இங்கே யார் ஆதித்தமிழன்? யார் பாதித்தமிழன்? - பாரிசாலன்
Vložit
- čas přidán 22. 02. 2022
- இங்கே யார் ஆதித்தமிழன்? யார் பாதித்தமிழன்? - பாரிசாலன்
#Paarisaalan | #பாரிசாலன் | #Dravidar | #TNMedia24 | #Aathitamizhan | #AathiTamilargal | #Seeman | #MKstalin | #TholThirumavalavan | #TNMedia24interview
Part-1 : • திராவிடரா? தெலுங்கரா? ...
"புதியன விரும்பு" என்ற வாசகத்தை மட்டுமல்ல, கருத்து, படைப்புகளிலும் புதியனவைகளை கைக்கொண்டு வருகின்றோம்! கைகோர்த்து இணைந்திருங்கள்... கலகலப்பாக பயணிப்போம்!
வெல்க தமிழ்!
Also, Like and Follow us on:
Facebook : / tnmedia24
Twitter : / tnmedia24
Website : tnmedia24.com/
Instagram : / tnmedia24 - Zábava
தமிழ் தேசியத்தின் மாபெரும் வலிமை திரு. பாரி சாலன்.
உண்மை .
👍
💯
💯
பொய்
Paari Salan is a knowledge treasure 👌👌💥💥
உண்மையை உரக்கச் சொன்னீர்கள் நன்றி பாரி
தம்பி உங்கள் நிகழ்வை நிறையவே பார்த்துக்கொண்டிருக்கிறேன். சின்ன வயதில் நம் தமிழினத்து பெருமை வரலாறு அப்பப்பா நல்ல அன்பான அறிவு. வாழ்த்துக்கள். மேலும் மேலும் நாம் தமிழராய் ஒன்றிணைந்து வெல்வோம்.
பாரிசாலனின் கருத்துக்களை கேட்டு தமிழர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் 🙏
Ha ha jathiya eppadi olikkavendum eppadi enpathu pesavellai
தம்பி நல்ல கேள்வி கேட்க நீங்கள் தான் சரியான ஆள்.வாழ்த்துக்கள். நெறியாளர்கள் திணறுகிறார்கள். வாழ்த்துக்கள். நாம் தமிழர். தமிழ் தேசியம் வாழவேண்டும் வெல்ல வேண்டும்.
Paari Saalan talks about true Tamil Desiyam 💯🔥 Treasure to our Tamil.
தமிழ் தேசிய கருத்து தெளிவான விளக்கம் மீடியாவுக்கும் பாரிசாலன் அவர்களுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் திராவிடத்தை ஒழிக்காமல் விடமாட்டோம் வாழ்த்துக்கள் உண்மை சத்தியம் ஒருநாள் வெல்லும் நன்றி
நிச்சயமாக பெரியார் தமிழின துரோகி. தமிழின வெறியன். சரியாக வெளிப்படையாக சொல்கிறீர் தம்பி. நன்றிகள். தம்பி வாழ்கதமிழ்.
*தமிழின துரோகி* சரி.
*தமிழின வெறியன்* ?
தி.க. பேர்வழிகளின் யோக்கியதையை சொல்லும் சானல்.
m.czcams.com/channels/O0dAqNVFSFplHWNIhVuQXg.htmlvideos
யாவரும் கேளிர் என்ற பண்புகள் இன்று வரை தமிழர்கள் குருதியில் உள்ளது என்பதை உணர்த்தும் பேச்சு
Huhhj
அருமையான பதிவு வளரட்டும் உங்கள் சிந்தனை தொடரட்டும் உங்கள் விவாதம்...
18 குடிகள் அதிலிருந்து பிரிந்த காலப்போக்கில் பிற உட் குடிகள்..
வணக்கம் பாரி.
வாழ்த்துக்கள்.
வையகம் போர்த்திய(தண்ணீர்) போர்வைக்குள் உலகம் 🌧️🌧️🌧️ கல் (மலைகள் )தோன்றி மண் தோன்றாக் காலத்தே (நோவா மலைகள் மேல் கப்பல்🚢🚢🚢 நிற்க) 🗡️🗡️🗡️வாளோடு தோன்றிய மூத்த குடி தமிழ் .
"சாதி இல்லையெல் வரலாறு இல்லை" என்பதன் பொருள் இப்போது புரிகிறது...💙💙💙💙💚💚💚💚💚💛💛💛💛🧡🧡🧡💜💜💜💜
பாரிசாலன் தெளிவான பார்வை... உறுதியான கொள்கை ... தீர்க்கமான உரையாடல்..
வாழ்க... வளர்க... சிறக்க....
பாரியின் ஒவ்வொரு வார்த்தையும் கேட்டு ரசிக்கிறேன் பெரியார் உண்மை முகம் அம்பலபடும் காலம் இது 😂😊👍
நல்ல விவாதம்👌👌👌
பாரி தமிழ் இனத்தின் ஒரு அறிவு பெட்டகம் 💪💪💪💪💪
நெத்தியடி பதில்
தமிழர்களின்
செல்லப்பிள்ளை
பாரி
என் தாய் மொழி கன்னடம் இருப்பினும் என் வளர்ப்பு தமிழ்வழி,☺️இவர் கூறுவது முழுமையாக ஏற்கிறேன்...எனக்கு சாதி வேண்டாம் , ஆனால் இங்கே சாதியை வைத்து ஹிந்துக்கள் , மதம் வைத்து பிரித்து, இனம் வைத்து பிரித்து நாடகம் நடபடு நம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் அபாயம்...
சாதி இருக்கோ இல்லையோ நாம் நம் (தாய் மொழி,மதம், மண்) என்றும் விஸ்வாசம் வேண்டும்....திராவிடம்(கட்சி) ஒழிபோம் 🔥🙌
சாதியை வைத்து மதமாற்றம் அரசியல் செய்வது திராவிட கட்சிகள் தான்...
பிரிவினைகளை தாண்டி ஒற்றுமை வளர்ப்போம்...நாம் அனைவரும் இந்தியா திருநாட்டில் பிறந்தது புண்ணியம்☺️🙌 நான் தமிழ்நாட்டில் பிறந்தது என் பாக்கியம்🇮🇳🇮🇳ஜெய் ஹிந்த்
திரு. பாரிசாலன் உடையார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
++pundamavna
I thank God for such a great precious brother!!!!
பாரி,நீ ஒரு அறிவு பெட்டகம்.!!!! எல்லோருக்கும்,புரியும்படி
பேசுவது,தனித்திறமை
வேண்டும்,கேள்வி, கேட்பவர்,அடுத்த கேள்வியை கேட்கவே
மறந்துவிடுவார்,உன்
பேச்சில் மயங்கி..
சிறந்த நெறியாளர்...
பேசி முடிக்கும்வரை
பொறுமை காப்பது..
வாழ்க, வளமுடன்,பாரி
வாழ்த்துக்கள்...👌
சிறப்பான பேச்சு பாரி😍😍😍😍😍
புட்டிபால் குடிக்கும் குழந்தைக்கு என்ன தெரியும் பெரியார் எனும் பெயரில் பகுத்தறிவு சமுகநீதி பெண்ணுரிமை போன்ற உயர்ந்த கோட்பாடுகள் உள்ளன அதற்கு பாடுபட்டார் பாரிஉருப்பட மாட்டான் என்று அவன் தந்தை சொன்னால் அது எதன் வெளிப்பாடு தமிழ் இனம் அடிமை பட்டு கிடக்கவில்லை இவனை போன்ற உலக மகாஅறிவு ஜீவிகள் உளறிகொண்டிருக்கிறார்கள் பெரியார் எனும் பெயர் மாபெரும் சக்தி அதனால்தான் தமிழன் உலகெங்கும் தலை நிமிர்ந்து வீரநடை போடுகின்றான்
@@MohanKumar-yo8fo மூடிட்டு போடா வந்தேறி தெலுங்கு நாயே 😂😂😂😂😂😂
@@MohanKumar-yo8foவெங்காய ராமசாமி சொம்பு வந்தேறி தெலுங்கன் நாயே வந்தேறி தெலுங்கன் பேச்சை தமிழ் குடியில் பிறந்த தமிழர்கள் எப்படி டா கேட்போம் உன் பேச்சை வேற்று இனத்தை சேர்ந்த வந்தேறி தெலுங்கா அறிவுகெட்ட முட்டாள் வந்தேறி தெலுங்கர்கள் எப்பவும் தமிழ் குடியில் பிறந்த தமிழர்களுக்கு எப்பவும்
தெலுங்கர்கள் வேற்று இனத்தை சேர்ந்தவன் தான்டா நீங்க வேற்று இனத்தை சேர்ந்த வந்தேறி தெலுங்கா உன் பேச்சை எவன்டா கேட்பாங்க லூசு பயலே வேற்று இனமான தெலுங்கு இனத்தை சேர்ந்த நமது கருத்தை தமிழ் குடியில் பிறந்த தமிழர்கள் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட தமிழர்கள் வேற்று இனமான தெலுங்கு இனத்தை சேர்ந்த நம்முடைய கருத்தை எப்படி காது குடுத்து கேட்பார்கள் என்று அடிப்படை அறிவு கூட இல்லையா முட்டாள் லூசு பயலே வந்தேறி தெலுங்கா வந்தேறி தெலுங்கா வந்தேறி தெலுங்கா😂😂😂😂😂😂😂😂
தி.க. பேர்வழிகளின் யோக்கியதையை சொல்லும் சானல்.
m.czcams.com/channels/O0dAqNVFSFplHWNIhVuQXg.htmlvideos
இது பாரிசாலன் இன் தரமான சம்பவம் 🔥🔥🔥🔥🔥🔥💪
நான் சாதியால் பறையர் மொழியால் தமிழன் எனது ஆதரவு என்றைக்கும் திரு பாரிசாலன் அவர்களுக்கு உண்டு பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர்
Best @ 16:41. சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா ?
I love Paari's presence of mind !!!
I'm one of your subscriber. I want you to translate semman Anna , paari sallan and Mannar Annan in English ✨✨💯♥️. Would love to see such video reach more people
@@harishramasundaram6808 , Andha Thothupona Kootthadi" Siman Paya" Thamizhane Illada Avan Malayalatthan , Avanukku Yenda Mutti Kodukkura....?
பாரிசாலன் சகோ உங்கள் பேச்சு அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
உண்மையை உறக்கச்சொன்னதிர்க்கு நன்றி !
சிறப்பு பாரி.
பாரி,எங்கள் சொத்து.நீ வாழ்க பல்லாண்டு.
ஆரம்பமே அருமை பாரி.
தமிழர் தமிழர் தான்.
இதில் ஆதித் தமிழர், இடைவந்த தமிழர் என்பது எல்லாம் திராவிடப் புரட்டுதான்.
சிறப்பு பாரி
நல்ல கேள்வி வாழ்த்துக்கள் தம்பி. நன்றிகள். நாம் தமிழராய் ஒன்றிணைந்து வெல்வோம். வாழ்கதமிழ்.
பாரிசாலன் மிகத் தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள் மிக்க நன்றி இதே போல் தினம் தினம் நீங்கள் பேட்டி கொடுக்கவும்
சாதி என்பது தொழில் சார்ந்தது
குடி என்பது நிலம் சார்ந்தது
பல கோடி வீரனுக்கு சமம் பாரி சாலன் 🐯🐯🐯🐯🔥🔥🔥🔥🔥
நண்பா உங்களைப் போல உண்மையை வெளிப்படையாக உடைத்து பேசியவர் யாரும் இல்லை நண்பா. தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் நன்றி வணக்கம்.
வசூல் பண்ணத்தான் நடைபயணம். சாதி பட்டத்தை எடுத்தது பிறமொழியாளர்கள் தலைவராக இருந்து ஆட்சி செய்வதற்கு
அண்ணனின் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் ஞானத்தை வளர்க்கின்றன
திரு.பாரசாலனின் ,இந்த channel ல் உள்ள 2 videos. ம் அவசியம் பார்க்கப்பட வேண்டிவை.
2 videos ம். சிறப்பு
இந்த.. video வில்..
6:15-11:11
தெலுங்கு இன சகோதரர்களுக்கு ஒற்றுமை உணர்வுடன்
மிக மிக அருமையான விளக்கம் தந்துள்ளார் திரு.பாரிசாலன்.
நன்றி- திரு.பாரசாலன்
தெலுங்கு இன சகோதரர்களுக்கு இது புரிந்தால் உறுதியாக எங்களுடன் சகோதரத்துவம் கொண்டு இருப்பார்கள்.
தெலுங்கு இன மற்றும் அனைத்து பிற இன சகோதரர்கள் இதை புரிந்து கொண்டு தமிழர்கள் எங்களோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் ..
தொடர்ந்து .. தமிழர் முன்னேற்றம் மற்றும் பல முக்கியமான தலைப்புக்கள் மற்றும் நிகழ்வுகள் சார்ந்து திரு.பாரிசாலனின் நேர்காணல்களை
இந்த..TN media 24 channel ல் எதிர்பார்க்கிறோம்.
நெறியாளர்- சிறப்பு
நன்றி - TN media 24.
பாரிசாலன் சொல்வது எல்லாம் உண்மை. பாரி வாழ்க வாழ்க பல்லாண்டுகள் 🙏🙏
தி.க. பேர்வழிகளின் யோக்கியதையை சொல்லும் சானல்.
m.czcams.com/channels/O0dAqNVFSFplHWNIhVuQXg.htmlvideos
வன்னியர், முக்குலத்தோர், ரொம்ப கம்மியா இருக்காங்க தமிழ்நாட்ல...
செம பாரி ... செம கலாய்....
இந்த தெலுங்கர்கள் முக்குலத்தோர் கிட்டையும், வன்னியர் கிட்டையும் சண்டயே போடமாட்டார்கள்.
ஏன்னா வெட்டிபுடுவாங்கன்னு தெரியும்...
விருமாண்டி படத்தில் வருவதை போல நடந்திரும். அதுவும் ஒரு உண்மை கதையே...
மதுரையில் தேவருக்கும் நாயக்கர்களுக்கும் நடந்த மோதல் தான் விருமாண்டி படம்...
ஏனெனில் தெழுங்கருக்கு சப்போட்டா இருந்ததே நீங்கள் தான் அவனுக்கு கூட்டி கொடுத்தவனும் நீங்கள்தான் பிறகு எப்படி உங்ககூட மோதுவான்...
நிறைய ஜாதியை தூக்கி பிடிக்கும் தலைவர் முக்கினை உடைத்தீர்கள் வாழ்த்துக்கள்
Semma speech sir
பாரியின் தம்பி என்பதில் பெருமை கொள்கிறேன்🔥💪
தமிழர்களின் செல்லப்பிள்ளை
பாரி சாலன்
வாழ்த்துக்கள் பாரி
Excellent speech parri salan I support
சிறப்பு பாரி👌👌👌👌👌
தர்மத்தின் மறு வடிவமாக அன்புத்தம்பி பாரிசாலனை காண்கிறேன் உங்கள் நன்முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
அருமையான பேச்சு அண்ணா 👌
நன்றி நன்றி நன்றி நன்றி. 🌹🌹🌹🌹பாரி 🌹🌹🌹🙏🙏🙏🙏👍👍👍👍💪💪💪💪💪💪💪
தம்பி பாரிசாலன் வாழ்த்துக்கள் தமிழ் குடி வளர சாதி அடையாளத்தோடு இருக்க வேண்டும்
மிகச்சிறப்பு தம்பி பாரி.
Paari saalan 🔥
Good speech Parrysalan.
Good explanation 💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏
சரியான தீர்வை பதிவு செய்திருக்கிறார் பாரி
இதை எவனும் செய்யவும் மாட்டார்கள்...
வாழ்க தமிழ் சகோ பாரி 👌👌👌👏👏👏 பெரியார் ஒழிக காமுகன் .🇨🇦
தி.க. பேர்வழிகளின் யோக்கியதையை சொல்லும் சானல்.
m.czcams.com/channels/O0dAqNVFSFplHWNIhVuQXg.htmlvideos
❤️❤️❤️❤️❤️ அண்ணன் பாரி 🙏🙏🙏🙏
பாரி very intelligent
திராவிடத்தை ஒழிக்காமல் விடமாட்டோம்
🇲🇾🙏🏻 பாரி 🔥🔥🔥🔥👌🏻👌🏻👌🏻
சுத்தமான தமிழன் தான் பாரிசாலன்
Parri salan speech is true and perfect!
பாரிசாலண்உண்மையெபெசும்ஒருதெய்வபிரவி
அருமையான பதிவு சகோ பாரியின் தமிழ் தேசிய சிந்தனை
11:03 யோ இப்படி நம் மூவேந்தர்கள் பெருந்தன்மையா இருந்தனால தான் இப்படி நாம செத்துக்கிட்டு இருக்கிறோம்.
பாரிசாலன் தமிழர்கள் கைவசம் வைத்திருக்க
வேண்டிய கேடயம். இந்த
இளம் வயதிலேயே இவ்வளவு தமிழ் அறிவு
திறன். தமிழர்கள் வீட்டுக்கு இலவச ஆசிரியர். திராவிடத்தை
வீழ்த்த தமிழ் இளைஞர்கள் பாரிபோல்
அறிவு பெறணும்.
சிற்றுளியே சிலைவடிக்
கிறது. அருமைபாரி.
அன்பும் பாராட்டுகளும்.
தம்பி பாரி மக்கள் தொகை அடிப்படையில் பிற மாநிலங்களில் தமிழர்களுக்கு கிடைக்கும் உரிமைகளை மட்டுமே இங்கே நாம் பிற மொழியினருக்கும் கொடுக்க வேண்டும்.
you are 100% correct! Just follow other neighboring states laws to treat other states people living in TN. Why it is not happening in TN? Because TN is not ruled by Tamilian!
@@stark2568 Well said brother. 👌
என்னப்பா தம்பி புரியலையா தமிழர்களின் உரிமைகளைத்தான் நாம் பிறமொழி ஆட்சியாளர்களிடம் பிச்சை கேட்டு நிற்கிறோம், இதில் நாம் எங்கே அவர்களுக்கு கொடுப்பது,
தெலுங்கு மொழி பேசும் நாயுடு ரெட்டி நாயக்கர்கள் முன்னேறிய வகுப்பு FORWARD CASTE இட ஒதுக்கீடு கிடையாது. பொது பிரிவில் 31 சதவிகிதம் தகுதி திறமை அதிக மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே கல்வி அரசு அலுவலக பணி இட ஒதுக்கீடு கிடைக்கும். அருந்ததி தெலுங்கு மொழி பேசும் தலித் பட்டியலின சமூக மக்கள் 2010 வரை கல்வி வேலைவாய்ப்பில் மிகவும் பின் தங்கிய காரணத்தால் உள் ஒதுக்கீடு கொடுக்கும் நிலை ஏற்பட்டது. கன்னடம் மலையாள மொழி பேசும் மக்கள் ஐந்து சதவிகிதம் கூட இருக்காது.
அரசியல் அதிகார ஆட்சி நிர்வாக பதவிகள் எம்எல்ஏ எம்பி பஞ்சாயத்து உள்ளாட்சி பதவி மக்கள் பணி பெரும்பான்மை மக்கள் நம்பிக்கை ஆதரவை பெற்று தேர்தல்களில் ஜெயிக்க முடியும். அதுவும் ஐந்து வருட தற்காலிக வாய்ப்பு மட்டுமே
@@sivaprasad6079
ஜெயலலிதா பதவி நாற்காலியில் உட்கார வைத்து விட்டு சசிகலா தினகரன் குடும்பம் தான் ஆட்சி நிர்வாக நடத்தியது.
எடப்பாடி பழனிச்சாமி நான்கு ஆண்டுகள் முதல்வர். ஓபிஎஸ் மூன்று முறை குறுகிய காலம் ஆட்சி நிர்வாகம் நடத்தும் வாய்ப்பு பெற்றவர.
கலைஞர் திருவாரூரில் பிறந்து மண்ணின் மைந்தர் ஆக தமிழ் மொழி உணர்வுடன் எதிர்க்கட்சி தலைவராக இருந்து ஆட்சி நடத்தாத காலகட்டங்களில் கூட எதிர்க்கட்சி வரிசையிலும் தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்தவர்
வணக்கம் பாரி ❤❤❤
For his age, what Parisalan's knowledge is unbelievable. He should hold an advisory position for the prime minister. Thereby Tamils will improve.
அப்பப்பா வர வர உங்க பேச்சி திறமை வளர்ந்துகொண்டே போகுது
அருமை வாழ்த்துக்கள் பாரி
தமிழ் இனத்தின் வரலாறு அறிந்தவர் பாரிசாலன்
தமிழறிவுப்பெட்டகம்
I love you Pari
You are spot on
அருமையான விளக்கம்🔥...
Mr.Paarisalan 👌 👍 💯💥🤝🧎♂️🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍☝☝☝☝☝☝☝☝🤝🤝🤝🤝🧎♂️🙏🙏🙏🙏🙏🙏🙏
சிறப்பு.... தம்பி
மலத்தை அள்ளுபவர்( மொழி.இனம் தவிர்த்து)யார் என்றே புரியவில்லை வாழ்க வளத்துடன்
வணக்கம்
பாரிசலன்
🙏🙏🙏
♥️♥️♥️
தி.க. பேர்வழிகளின் யோக்கியதையை சொல்லும் சானல்.
m.czcams.com/channels/O0dAqNVFSFplHWNIhVuQXg.htmlvideos
நன்றி
நன்றி 🙏🏼🙏🏼பாரி 💪💪🙏🏼🙏🏼💪💪
தமிழ் குடிகள் அனைவரும் சமம் என்ற உண்மையை உரக்க சொன்ன வெற்றி தமிழன் பாரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... தமிழர்களாக இணைவோம்...
Tn media should cover the world 🌎🌍 Canadian truckers convoy , n world on side effects of vaccines n mandatory vaccines ...
God bless you parisalan.
Pro neenga pesurathu arumai
பாரிசாலன் . நீங்கள் சொல்வது சரியே சரியே சரியே.
Arumaiyana pathivu
Super anna😘
தெளிவான பார்வை பாரிசாலனுக்கு
Need caste based census and also need compulsory quota in all departments.. Including intelligence depts.. Then only India will progress and fair..
@jaahir abbas
Now you accept there is also caste and division in muslim.y tell it to eenamana veeramani tirudargal munnetra kalaja ooops
@@ramanujam2309 caste, sect ellame iruku.. But its only for identification, not for discrimination.. And observing inequality is a great sin as per Islam..
அருமையான பதிவு
Arivaal Ampu super 🎉🎉🎉🎉
வாழ்க வளமுடன் தம்பி பாரி பாலன்
தமிழனுக்கென்று புதிய செனல் உருவாக்கப்பட வேண்டும்
எல்லா ஊடகமும் திராவிட ஊடகமாகத்தான் இருக்கின்றது
தம்பி பாரிசாலன் ஆழ்ந்த அறிவுடையவராக இருக்கிறீர்கள். உங்கள் நியாயமான வாதங்கள் பாராட்டுக்கு உரியவை. யாரும் யாருக்கும் குறைந்த வரும் இல்லை உயர்ந்த வரும் இல்லை. எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் ஓர் விலை
எல்லோரும் இந்திய மக்கள், என்று பாரதி சொன்னதை நினைவில் கொள்ள வேண்டும். வேண்டுமென்றால் எல்லோரும் தமிழ் மக்கள் என்று வைத்துக்கொள்வோமே..
அருமை தமிழ் உயிர் மூச்சு
Fabulous interview paari bro.... All words are clear and acceptable... Tamilandaaaa...
பாரி அண்ணா நல்ல மனிதன்✒️