SARPATTA PARAMBARAI Political Review | Ranjith and his usual politics symbolisms 😒 | Paari saalan
Vložit
- čas přidán 23. 07. 2021
- #DancingRose #Sarpatta #PaRanjith
For more such political, spiritual, historical contents subscribe to our @SengolTv
We provide frequent informative videos for the wellbeing of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
அதே குடியால் தான் எங்க குடும்பமே தினம் தினம் கஷ்டத்துல இருக்கு.
இதுவரைக்கும்.
நான் குழந்தையாக இருக்கும் போது என் அப்பா குடித்து விட்டு ஒரு முறை என் அம்மாகிட்ட சண்டை போடும்போது என் அப்பா மன்னனையை எடுத்து கொண்டு நீ சாகுரியா இல்லை நா சாகட்டுமா என்று கேட்டபோது நானே சாகிறேன் என்று என் அம்மா மன்னனையை வாங்கி கொளுத்தி கொண்டார்.
என் ஈசன் அருளால் சிறு சிறு தீ காயங்களுடன் உயிர் பிழைத்து கொண்டார்.
தயவு செய்து குடிப்பதை கொஞ்ச கொஞ்ச மாக விட்டுவிடுங்கள், முயற்சி செய்தால் விட்டு விடலாம்.
இந்த குடியால் எத்தனையோ குடும்பங்கள் சிதைஞ்சி போயிருக்கிறது🙏❤️.
குடிக்க கொடுத்த அந்த மகாராணி அய்யோ சூழ்ச்சி செய்து ஒழிந்து போனாலே ..கூட இருந்து கைதாளம் போட்டவரும் அழிந்து போனாரே....
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY )
அய்யோ மிகுந்த சிரமப்பட்டு இருக்கிறீர்கள். மதுவால் வரும் கேடு எனக்கும் தெரியும்... என் அப்பாவும் ஊரில் பெரிய மனிதராய் இருந்தார்.... அனைத்து பஞ்சாயத்தும் அப்பாவிடம்தான் வரும்.... 2002இல் பாழாய் போன மதுவுக்கு அடிமையானார்..... மரியாதை இழந்தார் சொத்து இழந்தார்... கடனாளி ஆனார்... இன்று நான் கடனை அடைக்க வெளிநாட்டில் சோறு தாண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறேன்...
நண்பா உன் அன்பு உள்ளத்திற்கு கோடான கோடி 🙏🙏🙏🙏🙏 நன்றி.... 🙏🙏🙏
கூடா நட்பு கேடாய் முடியும்.. குடிக்கு காரணம் நண்பனே..
😄😄😄இன்று பிரியாணி கடைகளில் நடக்கும் பாக்ஸிங் விதை1970களில் திமுக போட்டது.
செம்மையா சிரிக்காமா சீரீயஸ்ஸா சொல்லகுள்ளதான் செம்ம சிரிப்பு
😂😂😂
@@venkatdurai8195 you are a good observer and spend 24 hours on this job . Mind-blowing !
செம்ம டா தம்பி!
(செம்மை டா தம்பி)
அப்படியானால் என்ன விளக்கம் தருவீர்களா
🇲🇾இந்த படத்தை வாங்கி பார்ப்பதற்கு பதில் மேதகு படத்தை மீண்டும் பார்த்துக் கொள்வேன்..
🔥💯
கண்ணில் ஒளி கொண்டவர் நீ....
Nice
அங்ககே ஊம்புங்கடா
👍👍💐💐
நேற்று தான் படம் பார்த்தேன். எப்போ டா உங்க விழியம் வரும்னு எதிர்பார்த்தேன். 👌👌👌 சிறப்பாக வந்துட்டீங்க 😍
கம்பு களி உண்டு வழி மேல் .. விழி வைத்து காத்து இருந்தேன்....
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY )
நிங்கள். யார் என்பதை அடையாள பட்டுவிட்டிர்கள் நன்றி
@@mathan6725 aasai irukalam
peraasai kudathu . Ethilum oru niyayam vendumallava?
@@tamilarasitamilarasi539புத்தரை ஆராயும் மனிதர்களுக்கு பேராசை பற்றி ஆராய நேரம் இல்லையா ?? ...🙄
எதிர் பார்த்த காணொளி நன்றி உங்கள் விமர்சனம் அருமை யான சொன்னீங்க மாட்டிறைச்சி அனைவரும் உண்பது இல்லை குல தெய்வம் வழிபாடு அனைவரும் வழிபாடு செய்வது இல்லை நானே சாட்சி
கொஞ்ச நாள் CZcams அரசியல் பார்த்து மண்டை காஞ்சு போச்சு பா ..🤯🤯🤯🤪
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY )
பாரி சாலன் கருத்தியல் எப்போதும் தனியாக வேறு மாதிரி இருக்கும் பாரிசாலன் அவர்களுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி
Va
@@user-fe1vd2jd6c wooooow 🤗 ...
பாரிசாலன் அவர்களின் விமர்சனத்தில் எனக்குப் பெரிதும் உடன்பாடு உண்டு. எனினும் கீழ்க்கண்ட சில சிக்கல்களும் எழுகின்றன.
1. நீங்கள் சுட்டியுள்ள சீவக சிந்தாமணி காப்பியம் என்பது பௌத்த சமயம் சார்ந்த காப்பியம் கிடையாது. அது சமண சமயம் சார்ந்த காப்பியம்.
2. பறையர் சமூகத்தினர் மாட்டிறைச்சி உண்பதற்கான காரணமாக அவர்களின் வறுமை நிலையைக் காரணம் காட்டுகின்றீர்கள். அதேபோல பிற சமூகத்திலும் கடுமையான வறுமை நிலைக்கு உள்ளான மக்களும் இருக்கின்றனர். ஆனால் அவர்களெல்லாம் மாட்டிறைச்சி உண்பதாகத் தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால் தமிழகத்தில் தாது வருட பஞ்சத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வறுமையினால் மடிந்து போனார்கள். அப்படி மடிந்து போனவர்களில் அனைத்து சமூகத்தினரும் அடக்கம். அந்த சமுகத்தினர் எல்லாம் மாட்டிறைச்சி உண்பதாகத் தெரியவில்லை. எனவே ஒரு குறிப்பிட்ட பண்பாட்டிற்கான காரணத்தை மானுடவியல் அடிப்படையில் விரிவாக ஆராய வேண்டிய தேவை நம் தமிழ் சமூகத்தில் இருக்கின்றது. எனவே சிறந்த ஆய்வாளரான தாங்கள் பொத்தாம் பொதுவாக ஒரு வெற்றுக்காரணத்தை முன்னிறுத்தி செல்வது சரியாகப் படவில்லை.
3. ரஞ்சித் அவர்கள் வள்ளுவரை தன்னுடைய படங்களில் இடம் பெறச் செய்ய வேண்டும் எனக் கூறுகிறீர்கள். அது வரவேற்கத்தக்கது தான். எனினும் உங்களின் கருத்தில் வள்ளுவர் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு உரியவர் என்பதனால் அவரை எடுத்து பயன்படுத்துங்கள் என்று கூறுவது போல் இருக்கின்றது. ஆனால் வள்ளுவரை தமிழ்ச் சமூகமானது தங்களுடைய இன அடையாளமாக பார்க்கின்ற வேளையில் நீங்கள் ஒரு சமூகத்தின் குறியீடாக மாற்ற வேண்டும் எனச் சொல்வது சரியானதாகப் படவில்லை. அப்படியே தமிழ்ச் சமூகத்தில் ஒரு சாதி வள்ளுவரை சொந்தம் கொண்டாட வேண்டும் என்று சொன்னால் அது பட்டியல் பிரிவில் இருக்கக்கூடிய வள்ளுவர் என்ற சாதியினரே உரிமை கொண்டாடுவதற்கு உரியவராக இருப்பர். பட்டியல் சாதிப்பிரிவில் வள்ளுவர் சமூகத்தினர் இருந்தாலும் அவர்கள் பட்டியலில் உள்ள பறையர் உட்பட எந்த சாதியினரிடமும் மண உறவினைப் பேணுவதில்லை. அவர்கள் தனித்த சாதியாகவே விளங்குகின்றனர். மேலும் அவர்கள் மாட்டிறைச்சி உண்ணாதவர்களாகவும் பிறசமயத்திற்குச் செல்லாத இந்துக்களாகவும் உள்ளமையை இவ்விடத்தில் தமிழ்ச் சமூகம் எண்ணிப்பார்க்க வேண்டும். நன்றி.
see my playlist புத்தர் தத்துவத்தை புரியாமலே எல்லாம் அத புரிஞ்சுருச்சுனு நினச்சுட்டாங்க அதுதான் அத கடைசி வரைக்கும் புருஞ்சுக முடியாமலே போச்சு ”ஆசையே துன்பத்திற்கு காரணம் ” யாரும் சொல்லாத சரியான விளக்கம்
பாரிசாலன் அவர்களின் விமர்சனத்தில் எனக்குப் பெரிதும் உடன்பாடு உண்டு. எனினும் கீழ்க்கண்ட சில சிக்கல்களும் எழுகின்றன.
1. நீங்கள் சுட்டியுள்ள சீவக சிந்தாமணி காப்பியம் என்பது பௌத்த சமயம் சார்ந்த காப்பியம் கிடையாது. அது சமண சமயம் சார்ந்த காப்பியம்.
2. பறையர் சமூகத்தினர் மாட்டிறைச்சி உண்பதற்கான காரணமாக அவர்களின் வறுமை நிலையைக் காரணம் காட்டுகின்றீர்கள். அதேபோல பிற சமூகத்திலும் கடுமையான வறுமை நிலைக்கு உள்ளான மக்களும் இருக்கின்றனர். ஆனால் அவர்களெல்லாம் மாட்டிறைச்சி உண்பதாகத் தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால் தமிழகத்தில் தாது வருட பஞ்சத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வறுமையினால் மடிந்து போனார்கள். அப்படி மடிந்து போனவர்களில் அனைத்து சமூகத்தினரும் அடக்கம். அந்த சமுகத்தினர் எல்லாம் மாட்டிறைச்சி உண்பதாகத் தெரியவில்லை. எனவே ஒரு குறிப்பிட்ட பண்பாட்டிற்கான காரணத்தை மானுடவியல் அடிப்படையில் விரிவாக ஆராய வேண்டிய தேவை நம் தமிழ் சமூகத்தில் இருக்கின்றது. எனவே சிறந்த ஆய்வாளரான தாங்கள் பொத்தாம் பொதுவாக ஒரு வெற்றுக்காரணத்தை முன்னிறுத்தி செல்வது சரியாகப் படவில்லை.
3. ரஞ்சித் அவர்கள் வள்ளுவரை தன்னுடைய படங்களில் இடம் பெறச் செய்ய வேண்டும் எனக் கூறுகிறீர்கள். அது வரவேற்கத்தக்கது தான். எனினும் உங்களின் கருத்தில் வள்ளுவர் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு உரியவர் என்பதனால் அவரை எடுத்து பயன்படுத்துங்கள் என்று கூறுவது போல் இருக்கின்றது. ஆனால் வள்ளுவரை தமிழ்ச் சமூகமானது தங்களுடைய இன அடையாளமாக பார்க்கின்ற வேளையில் நீங்கள் ஒரு சமூகத்தின் குறியீடாக மாற்ற வேண்டும் எனச் சொல்வது சரியானதாகப் படவில்லை. அப்படியே தமிழ்ச் சமூகத்தில் ஒரு சாதி வள்ளுவரை சொந்தம் கொண்டாட வேண்டும் என்று சொன்னால் அது பட்டியல் பிரிவில் இருக்கக்கூடிய வள்ளுவர் என்ற சாதியினரே உரிமை கொண்டாடுவதற்கு உரியவராக இருப்பர். பட்டியல் சாதிப்பிரிவில் வள்ளுவர் சமூகத்தினர் இருந்தாலும் அவர்கள் பட்டியலில் உள்ள பறையர் உட்பட எந்த சாதியினரிடமும் மண உறவினைப் பேணுவதில்லை. அவர்கள் தனித்த சாதியாகவே விளங்குகின்றனர். மேலும் அவர்கள் மாட்டிறைச்சி உண்ணாதவர்களாகவும் பிறசமயத்திற்குச் செல்லாத இந்துக்களாகவும் உள்ளமையை இவ்விடத்தில் தமிழ்ச் சமூகம் எண்ணிப்பார்க்க வேண்டும். நன்றி.
படம் அருமை ஆனால் நானும் கவனித்தேன் அரசியல் திணிப்பு sc st பிரிவினர் தாழ்த்தப்பட்டராக தொடர்ந்து வன்முறையாளராக படத்தில் காமிக்கிறார் அவர்கள் ஒரு தொழில் செய்து முன்னேற்றம் அடைந்து வாழ்க்கையில் மேன்மை அடைவதுபோல் படம் எடுக்கமாட்டார் பா.ரஞ்சித்
தலித்துகள் (SC) வேறு
பழங்குடி கள் (St) வேறு
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( see my playlist )
@Phillu Neat யாருமெ புத்தர் சொல்லும் தத்துவத்த சரியா புருஞ்சுகல see my playlist
Paa Ranjith DMK party man
madras karthi character...
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே
இங்கு பிறப்பினும் அயலான் அயலானே..!
#BelongsToTamilianStock❤️💯🔥
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY )
இப்படியே சொல்லிவிட்டு இரு சீக்கிரம் mental ஆகிடலாம்
@@santhoshkumar-fu3zx அடையாளபட்டுவிட்டிர்கள்
@@mohanandan.anandasundaram3208 அடேய் உங்கள் கிறுக்கு தனத்துக்கு எதிராக பேசினால் தமிழன் இல்லையா.. இந்த பிஜேபி எதிராக பேசினா தேச விரோதிகள் மாதிரி உங்களுக்கு எதிராக பேசினால் தமிழன் இல்லை.. கிரீஸ் டப்பாஸ்
சரி தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் அவர்கள் எவ்வாறு தங்கள் மற்றும் தங்கள் மொழியை காப்பாற்றி கொள்ள வேண்டும் ஐயா நீங்களே ஒரு முடிவு சொல்லுங்கள்..
சினிமாகாரன் சமத்துவம் பேசமாட்டான் அவன் பொருளாதாரத்தை மட்டுமே சிந்திப்பான்
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY ),
Arumai
see my playlist புத்தர் தத்துவத்தை புரியாமலே எல்லாம் அத புரிஞ்சுருச்சுனு நினச்சுட்டாங்க அதுதான் அத கடைசி வரைக்கும் புருஞ்சுக முடியாமலே போச்சு ”ஆசையே துன்பத்திற்கு காரணம் ” யாரும் சொல்லாத சரியான விளக்கம்
ஜோசப் விஜயும் அப்படித்தான்
சார்பட்டா இல்லை திராவிட சப்போர்ட்டா
I am eating sweet Sapotta fruit.
see my playlist புத்தர் தத்துவத்தை புரியாமலே எல்லாம் அத புரிஞ்சுருச்சுனு நினச்சுட்டாங்க அதுதான் அத கடைசி வரைக்கும் புருஞ்சுக முடியாமலே போச்சு ”ஆசையே துன்பத்திற்கு காரணம் ” யாரும் சொல்லாத சரியான விளக்கம்
Sarpatta peyarey
Islamiyar christavar paraiyar vanniyar naalvar serntha Morattu kootam nu thaan Hindi la varumaam
Methagu vandhapo naam thumbler ku enichuthu sarpatta vatumpothu kuthutha
புத்தர் தலித்துக்காண அடையாலம் இல்லை இந்தியர்களுக்காண அடையாலம்
எல்லா சாதினும் நல்லவனும் இருப்பான், கெட்டவனும் இருக்கிறான். என்பது சரியான கருத்து 👏👏👏👏
see my playlist புத்தர் தத்துவத்தை புரியாமலே எல்லாம் அத புரிஞ்சுருச்சுனு நினச்சுட்டாங்க அதுதான் அத கடைசி வரைக்கும் புருஞ்சுக முடியாமலே போச்சு ”ஆசையே துன்பத்திற்கு காரணம் ” யாரும் சொல்லாத சரியான விளக்கம்
ரஞ்சித்துக்கு தான் தமிழன் என்பதை விட தலித் என்கின்ற வட இந்தியா பெயரை கூடுதலாக சொல்லுவதில் பெருமை படுகிறார்
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY ).
He seems to be a thankless person then.
@@SM-ye5xt நீ கிறிஸ்தவனா இஸ்லாமியரா.
czcams.com/video/L_4sXfsLaS8/video.html
@@timmylakson200light does not have religion ...only humans have . 😊
இனிமேல் சோழர்களை எவன் தாக்கி பேசினாலும் அவன் தமிழ்நாட்டில் நடமாட விடக்கூடாது.
சோழனுங்க லாம் ஒரு ஆளு Bunda
@@prawinism சரி திருவிடரே
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY )..
@@prawinism hlo..ena .epdi pesura..mind ur words.....ne ena p??
எனக்கு புரிந்து விட்டது உங்கள் அரசியல் தந்திரம் சக்தி...
உண்மை... கடந்த காலம் வரை என் பகுதியில் பறையர் குடிகள் சமூகம் மாட்டு சாப்பிட்டு நான் கேள்வி பட்டதில்லை. ரஞ்சித் ஒரு மேடையில் தான் பறையர் என்று சொல்கிறார். மேலும் நீங்க கும்பிடும் மாட்டை நாங்க சாப்பிடுவோம் என சொல்லி பறையர் இனத்து இளைஞர் கள் இம்மண்ணுக்கும் தமிழ் கலாச்சாரதிற்கும் தொடர்பு இல்லாதவர் போல் காமிக்க நினைக்கிறார். ஆனா அவர் தெலுங்கன். தெலுங்கருக்கு, தன்னை புரட்டி, புரட்டி எடுத்த சோழன் மேல் வன்மம் இருப்பது இயல்புதானே
Who told
சேவல் முருகனின் வாகனம், chicken உண்ண மாடீர்களா
@@funmedia3863கடவுள் வாகனம் எல்லாம் உருவகம் தான்...சேவல், மயில், அணில், காகம், பசு, பாம்பு, பன்றி எல்லா விலங்குகளும் சாப்பிட படுகின்றன...இன்னும். " நரசிம்ஹன் " ..சிங்க கறிய தான் விட்டு வச்சு இருக்காங்க ....ஐயப்பன் புலி விட்டு வச்சு இருக்காங்க...
see my playlist புத்தர் தத்துவத்தை புரியாமலே எல்லாம் அத புரிஞ்சுருச்சுனு நினச்சுட்டாங்க அதுதான் அத கடைசி வரைக்கும் புருஞ்சுக முடியாமலே போச்சு ”ஆசையே துன்பத்திற்கு காரணம் ” யாரும் சொல்லாத சரியான விளக்கம்
தமிழனாக இருந்தால் வள்ளுவரை அடையாளப்படுத்துவார் ... ஆனால் ரஞ்சித் தமிழனா என்ற சந்தேகம் நீண்ட நாட்களாக உள்ளது ...
ஊம்பி பாருங்கடா தெரியும்
@@senthilagilan 😄 crt broo
ஷைத்தான் அப்பாலே போ..போ..போ..
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY )
@@senthilagilan athu travida pasanga pazhakkam aache🤔
Appo naa neengalum travidar ah
Neraiya oombirpeenga polirke😊
They are trying to split Tamizh Nadu, devide and rule politics.
Be untied as Tamizhan always.
For the people:-
Get to know the Tamizh politics as how we were made to fight within each other.
Think why, how and who are these films for.
Before deciding to vote,
1. Think why to vote to him?
2. What he/she supports for?
3. What is the goodness and future will be for our Tamizhan in his ruling party?
4. Think
a) Nagarikam
b) Katupadu
c) kudumbom
d) kalacharam
e) panpadu
5. Think is he supporting farming in Tamizhar way and not in modern way of machines.
6. Think if the party support of saving the natural resources.
Without natural resources any land is a desert and desert cannot be greenerised (greener land).
Thank you people....
And hats off to Paari. 🙏👍👌💪💪💪
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY ),
@@mathan6725 people like you who don't know actual meaning of buddar what can we do then? If your fed with lies about buddar what can we do then?
If you think Shivan is from North India what can we do then?
If you think Pilayar is not an IDOL what can we do then?
@@shivkaka Pillaiyaar represents the explosion of sun and then Ash .( Calamity) ....in our human spine , the first chakra , the Mooladhara chakra is also called as Ganpathi chakra ...the place where the serpentine energy is sleeping like a coiled snake , it is also called as Kundalini Energy ...Kodimaram in the Temple represents our spine ( muthugu elumbu) only ...our ancient Siddhars kept this secret and gave it the name of Ganesan.....it is purely symbolised .
@@SM-ye5xt omg you talk completely Aryan.
Ganesh is not Tamizh name in the first place.
@@SM-ye5xt fyki
Each and every information Tamizhar siddar never hides.
It's Aryans who gave it another name for their race to survive and rule others.
Our sitthar are the only experts, who were killed by Aryans. Sittharvadhai "சித்தரவதை"
சித்தர் were Boiled in oil and killed by Aryans.
ராஜ ராஜ சோழனை இழிவுபடுத்திப் பேசிய ரஞ்சித் எடுத்த படம் என்பதால், இந்த படம் நன்றாகவே இருந்தாலும் அதை எதிர்க்கிறேன்.
ரஞ்சித் யாரு?? என்னநெண்ணமோ நடகுது நாட்டுல ....யாரை தான் பார்ப்பது ? யாரை தான் விடுவது ? 😁
தெலுங்கு பரையர் ரஞ்சித்போல
எது அதிகமாக இழிவு படுத்தி பேச படுகிறதோ .. அப்ப அங்க என்னமோ இருக்கு நு அர்த்தம் ! ....ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பின்னாடி யாரும் போறது இல்லையா?? ராஜ ராஜ சோழன் பின்னாடி ஏன் போகிறார்கள் ? ...பல பல வருடங்கள் ஓடியும் இன்னும் பலர் எண்ணங்களை பிடித்து வைத்த அவர் உண்மையில் ராஜாதி ராஜன் தான். 🤗
சூரியனை பார்த்து நாய் குலைத்து கொண்டு இருக்கிறது என்றால் சூரியனை மூடுவதற்கு பேய்கள் , பிசாசுகள் முயற்சி செய்கின்றன என்றே அர்த்தம் அப்பா ....நாய்களுக்கு தீய சக்திகள் நன்கு கண்ணுக்கு தெரியும் அப்பா. ✍️
எல்லாம் சரி பாரி உங்கள் நண்பர் திராவிட விக்கிக்கு ஒரு வீடியோ போடுங்க ஏன்னா நீங்க தூய தமிழ் தேசிய வாதியாச்சே
Another point: more malayali actors In this movie: Arya, dancing rose, vempuli characters
As if all malayalis are against Tamizhans ...how poisonous and cunning .
God observes and grant next birth decisively ...
I don't understand.Have been watching Vijay TV for almost 10 years they have been promoting Kannada and Malayalam actors.Even in reality shows they bring great talents from there.
Central charecters in all the serials are done by them.
actress kude telugu taan
Syrya first reject panniyathal arya...
மிக ஆழ்ந்த கூர்மையான பார்வை பாரி... தெளிவான புரிதலுடன் கூடிய பேச்சு..மிக்க நன்றி.
Beef is not only consumed by parayars,,
8:40 பாக்ஸிங் கலை வேறலெவல்😂😂😂😂
😍😀🤣🤣
எங்க பார்த்தாலும் பாக்ஸிங், அடிதடி .. உறுபடிர மாதிரி தெரியல ....
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY ).
Biriyani kadai dmk boxing 🥊 ultimate comparison 🤣
Kusumbu kaaran!!
see my playlist புத்தர் தத்துவத்தை புரியாமலே எல்லாம் அத புரிஞ்சுருச்சுனு நினச்சுட்டாங்க அதுதான் அத கடைசி வரைக்கும் புருஞ்சுக முடியாமலே போச்சு ”ஆசையே துன்பத்திற்கு காரணம் ” யாரும் சொல்லாத சரியான விளக்கம்
@@mathan6725 புத்தரின் போதனைகள் என்பது முற்றிலும் துறவு வாழ்க்கையை பற்றியது ஆனால் இலங்கை சீனா போன்ற நாடுகள் புத்த சமயம் என்ற பெயரில் அதற்கு எதிரானவற்றை மட்டுமே செய்கின்றனர்.
@@sathyachandrasekaran7219 யாருமே புத்தர் தத்துவத்தை புரிஞ்சுகல அது துறிவு வாழ்க்கை இல்லை . இலங்கையில் இருப்பவர்கள் இலுமினாட்டிகளால் இயக்கபடுபவர்கள்
@@sathyachandrasekaran7219 my playlist la thelivana vilakkam irukku parugga
சாய் பாபா கோவிலுக்கு தினமும் போனால் சோறு கிடைக்கும்னு தான் பூரா பயலும் போரானுங்க😁
அருமையான கண்டுபிடிப்பு....காலம் , காலமாக இது தான நடந்து கிட்டு இருக்கு.... திருநீறு பூசி கொண்டு கலகம் செய்யும் மக்களும் உண்டு ....எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு ...
@@Arunkumar-zh6mw கிறுக்கு..நான் எந்த மதமும் பிடித்து அலையவில்லை...ஆனால் , அதை சார்ந்த சில விடயங்கள் புத்தகம் மூலமாக தெரிந்து கொள்ள தேடி அலைந்து இருக்கிறேன்...அந்த புத்தகம் வாங்கும் மதம் (ஆர்வம்) என்னை விட்டு விட்டது ...நான் இப்பொழ்து பக்கா தெளிவு ...😊 பித்தம் தெளிந்து சித்தமும் தெளிந்து விட்டது.....👌
ரெட் மலை சீனிவாசன் ஐயா அயோத்திதாசர் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ரஞ்சித் சக்கிலியர் சமுகத்தை சேர்ந்தவர் அவர் எப்படி அந்த படத்தை பயன்படுத்துவார்
Avar epdi chakkilinu soldra
சக்கிலியர் பலர் அடிப்படையில் தெலுங்கு பேசுபவர்கள் தானே
@@charansaran8802 பறை அடிக்கிறாங்களே அதை செய்வதற்கு மாட்டு தோலை பயன்படுத்துவார்கள் அந்த அடிப்படையில் மாட்டுக்கறி வியாபாரம் செய்திருக்க கூடும்
@@charansaran8802 நான் மாட்டுக்கறி உண்பதால் நான் பறையர் என்று அவர் சொல்கிறார் ஆனால் பறையர் சமூகத்தைச் சார்ந்த யார் பெயரையும் பயன்படுத்த மாட்டார் பறையர் சமூகம் என்பது தமிழர்களின் மூத்த சமூகம் அவர்களுக்கும் மன்னர்களாக இருந்திருக்கிறார்கள் புலவர்களாக இருந்திருக்கிறார்கள் பரதவன் என்ற என்ற பெயரும் பாரதம் என்ற பெயரின் பறையர் சமூகத்தால் தான் வந்தது இவரின் குறிஞ்சான் குளத்தில் பறையர் சமூகத்திற்காக எப்பேர்ப்பட்ட கொடுமைகள் செய்யப்பட்டது ஆனால் அதைப்பற்றி ஒரு வார்த்தை பேச மாட்டார் அதைப் பற்றி படம் எடுக்க மாட்டார் ஏனென்றால் அவர் வேலை செய்வது தெலுங்கு சமூகத்திற்காக தான்
@@ragus4880 yes it seems to be true ...
*நீ வீரன்டா* 💥
நீ அது பக்கத்துல போட்ட நெருப்பு 😎
Jawa deepak பெயரை மாற்றிக் கொண்டுவிட்டாயா நண்பா? 😁
சும்மா பனம் கிழங்கு உடைச்சு , உடைச்சு சாப்பிட்ட என்னை இப்படி ஆகுவீங்கன்னு நினச்சு கூட பாக்கல ...😣 யேய் நான் பாவம் .😥
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY ).
பரிசலான் always mass
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY ).
Acting is very tough indeed but some do it with so much ease ...born actors.
Ivane oru kannadian
வாழ்க தமிழ் 🇰🇬🇰🇬
வாழ்க பாரிசாலன் அண்ணா 🙏🙏
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY )
அண்ணா சொல்லாதே ...வெள்ளை முடி , விவேக தாத்தா....
@@SM-ye5xtmind voice: ellam comments la katharitu variya da,.... 😂😂😂😂😂
@@yohanevents7342 🤣
@@SM-ye5xt Paari brother known more information than you.. so neenga avara kindal pannathainga
❤❤❤8:45 sarcasm boxing biriyani 🤪🤪🤪
Yes, Best Sarcasm I have seen from Paari!
@@AudittheMainstream 😂😂😂vera lvl❤
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY )..
🤣🤣🤣🤣
@@pathma9845 🤪
This is nothing to do with thamizhar.
Dravidian politics and Ranjith buttering Stalin.
The film came into floor 2 n a half yrs befre.. how cme stalin then
I prefer only roasted bread ...
@@arunsmanohar1352 sir please understand with current way of making movies Yiu can edit the specific scenes and also have different versions for different markets. Yiu are too innocent.
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY )
czcams.com/video/L_4sXfsLaS8/video.html
I have seen many reviewe about sarpatta Film but no one told about the point of liquor impact in society and family. Your are the only one told about this . Well said Pari..
*அமேசான் ப்ரைம்-ஐ புறக்கணிக்கவும்* 💥
காமெடி பண்ணாதீங்கடா
I like to explore Amazon Forest ...so deep n dense . 🤗
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY )
@ரியாஸ்_Riуaz மேசன் என்று பிரித்து உணர்த்துவிட்டீர்கள்🙏
😂😂😂😂😂
சிறப்பு பாரி,
சரியான பார்வை,
ப. ரஞ்சித் இயக்கும் திரைபடத்தை அனைவரும் தவிர்க்க வேண்டும்.
யாராக இருந்தாலும் முழுமையாக திருந்தி விட்டாரா என்று நன்கு பகுத்து அறிய வேண்டும்..கடவுள் அருள் வேண்டும்.
8.43😂😂😂🤭🤭🤭🤭 வேற லெவல் பாரி அண்ணா
உண்மை !!! இந்த காணொளியில் ரொம்ப பிடித்த Segment அதுதான் !!!
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY )..
அற்புதமான நடுநிலையான பேச்சு நண்பரே 👍😊
see my playlist புத்தர் தத்துவத்தை புரியாமலே எல்லாம் அத புரிஞ்சுருச்சுனு நினச்சுட்டாங்க அதுதான் அத கடைசி வரைக்கும் புருஞ்சுக முடியாமலே போச்சு ”ஆசையே துன்பத்திற்கு காரணம் ” யாரும் சொல்லாத சரியான விளக்கம்
நல்ல விளக்கம். இனியாவது
மாற்றங்கள் அவர் சிந்தனையில்
வரட்டும். நன்றி திரு. பாரி அவர்களே. உங்கள் படங்களில்
தமிழ் சான்றோரை உதாரணமாக
காட்டுங்கள். வெளிநாடுகளில் வாழும் பலர் குழந்தைகளுடன்
பார்க்கும் போது தமிழ் சான்றோரை உதாரணமாக காட்டினால் நல்ல
இருக்கும்.
Ranjith ku samathuvam thevai illai, saathi sandai than thevai... Avan thiruntha matan Paari
In kabali movie also he use puli tattoo in villan chest
இவரை போன்ற இயக்குனர்கள் எல்லாம் இரண்டு சமூகத்தினருக்கும் சண்டையை துண்டி விட்டு அதன் மூலமாக அரசியல் செய்கிறார்கள் பொது மக்கள் தான் கவனமாக இருக்க வேண்டும்
சரி . புரிகிறது.
see my playlist புத்தர் தத்துவத்தை புரியாமலே எல்லாம் அத புரிஞ்சுருச்சுனு நினச்சுட்டாங்க அதுதான் அத கடைசி வரைக்கும் புருஞ்சுக முடியாமலே போச்சு ”ஆசையே துன்பத்திற்கு காரணம் ” யாரும் சொல்லாத சரியான விளக்கம்
i am a schedule caste...and i belong to #TamilStock
ஜாதிய வச்சு விளம்பரம் தேடுறாங்க.
Romba Correct uu da 👌
this happened for KAMBLI against TENDULKAR.
சிறந்த விமர்சனம்.சரியான ஜாதியைப் பார்வை.
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY ).
படம் பார்க்கின்றவன் அதன் மூலம் அறிவைப் பெற வேண்டும் அல்லது ஒரு சிறந்த வளர்ச்சியைப் பெற வேண்டும் இரண்டும் இல்லாவிட்டால் அது வேஸ்ட்
What is he doing and spending all day ..only think about tarnishing someone's image or what ? What kind of person and does he not feel guilty about spreading spiteful thoughts among well read society ? ...I think about his next birth. Hmmm....
Unmaiyai udaithu pesiyadharku Nandri...
அற்புதமான விளக்கங்கள்,நன்றி பாரி.
i know there are lot of parayars do not eat beef. and they all take care cow like god . they bow down to cow like god. not only ranjith , there are lot of people tried to break tamil people and change and manipulate tamil history and they all failed . these group also will fail. real parayars know they are poorva bramanar ( they all spiritual leaders once upon a time) so they will learn and rise but it will take time but tamilzhans ( paraiyars ) will rise again as one tamil community.
@hello hello .how do u do this research ?
News to me ..I have not observed anyone like this ever...news to me ...
@@venkatkaran5492 read the history of our Tamil people. But most of them twisted by dravidam to make it look like everything is telugu. Manuvadi bramana twisted the Tamil history so they hijack indian subcontinent. But we need go deep and do the research. Read samanam, amanam,sangiyam, saivam , vainavam, aseevaham, athu ellam thamizharkaludayathu. Read the history of murugan. Read how ganesh God come into worshipping ( ganesh God has not come from North as they claim ) its tamil people created as symbolic representation.
Read our history of five lands.( ainthinai)
Read the vedas .
Read how the idol worship started.
There are too many to mention
நான் படம் பார்க்கவில்லை. ஆனால் இராயபுரம் காசிமேட்டில் வளர்ந்தவன். பல பாக்ஸிங்களை பார்த்தவன். சார்ப்பட்டா பரம்பரை என்ற குழுவில் பெரும்பாலும் மீனவர்கள் தான் இவர்கள் தமிழர்கள். கித்தேரிமுத்து சுந்தர்ராஜ் செல்வராஜ் நாக்அவுட் கிங் ஆறுமுகம் வடிவேலு இவர்கள் தமிழர்கள். எல்லப்ப நாயக்கன் இடியப்ப நாயக்கன் போன்ற பரம்பரையை சார்ந்தவர்கள் தான் தெலுங்கு சமுதாய மக்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று திருட்டு திராவிடம் சொல்லும் ஆதிதமிழர்கள். பா. ரஞ்சித் கோபாலபுரத்து வீட்டிலிருந்து ஏதாவது வெளி வந்து விழாதா என்ற ஏக்கத்தில் கற்பனையாக சிலதை சேர்த்து உள்ளான். அவை பிட்டு பிட்டாக முகநூலில் வெளி வருகிறது. முப்பது வருடத்திற்கு முன் ஓய்ந்த இந்த பரம்பரை சண்டையை பா. ரஞ்சித் ஆரம்பித்து வைத்துவிட்டான். மாறி மாறி பேசிகிறானுங்க. #பகிர்வு
அருமையா சொன்னீங்க
People with no self - respect .
ராயபுரதுல எந்த ஏரியா கண்ணு நீ?
குத்து சண்டைக்கு பேர் போன ரெண்டே சாதி தான்,
ஒன்னு நாயக்கர் வம்சம் இன்னொன்னு பறையர் வம்சம்
அரசியல் சூழ்ச்சியால் பறையர் சமுதாயமே வீரத்தை வீணாடித்து விட்டது
Ignore all movies. Movies and movie industry r anti Tamil
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY ),
சிறப்பான பதிவு பாரி!
குடி பழக்கம் இல்லாதவர்கள் மட்டும் இந்த காணொளியை பார்க்கவும்
முதல் comment 🎉
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY ).
First like, first view, first comment ❤️
Nan valluva samugathai sernthavan pari
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY ),
[25/07, 10:30 am] தமிழ் குடிகள் --மாட்டு இறைச்சி உண்டனர் - அகநானுறு-129-குடவாயில் கீரத்தனார் -பாலைதிணை-வரி-11-13. "கலங்கு முனைச் சிறூர் கைதலை வைப்ப , கொழுப்பு ஆதின்ற கூர்ம்படை மழவர் , செருப்புடை அடையர், தென்சுனை மண்டும் " -அகம் -129. போதுமா? *ஸ்சட் குழி *யார் மாட்டு இறைச்சி உண்டனர்.
[25/07, 10:58 am]யார் ? மாட்டு இறைச்சி உண்டனர் -- அகநானுறு - 169- தொண்டி ஆமூர் சாத்தனார். - பாலை திணை - " புலி தொலைத்து உண்ட பெருங்களிற்று ஒழி ஊன் கலிகெழு மறவர் காழ்க்கோத்து ஒழிந்ததை , னேழிகோற் சி று தீ மாட்டி , ஒலிதிரைக் கடல் விளை அமிழ்தின் கணஞ்சால் உமணர் சுனை கொள் தீநீர்ச் சோற்று உலைக் கூட்டும் "-அகம் -169. வரி -3-7.
[27/07, 10:23 am] THOLKAPPIYAN: தமிழ் குடிகள் -மாட்டி இறைச்சி உண்டனர்! -அகநானுறு -265-மாமூலனார்-பாலைதிணை - " கண்பனி கலுழ்ந்துயாம் ஒழியப், பொறை அடைந்து இன்சிலை எழிலேறு கெண்டிப், புரைய நிணம் பொதி விழுந்தடி நெருப்பின் வைத்து எடுத்து, அணங்கரு மரபின் பேஎய் போல விளரூன் தின்ற வேட்கை நீங்கத், துகளற விளைந்த தோப்பி பருகித், குல அ வல்வில் கொடுநோக்கு ஆடவர் புல அல் கையர் பூசா வாயர் " -அகம் -265-வரி -11-18.
அட்டகத்தி இந்த படத்திலும் மாட்டுக்கறி பேச்சு வந்து போகும்
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY ).
இசுலாமியர் ஒருவர் ஜீவ காருண்யம் பேசுவதை நான் யூடியூப் இல் கேட்டேன்....🤗
see my playlist
Valluvarum jeeva karunyam pesi irukkiraar,Islam Rose in desert hence meat was necessary but they advised halal killing to reduce pain
இனிய காலை வணக்கம் பாரி நலம் நலமறிய ஆவல்
😊
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY ).
தான் தமிழர் இல்லை என்றால் இப்படி பயம் இருக்குமோ? தமிழர் இல்லை என்றால் தான் தமிழர் நாம் என்ற ஒற்றுமை வர பிடிக்காது. நன்றி பாரி
இவர்களுக்கு பூர்வீகம் எது? ?
see my playlist புத்தர் தத்துவத்தை புரியாமலே எல்லாம் அத புரிஞ்சுருச்சுனு நினச்சுட்டாங்க அதுதான் அத கடைசி வரைக்கும் புருஞ்சுக முடியாமலே போச்சு ”ஆசையே துன்பத்திற்கு காரணம் ” யாரும் சொல்லாத சரியான விளக்கம்
கபிலன் வெம்புலியை ஜெயிப்பது என்பது.புத்தர் அதாவது அசோகர்,சோழர்களை வீழ்த்துவதை குறிக்கிறது.கபிலன் என்ற பெயர் கபிலவஸ்து என்ற புத்தர் பிறந்த ஊரை குறிக்கும் பெயர்.மேலும் வேம்புலி என்பது ராஜராஜன் ஐ குறிக்கும். என்று தோன்றுகிறது
நாம் என்றும் திராவிடரல்ல
நாம் தமிழர் நாம் தமிழர்👍👌
8.43..செம வேற லெவல்😄😄😄😄😄
Happy Birthday dear Paarisaalan brother, Almighty God bless you with all wealth and happy life
Very good explanation Paari Saalan....
Tamilan need united....1st!!!!
சிறப்பான விளக்கம்
வாழ்த்துக்கள் !
பா.ரஞ்ஜித்துக்கு கொடுக்கட்ட அசைன்மென்ட் அல்லது தலித்திய சிந்தனை பின்பற்றுபவர்கள், என்றுமே உயர்நிலைக்கு வரமுடியாது.
இதை விடுதலை சிறுத்தைகளின் தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
இலக்கு ஒன்று தான்
இனத்தின் விடுதலை
நாம் தமிழர்
Pa. Ranjith is making lot of damages to the Tamil Community.To unite the Tamils the NTK has to strive hard
That is why I yearn to see humans ...everywhere masked , fake,..Time shall reveal who is who. 😊
Pa Ranjith oru periyar rasigan, dmk jaalra
ungaluku yen broo suthu erithuu 🤣😂
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY )
@@justinprakashraj6256 பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY )
@@justinprakashraj6256 neenga yen bro comments la kadharinga...
@sakthi ama bro nalla eriyattum broo 🔥
செட்டியார், நாயுடு, group create this boxing group,,, இதை நாம் கொண்டாட வேண்டிய அவசியம் இல்ல..
தெலுங்கு செட்டியா அப்படி என்றால் அதை சொல்லுங்க தமிழில் செட்டியார்கள் உள்ளோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்
@@aravintharavinth6438 செட்டி வேறு செட்டியார் வேறு
@@mukundhsmart3615 ஆம் செட்டி தெலுங்கர்கள் செட்டியார்கள் தமிழர்கள்
@@aravintharavinth6438 தமிழர்கள் தெளிந்து விட்டார்கள் 👏👏👏👏
@@myasithika9469 🙏😊
அருமையான பதிவு
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY )..
உண்மை தான் மாட்டிறைச்சி எல்லாருமே இல்லை உண்மை தான் ஒரு சிலர் மட்டுமே இருகிறார்கள்
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY ).
பரையரில் கோலியர் என்ற பிரிவினர் மாட்டிறைச்சி உண்பது கிடையாது.இவர்கள் மாட்டுக்கறி உண்பவர்களுடன் பெண் கொடுக்கல், எடுத்தல் கிடையாது
திராவிட அகதிகள் கதறல்அதிகமா இருக்கு😂😂😂
Sari da sanghi
@@MKing122 dei karuppu sangi adha nee pesuriya 😂😂😂 Unga ev ramsamy eh sonnar Christians la tamilan illanu
@@MKing122 apparam panjalankurichi yar pannadhu? Unga karunanithi dhana?
@@MKing122 dei yeppa mudiyala da yedhachu sonna sangi idha thavira vera unakku enna therium? I am not support of bjp enakku sangi um pudikkathu karuppu sangi um pudikkathu ne maridas sangi comment la poda vendiyadha inga podra and naanum adhi tamilan dhaan naan tamil desiyathukkudhaan support seemanukku kooda illa ok naan sonnadha dravidam ungala illa ok bye
Many times paari try to educated pa ranjit, but he still act like very intellectual
Pa Ranjit stop separating tamil kudi
It seems to me that you try to tell whatever Pari tells just write it on the paper and write exact opposite of what he says and spend time decoding it ...hell!... What kind of upbringing ? ...truly poisonous world ..
Nee la pombalaya.. thu
Gentleman Paari Salan 👍
Sengol tv ungaluku join option on agalaya irundhal on panni vainga nandri
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY ).
அடுத்து சூர்யா நடிக்கும் ஜெய் பீம் படம் வருகிறது. இந்த ஜெய் பீம் முழக்கம் எல்லாம் தமிழ்நாட்டிற்கு தேவையற்றது என பாரி அண்ணன் பதிவு செய்துள்ளார்.
Why he is against Surya's film? Why ? ..what kind of non-sense is going on here ?
This is because of inferiority complex I am sure ...whatever always convey the message with pure conscience ..no hatred n no domination here in Tamizhnadu .
nalla eriyattum 😂🤣 katharu da naiyeiii
@@justinprakashraj6256 இவன் வேற காமெடி பண்ணிட்டு😅😅😅
@@user-xw1hc6bg1h yen bro kundi erithaaaa😂🤣😂
The way Parisalan’s in-depth knowledge and research for more understanding. Our present so-called leaders & the corporate visual media encouraging drinking so that no one uses their mind and brainwashed.
Purely explained.... No need to think too much to avoid casteism...Just follow his analysis
Ranjith is funded by chinese so he is boosting buddha
Budda indian thaane?
@@mohamedihsaanhuzain133 but avara kumbudravanga india la 1% than China la than maximum 80%
@@eshwarsridhar6042 athikamaana % irunthaanga epdi kurainthu ponaarkal ? Antha arasiyalaiyum pesa vendi irukku
Va thalaivaa 🔥
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY )..
But bro im one of the subscribed to ur channel and i endorse ur concerns about all tamilans...annan medhagu velu pillai prabhakaran vaziya follow pandravangala nanum oruvan....ella kudikalum ondra iruka vendum enbadhey engalin aasaiyum ,venduthalumum kooda....good speech bro
வணக்கங்கள் பாரி தம்பி வாழ்த்துகள்
பிறந்த நாள் வாழ்ததுக்கள் ஆ ..இல்லை திருமண நாள் வாழ்த்துக்கள் ஆ ....தெளிவாக கூறவும்..
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY ).
ரஞ்சித் பறையனா அல்லது தளித்தா இதை சொள்ளிட்டு ரஞ்சித்தை போதுவுடமை பேசட்டும். என்னுடைய புரிதள்படி பறையன் என்பவர் மூத்தவன், பெரியன் என்று தளித் என்றால் என்ன அதன் அர்த்தம் என்ன
என்ன ஜாதினு சொல்லிட்டா,ஜாதி பேர் சொல்லி திட்ட சுலபமா இருக்குமா நண்பரே...
என்றைக்கு தமிழன் என்று சொல்லாதே, தலித் என்று தமிழ்பெண் அனிதா அடையாளப்
படுத்த முற்பட்ட அந்த கணமே
பா.ரஞ்சித் நான் தமிழன் இல்லை
நான் தெலுங்கன் என்பதை
உறுதி செய்த பின்னரும், ஆதித்
தமிழர் பறையர்குடி உணராமல்
இருப்பது விந்தை தான்.
Ranjith verum dalith dalith nu mattumea pesrathu illa
Nenga avara thappa purinjitu irukinga
Avar oduka pattavarkal anaivarukum than pesraru
Oduka pattavarkal
Means
Yara vena iruklam Not only dalith
Ex
Malai la Tamilana irukla
MBC ah irukla
Srilankala Tamilana ah irukla
Yara vena irukla
@@funmedia3863 என்பார்வையில் சாதி என்பது தொழிலை குரிக்கும்சொல் தங்களுக்கு எப்படியோ. தனது அப்பன் தாத்த பெயர் செல்ல தெரியன்னா எவ்ளோ தப்பாயிடுமோ அதே போல் அயிடாதா. நீங்கள் யார் எங்யிருந்து எதர்காக வந்திருக்கிங்க என்று கேட்டாள் சொல்லுங்கள் இதில் என்ன தவராகிடும்.
இரஞ்சித் கொஞ்சம் விறிந்த மனதுடன் அனுகுங்கள்..
Illai
Avar Oru vyaabaari
காத்து கொண்டு இருந்தேன் தம்பி
வழி மேல் ..விழி வைத்து....கண்கள் பூத்து போய் விட்டது ....மனம் குளிர்ந்தது...இருதய மலர் மலர்ந்தது. 🤗
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY )..
நன்றி நன்றி பாரி. ஆகச் சிறந்த கருத்துக்கள்
Thanks for info Brother
தம்பி ஒரு சிறந்த பகுத்துணரி.
Pariiii🙏🙏🙏🙏அசாத்தியமான அறிவு திரன்.
Neat explanation paari👍
Sarpatta = pattasarayam
வணக்கம் - தம்பி பாரியின் கருத்தே என்றும் சரியானது பல விடையங்களில். நல்ல ஆய்வாளர் தம்பி பாரி .
வா அண்ணே நீ வருவனு தெரியும்.. ஊன் விடியொக்காக காத்திருந்தேன்
பழைய சோறு. நேத்து வச்சா மண் சட்டி மீன் குழம்பு கூடவே இருக்கு...
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY )..
பாரிசாலன் அவர்களின் விமர்சனத்தில் எனக்குப் பெரிதும் உடன்பாடு உண்டு. எனினும் கீழ்க்கண்ட சில சிக்கல்களும் எழுகின்றன.
1. நீங்கள் சுட்டியுள்ள சீவக சிந்தாமணி காப்பியம் என்பது பௌத்த சமயம் சார்ந்த காப்பியம் கிடையாது. அது சமண சமயம் சார்ந்த காப்பியம்.
2. பறையர் சமூகத்தினர் மாட்டிறைச்சி உண்பதற்கான காரணமாக அவர்களின் வறுமை நிலையைக் காரணம் காட்டுகின்றீர்கள். அதேபோல பிற சமூகத்திலும் கடுமையான வறுமை நிலைக்கு உள்ளான மக்களும் இருக்கின்றனர். ஆனால் அவர்களெல்லாம் மாட்டிறைச்சி உண்பதாகத் தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால் தமிழகத்தில் தாது வருட பஞ்சத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வறுமையினால் மடிந்து போனார்கள். அப்படி மடிந்து போனவர்களில் அனைத்து சமூகத்தினரும் அடக்கம். அந்த சமுகத்தினர் எல்லாம் மாட்டிறைச்சி உண்பதாகத் தெரியவில்லை. எனவே ஒரு குறிப்பிட்ட பண்பாட்டிற்கான காரணத்தை மானுடவியல் அடிப்படையில் விரிவாக ஆராய வேண்டிய தேவை நம் தமிழ் சமூகத்தில் இருக்கின்றது. எனவே சிறந்த ஆய்வாளரான தாங்கள் பொத்தாம் பொதுவாக ஒரு வெற்றுக்காரணத்தை முன்னிறுத்தி செல்வது சரியாகப் படவில்லை.
3. ரஞ்சித் அவர்கள் வள்ளுவரை தன்னுடைய படங்களில் இடம் பெறச் செய்ய வேண்டும் எனக் கூறுகிறீர்கள். அது வரவேற்கத்தக்கது தான். எனினும் உங்களின் கருத்தில் வள்ளுவர் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு உரியவர் என்பதனால் அவரை எடுத்து பயன்படுத்துங்கள் என்று கூறுவது போல் இருக்கின்றது. ஆனால் வள்ளுவரை தமிழ்ச் சமூகமானது தங்களுடைய இன அடையாளமாக பார்க்கின்ற வேளையில் நீங்கள் ஒரு சமூகத்தின் குறியீடாக மாற்ற வேண்டும் எனச் சொல்வது சரியானதாகப் படவில்லை. அப்படியே தமிழ்ச் சமூகத்தில் ஒரு சாதி வள்ளுவரை சொந்தம் கொண்டாட வேண்டும் என்று சொன்னால் அது பட்டியல் பிரிவில் இருக்கக்கூடிய வள்ளுவர் என்ற சாதியினரே உரிமை கொண்டாடுவதற்கு உரியவராக இருப்பர். பட்டியல் சாதிப்பிரிவில் வள்ளுவர் சமூகத்தினர் இருந்தாலும் அவர்கள் பட்டியலில் உள்ள பறையர் உட்பட எந்த சாதியினரிடமும் மண உறவினைப் பேணுவதில்லை. அவர்கள் தனித்த சாதியாகவே விளங்குகின்றனர். மேலும் அவர்கள் மாட்டிறைச்சி உண்ணாதவர்களாகவும் பிறசமயத்திற்குச் செல்லாத இந்துக்களாகவும் உள்ளமையை இவ்விடத்தில் தமிழ்ச் சமூகம் எண்ணிப்பார்க்க வேண்டும். நன்றி
see my playlist புத்தர் தத்துவத்தை புரியாமலே எல்லாம் அத புரிஞ்சுருச்சுனு நினச்சுட்டாங்க அதுதான் அத கடைசி வரைக்கும் புருஞ்சுக முடியாமலே போச்சு ”ஆசையே துன்பத்திற்கு காரணம் ” யாரும் சொல்லாத சரியான விளக்கம்
As always a different dimension paari. In a way such movies are much better as they initiate revelations for healthy discussions which benefit us towards clarity. Directors have evolved !
arumai
நினைத்தேன் வந்தாய் பாரி. நூறு வயது
அடடா..
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY ).
நீயும் பாட்டு படிகிறாய்.
see my playlist
வணக்கம் பாரி ❤️❤️❤️
தம்பி பாரி பேசும் பேச்சு எப்போதும் சிறப்பு. வீடியோவை சுருக்கினால் இளம் தலைமுறையினர் பார்ப்பார்கள்.
நீட் தற்கொலைகளை தயவு செய்து ஆதரிக்கவோ ஊக்குவிக்க வேண்டாம் தமிழக மாணவர்களால் எத்தனை கடினமான தேர்வுகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் தகுதி திறமை உள்ளது இதில் அரசியல் செய்து மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்க வேண்டாம்.
"பிரியாணி கடை பாக்ஸிங்க்கு அப்பவே விதை போட்ருக்காங்க.
"போற போக்குல திராவிடனுங்களை லெப்ட்ல தட்டி விட்டுட்டு போயிருக்கிங்க பாரி 😂😂😂😂
,😆😆😆
Velupillai prabakaran
see my playlist புத்தர் தத்துவத்தை புரியாமலே எல்லாம் அத புரிஞ்சுருச்சுனு நினச்சுட்டாங்க அதுதான் அத கடைசி வரைக்கும் புருஞ்சுக முடியாமலே போச்சு ”ஆசையே துன்பத்திற்கு காரணம் ” யாரும் சொல்லாத சரியான விளக்கம்
அருமை அருமை அருமை. தமிழர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை கலைக்கும் விதமான செயல் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை சுக்கு நூறாக உடைக்க வேண்டும். வாழ்த்துக்கள் பாரி.
மிகச் சிறப்பாகப் பேசியுள்ளார்.சமநிலையோடு கருத்துக்களைக் கூறியுள்ளார்.
வணக்கம் பாரி ♥♥♥
பாரிசாலன் புத்தர் தத்துவத்தை பற்றி கூறுவது முற்றிலும் தவறு ஆசையே துன்பத்திற்கு காரணம் யாரும் சொல்லாத சரியான விளக்கம் ( CZcams channel : TIME TO FLY ).