சிவன் சிலையை கோயிலுக்குள் வைப்பதில்லையே ஏன் தெரியுமா ?
Vložit
- čas přidán 13. 05. 2022
- ஆன்மிகம் சார்ந்த பல்வேறு கேள்விகளுக்கு குளித்தலை ராமலுங்கம் ஐயா பதிலுரை | குளித்தலை ராமலிங்கம் | Kulithalai Ramalingam | #kulithalai_ramalingam
#சைவம் #சிவம் #shaivam #saivam #ஆதீனம் #சிவன் #shiva #shivansongs
@ArchivesofHindustan - Zábava
மதிப்புக்குரியரே உங்கள் கருத்துக்கள் ஒவ்வொன்றும் விலை மதிப்பில்லா பொக்கிஷம்... கேட்டு உணர்ந்தவன் திருந்தி விடுவான்...
சிதம்பரம் நகரில் ஏழு ஆண்டுகள் 16 வயது முதல் வாழ்ந்து எண்ணற்ற முறை தில்லை நடராஜர் தரிசனம் செய்து பரவசம் அடைந்தேன். வணக்கம் ஐயா, நன்றி
பிரமாதமாகச் சொல்கிறார்!
தெள்ளத் தெளிவாகச் சொல்கிறார்!
அருமை! அருமை!
அவர் சொல்வது போல், நாம் ஏன் வீணர்களைப் பற்றிப் பேசி நம் நேரத்தை வீண் செய்ய வேண்டும்?
ஐயா அருமையான விளக்கம் சிவம் பொறுமையாக நன்மையை கொடுப்பார் நான் கண்ட உன்மை.ஓம் நமசி வாயா..
மிக்க நன்றி ஐயா. வளரட்டும் தங்கள் ஆன்மீக பணி. பெரும் பேரு பெற்றேன் 🙏
பெரும் பேறு பெற்றோம்... வாழ்த்துக்கள்
அருமை ஐயா. மிக்க நன்றி 🙏🙏🙏🙏தங்கள் இறை பணி தொடர வாழ்த்துகள்.
❤
ஓம் நமசிவாய போற்றி போற்றி
உங்கள் வார்த்தைகள் சில வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
அருமை சிவனே போற்றி வழிபடும் வழக்கம் உள்ளது இந்த உலகில் கிடைத்த வரம் அனுபவித்தருக்குதான் தெரியும் அந்த அருமை சிவனே போற்றி
வணக்கம் ஐயா. மிக்க நன்றி குளித்தலை இராமலிங்க ஐயா அவர்களின் விளக்கங்கள் தெளிவாக உள்ளது. இடையிடையே சில இடங்களில் எடிட் செய்யப்பட்டது மிக வருந்தத் தக்கது.
Yes. We would like to listen to him more
அய்யாவின் அறிவுரையும் பேச்சும் அருமை அருமை
காணக்கிடைக்காத காட்சிகள் கேட்க தூண்டும் வார்த்தைகள் மீண்டும் சிதம்பரம் செல்ல தூண்டும் உணர்வு இவை போதாது ஓம் நமசிவாய
வணக்கம். அருமையான கருத்துரை..நன்றி
Yendrum eraivanin thiruvatiye saranam
@@duraibalaram4711 ளளழளளளளஹளளஹளளளளளளளளளள
ளளளளளழஹள
@@veerapandiveerapandi9482 ஹஜளஹஹள
@@duraibalaram4711 ழளளளஹ
தலையுளே கங்கை வைத்த
சங்கரா போற்றி போற்றி.
சிவசிவ
Unga pecha கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு ஐயா, ஈசனை பற்றி பேசி கொண்டு இருங்கள்,நாங்கள் கேட்க தயாராக உள்ளோம் 🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🔥🔥🔥🔥
ஆழ்ந்த சிவ ஈடுபாடு கொண்டவர் நன்றி ஐயா
ஓம் நமசிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம் ஹர ஹர மஹாதேவ் சிதம்பர நாதனே நடராஜப் பெருமானே போற்றி போற்றி🪔🪔💐💐💐📿🔱🙏🙏🙏
ஐயா மறை ஓதி இறைவனை வழிபடுபவன், சிவஞான நிறை திருமேனி தாங்கும் தங்கள் திருவடி
மறவேன்..🙏🌹🙏🌹🙏சிவ சிவ சிவ சிவ சிவ 🌹🙏🌹
நற்றுணையாவது நமசிவாயவே 🙏
ஓம் நமசிவாய ❣️❣️❣️❤❤😊😊
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதேனில் என் நெஞ்சில் நீங்காத தான் வாழ்க!
So fortunate for the golden opportunity to hear directly from Aiyya ji (Periyavar)
சிவயநம ஓம் 🙏 குரு காலபைரவர் பாதம் போற்றி 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 மிக தெளிவான விளக்கம் நன்றி அய்யா ❤
ஐயா . விளக்கங்கள் மிகவும் அருமை . நன்றி ஐயா
ஐயாவை வணங்கு கின்றேன் ஆசீர்வதிப்பீராக ஓம் நமசிவாயம் திருச்சிற்றம்பலம்
சிவ பூஜை என்ன மேன்மை தரும் என்பதை ஐயாவின் திருமேனியும் உரையும் மிளிர்வதைக் கண்டு உணரலாம்.🙏🙏🙏🙏
வேதம் நான்கிலும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமசிவாயவே 🙏
Yellaam SIVA mayam
Sivaya sivaya Siva, Siva Siva, Siva Om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவசிவசிவசிவசிவ
நமசிவாய
குருவே உங்கள் சிவ கருத்துக்களே கேட்க நான் என்ன பாக்கியம் செய்தேனோ திருச்சிற்றம்பலம்.
அருமை அருமை ஓம் நமசிவாய
அய்யா சைவம் சித்தாந்தம் என்னும் அமிர்தம் கொண்டு சிவனடியார் களுக் கு இந்து தர்மம் என்பது அழிவில்லாத தெய்வீக சக்தி வாய்ந்தது ஆகும் திரு ச்சிற்றம்பலம்
ஐயா மிகவும் அருமையாக உள்ளது திருச்சிற்றம்பலம் 🙏🙏 🙏
சிவாயநம 🙏🙏🙏
அருமை அருமை அற்புதம்... ஸ்ரீ.... நன்றிகள் அய்யா திருச்சிற்றம்பலம் 🙏🔥🔥🔥🔥🔥
Arumai Aiya
நன்.றி ஐயா மிக அருமை. எப்படி பக்தியாய் இருந்தாலும் சிவனை உணரமுடியவில்லை. ஓம் நமசிவாயா
Super thatha
ஐயா அவர்கள்❤ ஒரு மாறுபட்ட🙏 ஓர்🙏 கடவுள் தான்❤🙏🙏❤❤🙏🙏🙏🙏🙏
A
🙏🌹நற்றுணையாவது நமசிவாயவே 🌹🙏
ஹர ஹர 🛕🚩🕉️🙏🏾
It's a boon to hear Sri. RAMALINGAM SWAMY SPEECH.
Huh hu hv hhh-hu uuhu-uuh-hu hu u hu jb hv u hu hu uuhh
உஃ Uhuhhhhhuhhhu hhh
ஓம் நமசிவாயம் போற்றி. அருமையான விளக்கம். நன்றி ஐயா
ஐயா அவர்கள் என்குரு🎉 சிவ சிவ சிவ வணக்கம்
அருமை அருமை அருமை, பக்தி நெறி விளக்கம். 🙏🙏🙏
Ayyaa Awesome explanation. Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏
ஓம் நமசிவாய 🙏
Good🙏🙏🙏
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
super സൂപ്പര്
🙏🙏🙏
நன்றிகள் கோடி ஐயா...சிவா திருச்சிற்றம்பலம்....ஓம் நமசிவாய.....🙏🙏🙏🙏🙏
Omsivanama
Om shivaya namaha eesan adi potri siva siva
ஓம்நமசிவாய போற்றி போற்றி ஐயா மிகவும் பயனுள்ள நல்ல கருத்துக்கள் தங்கள் திருவடி பணிந்து வணங்குகிறேன்
ஐயா அவர்களுடைய உரையைக் கேட்கும் பேறு பெற்றோம்
Om shivaya saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Good
பொக்கிஷம்...சிவ சிவ.
🤍🤍 🪔 ஓம் நமசிவாய 🪔🤍🤍
உருத்திரன் என்ன அழகு தமிழ்!
அய்யா நீண்டகாலம் இருந்து சிவசேவை செய்யனும்!
அய்யா முக்தி அடைந்து 2மாத காலம் ஆகின்றது
திங்களோடுகங்கைமுடிசேர்த்தசிவன்நீயே திரிபுரங்கள்நீருபட பார்த்தசிவன்நீயே
ஓம் சிவயசிவ🍁🍁🍁🍁🍁🔱🙏🌺
Entha vayathil yenna oru thelivana pechu nandri aya
👌🏻ஓம் நமசிவாய🙏🏻
ஓம் நமசிவாய
திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏
En siram thalndha vanakkangal aiiya
சிவ சிவ சிவ🎉
புந்தமள்லி பஸ்நிலையம் இருந்து2கிலோமிட்டர்தோலைவில்சிவண்உருவசிலை உள்லது பாழ்அடைந்தகோவில்
ஓம் சிவாயநம🍁🍁🍁🍁🍁🌺🙏
🙏🙏💐🌿அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலா 🌹🥀🍋திருச்சிற்றம்பலம்🙏🙏 🙏
We are very fortunate to hear his speach. Excellent!! 🙏
I have had darahan of kulithalai ramalinga swamigal 2 times and had his blessings🙏🏽🙏🏽, a living legend, tamil sarabham, grratest tamil scholar alive, going to Shiva loka straight from here
Iya nothtrh language not mix Hindu tamil
ஐயா சிவபெருமான் பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை அற்புதமாக இருந்தது ஓம் நமசிவாய
எல்லாம் சிவமயம்🙏🇩🇪
ஏன் என்றால் சிவன் மனித உருவில் அவதரித்தவர் இல்லை இயற்கை தான் கடவுள் அதனால் தான் லிங்கம் வடிவில் அருள் தருகிறார்
மிகவும் அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏🌾👌🥀
Om. Nama Shivaya. G. Selvaraj. Madurai
நல்ல தகவல்! வணங்குகிறேன்!!!!
ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏 🕉️ 🌾 சிவ சிவ 🌾 🙏 🕉️ 🌿 🌾
ஓம்நமசிவாய துணை
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அய்யா.ஆன்மீககடலில்நீந்திகரைகண்டவர்தாங்கள்சிறுநாயேனைஆசீர்வாதம்பன்னுங்க.அய்யா👌👌🌹🌹🙏🙏🙏🙏🙏 சிவசிவகலா
ஓம் நமசிவாய சிவாயநம தென்னாலுடைய சிவனே போற்றி என்ணாட்டாவர்கும் இறைவா போற்றி போற்றி🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
Arumaiyaana kelvium vilakkamum🙏🙏🙏 Jaihind 🙏🙏🙏
Nantri ayya🙏🙏🙏
🔥💞🔥
சிவயநம 🔥🔱🙏
நன்றி அய்யா
வாழ்க வளமுடன்
அருமையான விளக்கம் நன்றி நனறி ஜயா
Vanakkam. Nanreegal Ayya. 🙏🙏🙏
கடவுளை நிந்தித்த "கருணாவுக்கு" அனைத்து வசதிகளையும் கொடுத்துவிட்டு (மகன் துணை முதல்வர், மற்றொரு மகன் மத்திய அமைச்சர், மைத்துனர் மகன் மத்திய அமைச்சர், கூத்தியா மகள் எம்பி, மற்றும் ஏராளமான ரவுடிகள் தொண்டர்களாக) ஆனால், எழுந்து நடக்க முடியாது... இது இறைவனின் திருவிளையாடல்.. எல்லாம் உண்டு ஆனால் அனுபவிக்க முடியாது.. ஏன் இயற்கை உபாதைகளை கழிக்க கூட உதவி தேவை என்ற நிலை.. கடவுள் தான் இருப்பதை உணர்த்திய ஒன்பது ஆண்டுகள்...
அடிக்கிறது தெரியாமல் அடிப்பது தான் இறைவனின் 'ஸ்டைல்'..
Ithu abaththam avlo Swamy ya.vanangina jj ladt 75 days vudalal vethanai.anubaviththsthu yen ..nam seytha karmavinaithane kooli kodukkum.manathil anbu irunthal antha manathil Shivam iruppar .
சிவாயநம
Arumai Ayya...your speech reminds me 64th nayanmar variyar swamigal..
அருமை 💐💐💐💐💐💐💐💐💐💐💐
Om Namashivaya 💐🙏🙇🙏💐
ஓம்நம்ச்சிவாய நமஹ ஓம்நம்ச்சிவாய நமஹ ஓம்நம்ச்சிவாய நமஹ ஓம்நம்ச்சிவாய நமஹ ஓம்நம்ச்சிவாய நமஹ ஓம்நம்ச்சிவாய நமஹ ஓம்நம்ச்சிவாய நமஹ ஓம்நம்ச்சிவாய நமஹ ஓம்நம்ச்சிவாய நமஹ
Nandri Ayya 🙏🙏🙏🙏🙏
மிக்க றன்றி🙏🙏🙏
Samy very Great and Simple
Valthukkal ayya
Arumai thelivana vilakkam
நன்றி
Om namashivaya 🙏
Excellent excellent Info ayya
🥰❤✌🙏🙏🕉🇲🇾
Om namah shivaya 🔱