வராஹி அம்மன் திடீர் வழிபாடு எந்த அளவுக்கு சிறந்தது!
Vložit
- čas přidán 15. 03. 2023
- #varahiamman #specialpooja #devotional #spritualmotivator #tamilnadutemples #historicalstories #divine #galattadivine
Galatta Divine is a Devotional CZcams channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional CZcams channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Divine :
czcams.com/channels/BPV.html...
மனதில் கஷ்டம் அதிக போராட்டம் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன் எனக்கு வாராஹி அம்மன் திரும்ப திரும்ப நினைவில் வந்து கொண்டே இருந்தாள் 2022 வரைக்கும் வாராஹி அம்மன் யாரு என்று தெரியாமல் இருந்தேன் 2023 யில் தெரிந்து கொண்டேன் ரொம்பவும் மன நிறைவோடு இருக்கிறேன் வாராஹி தாயே போற்றி🙏🙏
யாரும் வராகியை வணங்க சொல்லி நான் வணங்க வில்லை..எனக்கு தோன்றியது.வராகியை வணங்க ஆரம்பித்து விட்டேன்..வணங்கும் போது ஏதும் சில கஷ்டம் இடையூறு மனசஞ்சலம் வம்தாலும் வராகியை விடவே முடியவில்லை...வராகியை வணங்கவில்லை என்றால் மனதுக்கு பாரமாக நிம்மதி இல்லாமல் உணர்கிறேன்...இக்கணம் என் வேண்டுதல் நிறைவேறி இருக்கோ இல்லையோ அது வேறு..ஆனால் வராகியை வணங்கினால் நிம்மதி அடைவேன்🙏🙏🙏🙏🙏
நான் சாய் பாபா,பக்தை ஆனால் ஒரு மாதமாக எனக்கு வாராஹி தான் பற்றி எனக்கு வணங்க வேண்டும் என்று தோன்றியது போன் எடுத்தால் அவுங்க பற்றி வருது ,இப்ப எனக்கு இந்த சந்தேகம் வந்தது இதையும்.தீர்த்து வைத்து விட்டார். படம் வாங்கி வணங்க ஆரம்பித்து விட்டேன் இனி நல்லதே நடக்கும் எல்லோருக்கும்.
நான் வாராஹி பிழை அறிவேன்.ஆனாலும் அவளிடம் என் மனம் ஒட்ட வில்லை.பத்து நாட்கள் முன்பு நான் பார்த்துவளர்ந்த சொந்தகாரபையன் என்னை அவமானம் படும் படி பேசினான்.எனது கணவரும் கண்டு கொள்ளாமல் இருந்தார்.மிகுந்த மனவஉளஐச்சல் காரணமாக உடனே அன்னையின் சென்று அழுதேன்.எனக்கு நீதான் ஆறுதல் தரவேண்டும் என்று அமைதியாக அவள் நாமத்தை கூறிவருகிறார்.எனக்கு மனதைரியமும் அமைதியும் வாராகி அருள் வேண்டும்.
எனக்கும் வராகி அம்மன் பற்றி அதிகமா தெரியாது...என் தோழி மூலம் தான் தெரிய வந்தது.... இன்னக்கி தான் என் கணவர் வாரகி அம்மன் உருவப்படம் வாங்கிட்டு வரேன்னு சொல்லிருக்காங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் என் அப்பன் நரசிம்மரையும் என் தாய் அமிர்தவல்லி அம்மாவையும் சரண் அடைந்து விட்டேன் என் வாழ்வு இனி அவர்கள் கையில் தான் உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏 எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🌹🙏🙏🌹🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🙏🚆
அம்மா அம்மாதான்! அடுத்தவர் சொல்லும் பேரை வைத்து வணங்க வேண்டிய அவசியம் இல்லை! அடுத்தவர் சொல்கிறார்கள் என்று நிதம் ஒரு தெய்வத்தை வணங்கினால் அதுவரை நாம் வணங்கிய தெய்வம் சக்தியற்றதா?
ஆஷாட நவராத்திரி தீக்ஷை வாங்காதீர்கள் கொண்டாட கூடாது என்கிறார்கள், பிறகு எப்படி எல்லாரும் வராஹி பூஜை செய்கிறார்கள்?
என் கணவருக்கு உடல் நலம் விரைவில் குணம் அடைய வேண்டும் தாயே வாராஹி தாயே போற்றி போற்றி
எனக்கும் பன்றி உருவில் அம்மன் வர. நானும் வழிபட.ஆரம்பித்தேன்..அதற்காக முன்பு வழிபட்ட தெய்வங்களை வழிபட மறப்பது.இல்லை. கடவுள் ஒருவரே. அவதாரங்கள் தான்.வேறு... ஒரு தெய்வத்திடம் எல்லாரும் போய்.அந்த கோவிலில் அளவு கடந்த கூட்டம் என்றால் அந்த தெய்வத்திடம் பவர் இருக்கு.. நல்ல vibration என்று தான் செல்கிறார்கள்.. அதன்படி வாராகி கிட்ட சரண் அடைந்தவர்கள் நிம்மதி ஆக இருக்கலாம். எல்லாம் அம்மன் பார்த்து கொள்வாள் என்ற நம்பிக்கை..
மனதில் உள்ள குழப்பத்தை நீக்கி அருள்புரிவாய் தாயே ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி
தாயே வாராஹி அம்மா போற்றி
அதிசய காரிய சித்தி தாயே ஓம் வராஹியே நமோ நமோ... வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம்...
அம்மா வராஹி தாயே உன் பாதம் சரணம் அம்மா வஜ்ர கோஷம் ஓம் அதிசய காரிய சித்தி தாயே போற்றி ஓம் க்ரீம்🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே வாராஹி என்னை காப்பற்று தாயே ,என்னோடு எப்போதும் நீ என்னோடு ஈருக வேண்டும்
தாயே போற்றி வாராகி அன்னையே போற்றி
அம்மா வாராஹி தாயே..... என் வாழ்க்கைபோராட்டத்திலிருந்து என்னையும் என் பிள்ளைகளும் காக்க வந்த மாபெரும் வெற்றி தாயே..... என் சத்தியதாயே.... என் குடும்பத்தில் உள்ள கஷ்டங்களைப் போக்கி என் வாழ்க்கையிலும் அதிசய நிகழ்வை நடத்தி வைக்கனும் தாயே.... என் பலமே.... என் நம்பிக்கையே..... ஓம் வஜ்ரகோக்ஷம் தாயே..... பஞ்சம் போக்கும் பஞ்சமி தாயே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் உன்னையே நம்பி சரண் அடைந்து விட்டேன் தாயே.....என்னை காத்தருள வேண்டும் தாயே...... அம்மா..... அம்மா........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அம்மா வாராகி தாயே போற்றி... ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது போல தான் தாயை நான் திடீரென ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு தான் அறிந்து கொண்டேன் எனக்கு நிறைய நல்லது நடக்கின்றது... ஓம் சியாமளாய வித்மஹே ஹல ஹஸ்தய தீ மஹே தன்னோ வராகி ப்ரசோதயாத்🙏🙏🙏🙏🙏
5years back நீங்க சொன்ன பிறகு தான் நானும் வாராகி அம்மன் வழிபாடு செய்ய துவங்கினேன்...( புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது)🙏🙏🙏வாழ்வில் பல மாற்றங்கள்🙏🙏🙏🙏🙏🙏
இது வரை யாரும் சொல்லாத தகவல் என் அப்பன் ஈசன் அருளால் அனைவரும் நல்வாழ்வு வாழ வேண்டுகிறேன் 🙏🙏🙏