister repeatedly saying and made my brother in law to hear this during hospitalisation. First doctor said it is critical and has to be operated bypass surgery. Repeatedly he was hearing and it got into a minor one and sma;ll operation was done. He is betternow
I hope velmarales will give good miracles to us defenat I beleve
@@ramaswamys7737 Vel maral was recited and was heard by many people who are all nearby our residence and i used to visit PONGIMADALAYAM which is in Nanganallur where the birth of Vel Maral slogam.
It is nearby Modern school Nanganallur
🙏🙏🙏
@@srinivasanjagannathan4882Thanks for the info sir. Shall visit the place during my next visit to Chennai
@@lalitharamakrishnan1531 u can contact Mrs. Vaishnavi
முருகா அப்பா எனது மகள் உடல் குணமாகி ஆரோக்கியம் கிடைக்க குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
முருகன் அருளால் கண்டிப்பாக குணம் ஆகும்
வேலும் மயிலும் சேவலும் துணை
முருகா சரணம்.
This mantra is very powerful and safe for our life.Just read regularly and feel the result.
Really I felt. Velum Mayulum Sevalum Thunai.
Please Bless us.please take care of us. Please be with us Blessing us always 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
God's own voice. Pl hear this to cross all hurdles in life.Lord Muruga will be with u
This. Mantra was. Taught to me by Sri. Sadhuram. Swamigal. In tirumullai. Vaayal. Vaishnavi. Temple. Long. Ago
Om muruga bless my son mani poornesh Preethi ku oru kuzhanthai varam kudunka Om muruga
Prayer never fails ..will get
enakku oru vaazhkai amaindhu en vamsam valara arula vendum arumugam arulidum anudhinam yerumugam