பொதுக் காலத்தின் 13- ஆம் ஞாயிறு | Vazhvu Tharum Iraivarthai | MADHA TV

Sdílet
Vložit
  • čas přidán 26. 06. 2024
  • Presenting “VAZHVU THARUM IRAIVARTHAI” Season - 2 Featuring Rev. Msgr. Joemics, Rev. Fr. Yesu Karunaneedhi , Rev. Fr. Jude Nirmaldass, and Rev. Fr. Jai Bernard Joseph explaining the readings of 13 th Sunday of the Ordinary Week.
    Let’s Stay Connected :
    Facebook : / madhatv
    Instagram : / madhatelevi. .
    Twitter: / madha_tv
    Whatsapp : chat.whatsapp.com/Kw4p2E2teYt...
    chat.whatsapp.com/GTHJeAc195T...
    Our New Song :
    Nesare : • நேசரே (Nesare) | Rev...
    Christhu Uyirthuvittar ! Alleluia : • Christhu Uyirthuvittar...
    Our New Cover Songs :
    • மரியன்னை பாடல்கள் | MA...
    Our May Month Special Program :
    Iraiannaiyin Vanakka Madham : • Iraiannaiyin Vanakka M...
    Avar Peyar Mariya : • Avar Peyar Maria | May...
    Our Special Documentaries : • Madha TV | Documentaries
    #vazhvutharumiraivarthai #madhatv #catholicchurch #pentecostsunday #holyspirit

Komentáře • 5

  • @arunjeva13
    @arunjeva13 Před 3 dny +1

    God Bless Madha TV ✝

  • @arunjeva13
    @arunjeva13 Před 3 dny +1

    பதிலுரைப் பாடல்
    திபா 30: 1,3. 4-5. 10,11a,12b (பல்லவி: 1a)
    பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், என்னைக் கைதூக்கிவிட்டீர்.
    1
    ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.
    3
    ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். - பல்லவி
    4
    இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.
    5
    அவரது சினம் ஒரு நொடிப்பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. - பல்லவி
    10
    ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.
    11a
    நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்;
    12b
    என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். - பல்லவி

  • @arunjeva13
    @arunjeva13 Před 3 dny +1

    முதல் வாசகம்
    அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது.
    சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 1: 13-15; 2: 23-24
    சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை; வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை; அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை; கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை. நீதிக்கு இறப்பு என்பது இல்லை.
    கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்; தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார். ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர்.
    ஆண்டவரின் அருள்வாக்கு.