வள்ளுவரின் எழுத்தாணி குத்துகிறது! | Episode - 6 | வள்ளுவர் சொன்னாரா?
Vložit
- čas přidán 15. 06. 2024
- @Dravidam100 #subavee #subaveerapandian #tirukural
Dravidam 100 - An official CZcams channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100
Links
X
100Dravidam
CZcams
/ @dravidam100
Instagram
dravidam100 - Zábava
அருமை அருமை தொடரட்டும் உங்கள் சொல்லாடல் வாழ்த்துக்களும் வணக்கங்களும்❤
சிறப்பான திருக்குறள் உரையாடல் மக்களுக்கு நல்ல சிந்தனைகள் நல்ல செயல்கள் நல்ல நட்புகள் நல்ல பண்புகள் இவை அனைத்தும் நம்மைக் காலங்கள் நன்றாக வழி நடத்தி செல்லும் என்றும் எந்நாளும் துன்பம் கிடையாது என்றும் எந்நாளும் இன்பமே தாங்கள் இருவருக்கும் மிக்க மகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் 💐🙏👍
அருமையான உரையாடல் நன்றி !
அய்யா தலைவர் எழுதிய குரளோவியம் ...கேட்பது போல் உள்ளது.
அருமையான உரையாடல்.
இருவரது கருத்துகளும் சிறப்பு.🎉🎉❤❤
மிகவும் சிறப்பு ஐயா
குறள் அறிஞர் புண்ணியமூர்த்தி அவர்கள் சுருங்கச் சொல்ல முயலுதல் நலம்.. நிறையச் செய்திகள் பகிரலாம்
வாழ்த்துக்கள் ஜயா
சிறப்பு.❤❤🎉🎉
சிறப்பு
வாழ்வின் மேன்மையை உணர்த்தும் அறிவார்ந்த உரையாடல் அய்யா.
மிக அருமையான கலந்துரையாடல் ❤❤❤
Iyya Vanakkam
அய்யா வாழ்த்துகள் அப்பா ஆகிட்டீங்க
இந்த வயசுலயும் நீங்க ஒரு சிங்கம் எண்டு நிரூபிச்சுட்டீங்க அக்கா பனிமலரை நல்ல பார்த்துக்கோங்க அய்யா …
Vanakkam
புண்ணிய மூர்த்தி ஐயா அவர்கள் சொல்ல வரும் விசயத்தை அதிகமாக நீட்டி முழக்காமல் சுருங்கச் சொன்னால் நன்றாக இருக்கும்.
மற்ற படி சிறப்பு.
வேட்ப தாம் சொல்லி பிறர் சொல் பயன் கோடல்
மாட்சியின் மாசு அற்றார் கோள்.
மிகச் சிறப்பு!
ஒரு சந்தேகம்.
பகை பற்றிய ஒரு அதிகாரத்நில் திரேவள்ளேவர் இப்படி சொல்கிறார்.
அரசன் தன்னை விட வலிமை கொண்ட மற்றோர் அரசனிடம் பகைமை கொள்ளாதே, தன்னைவிட வலிமை குன்றிய அரசனிடம் பகைமையை வலிய தேடிக் கொள்வதாக வருகிறது.
இது சரியா, சிறந்த ஈறமா?
அம்மா?
அறமா?
எந்தக் காலத்திலும் இங்கு பொற்காலம் இருந்திருக்க வாய்ப்பில்லை.
ஐயா அவர்கள் முதலில் குறளை குறிப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன். பிறகு அது பற்றி பேசினால் நலம்.
❤❤❤❤❤❤
ஒலிப்பதிவு ஒவ்வொரு முறையும் தெளிவின்றியே உள்ளது
வணக்கம்!
🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
ஐயா வணக்கம். முன் எச்சரிக்கை யாக..... 2000 ஆண்டு களுக்கு முன் பே
56வது அதிகாரம் பற்றி உங்கள் கருத்து என்ன!!!!?!?!
"கொடுங்கோல் ஆட்சி".... 56"...??
Sir there is a chapter on vegetarianism. Y biased
குறள் புரியும். அதற்கு எழுதும் உரை சில புரியாமல் இருக்கிறது.
அப்புடியே நேரா ஓங்கோல் புரம்...…....! சீய் கோபாலபுரத்து கோடிக்கு வந்துடுங்க சாராயம் வித்த காசில கறிவிருந்து வச்சிருக்கோம் ! முடிஞ்சா அது யாரு வள்ளுவனா கள்ளுவனா அவரையும் கூட்டிட்டு வாங்க "வீரன்" சரக்கோடு விருந்துண்ணலாம் ! இவ்வண்ணம்"சின்னையா"உதயநிதி "கள்ளுண்ணாதே" என்றுதான் வள்ளுவன் சொன்னான் "சாராயம் காய்ச்சாதே" "சாராயம் விற்க்காதே" "சாராயம் குடிக்காதே என வள்ளுவர் சொன்னாரா என்று பூண்டியன் உருட்டுவான் 😂😂😂😂