Periyar statue | 100 கோடி😱135 அடி😲 | 😂 பெரியார் சிலை 😂 பல்லிளிக்கும் பகுத்தறிவு! | Paari saalan |

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2021
  • For more such political, spiritual, historical contents subscribe to our
    ‪@SengolTv‬ We provide frequent informative videos for the wellbeing of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!

Komentáře • 1,6K

  • @thamizhanaram3134
    @thamizhanaram3134 Před 2 lety +250

    "பெரியாரை படித்தவன்" என்ற திமிருடன் திரிந்து கொண்டிருந்த நான், அவர் "மலத்திலும் கீழானவர்" என்று எண்ணத் துவங்கியது பாரிசாலன் அறிமுகம் கிடைத்த பின்பு தான்.

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 2 lety +12

      கூட்டம் சேர தமிழன் தேவை பட்டு இருப்பான்..முன்னேறுவதற்கு நாம் வேண்டும்.

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 2 lety +15

      கூட்டம் கூடவில்லை என்றால் ஆந்திராவில் இருந்து கூட்டி வருவார்கள் .

    • @murugesan84892
      @murugesan84892 Před 2 lety +7

      சிறப்பு

    • @drravivenkat
      @drravivenkat Před 2 lety +5

      ராமசாமி நாயக்கரின் பொய்கள், உண்மைகள்:
      யுனெஸ்கோ விருது -பொய்
      வைக்கம் போராட்டம் தலைமை தாங்கினார் -பொய்
      சமூக நீதியை நிலை நாட்டி, ஜாதியை ஒழித்தார்-பொய்
      ஜெர்மனியில் நிர்வாணமாக ஓடினார- உண்மை
      காவேரி ஆற்றங்கரையில் விபச்சரிகளுடன் கூத்து-உண்மை
      இறக்கும்வரை திமுகவை ஆபாசமாக சாடினார்-உண்மை
      DK/DMK அசிங்கமான சண்டை:
      ஒரு திக/பெரியாரிஸ்ட் ஆசாமி என் TWITTER பதிவுக்கு சொல்கிறார் - இந்த திமுக - திக ஒருவரை ஒருவர் ஆபாசமாக திட்டி கொண்டது , தந்தை -மகன் சண்டையாம். அசிங்கமான சண்டை
      தந்தை மகனை பார்த்து வேசி மகன் என்று சொல்வதும் , "அவர்கள்" ஓட்டுக்காக , குடும்பத்தையே விற்பார்கள் என்று சொல்வதும் , அந்த பொல்லாத கிழவன் என்பதும் தனி மனித ஒழுக்கம் கெட்ட யார் யாரோடு வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம் என்பதும் திக/பெரியாரிஸ்ட் கொள்கையாச்சே
      1971 இல் திமுக வெற்றி பெற்றதட்கு 3 காரணங்கள் (1) கருணாநிதி அஞ்சி , கெஞ்சி கேட்டதால் MGRஇன் பட்டி தொட்டிகளெல்லாம் மிக தீவிரவாத பிரச்சாரம் (2 )இந்திரா காந்தியின்கொள்கையால் அபரிதமான செல்வாக்கு (3 )ஈவேரா சேலத்தில் செய்ததை தஞ்சாவூரிலும் செய்ய பார்த்தார். திமுக அதட்கு தடை விதித்தது.
      "தமிழர் தலைவர் பெரியார்"-சாமி சிதம்பரனார். இவர் ஈவேராவின் பக்தர் என்றே சொல்லலாம்.
      சாமி சிதம்பரனார் இந்த புத்தகத்தை ஈவேராவிடம் காண்பித்து ஒப்புதல் பெற்றார் என்று சொல்கிறது புத்தகத்தின் முன்னுரை .
      சாமி சிதம்பரனார் எழுதுகிறார்:"நாங்கள் (ஈவேராவையும் சேர்த்து) காவேரி கரையோரம் செல்வோம். அங்கு பொழுதை கழிப்போம். விபச்சாரிகளை கூட்டி செல்வோம் . எங்களுக்கு நாகமய்யார் உணவு எடுத்துக்கொண்டு வருவார்கள்"-

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 2 lety +3

      அவுங்களுக்கு உதவ ஆந்திரா, தெலுங்கானா மக்கள் இருக்காங்க ...நமக்கு யாரும் இல்லை ...🤔

  • @saranyanallusamy6250
    @saranyanallusamy6250 Před 2 lety +154

    உங்கள் பேச்சைக் கேட்டு உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை👏👏👏 மிகப் பெரிய வாழ்வியலை மிக எளிமையாக கூறி விட்டீர்கள் ..அருமை👌👌👌.. உங்கள் பணி தொடரட்டும்

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 2 lety +1

      நாயக்கர்கள் செய்த பாவங்கள் பத்தி சொல்ற பாரிக்கு எதிரா எந்த குரலும் வரலை ..அப்போ என்ன இது ஒரு எதிர்க்கும் அரசியல் நாடகம் ....ஆக மொத்தம் , தமிழனுக்கு குழி பறிப்பு . நல்லா இருக்குடா உங்க குணமும் , உங்க கர்மமும்.

    • @thangaduraithangadurai765
      @thangaduraithangadurai765 Před 2 lety

      Panthirgag. Enathai. Maraipavan. Dhravidan

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 2 lety +2

      நாம் தமிழர் கட்சி இல் இருக்கும் அப்பாவி தமிழர்கள் தான் பாவம் ...

    • @senthil988
      @senthil988 Před 2 lety

      Enna Saranya entha aalu pesitaru. Utkandhu yosinga endha aalu ella interview layum Brahmin hindu pathi pesuvaru.
      Google la search pannuna ellame kidaikkum intha aalu pesuradhu. Chumma noi noi nu thamilanakku madham illai. Paapan alichan nu pulugittu erukan.

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před 2 lety

      பாரிஜாலன் போன்ற போலிகளுக்கு செருப்படி தந்த தமிழறிஞர்...czcams.com/video/CPb1f-3Jnfo/video.html

  • @sambathmca
    @sambathmca Před 2 lety +255

    போடுறா வெடியை....பாரி மிக அற்புதமான பேச்சு. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 2 lety +7

      எடுறா வண்டிய...😁

    • @BahvaniBahvani
      @BahvaniBahvani Před 2 lety +1

      👍

    • @RAVICHANDRAN-xy8si
      @RAVICHANDRAN-xy8si Před 2 lety

      Paiddeyamata ne

    • @drravivenkat
      @drravivenkat Před 2 lety +1

      தமிழைப் புறக்கணித்தால்தான் தமிழர்கள் மானம், பகுத்தறிவு ஆகியவை உள்ளவர்களாக ஆக முடியும் என்று தொடர்ந்து, அடித்து கூறி வந்திருக்கிறார் ஈ.வெ.ரா.. தமிழ், தமிழறிஞர்களைப் பற்றிய ஈ.வெ.ரா.வின் அந்த உயர்ந்த கருத்துக்களை வீரமணி படிக்கவில்லை என்பது நிச்சயம். ம.வெங்கடேசன் என்கிற இளைஞர், பெரியாரின் மறுபக்கம் பாகம் 1 (தமிழ்மொழி வெறுப்பு) என்கிற தலைப்பில் தமிழ், தமிழர்கள், தமிழறிஞர்களைப் பற்றி ஈ.வெ.ரா.வின் கருத்துக்களை பல புத்தகங்களிலிருந்து தொகுத் தெடுத்து ஒரு இணைய தளத்தில் கொடுத்திருக்கிறார். வீரமணி சுலபமாகப் படிக்க அதை இங்கு கொடுக்கிறோம்.
      ‘தமிழும் தமிழரும்’ என்ற நூலில், ஈ.வெ.ரா., தமிழ்மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகிறேன். தமிழ் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள், பெரிதும் 100-க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாது, வெறும் தமிழ் வித்வான்களாக.... தமிழ்ப் புலவர்களாக வெகுகாலம் இருக்க நேர்ந்து விட்டதனால், அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு, அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள். யாருக்குப் பிறந்தாலும் மானம் தேவை. அது உன்னிடம் இருக்கிறதா, என்னிடம் இருக்கிறதா என்பதுதான் இப்பொழுது சிந்திக்க வேண்டிய தேவை. அதையும்விட, தமிழ்மொழியிலும், தமிழ்ச் சமுதாயத்திலும் இருக்கிறதா, இருப்பதற்குத் தமிழ் உதவியதா என்பதுதான் முக்கியமான, முதலாவதான கேள்வி" என்று தமிழ் படித்தால் பகுத்தறிவு இருக்காது, மானமுள்ள தமிழர்கள் உருவாக மாட்டார்கள் என்று உறுதியாக நம்பினார் ஈ.வெ.ரா..
      தான் தமிழை என்றும் மனதார ஆதரித்ததில்லை என்பதை அழகாகக் கூறுகிறார் ஈ.வெ.ரா. இந்தியை நாட்டு மொழியாகவும், அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில், அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழுக்குச் சிறிது இடம் கொடுத்து வந்தேன்" என்கிறார் ஈ.வெ.ரா.. தமிழ், தமிழறிஞர்களைப் பற்றிய ஈ.வெ.ரா.வின் தொடர்ந்த அசைக்க முடியாத கருத்துகளையும் வெங்கடேசன் தொகுத்துக் கொடுத்திருக் கிறார். தமிழ் காட்டு மிராண்டிக் காலத்துமொழி" (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் II-ஆம் தொகுதி) தமிழ் ஒரு நியூசென்சு, தமிழ்ப் புலவர்கள் (யாவரும்) சமூக எதிரிகள்" (நூல்: தந்தை பெரியார், கவிஞர் கருணானந்தம்) தாய்ப் பாலை (தமிழை) எதற்காகப் படிக்க வேண்டும்? படித்த பிறகு அது எதற்குப் பயன்படுகிறது?" இன்றைய முற்போக்குக்கு முதல் எதிரி தாய்ப் பால் குடித்த மக்கள்தானே." (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் II-ஆம் தொகுதி) - என்பதெல்லாம்தான் தமிழ், தமிழறிஞர்கள் பற்றி ஈ.வெ.ரா.வின் முடிவான கருத்து. ஆங்கில வாசனையே இல்லாமல், எதற்கும் பயன்படாத, நியூசென்ஸான தமிழை மட்டும் படித்து விட்டு, முற்போக்கு எதிரிகளாக இருக்கும் தமிழறிஞர்களுக்கு விருது கொடுப்பதை எப்படி ஈ.வெ.ரா. ஒப்புக் கொள்வார்.
      ஈ.வெ.ரா. விரும்பியபடி தமிழ், தமிழர், தமிழ்நாடு அனைத்தும் வெறுத்து புறக்கணிக்கப்பட்டால்தான், அது பெரியார் மண். தமிழ், தமிழர்கள், தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது என்று கி.வீரமணி ஒப்பாரி வைப்பது, அவருக்கு, ஈ.வெ.ரா.வின் கருத்துக்கள் தெரியாது என்பதையே காட்டுகிறது. இந்தப் பதிலை மட்டும் அவர் படித்தால், அவருடைய அறியாமை நீங்கி, தமிழ்மண் பெரியார் மண்ணாகி விட்டது என்று மகிழ்ச்சியும், பெருமையும் அடைவார் வீரமணி.

  • @senthamaraiilango1695
    @senthamaraiilango1695 Před 2 lety +102

    சான்றோன் என கேட்ட தாய். உன் பெற்றோர்க்கு நன்றி

  • @kumaran_shk_thevar3306
    @kumaran_shk_thevar3306 Před 2 lety +578

    என்ன தான் திராவிடர்கள் எத்தனை சிலை வச்சாலும் , நாம் வந்த பிறகு தமிழர் விரோத சக்திகளின் சிலைகள் மற்றும் நினைவு சின்னங்கள் அனைத்தையும் ஒரே இரவில் காணாமல் ஆக்கி விடப்போகிறோம்❤️💯♥️

    • @natarajanthuluk9733
      @natarajanthuluk9733 Před 2 lety +59

      திமுகவில் உள்ளவர்கள் யாரும் பெரியாரின் சீடனுமில்ல தொண்டனுமில்ல கொள்கைகளை பின்பற்றுபவனுமில்ல திராவிடத்திருடர்களை ஆரம்பத்திலெயே கிள்ளி எரிவதுதான் சிறப்பு

    • @mpavan3218
      @mpavan3218 Před 2 lety +43

      ஒருநாள் நடக்கும்

    • @user-rb9fd3ri3w
      @user-rb9fd3ri3w Před 2 lety +37

      @Durgaasankar Ramachandran கோமாளி வீழாத சாம்ராஜ்யம் இந்த உலகில் இல்லை.
      தமிழ் மன்னர்கள் ஆட்சியின் கால் தூசிக்கு சமமானதை பற்றி வருந்த தேவைஇல்லை

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 2 lety +30

      கடவுள் வேண்டாம் , காசு மட்டும் வேண்டும்...

    • @londontamilkuppam
      @londontamilkuppam Před 2 lety +2

      czcams.com/video/I_Ya4qTpdAA/video.html

  • @-CH-MMohamedAarish
    @-CH-MMohamedAarish Před 2 lety +64

    நீங்கள் சொல்வது உண்மைதான் பாரி. இன்னும் இஸ்லாமியர்களுக்கு தெரியவில்லை யாரை ஆதரிக்க வேண்டும் யாரை ஆதரிக்க வேண்டாம் என்று.

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 Před 2 lety +435

    சிலை வழிபாட்டை எதிர்த்தவர்க்கு சிலை... இதுதான் பகுத்தறிவோ????

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 2 lety +13

      அவர்களுக்கு மறதி நோய் ..அதனால் சிலை தேவைப்படுகிறது ...நம் தாய், தந்தையை நாம் மறப்பது இல்லை ..சிலையும் தேவை இல்லை ..ஹ்ம்ம்....அதீத அன்பினால் , நம்பிக்கையால் , நன்றியால் வீடுகளில் வைத்து கொண்டு பூஜிக்கலாம் ....கூட்டு பிரார்த்தனை செய்யலாம் ...வெளியில் கொண்டாடும் போது அது ஊழலில் போய் முடிகிறது ...

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 2 lety +9

      நான் கடவுளை கூறினேன்.....நாத்திகம் பேசும் மனிதர்கள் வானத்தில் இருந்து குதித்து விட்டார்களா ??

    • @marlosnithin3199
      @marlosnithin3199 Před 2 lety

      Avar karuthugalai adutha thalamuraiku eduthu sella

    • @dopesick3356
      @dopesick3356 Před 2 lety +4

      @@marlosnithin3199 adengappa apo kadavul yaarum karuththu solalaya? Apo avangaloda kovil la yean edhirkanum?

    • @marlosnithin3199
      @marlosnithin3199 Před 2 lety

      @@dopesick3356 pala visiyam irukku , saathi ,aabasam ,olukka minmai,parigaaram ,islam la penadimai

  • @KANNADASANV
    @KANNADASANV Před 2 lety +312

    பாரியும் சங்கதமிழனும் தான் ஈவேரா வை முழு தோல் உரிப்பவர்கள்.
    இந்த கருத்தை எப்படி நாம் ஒவ்வொரு தமிழனிடம் கொண்டு சேர்க்க போகிறோம்???

    • @santhyvelautham8824
      @santhyvelautham8824 Před 2 lety +17

      உங்க வீட்டிலிருந்து ஒவ்வொருவரும் ஆரம்பித்தாலே சிறப்பாக வெற்றி கொள்ளலாம்👌🏻

    • @KANNADASANV
      @KANNADASANV Před 2 lety +17

      @@santhyvelautham8824 எங்கள் வீட்டில் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 2 lety +13

      @sakthi கடவுள் இல்லை என்று கூறிய பெரியார் அதை அவர்களே சிலையின் கீழ் எழுதும் போது நம்பலாம் ...பாரி கூறுவதை போல் பெரியார் புத்தகம் வாங்கி அந்த கயவர்களுக்கு மீண்டும் பொருள் ஈட்டி கொடுப்பது மூடத்தனம் ...ஒரு பானை சோற்றுக்கு ஒரு அரிசி பதம் பார்த்தால் போதும்.....

    • @user-eb9vp8lu9j
      @user-eb9vp8lu9j Před 2 lety +5

      @sakthi neenga muthal mulusa padingo ev ra ena pudunkinavar endu

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 2 lety +3

      எல்லோரும் ஆண்டாகி விட்டது ....இனி .....

  • @Fazlyshaan6466
    @Fazlyshaan6466 Před 2 lety +65

    என் தாய் தமிழ் உறவுகள் உணர்வு பெற்று மீண்டெழ ஆசை படுகிறேன்.
    -ஈழ தமிழன் ✌️✌️

    • @bharathikkanalk7867
      @bharathikkanalk7867 Před 2 lety +4

      ஆசையில்லை சகோ. மீண்டெழுவது தேவை.

    • @mohamedashif9380
      @mohamedashif9380 Před 2 lety

      In sha allah

    • @kingwallhallah6014
      @kingwallhallah6014 Před 2 lety +1

      நம் சமூகத்தினர்கள்(கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள்) பெரும்பாலானோர் மூடத்தனமாக ஈ.வே.ராவை பின்பற்றுவதை பார்க்கும்போது கேவலமாக இருக்கிறது அது மாற வேண்டும்.

  • @saravananss3378
    @saravananss3378 Před 2 lety +89

    பேட்டியின் ஆரம்பத்தில் பாரியின் போக்கைக் கண்டு நானும் சற்று ஆடி விட்டேன் என்ன இது வென்று.
    பிறகு எடுத்தது jet வேகத்தில் பாரியின் வண்டி.
    எதிர்பார்த்தது போலவே திராவிட ( மாயை யை) காற்றை கிழித்துக் கொண்டு
    பறந்தது.
    பாராட்டுகள் பாரி.

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 2 lety

      அவன் அப்படியே மாறி விட்ட மாதிரி ...எந்த இடத்தில் என்ன விதமான பொடி மறைத்து நமக்கு கொடுக்க பட்டது என்று நான் அறிவேன்.....இறைவன் மிக பெரியவன் . ..அவ்ளோ தான்..

    • @venkivenki662
      @venkivenki662 Před 2 lety

      உண்மை தான்

  • @shanthinikumarasamy2831
    @shanthinikumarasamy2831 Před 2 lety +35

    என்னை பொறுத்தவரைக்கும் பெரியார் தமிழருக்கு உதவ வரவில்லை தமிழையும் தமிழரை யும் பழிவாங்க தமிழ் நாட்டிற்குள் நல்ல வேடம் போட்டு வாழ்ந்திருக்கிறா. ன

  • @NEON_CRUSH_18
    @NEON_CRUSH_18 Před 2 lety +113

    நான் எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருந்தால்
    தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு நான் சிலை வைப்பேன் ❤️💪

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 2 lety +5

      எண்ணங்களுக்கு சக்தி அதிகம் ..சிலை கலாச்சாரம் இருக்க வேண்டுமா ? இருக்க கூடாதா ? விவாத பொருள் .

    • @SenthilSenthil-tz7rz
      @SenthilSenthil-tz7rz Před 2 lety +2

      அருமை

    • @chitrarajan4847
      @chitrarajan4847 Před 2 lety +6

      நல்லது.. இப்ப முதலில் வள்ளுவர், நம்மாழ்வார் ஐயா, மேதகு பிரபாகரன் சிலை அல்லது புகைப்படம் வைத்து கொள்ளுங்கள்.. அடுத்த தலைமுறை க்கு கடத்துங்கள்..

    • @choolanchoolan6528
      @choolanchoolan6528 Před 2 lety +2

      All the best

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 2 lety +4

      நீங்க சிலை வச்சாலும் , வைக்கல நாலும் நல்லோர் என்றும் நினைவில் இருப்பர்...புகைப்படம் என்றால் செலவு இல்லை ...இறந்து போன அம்மா , அப்பா, தோழன் , தோழி , மனதுக்கு பிடித்தவர் எல்லாருக்கும் சிலைய வச்சா நாட்டில் இடமே இருக்காது ....

  • @selvamm8458
    @selvamm8458 Před 2 lety +152

    தமிழ் தேசியம்
    வெல்லட்டும்.
    👌👌👌👌👌
    🌹🌹🌹🌹🌹

  • @krishnaseshappa5401
    @krishnaseshappa5401 Před 2 lety +47

    தமிழ் மொழி மற்றும் தமிழர்களை பெரியார் இழிவாக பேசிய பகுதிகளை சம்பந்தப்படட புத்தகத்திலிருந்து அதிக அளவில் நகல் எடுத்து மக்களிடம் சென்றடைய செய்ய வேண்டும். விழிப்புணர்வு பெருமளவில் ஏற்படும். நாம் தமிழர் பிள்ளைகள் உதவி செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 2 lety +3

      உணர்ச்சி பிழம்பா இல்லாம , நேர்மையா எடுக்க போற முடிவு போல தெரியுது ...😒

    • @drravivenkat
      @drravivenkat Před 2 lety +1

      ராமசாமி நாயக்கனின் அசிங்கங்கள் , அவலங்கள்
      1. கன்னட வெறியன் முழு பைத்தியகாரப்பய ஈவேராவின் கடைசி பேச்சு - 19/12/1973 - "பொண்டாட்டிய தவிர ஓட்டுக்காக எல்லாத்தையும் கொடுக்கும் முன்னேற்ற கழகம்". அப்பொழுது ஆட்சியில் இருந்தது திராவிட முன்னேற்ற கழகம் .
      திருடர் முன்னேற்ற கழகத்தை 1970 யிலும் , ஈவேரா விட்டு விட்டுவைக்கவில்லை
      2. ஈவேராவின் இன்னொரு பேச்சு 4/11/1973 : "பெண்கள் கோவிலுக்கு செல்லும் காரணமே , பல ஆண்களுடன் உரசிக்கொள்ள" czcams.com/video/BWxUTryScDM/video.html
      3. ஈவேராவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ஆதது ஏன்?
      சொன்னது யார் - கருணாநிதி சட்டமன்றத்தில் சொல்லியது - 1966
      4 . திமுகை தடை செய்ய வேண்டும் -
      சொன்னது யார்? ஈவேரா - 1965
      5 . இந்த தள்ளாத வயதில் இந்த பொல்லாத கிழவனுக்கு இப்படி ஓர் ------
      சொன்னது யார்? அண்ணாதுரை - 1948
      யாரை பற்றி ? ஈவேரா-மணியம்மை திருமணத்தை பற்றி
      6. தமிழ்த்தாய் வாழ்த்து பற்றி ஈ.வெ.ரா. செய்த விமர்சனம்: ‘நீ வாழ்த்துவதால் உன் தமிழ்த்தாய்க்கு ஒரு கொம்பு முளைத்து விடுமா? கடவுள் வாழ்த்து வேண்டாம் என்றால், உடனே தமிழ்த்தாய் வாழ்த்து. ஒரு முட்டாள்தனத்துக்குப் பதில் இன்னொரு முட்டாள்தனமா?’
      - விடுதலை இதழ் 13.4.1972.
      7. 1970 இல் முதல் அமைச்சர் கருணாநிதி தமிழுக்காக உயிரையும் கொடுப்போம் என்று பேசினார் . அதட்கு ஈவேரா , "இதட்காகத்தான் உங்களை முதல் அமைச்சராய் தேர்ந்து எடுத்தார்களா?" என்று விதண்டாவாதம் செய்தார். அது தான் ஈவேராவின் தமிழ் பற்று.
      8. உலகின் மூத்த மொழி தமிழ் எனும் போது, தமிழுக்குக் கடவுள் இருந்தால் அதன் பெயர் தமிழில் இருக்கும் அல்லவா? இல்லை என்றால் தமிழ் மூத்த மொழி அல்லவே.- (ஈவேரா: விடுதலை - 03.11.1971 )

    • @murthys5095
      @murthys5095 Před 2 lety

      Sariyana alosanai varverckiren

    • @murthys5095
      @murthys5095 Před 2 lety

      Arai kudangale kaadu koduthu keetu hungal kurutu nambikai vitu velagipongal EVR yaar enbadhai virivaaga purindhukonadavathan originall thamizhyan. Eniyum thirundhamal ponaal .

    • @murthys5095
      @murthys5095 Před 2 lety

      Thannai pakutharivalan endru ennikondavane hungalukkul karuthuverubadu irrupin hungaleelum siryavanidam poongal(parisalan) avan hungalukku solluvan pakufutharivoo enna enbadhai

  • @TheSwittie
    @TheSwittie Před 2 lety +12

    Paari pondra ayiram2 thambigal varuvar..nandri paari. Malaysia

  • @gunat5355
    @gunat5355 Před 2 lety +29

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் சிலையை பசும்பொன்னில் 1300 அடி உயரத்தில் நாங்கள் மிக விரைவில் ஒரிஜினல் தமிழனின் சிலையை அமைப்போம்.

    • @mohamedashif9380
      @mohamedashif9380 Před 2 lety +1

      What is the purpose brother?

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 Před 2 lety

      @@mohamedashif9380 Ambedkar annikke sonnaru thulakkanukku enna pannalu desa patru varadu

    • @mohamedashif9380
      @mohamedashif9380 Před 2 lety

      @@subramanisujayvinsen4100 yaru da nenega lusu ku ah irukinga...selai vacha dhesa patra?

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 Před 2 lety

      @@mohamedashif9380 ni enna pudunginalu Ambedkar annikke sonnaru thulakkanukku enna pannalu desa patru varadu nu

    • @muralemorgan1611
      @muralemorgan1611 Před 2 lety +1

      அய்யா தேவர் சிலையை 3000அடி உயரம் வையுங்கள்.காமராஜர் ,மேதகு
      பிரபாகரன்,புலித்தேவன், நாச்சியார்,அலகு முத்து கோன் இன்னும் பலர்.

  • @jayamech19863
    @jayamech19863 Před 2 lety +189

    தொடர்ந்து காணொளிகள் பதிவிடுங்கள் பாரி, உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு....

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 2 lety +3

      தமிழை சனியன் என்று பெரியார் கூறினார்...அப்படியா ? ..இப்போது நரகத்தில் அப்படி சொன்ன சனியன் ஆவி ஊளை இட்டு சுற்றி கொண்டு இருக்கும்....✍️

    • @drravivenkat
      @drravivenkat Před 2 lety

      ராமசாமி நாயக்கரின் பொய்கள், உண்மைகள்:
      யுனெஸ்கோ விருது -பொய்
      வைக்கம் போராட்டம் தலைமை தாங்கினார் -பொய்
      சமூக நீதியை நிலை நாட்டி, ஜாதியை ஒழித்தார்-பொய்
      ஜெர்மனியில் நிர்வாணமாக ஓடினார- உண்மை
      காவேரி ஆற்றங்கரையில் விபச்சரிகளுடன் கூத்து-உண்மை
      இறக்கும்வரை திமுகவை ஆபாசமாக சாடினார்-உண்மை
      DK/DMK அசிங்கமான சண்டை:
      ஒரு திக/பெரியாரிஸ்ட் ஆசாமி என் TWITTER பதிவுக்கு சொல்கிறார் - இந்த திமுக - திக ஒருவரை ஒருவர் ஆபாசமாக திட்டி கொண்டது , தந்தை -மகன் சண்டையாம். அசிங்கமான சண்டை
      தந்தை மகனை பார்த்து வேசி மகன் என்று சொல்வதும் , "அவர்கள்" ஓட்டுக்காக , குடும்பத்தையே விற்பார்கள் என்று சொல்வதும் , அந்த பொல்லாத கிழவன் என்பதும் தனி மனித ஒழுக்கம் கெட்ட யார் யாரோடு வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம் என்பதும் திக/பெரியாரிஸ்ட் கொள்கையாச்சே
      1971 இல் திமுக வெற்றி பெற்றதட்கு 3 காரணங்கள் (1) கருணாநிதி அஞ்சி , கெஞ்சி கேட்டதால் MGRஇன் பட்டி தொட்டிகளெல்லாம் மிக தீவிரவாத பிரச்சாரம் (2 )இந்திரா காந்தியின்கொள்கையால் அபரிதமான செல்வாக்கு (3 )ஈவேரா சேலத்தில் செய்ததை தஞ்சாவூரிலும் செய்ய பார்த்தார். திமுக அதட்கு தடை விதித்தது.
      "தமிழர் தலைவர் பெரியார்"-சாமி சிதம்பரனார். இவர் ஈவேராவின் பக்தர் என்றே சொல்லலாம்.
      சாமி சிதம்பரனார் இந்த புத்தகத்தை ஈவேராவிடம் காண்பித்து ஒப்புதல் பெற்றார் என்று சொல்கிறது புத்தகத்தின் முன்னுரை .
      சாமி சிதம்பரனார் எழுதுகிறார்:"நாங்கள் (ஈவேராவையும் சேர்த்து) காவேரி கரையோரம் செல்வோம். அங்கு பொழுதை கழிப்போம். விபச்சாரிகளை கூட்டி செல்வோம் . எங்களுக்கு நாகமய்யார் உணவு எடுத்துக்கொண்டு வருவார்கள்"-

  • @rajadurai3013
    @rajadurai3013 Před 2 lety +21

    தமிழ் மன்னன் ராஜராஜ சோழனுக்கு 150 அடி உயர சிலை வைக்க வேண்டும் .

  • @alexeyrey4171
    @alexeyrey4171 Před 2 lety +11

    Excellent speech.

  • @sivaselvadurai4644
    @sivaselvadurai4644 Před 2 lety +15

    What a speech Mr. Pari brother.. Outstanding👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼from🇲🇾 தமிழன்

  • @shankarbcf2280
    @shankarbcf2280 Před 2 lety +53

    திருடர்கள் முன்னேற்றக் கழகம்

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision Před 2 lety +16

    முழு காணொளியும் பார்த்தேன்
    மிகச்சிறந்த பதிவு சகோதரா.

  • @vasug7608
    @vasug7608 Před 2 lety +61

    எத்தனையோ பேர் இந்த பிரச்சனையை பற்றி பேசினாலும் பாரியின் விளக்கம் மட்டும் தான் அருமை அருமை

  • @vithinamylvaganam5685
    @vithinamylvaganam5685 Před 2 lety +30

    சிறப்பு தமிழ் வாழும் வரை நீ நிலைத்திருப்பாய் தம்பி

  • @kalaraman4180
    @kalaraman4180 Před 2 lety +59

    யாரோட பணத்தை எடுத்து யாருக்கு யார் சிலை வைப்பது இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி இத்துடன் வைக்க வேண்டும்

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 2 lety +7

      தி.க . மற்றும் தி.மு.க ..எல்லாம் ஒரு உடல் தான் ...இடம் மட்டும் வேறு வேறு ...தி.க . என்ன பிறக்கும் போதே பன்மடங்கு பணத்துடன் பிறந்தவரா? ..வெறும் கையோடு தான் வந்தனர் ..

  • @dhanasekar017
    @dhanasekar017 Před 2 lety +20

    செத்தான் டா திராவிடன்

  • @economics1998
    @economics1998 Před 2 lety +9

    மிக அற்புதமான பேச்சு, பாரி

  • @shunmugaveloo8311
    @shunmugaveloo8311 Před 2 lety +120

    Excellent Paari
    🥰❤✌🙏🇲🇾

    • @jerungmas1651
      @jerungmas1651 Před 2 lety

      🇲🇾

    • @vasanthaganeswaran4362
      @vasanthaganeswaran4362 Před 2 lety

      அந்த நாள்ல செருப்பால்எறிந்தவர்கள்ஒரு கத்தியால் எறிந்திருந்தால்அந்தகருங்காலியைப்பற்றிய பேச்சே இருந்திருக்காது

    • @VeeraVeera-yf3ws
      @VeeraVeera-yf3ws Před 2 lety

      🇲🇲🇲🇲🇲🇲🇲🇲

  • @althafahamed7856
    @althafahamed7856 Před 2 lety +62

    சிறப்பு பாரி💥💥

  • @5wh-truthalonewins485
    @5wh-truthalonewins485 Před 2 lety +41

    அருமை பாரி.

  • @santhisingaravelu4153
    @santhisingaravelu4153 Před 2 lety +10

    Xcellent speech altime 🙏🏼🇲🇾👍

  • @srinivasan5890
    @srinivasan5890 Před 2 lety +42

    முதலில் பிரபாகரன் ஐயா வீரப்பன் ஐயாக்கு ஒரு சினல வேண்டும் வாழ்க தமிழ் தேசியம்

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 2 lety +4

      சிலை இல்லாமல் அவர்கள் பெயர்கள் இன்னும் உயிரோடு தானே இருக்கின்றன. ..அதனால் சிலை தான் நினைவு ஊட்டும் என்பது அறிவிலிதனம் .

  • @INDIAismyhearty
    @INDIAismyhearty Před 2 lety +18

    வீரதமிழர் முன்னணி....🙏🏻🙏🏻😍🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vimaladevivimala4313
    @vimaladevivimala4313 Před 2 lety +34

    மக்கள் வரி பணத்தில் அரசாங்கம் தேவை அற்ற வேலை செய்கிறது.🙄🙄🙄

  • @prabaks4474
    @prabaks4474 Před 2 lety +15

    பாரி சாலன் இப்படி நகைச்சுவையாக வீடியோ பேசுவது நன்றாக இருக்கிறது இந்த மாதிரி நையாண்டியுடன் இன்னும் நிறைய வீடியோ போடவும்

  • @chithambarammohanathass9127

    Superb paari saalan
    I am from London tamilan 👏👏👏

  • @Muthu98765
    @Muthu98765 Před 2 lety +8

    என் மனதில் உள்ள கேள்வியை நீங்கள் கேட்டீர்கள் அண்ணா. ஈவேராவுக்கு முட்டு கொடுக்கும் தமிழ்தேசியவாதிகளையும் இந்த கேள்வி கேட்கனும்

    • @chandrasekarans3838
      @chandrasekarans3838 Před rokem

      Periyar kku. Enn silai vaikkanum Devai illatha velaikalai than indha thiruttu dravidarkal seivarkal.Enna thamilanum TN than ilichavaithanamaga valgirarkal and irrukkirarkal.

  • @aselvam6691
    @aselvam6691 Před 2 lety +34

    அருமை அருமை ஐயா. பாரி அவர்களின் கருத்துச் செறிவுள்ள இந்த உரை பல உண்மைகளை வெளிப்படுத்தி சில மாய பிம்பங்களை உடைத்தெறிகிறது. மிக்க நன்றி பாரி ஐயா

  • @justrelaks9354
    @justrelaks9354 Před 2 lety +70

    Super Paari ❤❤❤❤

  • @JohnKennedy-cn2cu
    @JohnKennedy-cn2cu Před 2 lety +5

    👍👍👍👍👍👍 thanks brother. May god save tamilnadu from looting.........

  • @ramacahndranrama8289
    @ramacahndranrama8289 Před 2 lety +100

    வணக்கம் பாரி, உங்கள் கருத்து மிக நல்ல கருத்து தமிழர்கள் வரவேற்பார்கள் நன்றி

    • @logeshudaiyar9786
      @logeshudaiyar9786 Před 2 lety

      தமிழர்கள் அனைவரும் பெயருக்கு பின்னால் குடியை சேர்க்க வேண்டும் அதுதான் தமிழர்கள் ஈ வே ரா விற்கு வழங்கும் செருப்படி

  • @GRK-ne2rx
    @GRK-ne2rx Před 2 lety +71

    அண்ணா, ஐரோப்பா, மற்றும் பல நடக்கும் தடுப்பூசி-எதிர்ப்பு போராட்டம், தடுப்பூசி மரணம் பக்கவிளைவு பற்றி காணொளி போடுங்கள்

    • @mathiazhaganmaruthamuthu700
      @mathiazhaganmaruthamuthu700 Před 2 lety +1

      நாம் பேசினால் கைது செய்து விடுவார்கள்

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 2 lety +2

      தனி மனித உரிமை உள்ள நாடு தானே ?

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Před 2 lety +2

      தடுப்பூசி போடாதீங்கனுசொன்னால் எவன் கேட்கிறான் போட்டவன் சாகட்டும் விரைவில்

    • @riyasahamed5808
      @riyasahamed5808 Před 2 lety

      @@user-ht5mq8yt3m இத சொன்னா போட்டவன் நல்லாதானே இருக்கானு சொல்லி மடபையனு கலாய்க்குறாங்க bro

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js Před 2 lety +37

    பாகுபலி திரைப்பட காட்சி தான் ஞாபகம் வருகிறது.... திராவிட தெலுங்கர்கள் பெரியாருக்கு எவ்ளோ பெரிய சிலை வைத்தாலும் தமிழ் நாட்டில் தமிழர்கள் கோட்பாடு தான் பெரிதாக இருக்கும்......

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 2 lety +3

      இறை நம்பிக்கை .🙏

  • @user-rw7xo9jy7x
    @user-rw7xo9jy7x Před 2 lety +61

    வணக்கம் பாரிசலன்
    🙏🙏🙏
    👌👌👌
    ❤️❤️❤️

  • @naniiiopyt4429
    @naniiiopyt4429 Před 2 lety +58

    Paari podu vera level speech 🔥🔥🔥

  • @ramachandranm7881
    @ramachandranm7881 Před 2 lety +5

    "தமிழ் தேசியம்" என தமிழ் குடிகள் அனைவரும் ஒன்றிணைவோம்

  • @Nightcrawler333
    @Nightcrawler333 Před 2 lety +7

    மிகச்சிறந்த கருத்துக்கள் பாரி 👍👍

  • @abalasubramanian5732
    @abalasubramanian5732 Před 2 lety +35

    திரு வள்ளுவருக்கு 133 அடி தான்
    ராமசாமிக்கு 135 அடி உயரமா

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 Před 2 lety +4

      திருவள்ளுவர் சிலை ஆசீவகத்தை
      குறிக்கிறது. (1+3+3=7)
      ஒரு வேலை ஈ.வெ.ரா...

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 Před 2 lety +1

      @KhartikeyenSath நாகரிகமாக
      பேச தெரியாதா?
      எண் 9என்பது ராமரையும் குறிக்கும். ஆரியர்கள் எந்த செயலையும் ஒன்பது எண்
      வரும் மாறு அமைத்துக்கொள்வார்கள்.

    • @RajKumar-eh2gi
      @RajKumar-eh2gi Před rokem

      Atha thiru2 dravidam

  • @raavanansivan7705
    @raavanansivan7705 Před 2 lety +39

    மிக மிக அருமை பாரி தம்பி

  • @Gopi480
    @Gopi480 Před 2 lety +6

    இதற்கு பதிலாக ராஜராஜ சோழனின் சிலையை வைத்திருக்கலாம் தமிழர்கள்.

  • @rishirishi6204
    @rishirishi6204 Před 2 lety +31

    Arumai paari🔥🔥🔥👍👍👍

  • @Mathan.Kandasamy
    @Mathan.Kandasamy Před 2 lety +31

    GREAT PARI,,,,,, TAMILAN IS ALWAYS GREAT

  • @vairavasamy9167
    @vairavasamy9167 Před 2 lety +76

    செருப்படி கேள்வி பாரி 👍🤝

  • @rithikmanoj9029
    @rithikmanoj9029 Před 2 lety +41

    200 ஓவா உபிஸ் என்னவேணா எழுதட்டும். ஆனா தமிழனுக்குத் திராவிடம் தேவையில்லாத ஆணி

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 2 lety +2

      தமிழனுக்கு யாரும் தேவை இல்லை ...வந்து ஏறுன நியாயம் அற்றவர்கள் ..அவர்கள் தான் பிரச்சினை ...

  • @rajendranp8135
    @rajendranp8135 Před 2 lety +42

    அருமையான வாதம்,
    சிறந்த எடுத்துக்காட்டுகள்,
    நன்றி பாரி.

    • @logeshudaiyar9786
      @logeshudaiyar9786 Před 2 lety

      தமிழர்கள் அனைவரும் பெயருக்கு பின்னால் குடியை சேர்க்க வேண்டும் அதுதான் தமிழர்கள் ஈ வே ரா விற்கு வழங்கும் செருப்படி

  • @venkatlax
    @venkatlax Před 2 lety +4

    Very sensible speech by Pari

  • @varanvijay5321
    @varanvijay5321 Před 2 lety +10

    Wow, super Sengol Tv & Paari Saalan bro.

  • @masubramanian7817
    @masubramanian7817 Před 2 lety +17

    ஐயாபாரி, மக்கள் உன் பேச்சு கேட்டு உணரவேண்டும். உன் பணி தமிழனுக்காக தொடரவேண்டும் 👌👌🙏🙏🙏👌👌👌

  • @pathma9845
    @pathma9845 Před 2 lety +10

    1:50 Nakkal pa unakke 🤣🤣🤣

  • @ozzitamil
    @ozzitamil Před 2 lety +79

    அதிகாரம் மிகப்பலமானது அதால தான் இந்த ஆட்டம் போடுறாங்க.

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 Před 2 lety +10

      அதிகாரம் இல்லையென்றால்
      திராவிடர்கள் வெத்து வேட்டு தான்!

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 2 lety +7

      ஒரு இடத்தை சேர்ந்த ஒருவர் நல்லவராக இருப்பின் அவர் தலைமையை நீதி அடிப்படையில் ஏற்று கொள்பவன் சமூக நீதி உள்ளவன் என்று அழைக்க படுவான் ...ஆந்திராவை தமிழர்கள் ஆள விருப்பம் ...விடுவார்களா ??? ஹ்ம்ம்.

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 2 lety +4

      நான் தான் சொன்னேன் ...அநியாயம் எல்லை மீற வேண்டும்...

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 2 lety +4

      இந்த பகவான் விளையாட்டில் பாரியின் பங்கு சிறிது தான்..

    • @murugesan84892
      @murugesan84892 Před 2 lety

      உண்மை

  • @user-zw4bk4dj2p
    @user-zw4bk4dj2p Před 2 lety +97

    Sema kalaai

  • @vicky1864
    @vicky1864 Před 2 lety +3

    சரியான காணொளி சிறந்த தமிழ்த்தேசிய வாதி மதிப்பு குறியவர் பாரி சாளன் அண்ணன் பாரி அன்னாக்கு கோடான கோடி நன்றி எழுச்சி தமிழன்

  • @venkivenki662
    @venkivenki662 Před 2 lety +2

    அருமையான விளக்கம் எனக்கு இப்போது தான் புரிகிறது

  • @chithiraiselvam1072
    @chithiraiselvam1072 Před 2 lety +2

    மிக அருமையான விளக்கமும்
    விமர்சனமும்.

  • @mathimathi1252
    @mathimathi1252 Před 2 lety +7

    பிரான்ஷில் ஹெல்த் பாஸ்க்கு எதிராக மக்கள் கடும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
    அது குறித்து ஒரு காணொலி போடவும்.

  • @samvinay8586
    @samvinay8586 Před 2 lety +5

    Paari Saalan has got super brain. Good speech.

  • @pavim8498
    @pavim8498 Před 2 lety +1

    மதி மயக்கம் தெளிந்து விட்டது. நன்றி பாரி

  • @srinivasanvaradaraj7983
    @srinivasanvaradaraj7983 Před 2 lety +6

    நன்றி....பாரி..🙏🙏🙏💪💪💪💪💪💪

  • @haroonnadheem1746
    @haroonnadheem1746 Před 2 lety +5

    True words Anna 👍

  • @chandrasekhar7811
    @chandrasekhar7811 Před 2 lety +5

    Excellent

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz Před 2 lety +23

    ராம் சாமி
    ராமசாமி
    நன்று...நன்று...

    • @saranya8108
      @saranya8108 Před 2 lety +2

      ராமர் சாமி,ராம சாமி

  • @dreamcatcher41
    @dreamcatcher41 Před 2 lety +11

    ஈ.வே.ரா நாகை(அன்று ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம்) வரும்போது தங்குவதே கோபாலகிருஷ்ண நாயுடு விட்டில் தான். அதான் அந்த பாசம் தான்.

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 2 lety +2

      தமிழர்களை நாற அடித்த கூட்டம் நு தெளிவா சொல்லணும். ..புரியுதா ...கடவுள் இல்லை நு புத்தகம், சிடி , கேசட், செய்தி தாள், வார இதழ்கள் , வாழ்கை வரலாறு நு அச்சு அடிச்சு காசு நல்லா பார்த்து இருப்பாங்க ..இல்லையா ? 😊

  • @vijaykvijay12345
    @vijaykvijay12345 Před 2 lety +35

    i love parisaalan speech

  • @vikramvikraman8676
    @vikramvikraman8676 Před 2 lety +32

    ராமர் சாமி ராமசாமி😂😂😂👌

  • @sankarngl25
    @sankarngl25 Před 2 lety +6

    மரியாதைக்குரிய சகோதரர் பாரிக்கு வணக்கம்.அருமையான விளக்கம்.

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 Před 2 lety +13

    I dont believe there's God....though i agree to what you say....well done Paari

  • @shanmugamlechumanan7084
    @shanmugamlechumanan7084 Před 2 lety +7

    Super explanation bro👌

  • @user-jj7gb7hm9z
    @user-jj7gb7hm9z Před 2 lety +7

    Vere level explanation Parri🔥🔥🔥🔥

  • @kaliyappankaliyammalchezhi1678

    வாழ்க தமிழ், வாழ்க தமிழர், வாழ்க பாரிசாலன், வாழிய பல்லாண்டு

  • @Kammalar-Media
    @Kammalar-Media Před 2 lety +2

    சிறப்பான விளக்கம்

  • @karthickcb9840
    @karthickcb9840 Před 2 lety +3

    அருமையான பதிவு....நன்றி பாரி....

  • @timmylakson200
    @timmylakson200 Před 2 lety +39

    🔥💫💥👌அருமை பாரி👏💥💫🔥

  • @chandru2586
    @chandru2586 Před 2 lety +4

    Nice speech ✨✨

  • @VelancViji-xg2tp
    @VelancViji-xg2tp Před 2 lety +8

    paari , miga miga arumaiyilum arumai.

  • @TatesOfficial2023
    @TatesOfficial2023 Před 2 lety +8

    34:04 😢 Keduketta Ramasamy Naicker

  • @timmylakson200
    @timmylakson200 Před 2 lety +8

    ""வீட்டில் தமிழ் பேசுகிறோம், கடிதப் போக்குவரத்து, நிர்வாகம் இவைகளைத் தமிழில் நடத்துகிறோம், சமய நூல்களை இலக்கியங்களைத் தமிழில் கொண்டிருக்கிறோம். இதற்கு மேலும் சனியனான தமிழுக்கு என்ன வேண்டும்?""
    -- ஈ.வெ.ராமசாமி நாயக்கர்
    "ஈ.வெ.ரா. சிந்தனை தொகுதி -பக்.985"

    • @SM-ye5xt
      @SM-ye5xt Před 2 lety +5

      இனி அந்த சனியனுக்கு .."ஏழரை நாட்டு சனி" பிடிக்கும்.

  • @tharaniveth7292
    @tharaniveth7292 Před 2 lety +12

    இவனுக்கெல்லாம் தமிழ்நாட்டில் சிலையா ?

  • @ravianandh3346
    @ravianandh3346 Před 2 lety +5

    அருமை பாரி ! வாழ்க தமிழ் ! சிவ சிவ !

  • @saka-544
    @saka-544 Před 2 lety +43

    அருமையான பதிவு 👍
    பலர் சொல்வது போல தமிழர்கள் சாதிகளாக பிரிந்து இருக்கவில்லை.. கட்சிகளாக பிரிந்து இயங்குகிறார்கள்.. அவர்களை ஒன்றிணைக்க வேண்டும் 🙏🏻

    • @nagasuraram7094
      @nagasuraram7094 Před 2 lety

      உங்கள் எண்ணம் உறுதியானதாக இருந்தால் தமிழர் இனத்தை ஒன்றிணைப்பது உங்களுடைய நோக்கம் இருந்தால் நீங்கள் செய்ய வேண்டிய ஒரே பணி நாம் தமிழர் கட்சியில் இணைவதே

  • @manic6205
    @manic6205 Před 2 lety +4

    Excellent another videos.

  • @jeyaseelanthiruchelvam9927

    Good pari keep it up from Canada

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 Před 2 lety +5

    Vaalga Paari 💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @punithesniya762
    @punithesniya762 Před 2 lety +7

    🇲🇾🙏🏻😂😂😂👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻பாரி

  • @chithambarammohanathass9127

    Why Dravidan can’t give money to poor people
    How this people making lots of money
    Tamil Nadu people not thinking scene

    • @Magen600
      @Magen600 Před 2 lety

      EVR collected money Fromm his poor ,innocent and blunt headed Tamil followers. But these fellows do not realise it.

  • @nagendran3407
    @nagendran3407 Před 2 lety +3

    Super pari im from malaysia tamilan

  • @vetrivelkvetrivelk8227
    @vetrivelkvetrivelk8227 Před 2 lety +18

    அருமையான பதிவு நன்றி நண்பரே

  • @user-di6rs5sf9q
    @user-di6rs5sf9q Před 2 lety +22

    வணக்கம் தமிழ் புலிக்குட்டியே

  • @vizhitheluthamila8326
    @vizhitheluthamila8326 Před 2 lety +4

    மிக சரியாக கருத்து

  • @mammusrajamammusraja9846
    @mammusrajamammusraja9846 Před 2 lety +2

    மிக அருமையான பதிவு

  • @Superman-eh7qk
    @Superman-eh7qk Před 2 lety +2

    A small request to Sengol TV , hope u can create series of content about Tamil literature n culture , correct valipadu . Let Paarisalan to be the moderator , he is a gift to Tamil people . I am very much interested in knowing more about Tamil teaching , sciences and facts .