திராவிடரா? தெலுங்கரா? காமாட்சி நாயுடுவுக்கு பாரிசாலன் கேள்வி.

Sdílet
Vložit
  • čas přidán 20. 02. 2022
  • திராவிடரா? தெலுங்கரா? காமாட்சி நாயுடுவுக்கு பாரிசாலன் கேள்வி.
    #KamatchiNaidu | #Paarisaalan | #பாரிசாலன் | #Dravidar | #Telangana | #TNMedia24 | #TirumalaNayaka | #MaduraiNayak | #MuttuKrishnappaNayak | #ChokkanathaNayak | #KaandhaariAmman #paarisalan #seeman
    "புதியன விரும்பு" என்ற வாசகத்தை மட்டுமல்ல, கருத்து, படைப்புகளிலும் புதியனவைகளை கைக்கொண்டு வருகின்றோம்! கைகோர்த்து இணைந்திருங்கள்... கலகலப்பாக பயணிப்போம்!
    வெல்க தமிழ்!
    Also, Like and Follow us on:
    Facebook : / tnmedia24
    Twitter : / tnmedia24
    Website : tnmedia24.com/
    Instagram : / tnmedia24
  • Zábava

Komentáře • 884

  • @utube1178
    @utube1178 Před 2 lety +370

    எந்த ஒரு வரலாறு என்றாலும் கிழித்து தொங்க விடுகிறார் பாரி💪💪.. தமிழ் பொக்கிஷம்

    • @vaspriyan
      @vaspriyan Před 2 lety +3

      அதர்மம் சேனல்ல கூட வரிக்கு வரி கிழித்து தொங்கவிடுகிறார் தம்பி மனோஜ்...

    • @jsrfarkhan7703
      @jsrfarkhan7703 Před 2 lety +17

      @@vaspriyan ஐ வலையோலி மகிழன் கூட மனோஜை தோரணம் கட்டி தொங்க விடுகிறார் ஆனாலும் அறிவு வருவதில்லை...

    • @augustinesuresh6420
      @augustinesuresh6420 Před 2 lety +2

      @@jsrfarkhan7703 😂😂😂

    • @user-fm3cg8ot3p
      @user-fm3cg8ot3p Před 2 lety +2

      @@vaspriyan யாரு அந்த திராவிட முட்டு சேனலா

    • @iamironman6300
      @iamironman6300 Před 2 lety +8

      @@vaspriyan poththikitu poda vandheri Punde

  • @kumarsarvan8153
    @kumarsarvan8153 Před 2 lety +293

    தமிழ்நாட்டைச் சாராத பிற மொழியாளர்களையும் விவாதத்திற்கு அழைத்து திராவிடம் தோலுரிக்கப்பட வேண்டும்...அது தமிழக மக்கள் மேலும் தெளிவுற உதவும்.

  • @sakthivel.l9653
    @sakthivel.l9653 Před 2 lety +167

    சிறந்த தமிழ் தேசியவாதி பாரிசாலன் அவர்கள்😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @soniyanalan7661
    @soniyanalan7661 Před 2 lety +270

    அண்ணன் பாரிசாலன் அவர்களின் பதிவு அருமையான விளக்கம் 👌

  • @kalidasankalidasan5678
    @kalidasankalidasan5678 Před 2 lety +73

    காமாட்சி நாயுடு அவர்கள் இது போன்ற பேட்டி அடிக்கடி தர வேண்டும். அவர் நாவில் தான் தமிழர்களின் ஒற்றுமைஉள்ளது

  • @rajaradi802
    @rajaradi802 Před 2 lety +177

    வாழ்த்துகள் பாரி!
    தமிழ்தேசியம் வெல்லும்!

  • @munishmaya1415
    @munishmaya1415 Před 2 lety +246

    மனசுல உள்ள பாரமே இறங்குன மாதிரி இருக்கு🤗 . அந்த கண்ணும் இத பார்த்தா நலம்😜

    • @munishmaya1415
      @munishmaya1415 Před 2 lety +1

      @Bala Bala 😂🤣🤣

    • @user-xo8xw9jt8z
      @user-xo8xw9jt8z Před 2 lety +2

      😂😂😂

    • @Sundar...
      @Sundar... Před 2 lety +1

      @@munishmaya1415 😂😂😂

    • @cholapandiyan1239
      @cholapandiyan1239 Před 2 lety +3

      @Bala Bala 🤣🤣🤣🤣🤣🤣 காமாட்சி னு நம்ம தாயோட பேர வச்சுக்கிட்டு தெலுங்கு தெலுங்கு னு கூவுற கமா கண்ணு🤣🤣🤣 வேடிக்கை

  • @abhinayavalarmathi5811
    @abhinayavalarmathi5811 Před 2 lety +166

    மீண்டும் ஒரு தெளிவான விளக்கம் 👏👏👌👌🙏🙏

  • @eswaraneswaran6702
    @eswaraneswaran6702 Před 2 lety +35

    பாரிசாலன் சிறந்த தமிழ் தேசியவாதி
    பாரியை தமிழர்கள் பாதுகாக்க வேண்டும்
    பாரி தமிழ் தேசியத்தின் சொத்து

  • @ntk105
    @ntk105 Před 2 lety +114

    பாரி என்னும் தமிழ் வரலாற்றினை முழுவதும் படித்துள்ள மிக பெரும் ஆய்வாளராக உருவெடுத்துள்ளார் 👌👌👌👌👌👌👌👌👌💗💗💗💗💗
    மிக சிறந்த ஆய்வு பூர்வமான பேச்சு

    • @cjk9211
      @cjk9211 Před 2 lety

      நீ படிக்கல,சாலன் படிச்சு ட்டு மைல்கணக்குல அடிச்சிவிடுறான்.

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 Před 2 lety +6

      @@cjk9211 காமாட்சி நாயுடு வகையறா!

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan Před 2 lety +150

    மிகவும் அருமையான கானொளி. பாரிசாலனின் தெளிவான பேச்சுக்கு வாழ்த்துகள். 👍👍❤️🤝🐅🐅🐅🐅

  • @shanmuganathanmuraleethara7105

    தமிழர்கள் டாஸ்மாக்கிலும் சினிமா திரையரங்குகளிலும் இருக்கும்வரை திராவிடம் தமிழர் அல்லாதோரும் தமிழர்களில் தமிழர் நலனில் பற்றற்ரோரும் தான் தமிழர்களை ஆழ்வார்கள்.

  • @karthik81325
    @karthik81325 Před 2 lety +142

    தமிழ் நாட்டில் தமிழர்கள் கோவில் கட்டுவதர்க்கு தெலுங்கரை கேட்கவேண்டியுள்ளது. நாமும் ஒவ்வேறு முறையும் தெலுங்கரக்கு வாக்கு செலுத்திக்கொண்டு இருக்குறோம்.

    • @jothis9991
      @jothis9991 Před 2 lety +3

      தமிழர்களுக்கு எப்போ அறிவு வந்து ஓட்டா க மாறுமோ தெரிய்யால

    • @b.pillai4539
      @b.pillai4539 Před 2 lety +2

      ஆடிக்காரில்வந்து இலவசஅரிசிவாங்கும்மக்களுக்கு ரோசம்மானம் ஒருகேடா, தெலுங்கருக்கு புரியும் தமிழனுக்குபிச்சைஎன்றால்காலில்விழுவார்கள்

    • @amulmuthu6548
      @amulmuthu6548 Před 2 lety +1

      😥😥😥😥

  • @muthuvairam2479
    @muthuvairam2479 Před 2 lety +45

    உண்மையை உலகம் அறிய செய்யும் திரு பாரிசாலன் அவர்களுக்கு நன்றி...

  • @raghuldravid8428
    @raghuldravid8428 Před 2 lety +94

    வடதமிழ்நாடு பறையனுக்கு, தெற்கு குறிஞ்சாகுளம் பறையன் கதை பற்றி அறிய வைத்தால் இந்த நிலைமை மாறும்.

    • @b.pillai4539
      @b.pillai4539 Před 2 lety +3

      அவர்களுக்கேயே பெரியவன், சிறியவன் பேதம்

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x Před 2 lety

      @@b.pillai4539 no,

  • @umani2664
    @umani2664 Před 2 lety +60

    தவறான வரலாற்று திரிபுகளை வைத்து தமிழர்களை கொச்சைபடுத்தி எழுதிய நாவல்களுக்கு மாற்றாக உண்மையான வரலாறுகளை தொகுத்து புத்தகம் வெளியிட வேண்டும். தமிழ் தேசிய வாதிகள் இதனை செய்ய முன் வரவேண்டும்.. வாழ்த்துக்கள் பாரி👍👍💪💪💪💐💐

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 Před 2 lety +50

    தமிழர்களுக்கு என்னும் சரியான உணர்வு வரவில்லை. உங்களை போன்றோர்கள் தான் அடிக்கடி தெளிவு படுத்த வேண்டும்.

  • @ilanchezian822
    @ilanchezian822 Před 2 lety +61

    அருமை 👏👏👏 தமிழன் எங்கள் பாரி

  • @arunpandian1011
    @arunpandian1011 Před 2 lety +58

    திரு.பாரிசாலன் ..
    தமிழர்களுக்கு இறைவன் கொடுத்த பரிசு.
    நன்றி திரு.பாரிசாலன்

  • @pitchaikani3335
    @pitchaikani3335 Před 2 lety +20

    பாரி வீரன் மட்டுமல்ல
    விவேகமும் நிறைந்தவன்
    தெளிவான விளக்கமும்
    கிடைக்கும்

  • @user-pw4qn3ni4g
    @user-pw4qn3ni4g Před 2 lety +31

    அண்ணார். பாரிசாலன் அவர்களின் வரலாறுகள் மென்மேலும் ஓங்க வேண்டும்........!!

  • @rajesh-mumbai2606
    @rajesh-mumbai2606 Před 2 lety +35

    6:27 பெருமைக்கு தெலுங்கு , ஏமாற்றுவதற்கு திராவிடனா அருமை அருமையான வினா

  • @arumugamm6040
    @arumugamm6040 Před 2 lety +65

    தமிழர்களின் அதிகார வரம்பிற்குள் வரும் தமிழ் நாட்டு நிலத்தில் நாம் விரும்பிய வண்ணம் செயல்படும் தருணத்தை விரைந்து உருவாக்கிட வேண்டும். நாம் தமிழர்.

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam5458 Před 2 lety +206

    காமாட்சி நாயுடு பேச்சு தெளிவாக புரிய வைப்பது தமிழர்களை சாதியால் பிரித்து வசதியாக வாழ்ந்து வருகின்றனர் என்பது. சில தலைமுறைகள் வாழ்ந்ததால் மண்ணை சொந்தம் கொண்டாடும் இவர்கள் எளிய தமிழ் மக்களை மண்ணின் மைந்தர்களை தாழ்ந்த சாதி என்பது நெஞ்சம் கொதிக்கிறது. நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும்

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo Před 2 lety

      🤣🤣🤣🤣🤣🤣

    • @micheallazaredward5381
      @micheallazaredward5381 Před 2 lety +8

      ஆரியமும் திராவிடமும் ஒன்னு இதை அறியாதவன் வாயில

    • @shilaasamy454
      @shilaasamy454 Před 2 lety +1

      தெலுங்கன்னை தமிழ் நாட்டில் இருந்து விரட்ட வேண்டும், தமிழ ஒன்று படு. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு தமிழ இல்லை என்றால் சவு.

    • @s.sridharsrisridhar3130
      @s.sridharsrisridhar3130 Před 2 lety

      @@wildblaze8712 Dei Punda Modha Peramatthinu Vada Thayoli".

    • @godfather6912
      @godfather6912 Před 2 lety

      @@shilaasamy454 oomba kuda mudiyathu poo

  • @sunram1
    @sunram1 Před 2 lety +13

    நல்ல திறனும் சிந்தனையும் மன உறுதியும் கொண்ட இளைஞர் வாழ்த்துக்கள் .

  • @sadeevedio
    @sadeevedio Před 2 lety +51

    அருமையான இதுவரையில் அறியாத தகவல்கள் பாரி நன்றி. நாம் தமிழர்

  • @saravananss3378
    @saravananss3378 Před 2 lety +35

    பாரி வார்த்தை யே நல்ல தமிழனின் ஆதங்கம். நன்றி பாரி.

  • @rasuaraj528
    @rasuaraj528 Před 2 lety +107

    தமிழர்களின் அன்புக்கும், மதிப்புக்குரிய உயர் அறிவாளியான உயர் திரு. பாரிசாலன் அவர்களின் தெளிவான விளக்கம் மிகவும் அருமை. மிகுந்த நன்றிகள். திரு. பாரிசாலன் அவர்கள் வாழ்க இறையருள் நிறைந்து நீடூழி காலம்...!❤🙏🙏🙏👍👌💪💪💪🐅🐅🐅🐅🐅🐅

    • @arunpandian1011
      @arunpandian1011 Před 2 lety +6

      உண்மை
      திரு.பாரிசாலன் வாழ்க வளமுடன்..

    • @s.sridharsrisridhar3130
      @s.sridharsrisridhar3130 Před 2 lety

      Nee Yenna Jadhida"....
      Nee Modha Thamizhana.....?

  • @mjayakumar8286
    @mjayakumar8286 Před 2 lety +28

    உண்மையான தமிழர்கள் நம் தமிழ்நாட்டை ஆள வேண்டும் அதற்கு உங்களைப் போன்றவர்கள் இன்னும் அதிகம் தேவை

  • @devisivakumardevisivakumar7521

    ரெம்பவே வருத்தமா இருக்கு பாரி எப்படி வாழ்ந்த தமிழினம் இப்படி அறியாமையால் அடிமைபட்டுக்கே😭😭

    • @b.pillai4539
      @b.pillai4539 Před 2 lety +3

      உழைப்புதேடிவந்து இன்று25குடும்பங்களுள்ள சின்னமேளசமூகத்திடம் 7கோடிமக்களின் அதிகாரம், உலகில் எங்கு நடக்கும்? தமிழர் நாடு? பெயர்மாற்றம்எப்போ?

    • @devisivakumardevisivakumar7521
      @devisivakumardevisivakumar7521 Před 2 lety +1

      @@b.pillai4539 தமிழ் தேசியம் வளர்ந்து கொண்டே இருக்கிறது 💪💪

    • @b.pillai4539
      @b.pillai4539 Před 2 lety

      @@devisivakumardevisivakumar7521 வெக்கம், வளர்கிறது? அன்னியரை பல்லக்கில் சுமந்தகாலம்போய், அன்னியரி கால்களுவும்காலம் எனபதாக இருக்குமோ?

    • @user-tamil5671
      @user-tamil5671 Před rokem

      ​@@b.pillai4539Thamilar galutaia Neram
      Enna Seiya Vethanai than

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Před 2 lety +7

    மகனே பாரி நீ தமிழ் மொழி யின் கொடையே❤️❤️🔥🔥🙏🙏🙏👍🏿👍🏿🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RD47X
    @RD47X Před 2 lety +56

    Paari Saalan Intelligence and debating skills unmatched. Future Leader!

  • @sankarngl25
    @sankarngl25 Před 2 lety +22

    பாரி தமிழ் தேசிய சிந்தனையின் ஒரு மரியாதைக்குரிய ஆளுமை வளர்க பாரி உங்கள் பணி

  • @sivakumarsomasundaram7256
    @sivakumarsomasundaram7256 Před 2 lety +48

    இளம் தலைமுறையினர் தமிழில்
    கல்வி கற்க வேண்டும். புத்தகங்கள், நாவல்களின் உண்மை தன்மை
    ஆராய்ந்து படிக்க வேண்டும். தமிழ்
    மன்னர்களை தூற்றி எழுதுபவர்கள்
    இனம் காணப்படவேண்டும்.

  • @essaaswookur7468
    @essaaswookur7468 Před 2 lety +28

    கமாட்சி நாயுடுவுக்கு நல்ல நெத்தியடி பதில்

  • @MohanKumar-yo8fo
    @MohanKumar-yo8fo Před 2 lety +37

    தமிழ்நாட்டில் அறிவை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்து இருக்கும் ஒரே தமிழன்

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Před 2 lety +40

    Paari ❤️❤️❤️🔥🔥🔥
    நாம் திராவிடர் இல்லை, மானமுள்ள தமிழர்.
    ஆரியம் = கேடு
    திராவிடம்= உறவாடி கெடு

  • @sbalabala4938
    @sbalabala4938 Před 2 lety +45

    பாரி சாலன் காணொளி மிகவும் அருமை.
    ஒவ்வொரு தமிழரும் தமிழச்சியும் கேட்க வேண்டும்.
    இவையெல்லாம் ஓட்டு போட்டு பாராளுமன்ற உறுப்பினராக்கிய மக்கள் சிந்தனை செய்ய வேண்டும்.

  • @user-di9ho1nt1p
    @user-di9ho1nt1p Před 2 lety +10

    திருமலை தொப்பை நாயக்கன் சகோதரர் பாரி வேர லெவல் மிகச் சிறப்பு நன்றி

  • @thamizhanaram3134
    @thamizhanaram3134 Před 2 lety +51

    வாரவாரம் தமிழர்களுக்கு ஒரு இனப் பிரச்சினை.

    • @gleamofcolor
      @gleamofcolor Před 2 lety +17

      தமிழனை மகிழ்ச்சியாக எங்கேயும் வழவிடாது இந்த திராவிட ஸ்டாக்

    • @segaranpalanysamy841
      @segaranpalanysamy841 Před 2 lety +2

      tamilar can be together but Brainwash by dravidiam tiruttu tayoolinga telugukar katchi .. At the end tamilar lost our land and
      privilege

    • @shanmuganathanmuraleethara7105
      @shanmuganathanmuraleethara7105 Před 2 lety +7

      அப்படி இருந்தும் தமிழர்கள் ஒன்றாகிறாரகள் இல்லையே?

    • @kingforever4731
      @kingforever4731 Před 2 lety +2

      நாம் ஒன்றுபடுவதை அவர்கள் விரும்பவில்லை

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l Před 2 lety +74

    பாரிசாலன் நேர்மையான
    தமிழ் தேசியர்

    • @MTNPK
      @MTNPK Před 2 lety

      டேய் அவன் பாப்பான் கிட்ட வாங்கிய காசுக்கு பேசுரான்

    • @sakthivel.u4349
      @sakthivel.u4349 Před 2 lety +1

      @@MTNPK ஊம்புடா காட்டில் வெறி நாயை வைத்து காட்டு விலங்குகளை வேட்டையாடி உண்ணும் நாகரிகம் அற்ற காட்டுமிராண்டி கத நாய் வடுகன் நாயுடு நாயே😂😂😂😂

  • @mjayakumar8286
    @mjayakumar8286 Před 2 lety +24

    பாரிசாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தமிழ் தேசியம் வாழ்க

  • @AnythingZenTamil
    @AnythingZenTamil Před 2 lety +36

    பாரி சாலன் அரசியல் கருத்துகள் பெரும் புரட்சி உண்மையான தமிழ் தேசியவாதி பாரி சாலன் தமிழர்கள் பல உண்மைகளை தெரிந்து கொண்டு வருகிறார்கள் தமிழர்கள் விழிப்படைய செய்து விட்டார் பாரி

    • @lawrancerajkumar8406
      @lawrancerajkumar8406 Před 2 lety +1

      We all should join together and fight for our Tamil people otherwise no use 👍

    • @AnythingZenTamil
      @AnythingZenTamil Před 2 lety

      @@lawrancerajkumar8406 if we all get tamil desiyam mindset everyone will aoutomaticall make the changes

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 Před 2 lety +13

    என் தம்பி பாரிசாலனின் துணிவை பாராட்டுகிறேன்...

  • @selvisundarasamy654
    @selvisundarasamy654 Před 2 lety +66

    தமிழ் நாட்டை திரமையான உண்மையான மக்கள் சேவை செய்கின்ற திரமைசாளி தமிழ் நாட்டை ஆழ வேண்டும் என்று மனம் ஏங்குகிறது சாலன்
    உங்களின் அயராத முயற்சியால் எங்களின் ஆசையும் எண்ணமும் நிறை வேறும் என்று எதிர்ப் பார்போம்
    வாழ்க பாரி சாலன்
    வாழ்க தமிழ் நாடு 🌕

    • @Poolankurichi
      @Poolankurichi Před 2 lety

      தமிழை பிழை இல்லாமல் எழுத கற்றுக்கொள்ளுங்கள். தமிழ் பற்றாளரின் முதல் கடமை அதுதான்.

    • @vaspriyan
      @vaspriyan Před 2 lety +4

      தமிழை தமிழர்களாகிய நாம் ஒழுங்காக பிழையின்றி எழுதப்பழகவேண்டும்.

    • @krishnaaagro4262
      @krishnaaagro4262 Před 2 lety +1

      😋😛

    • @krishnaaagro4262
      @krishnaaagro4262 Před 2 lety +1

      ஏண்டா தம்பி ஏன்டா இந்த பேச்சு. அடிக்கிற வெயில்ல என்னத்தையோ உளறிக் கொண்டிருக்கிறாய் போயா ராசா போ போய்யி தண்ணிய குடிச்சிட்டு தூங்கு யா தூங்கு அவ அவன் நாட்டுல மூச்சு விட காத்து இல்லாம அலையுரா நீ வேற தெலுங்கு, தமிழ்லு, கன்னடம், மலையாளம் முன்னு பேசிகிட்டு போ போ போயி வேலை இருந்தா பாரு இல்லன இங்க வா ஏகப்பட்ட வேலை இருக்கு சரிய ராசா இந்த மாதிரி வெட்டிய பேசிகிட்டு திரியக்குடாது. அப்புரம் பொண்ணுதரமாட்டாங்க. பாத்து சூதானமாநபந்துக்கோ ராசா.

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 Před 2 lety +1

      திறமையான
      திறமைசாலி
      ஆள

  • @arunraj_r
    @arunraj_r Před 2 lety +33

    அருமையான காணொளி 🔥🔥❤️

  • @drajivgandhi2865
    @drajivgandhi2865 Před 2 lety +26

    சகோதர் பாரிசாலன் சிறப்பு புரட்சி வாழ்த்துக்கள்

  • @eswaraneswaran6702
    @eswaraneswaran6702 Před 2 lety +10

    பாரி தலைவா அருமை நானும் கள்ளர் தான்
    பிறமலைகள்ளர்கள்

  • @user-qp2gy1op4v
    @user-qp2gy1op4v Před 2 lety +20

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி பாரி...

  • @jrvinoth3002
    @jrvinoth3002 Před 2 lety +8

    🔥தெளிவான கருத்து விளக்கம் 👌
    💪💪வாழ்த்துக்கள் பாரி👏👏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 2 lety +15

    பாரிசாலன் வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டுகள் இறைவன் உங்களுக்கு எப்போதும் துணை 🙏

    • @kuendradevar9476
      @kuendradevar9476 Před rokem +1

      பாரிதமிலுக்குகிடைதபபொக்கிசம்நாணும்கள்ளர்தாண்நண்றி

  • @rasakisan3229
    @rasakisan3229 Před 2 lety +10

    சிணிமா சீரியல் இந்த மோகத்தில் இருந்து தமிழர்கள் முதலில் விடுபட வேண்டும் பிற மொழியிணரே இந்த இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

  • @srinivasana4463
    @srinivasana4463 Před 2 lety +6

    சிறப்பான நேர் காணல் தெளிவான உண்மை மற்றும் சத்தியம் கொண்ட பதில்கள் புரட்சிகர வணக்கங்களும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும் திரு பாரிசாலன் அவர்களுக்கு

  • @akil00
    @akil00 Před 2 lety +8

    சரியான ஒன்றை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்கணும் அப்பதான் மக்கள் மறக்கமாட்டார்கள் அருமை பாரி புரட்சிகர வாழ்த்துக்கள்

  • @balasubramanidamodaram6350

    தமிழகம் தமிழருக்கே என நெலமை உருவாக்க வேண்டும்.

  • @daskan68
    @daskan68 Před 2 lety +25

    சகோ வாழ்க வாழ்க வாழ்க தமிழ் 👏👏🙏🙏🙏🇨🇦

  • @karthikkarthik6383
    @karthikkarthik6383 Před 2 lety +11

    பாரிசாலன் அவர்கள் தமிழர்களின் மிகவும் ஒழுக்கமான பண்பாட்டையும் பழக்கவழக்கத்தையும் இத்தலைமுறைக்கு புரிய வைக்கிறார்

  • @jeswaric2568
    @jeswaric2568 Před 2 lety +4

    பாரிசாலன் ஒரு தமிழ் பல்கலைகழகம் வாழ்த்துக்கள்.

  • @prabuprabu7763
    @prabuprabu7763 Před 2 lety +11

    அருமையான விளக்கம்....உங்களால் தமிழ் மீட்சியுறும்....நாம் தமிழர்.....

  • @jesua358
    @jesua358 Před 2 lety +28

    அருமையான பதிவு

  • @kasivai
    @kasivai Před 2 lety +40

    மனசாட்சி இல்லாத காமாட்சி 🙄

  • @devendrarofficialtn.8816
    @devendrarofficialtn.8816 Před 2 lety +4

    அருமை அண்ணன் பாரிசாலன் பேச்சு

  • @chandruramaswamy.k475
    @chandruramaswamy.k475 Před 2 lety +14

    Well educated talented gentleman.god bless you PARI

  • @stalinpalanisamy4603
    @stalinpalanisamy4603 Před 2 lety +8

    காமாட்சி நாயுடு மீது சட்ட நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை ?
    அவரே நாங்கதான் கொன்னோம் னு ஒத்துக்கிட்டாரே.!!"!!!!

  • @velillam284
    @velillam284 Před 2 lety +39

    அவனுங்களுக்கு தமிழ்நாட்டில எப்படி சொத்து வந்தது? எல்லாம் பேக்கரி டீலிங் தான்.

    • @TamizharAatchi
      @TamizharAatchi Před 2 lety +1

      சரியாக சொன்னீர்கள் தம்பி😀👌

  • @user-cs2iq6iu7q
    @user-cs2iq6iu7q Před 2 lety +6

    பாரி செம்ம இந்த வரலாற்றை தமிழர்களுக்கு நிறைய புரியவைக்க வேன்டும்

  • @veluppillaiuthayakumar3901
    @veluppillaiuthayakumar3901 Před 2 lety +50

    பாரியின் சத்திய வார்த்தைகள்

  • @logram1183
    @logram1183 Před 2 lety +15

    மிகவும் பயனுள்ள கருத்துகள் ...

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 Před 2 lety +8

    உண்மையை உரக்கச் சொன்னீர்கள் நன்றி பாரி

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 Před 2 lety +21

    It is time for Native Tamils to take charge of Tamil Nadu. Enough is Enough…

    • @SriHari722
      @SriHari722 Před 2 lety +1

      India is a democratic country. Shut the fuck up

  • @sahadevant5538
    @sahadevant5538 Před 2 lety +10

    பாரிசாலன் அவர்களுக்கு மீடியாவுக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள் தெளிவான விளக்கம் கலந்துரையாடல் வாழ்க தமிழ் தேசியம் நன்றி வாழ்த்துக்கள்

  • @karthikeyan-tv8wx
    @karthikeyan-tv8wx Před 2 lety +3

    தமிழ்தேசியம் வெல்லும்🔥🔥

  • @Arunachalam6775
    @Arunachalam6775 Před 2 lety +11

    பேச பேச தான் உண்மை வருகிறது.

  • @Balamuruga96
    @Balamuruga96 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் அண்ணா சரியான பதில் 👍

  • @asusraja2700
    @asusraja2700 Před 2 lety +4

    தற்போதைய அரசியல் காலகட்டத்தில் தம்பி பாரிசாலன் போன்றோர் அறிவார்ந்த தமிழ்தேசியவாதிகள் சொற்ப எண்ணிக்கையில் தான் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் தமிழ் சமூகம் சிறப்பாக வாழ ஒவ்வொரு வீட்டிலும் பாரிசாலன் போன்ற தமிழ் பற்று மிக்க அறிவார்ந்த பிள்ளைகளை உருவாக்க வேண்டும்.
    தம்பி பாரிசாலனுக்கு வாழ்த்துக்கள் ❤️

  • @user-ut9qs5oy7q
    @user-ut9qs5oy7q Před 2 lety +15

    அப்ப திராவிடர்கள் நாமெல்லாம் என்று சொல்வது, நம்மை கேனையன்கள் ஆக்கத்தானே.

    • @Gansat39
      @Gansat39 Před 2 lety

      புரிந்து தெலிந்த்தால் அனைவருக்கும் நலம் … 🙏

    • @TamizharAatchi
      @TamizharAatchi Před 2 lety

      இப்பதான் உங்களுக்கு மெதுவா புரியுதா மெல்ல மெல்ல இவ்வளவு சீக்கிரம் புரிதல் வரக்கூடாது இன்னும் நூறு வருடம் ஆகட்டும்

    • @Gansat39
      @Gansat39 Před 2 lety

      @@TamizharAatchi sari … better late than never 👍

    • @user-ut9qs5oy7q
      @user-ut9qs5oy7q Před 2 lety

      @@TamizharAatchi நக்கலாக சொன்னது.

  • @parambariyam359
    @parambariyam359 Před 2 lety +9

    You are great Pari. You openely told the fact. Everyone will start talking this. You tied the bell to the cat.

  • @komaleeswarir3008
    @komaleeswarir3008 Před 2 lety +13

    எனக்கு காமாட்சி தாத்தா மேல் சந்தேகம் பாரி பார்த்து கொள்வார் என்று இருந்தேன்

  • @rajeswarimeganathan3861
    @rajeswarimeganathan3861 Před 2 lety +3

    வணக்கம் அன்பு தம்பி பாரிசாலன் நமது இனத்துக்கு குரல் கொடுக்க பதிலடி கொடுக்க நமது தரப்பு நியாயங்களை வலியுறுத்த தாங்கள் இருக்கிறீர சற்றேனும் ஆறுதல் அளிக்கிறது

  • @govindraj8954
    @govindraj8954 Před 2 lety +22

    எல்லா மக்களும் மொழி கிடைக்க கிடைக்க பிரிந்தனர்.
    √√√!!
    மொழியால....
    தனித்தனியாக தனித்துவமாக பயணிக்கத் தொடங்கினர்.
    - எல்லா மானிலமும் மொழியால மொழிகளால..
    தனித்தனியான பின்பு.. , மிகத்
    தனித்துவமாக வாழ்ந்தனர்.
    தமிழக நிலத்துள்... ஒரு புது மொழி... யை கொண்டாரல்ல... கொண்டார முடியல்ல..!
    >>>
    அப்போதான்... ய்ய்யா,
    தமிழகத்தை தாக்கத் தொடங்கியது...! வந்தேறிகள் கூடி...கூடி.... இதை இதை
    தமிழர் தாக்கை மொத்த இந்தியாவையே மழுக்கி..
    ஏய்த்து செய்தார்கள்.
    காரணம் மொழி மாறாத...மை..இது பூர்வமாய்ய்ய் அடையாளமாக கூடாதென்றே..
    பூர்வ மக்களை.. ஒழிக்க(..)வே
    1)ஈவேரா நாயக்கன்..
    முதல் துரோகியாய் தெரியறான்.
    2)கருணாநிதி...சின்னமேளம்
    தெலுங்கர் துரோகி என உலகமே அறியும்.
    3)ஸ்டாலின்.. தளபதி ஆக்கி ரொம்பகாலம்.. ரொம்பஆண்டுகள்..
    தமிழரைக் கொன்று கொன்று கோரமாய்ய் கொலை கொலை பண்ணித் தாக்கி...யமை...
    வந்தேறித் தெலுங்கு..
    துரோகிகள் இவிங்களிடம் அகப்பட்டு... அகப்பட்டு..
    தமிழினம்பட்ட... துன்பங்கள்.., 😳.😳 😳 😳
    தமிழினம் படும்
    துன்பங்களோ...
    சொல்லி மாளாத் துயர் மிக்கவை....

  • @sharankumar3157
    @sharankumar3157 Před 2 lety +13

    தமிழனை தமிழன் அழணும் ❤❤

    • @sivagnanam5803
      @sivagnanam5803 Před 2 lety +4

      Sharan kumar... தமிழன் தமிழனை ஆளனும்... தமிழைத் தவறின்றி எழுதப் பழகு...

  • @ajithkumarpandem2070
    @ajithkumarpandem2070 Před 2 lety +5

    தமிழன் எப்போது நம்மை ஆழ போகிறான்

  • @komahankavirinadan2670
    @komahankavirinadan2670 Před 2 lety +14

    உண்மை. ஆனால் தமிழகத்தில் சிக்கலான சூழ்நிலை உள்ளது.

  • @user-pi2qb7bt3q
    @user-pi2qb7bt3q Před 2 lety +20

    இருவருக்கு விவாதம் வைத்தால், அருமையாக இருக்கும், ஆனா தாத்தாவுக்கு இரத்த அழுத்த மாத்திரை குடுத்து கூட்டி வாருங்கள்

  • @manojt561
    @manojt561 Před 2 lety +3

    பாரி தம்பி நம்ம தமிழனை பிரித்து கண்டவன் கண்டவன் ஆள்கிறான்

  • @oh6715
    @oh6715 Před 2 lety +9

    நிச்சயமாக கட்டுவோம்.

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Před rokem +1

    பாரி, மன்னர் மன்னன் இருவரும் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல் வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி

  • @anandv8678
    @anandv8678 Před 2 lety +14

    முதலில் திராவிடத்தை விரட்ட வேண்டும். விரைவில் அது நடக்கும் என்று நினைகிறேன்.

    • @Gansat39
      @Gansat39 Před 2 lety +2

      நம்புவொம் ..👍

  • @user-dv8zq4jw4v
    @user-dv8zq4jw4v Před 2 lety +7

    தமிழ் மண்ணில் தமிழனுக்கு இடமில்லை என்றால் எவனுக்குமில்லை ....குறிஞ்சங்குலத்தில் பெரிய கோயில் கட்டுங்கள்🥳👊👊👊👊👊

  • @kannathathsan2746
    @kannathathsan2746 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் பாரி .வரலாறு ரீதியான தெளிவான விளக்கம்.

  • @vrkumar181
    @vrkumar181 Před 2 lety +19

    Well defined speech by Mr. Parisalan. 👍👍👍

  • @muthuumar7016
    @muthuumar7016 Před 2 lety +9

    Very very very great pari

  • @karuupasamy1595
    @karuupasamy1595 Před 2 lety +3

    சகோதரர் பாரியின் பேச்சு உண்மை அரூமை பல ஆயிரம் ஆண்டு முன்பே தமிழர்கள் கல்வி இயல் இசை விவசாயம் ஆட்சிமுறை கலாச்சாராம் எல்லாத்திலையுமே சிறப்பாகாதான் வாழ்ந்து வந்தனர் ஏன் உலகிற்கே கல்வி விவசாயம் அறிவியல் தொழிழ் நுட்பம் சார்ந்த கல்வியை அளித்தது தமிழ் மொழிதான் தமிழர்கள் புலவர்கள் மக்களுக்காக பல நல்ல கல்வி வேதங்களை எழுதி பாதுகித்து வாந்தனர் அதை எல்லாம் பலநூறு வருடம் முன்பு இங்கு கொல்லை அடிக்கவந்த விஜயநகர் பேரராசு தமிழர் சார்ந்த எல்லா ஓழை சூவடிகளையும் எரித்து சாம்பாளாக்கினர் பின்னர் தமிழர்களின் சிந்தனை அறிவியல அவர்கள் மோழியில் எழுதிகொடுக்க ஆரியர்களை பயன்படுத்தி தமிழர்களின் வரளாரை எல்லாம் அளித்தனர் தமிழ் நாட்டின் எல்லா வளங்களையும் கொல்லையடித்து தமிழர்களை நிலம் பரிக்கபட்டதால் எற்றதாழ்வை உருவாக்கினர் அதன் லிலைவாகதான் பணம் நிலம் உடையவர்கள் உயர்ந்தவறாகவும் நிலத்தை இழந்தவர்கள் கீளானவராகவும் ஒரு கட்டமப்பை உரூவாக்கினர்.அதனால்தான் திராவிடர்கள் இன்னூம் இம்மண்ணை ஆளகாரணம் இந்த நிலை மாரும் தமிழர்களூக்கு கொடுத்த வலியை ஒருநாள் இந்த திராவிட பொய் கூட்டம் அனுபவித்தே தீரும் இதுசத்தியம்

    • @cjk9211
      @cjk9211 Před 2 lety

      பால்வாடியாவது பாஸ்பண்ணியா இல்லையா... உன் தமிழறிவு பாத்து உன்மூஞ்சியில வாந்தி எடுக்கத்தோணுதுடா

  • @gnanaguru9224
    @gnanaguru9224 Před rokem

    அருமையான வரலாற்று பதிவு அனைத்து தமிழ் மக்களுக்கும் ஒன்றிணைந்து தமிழ்நாட்டைதமிழன்ஆழ வேண்டும்

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Před 2 lety +13

    கருணாநிதி 7, 8 தெலுங்கு படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். ஆனால், இவர்கள் தேவையான நேரங்களில் ...கள்ள மவுனம்... சாதிப்பார்கள். அவர்களைப் பொருத்தவரை கள்ள மவுனம், அவர்களுக்கு முக்கிய மருந்து.

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 Před 2 lety +5

    இனி தமிழர்கள் ஏமாற மாட்டார்கள்

  • @tamilannaiyovan2750
    @tamilannaiyovan2750 Před 2 lety +3

    அருமை அருமை இது தமிழர்களுக்கு புரியுமா

  • @sakthivel.l4016
    @sakthivel.l4016 Před 2 lety +6

    பாரி வேற level சிறப்பான பேச்சு👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @nandhivarman9135
    @nandhivarman9135 Před 2 lety +3

    இதை எப்போ மாணம்கெட்ட தமிழ் கூட்டம் புறிந்துகொள்ளும்

  • @SIVAM-786
    @SIVAM-786 Před 2 lety +2

    ஒரு இனப்பற்று உள்ள, தன்மானமுள்ள தமிழன் ஆண்டால் இந்நிலைமை மாறும். இப்படிக்கு,நான் திராவிடனுமல்ல,நாம் தமிழரும் அல்ல,சங்கியும் அல்ல. இவண் தன்மானமுள்ள மதுரை வாழ் மறத்தமிழன்.வாழ்க தமிழ்,வளர்க தமிழர் வாழ்வியல்.