பொதுக் காலத்தின் 13- ஆம் ஞாயிறு | Vazhvu Tharum Iraivarthai | MADHA TV
Vložit
- čas přidán 26. 06. 2024
- Presenting “VAZHVU THARUM IRAIVARTHAI” Season - 2 Featuring Rev. Msgr. Joemics, Rev. Fr. Yesu Karunaneedhi , Rev. Fr. Jude Nirmaldass, and Rev. Fr. Jai Bernard Joseph explaining the readings of 13 th Sunday of the Ordinary Week.
Let’s Stay Connected :
Facebook : / madhatv
Instagram : / madhatelevi. .
Twitter: / madha_tv
Whatsapp : chat.whatsapp.com/Kw4p2E2teYt...
chat.whatsapp.com/GTHJeAc195T...
Our New Song :
Nesare : • நேசரே (Nesare) | Rev...
Christhu Uyirthuvittar ! Alleluia : • Christhu Uyirthuvittar...
Our New Cover Songs :
• மரியன்னை பாடல்கள் | MA...
Our May Month Special Program :
Iraiannaiyin Vanakka Madham : • Iraiannaiyin Vanakka M...
Avar Peyar Mariya : • Avar Peyar Maria | May...
Our Special Documentaries : • Madha TV | Documentaries
#vazhvutharumiraivarthai #madhatv #catholicchurch #pentecostsunday #holyspirit
God Bless Madha TV ✝
பதிலுரைப் பாடல்
திபா 30: 1,3. 4-5. 10,11a,12b (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், என்னைக் கைதூக்கிவிட்டீர்.
1
ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.
3
ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். - பல்லவி
4
இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.
5
அவரது சினம் ஒரு நொடிப்பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. - பல்லவி
10
ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.
11a
நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்;
12b
என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். - பல்லவி
முதல் வாசகம்
அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 1: 13-15; 2: 23-24
சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை; வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை; அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை; கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை. நீதிக்கு இறப்பு என்பது இல்லை.
கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்; தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார். ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.