உண்மை அம்மா நான் உணர்ந்தேன் அம்மா சத்தியமான உண்மை என்னுடைய தாய் வாராகி அம்மா என்னை தேடி வந்த தாய் ஓம் ஜம் க்லீம் சௌம் வாராகி வஸ்ய வஸ்ய ஸ்வாக 😭😭😭😭😢😢😢😢😢😢🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💓💓💓💓💓💓💓அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
வாராஹி படம் வாங்கனும் என்று நினைத்தேன் வாங்கமுடியவில்லை கோயில் எங்க இருக்கிறது என்று தெரியாமல் இருந்தேன் .ஆனால் ஒரு நாள் வாராஹி அம்மா கோயில் எங்க ஊர் ருக்ள கட்டபோராங்க அதற்க்கு பூமி பூஜை போட பத்திரிக்கை வந்தது .அதனுடன் வாராஹி அம்மா போட்டோ உடன் கொடுத்தாங்க .என் னனனக எனக்கு அழுகை வந்தது .ன் வந்துடாங்க என்ரு . .உண்மை தான் மேடம் வாராஹி தாயே சரணம் 🙏🏻
அம்மா தாயே..... என்ன நடக்குதுன்னு தெரியலையா.... அம்மா தாயே.... ஓம் சக்தி வாராஹி தாயே சரணம் சரணம் சரணம் சரணம்.... அம்மா தாயே நான் நேர்மையானவ தான் அம்மா..... என்னோட மனசுமையை தீர்க்கனும் தாயே.. நான் பழைய மாதிரி யே வீரமானவளா தைரியமாக இருக்கனும் தாயே..... அம்மா நீயே என் பலமே....தெய்வமே ஓம்சக்தி.......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இன்னும் ஓர் முக்கிய மான அறிகுறி.வாராகிய வணங்க ஆரம்பித்ததிலிருந்து அதிகாலை 3மணிக்கு யாரோ நம்மை எழுப்புவது போல் உள்ளது.அல்லது அந்த சமயத்தில் பல்லி நம் காதருகே சத்தமிடுகிறது.அதிலும் குறிப்பாக பஞ்சமி திதி யிலும் வெள்ளி செவ்வாய் கிழமைகளிலும் கண்டிப்பாக நம்மை எழுப்பி விடுகிறது.
நல்ல விஷயங்கள் நடக்கத் தொடங்கி விட்டது அம்மா உணர்கிறேன் மா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😢😢😢😢😢😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
வாரஹி தாயே நிங்கள் சொல்வது உண்மை எங்கள் வீட்டுக்கு பூனை வந்தது இல்லை நேத்து வந்துள்ளன பூனை எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது நான் பயந்துட்டேன் தாயே வாரஹி அம்மா போற்றி போற்றி போற்றி
திரு உத்திரகோசைமங்கை ஊரில் சுயம்பு ஆக உருவாகிய என் அன்னை வாழ்ந்து வரும் அருள் வரம் தரும் என் அன்னை ஓம் ஶ்ரீ வாராஹி மங்கை மாகாளி அம்மா தூணை போற்றி போற்றி போற்றி சுபம்...
Mam நீங்கள் சொல்லி குடுத்த அம்மாவாசெய் உப்பு பரிக்ராம் பயன் படித்தியது மூலம் எனக்கு 24 மணித்யாளத்துக்கு குல் எனக்கு Rs200.000 பணம் கிடெய்ததுவிட்டது அந்த பயன் உள்ள பதிவெய் கற்று குடுத்த உங்களுக்கு நன்றி Mam.😇🙏
உண்மைதான் நான் கஷ்டத்துல இருந்தப்போ வாராஹி அம்மன நினைத்து கோவிலுக்கு கலம்பி போரப்போ எதிரே வாராஹி அம்மனை பார்த்தேன் அதன் பிறகு ரோம்ப நம்பிக்கை வந்துவிட்டது வாராஹி அம்மன் மீது
Amma எனக்கு கனவில் வந்தாங்க வெல்ல தாமரையில் அமர்து வெள்ளை நிற உருவத்தில் வராஹி தாயே என்ற சொல்லுக்கு தலை அசைத்து பார்த்தாங்க அம்மா எங்க வீட்ல 2 வருடமாக சிலையா இருக்காங்க அனா முதல் முறையா கனவில் வந்தக மகிழ்ச்சி.
Hi sis❤... அம்மா வாராஹி என் கூட இரண்டு வருடங்களாக இருக்காங்க.. அவங்களை பத்தி பேச நிறைய இருக்கிறது.. எனக்கு தெரிஞ்சவங்க அம்மா வை வழிபாடு செய்ய ஆசைப்பட்டா நான் அவங்களுக்கு புகைப்படம் வாங்கித் தந்து கொண்டு இருக்கிறேன்.. நண்பர்கள் அனைவரும் வாராஹி அம்மன் பற்றி என்னிடம் கேட்கறாங்க... பிரார்த்தனை செய்யச் சொல்வாங்க... மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.. நன்றி சகோதரி❤❤
கொஞ்சம் காலம் எங்கள் வீட்ல கௌலி சப்தம் வருது. நான் சிறிய அளவு வராஹி அம்மன் விக்ரஹம் வைத்து உள்ளேன். எனக்கு செய்வினை பிரட்ச்சனை தொடர்ச்சி யா கொடுக்கறாங்க எனக்கு என் உள் உணர்வு உணர்த்தியது. இப்பவும் தீபம் ஏத்த சொல்லி youtube வந்தது. நன்றி
Thank you dear🙏 unga pathivu paarthu than varahi amma photo vangi Sami kumpidukiren sister 5month aguthu sister 🙏 naan vilakku podum pothu photovukku Mela palli adikkum sister ❤️
Om apaarajitha varagi amma potri, en periya pillai sabarinan ku. En kudumbathai otrumaiyaga vazhi nadathi sellum oru gunavathiyana manaivi amaiyanum thaye amma.
அம்மா தம்பிக்கு இன்று computer science exam Question paper மிகவும் எளிதாக வந்தது அன்னை வராஹிக்கு கோடான கோடி நன்றி அம்மா. அதேபோல் அடுத்தடுத்து வரும் பரிட்சை கேள்வித்தாள் மிகவும் எளிதாக வர என் முழு மனதுடன் வேண்டிக்கொள்கிறேன். பரிட்சை பேப்பர் திருத்துபவர்களின் கண்களில் தயவும், இரக்கமும் கொண்டு திருத்துவதற்கு அன்னை வராஹி அருள் புரிய வேண்டும். அன்னை வாராஹி தாயே போற்றி! போற்றி!
Sister for me while i pray during panchami for flower fell down from varahiamma statue thank you varahiamma thaya pottri ama bless me kid give strength courage to live remove all my problems in life and protect save me kid 🙏 thank you varahiamma
ஹாய், சிஸ்ரர் நீங்கள் சொன்னவை அனைததும் உண்மை💯💯 ஒரு,ஒரு நேரம் பதம்றம், தெளிவு இல்லாமல் இருப்பது கவலை,எதற்கு என்பது தெரியாமல் குழப்பம் நிறையவே இருந்தது .ஆனால் இப்போ வாராஹி அம்பாளை கும்பிட்ட பின் ஒரு தெளிவு தன்னம்பிக்கை,தயிரியம் இருக்கு. முக்கயமாக தேவையில்லாத பிரச்சனைகள் வருவது மிக,மிக குறைந்திருக்கிறது.கோடான கோடி நன்றிகள் சகோதரி🙏🙏👍👍👍👌👌❤️❤️😍🌹🌹🌹 வளமும் நலமும் தரும் வாராஹி ஓம் ஸ்ரீ வாராஹிசரணம் வார்த்தாளி வார்த்தாளி,வார்த்தாளி.வஜ்ர வாராஹி🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🍋🍋🍋🍋🍋🥥🥥
சகோதரி 5 பஞ்சமி தினம் பஞ்சமுக விளக்கு ஏற்றி வழிபட்டேன். எங்கள் ஊரிலே(கன்னியாகுமரி மாவட்டம்) அவள் இருக்கும் இடத்தை எனக்கு என் கணவர் மூலம் காண்பித்தாள். அங்கே பஞ்சமி பூஜையில் எனக்கு அம்மாவின் படம் போற்றகிடைத்தது. அவளை என் பூஜை அறையில் வைத்து வழிபடுகிறேன். அவள் எனக்கு மன தைரியத்தை அளிக்கிறாள்.ஓம் வாராஹி தாயே போற்றி
உண்மைதான் எதுக்கெடுத்தாலும் பயந்துகிட்டே இருப்பேன் வராகி அம்மன் கும்பிட ஆரம்பிச்சதுல இருந்து நான் தைரியமாக இருக்கேன் 🙏🏻🙏🏻🙏🏻💯உண்மை
அம்மா தாயே நீயே துணையாக இருக்கனும் சாமி சொந்த வீடு ஒன்னு வாங்கணும் நாங்க கடலெல்லாம் கட்டிட்டு நல்லபடியா பிள்ளைகளோட வாழனும் தாயே நீ தான் துணை புரியும்
என் இஷ்ட தெய்வமான வாராஹி அன்னை ❤
❤
வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி
எங்கயோ இருந்து எப்படியோ போயிருக்கும் என்னை ஒரு தாயாக இருந்து வழி காட்டி என்னை வாழ வைத்த தாயே வாழ வைக்க போகும் தாயே🙏🙏🙏 என் அன்னை வாராஹி அம்மா🙏🙏🙏
Ennaiyum
Enakumtha
Enna achi
Enna nanmaigal nadanthadhu thaya
ஓம் வஜ்ரகோஷம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🎉🎉🎉
வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏 தாயே என்னை மண்ணிச்சுடுங்க நான் இரவு தூங்கும்பொழுது காலைல பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு போடனும் என்னை எழுப்பிவிடுங்கன்னு வாராஹி அம்மாகிட்டயும் சொல்லிட்டு செல்போனில் அலாரமும் செட் பண்ணிட்டு தூங்கிட்டேன் ஆனா அந்த டைம்ல அலாரமும் அடுச்சது கௌலி சத்தமும் கேட்டுச்சு நாந்தா அத பெருசா கவனிக்காம மறுபடியும் தூங்கிட்டேன் இப்ப இந்த பதிவை பார்க்கும்பொழுது குற்ற உணர்ச்சியா இருக்கு தாயே உங்கள கவனிக்காம இருந்ததுக்கு உங்க பிள்ளைய மண்ணித்தருளுங்க தாயே சிம்ம வாகினியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
Nanum apdi adikadi panniruken, sila yenakum kutra unarchiya irukum
நீங்க சொல்றது முழுவதும் உண்மை அம்மா நன்றி வராகி அம்மா தாயே போற்றி 🙏🙏
உண்மை அம்மா நான் உணர்ந்தேன் அம்மா சத்தியமான உண்மை என்னுடைய தாய் வாராகி அம்மா என்னை தேடி வந்த தாய் ஓம் ஜம் க்லீம் சௌம் வாராகி வஸ்ய வஸ்ய ஸ்வாக 😭😭😭😭😢😢😢😢😢😢🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💓💓💓💓💓💓💓அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
வாராஹி படம் வாங்கனும் என்று நினைத்தேன் வாங்கமுடியவில்லை கோயில் எங்க இருக்கிறது என்று தெரியாமல் இருந்தேன் .ஆனால் ஒரு நாள் வாராஹி அம்மா கோயில் எங்க ஊர் ருக்ள கட்டபோராங்க அதற்க்கு பூமி பூஜை போட பத்திரிக்கை வந்தது .அதனுடன் வாராஹி அம்மா போட்டோ உடன் கொடுத்தாங்க .என் னனனக எனக்கு அழுகை வந்தது .ன் வந்துடாங்க என்ரு . .உண்மை தான் மேடம் வாராஹி தாயே சரணம் 🙏🏻
வாராஹித்தாயே போற்றி போற்றி 🙏🙏 உங்களோட உண்மையான பக்தி அவங்கள வரவெச்சது
அம்மா தாயே..... என்ன நடக்குதுன்னு தெரியலையா.... அம்மா தாயே.... ஓம் சக்தி வாராஹி தாயே சரணம் சரணம் சரணம் சரணம்.... அம்மா தாயே நான் நேர்மையானவ தான் அம்மா..... என்னோட மனசுமையை தீர்க்கனும் தாயே.. நான் பழைய மாதிரி யே வீரமானவளா தைரியமாக இருக்கனும் தாயே..... அம்மா நீயே என் பலமே....தெய்வமே ஓம்சக்தி.......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இவை அனைத்தும் முற்றிலும் உண்மை தான் அம்மா ❤❤❤❤❤❤❤❤ ஓம் வராகி தாயே போற்றி போற்றி ஓம் வஜ்ரம் கோஷம் தாயே போற்றி போற்றி ❤❤❤❤❤❤
❤
இன்னும் ஓர் முக்கிய மான அறிகுறி.வாராகிய வணங்க ஆரம்பித்ததிலிருந்து அதிகாலை 3மணிக்கு யாரோ நம்மை எழுப்புவது போல் உள்ளது.அல்லது அந்த சமயத்தில் பல்லி நம் காதருகே சத்தமிடுகிறது.அதிலும் குறிப்பாக பஞ்சமி திதி யிலும் வெள்ளி செவ்வாய் கிழமைகளிலும் கண்டிப்பாக நம்மை எழுப்பி விடுகிறது.
True enakkum iptithan palli sathamitu elupiyathu
100
💯💯💯💯💯
Enakum
Aama
நீங்கள் கூறியதில் பல விஷயங்கள் என் வாழ்வில் நடந்துள்ளது. வாராஹி அன்னைக்கு நன்றி.....
ஓம் ஐம் க்லீம் சௌம் வாராஹி வசி வசி சுவாகா ❤️🙏
நீங்க சொன்ன அறிகுறிகள் அனைத்தும் எனக்கு நடந்திருக்கு ஐலவ் யூ வாராஹி அம்மா🌺🙏🙏🙏🌺
Ennakum
அனைத்தும் உண்மையே❤❤❤❤❤ ஓம் வராகி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் வஜ்ரம் கோஷம் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் வஜ்ரம் கோஷம் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
நல்ல விஷயங்கள் நடக்கத் தொடங்கி விட்டது அம்மா உணர்கிறேன் மா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😢😢😢😢😢😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஆம் தாயே இது உன்மைதான்
அம்மா வாராகி எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆசிர்வாதம் செய்ய வேண்டும்
5 மாதங்களாக வாராஹி அன்னை என் இல்லத்திற்கு வந்த நாள் முதல் நல்ல விசயங்கள் நடந்து கொண்டே இருக்கிறது ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி
Epdi poojai panuvinganu,detaileda expliain pannunga Please
❤❤❤❤❤ ஓம் ஸ்ரீ வாராஹி தாயே அன்னையே உமையே அம்பிகையே எங்களை காப்பாய் தேவி நின் திருப்பாத கமலங்கள் பற்றினோம் காத்தருள்கள் தெய்வமே ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் ஓம் ஓம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🙇🏿♂️🙇🏿♂️🙇🏿♂️🙇🏿♂️🙇🏿♂️
ஓம் சியாமளாய வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வாராகி ப்ரோஸோதயாத்🙏🪷🙏
ஓம் சிமாலாய வித்மகஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வாராகி ப்ரோஸோயாத்
அம்மா தாயே நீங்கள் என் கூட தான் இருக்கீங்க என் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் அம்மா நிம்மதி வேண்டும் தாயே
ஓம் வாராகி போற்றி !
ஓம் வார்த்தாளி போற்றி!
அன்னையே துணை.
அம்மா எங்கள் வீட்டில் 2வருடமாக அன்னை வாராஹி இருக்கிறார்கள் அன்னை இல்லாமல் நான் இல்லை தினமும் தீபம் ஒளியில் காட்சி தருவாங்க அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏🙏
தினமும் அசைவ உணவு சாப்பிடாமல் தீபம் எற்றுவீர்களா? அம்மாவ கும்பிடும் நாள் மட்டும் அசைவம் சாப்பிடாம இருப்பீர்களா?
11111111111111@@QueenRSRani
அசைவம் சாப்பிடலாமா
அசைவம் சாப்பிட்டால் விளக்கு ஏற்ற மாட்டேன் வாரத்தில் ஞாயிறு கிழமை மட்டும் அசைவம் சாப்பிடுவோம்
Yes
உண்மை தான் சகோதரி🙏 தைரியம் இருக்கு ஓம் வாராகி தாயே போற்றி🙏🙏🙏 வஜ்ர கோஷம்🪔🪔🪔🪔
ஓம் வாராகி அன்னை போற்றி போற்றி போற்றி போற்றி😢
ஓம் ஐம் க்லீம் சௌம் வாராஹியை வசிய வசிய ஸ்வாஹா 🌺🌺🌺🌺🌺
தடை நூறு வந்தாலும் தடுமாறி நின்றாலும் தாயாக வந்து காப்பாள் என் அன்னை வராகி💫😍🙏🔱🕉❤
நன்றி தாயேநன்றி!!
நீதியரசியேபோற்றி
சகோதரி மிக்க நன்றி தாயார் மகிமையை நீங்கள் வர்ணிக்கும் விதம் பிரமாதம் தொடர்ந்து உங்கள் ஆன்மிக சேவை thondu முன்னேற ஆத்மார்த்த பிரார்த்தனை Nagarajan
Vajragosham varahi thayee potri
ஓம் ஸ்ரீ ஹீம் கீரீம் வாரகிநமோ நம வஜ்ர கோஷம் தீபம் சுடர் கட்சி ஓம் வார கி தாயே போற்றி
Na Christian but vaaraagi amma vai வணங்குகிறேன் 🙏
ஓம் வராகி அன்னையே போற்றி போற்றி அம்மா தாயே யும் பாதம் சரணம்
. அம்மா வாராகி தாயே. எங்கள் பிள்ளைக்கு திருமணம் விரைவில் நடக்க. ஆசிர்வாதம். வழங்குக
ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் தாயே போற்றி 🙏 ஓம் ஶ்ரீ அம்மா.எங்கள் கடன் அடைய வழி காட்டு தாயே 🙏 போற்றி 🙏 ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் தாயே🙏 போற்றி 🙏 போற்றி 🙏
அம்மா எனக்கு நல்ல வழிய காட்டுங்க😭🙏😭
ஓம் வாராஹி அன்னையே சரணம் அம்மா நீயே துணை
அம்மா வாராஹி அம்மாவ வணங்கி என் மாமியார் சூனியக்காரி என் வீட்டுக்கு வரது கிடையாது. நன்றி அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very Very THANK YOU SO MUCH. Mam🙏
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் சக்தியே பராசக்தியே
உண்மை தான் அன்னை கூட இருப்பதால். தைரியம் தன்னம்பிக்கை மனிதர்களை அறிதல்.... உணர்கிறேன் ❤❤❤
வாரஹி தாயே நிங்கள் சொல்வது உண்மை எங்கள் வீட்டுக்கு பூனை வந்தது இல்லை நேத்து வந்துள்ளன பூனை எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது நான் பயந்துட்டேன் தாயே வாரஹி அம்மா போற்றி போற்றி போற்றி
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏 🙏🙏
Amma varahi thaye enn magalukku nalla baiyen mappilayaga varan amaya ungal arul vendum thaye
திரு உத்திரகோசைமங்கை ஊரில் சுயம்பு ஆக உருவாகிய என் அன்னை வாழ்ந்து வரும் அருள் வரம் தரும் என் அன்னை ஓம் ஶ்ரீ வாராஹி மங்கை மாகாளி அம்மா தூணை போற்றி போற்றி போற்றி சுபம்...
Mam நீங்கள் சொல்லி குடுத்த அம்மாவாசெய் உப்பு பரிக்ராம் பயன் படித்தியது மூலம் எனக்கு 24 மணித்யாளத்துக்கு குல் எனக்கு Rs200.000 பணம் கிடெய்ததுவிட்டது அந்த பயன் உள்ள பதிவெய் கற்று குடுத்த உங்களுக்கு நன்றி Mam.😇🙏
Thanku sister
உண்மைதான் நான் கஷ்டத்துல இருந்தப்போ வாராஹி அம்மன நினைத்து கோவிலுக்கு கலம்பி போரப்போ எதிரே வாராஹி அம்மனை பார்த்தேன் அதன் பிறகு ரோம்ப நம்பிக்கை வந்துவிட்டது வாராஹி அம்மன் மீது
எங்கள் அம்மா வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏
Thank you so much varahi potri potri
Thank you sister 🙏🙏🙏
Om varahi Amma thaye thunai
Thank you sister 🙏
அம்மா என் அண்ணனுக்கு சீக்கிரம் அவனுக்கு திருமணம் ஆக வேண்டும் தாயே
ஓம் வஜ்ர கோஷம் வாராகி தாயே போற்றி
Very Very THANK YOU SO MUCH 🙏
ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை விரைவில் அருள்வாய் அம்மா.
உண்மை sister ❤Thank u sister🙏🙏🙏
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏😭🙏😭😭😭🙏😭🙏
அம்மா வாராகி தாயே சரணம் 🙏
ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே potri🙏🙏🙏
ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை அருள்வாய் அம்மா.
Very useful video and felt happy mam..thank you ❤❤❤❤❤
Yes mam perfect aa soninga 100% true.vajrakosham
Om sri vaaragi thayea ennoda kasdathe nengatha pokkanum thayea om sri vaaragi thayea pottri 🙏🙏🙏🙏🙏🙏
Om varagi thaye potri nanum 2 varudamaga ammavai Deepa olilil parkiren 🙏🙏🙏enkudavey irunnthu valinadathunga Amma niriya athisayam nigathirukanga Amma 🙏🙏🙏
வாராஹி அம்மா.எங்கள் வீட்டில் இருக்காங்க🌹🙏🏻🌹🥰🥰
ஓம் வாராஹி தாயே துணை!!!!!!!!
ஓம் வாராஹி தாயே போற்றி
🙏🙏🙏🙏🙏om varahithaye potri potri thank you mom ungal pasathuku ❤😊
உண்மை சகோதரி நல்ல பதிவுக்கு நமஸ்காரம்
வாராஹி தாயே போற்றி
வராகி அன்னையே போற்றி போற்றி வராகி அன்னையே போற்றி போற்றி வராகி அன்னையே போற்றி போற்றி
Thank you so much mam
ஸ்ரீ வராஹி தாயே துணை 🙏🙏🙏
Amma எனக்கு கனவில் வந்தாங்க வெல்ல தாமரையில் அமர்து வெள்ளை நிற உருவத்தில் வராஹி தாயே என்ற சொல்லுக்கு தலை அசைத்து பார்த்தாங்க அம்மா எங்க வீட்ல 2 வருடமாக சிலையா இருக்காங்க அனா முதல் முறையா கனவில் வந்தக மகிழ்ச்சி.
Thank you amma
Hi sis❤... அம்மா வாராஹி என் கூட இரண்டு வருடங்களாக இருக்காங்க.. அவங்களை பத்தி பேச நிறைய இருக்கிறது.. எனக்கு தெரிஞ்சவங்க அம்மா வை வழிபாடு செய்ய ஆசைப்பட்டா நான் அவங்களுக்கு புகைப்படம் வாங்கித் தந்து கொண்டு இருக்கிறேன்.. நண்பர்கள் அனைவரும் வாராஹி அம்மன் பற்றி என்னிடம் கேட்கறாங்க... பிரார்த்தனை செய்யச் சொல்வாங்க... மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.. நன்றி சகோதரி❤❤
கொஞ்சம் காலம் எங்கள் வீட்ல கௌலி சப்தம் வருது. நான் சிறிய அளவு வராஹி அம்மன் விக்ரஹம் வைத்து உள்ளேன். எனக்கு செய்வினை பிரட்ச்சனை தொடர்ச்சி யா கொடுக்கறாங்க எனக்கு என் உள் உணர்வு உணர்த்தியது. இப்பவும் தீபம் ஏத்த சொல்லி youtube வந்தது. நன்றி
🙏 Thanks for your information. 🌻
வராகி அம்மா என் வீட்டுக்கு வந்தவுடன் நல்ல மாற்றம் இருக்கு நான் நம்புகிறேன்
Amma thaye ennoda payan udambu sari aganum 🙏
Thankyou Amma 🙏🙏🙏🙏🙏
அதிசய காரிய சித்தி தாயே ஓம் வாராஹி நமோ நமஹ🙏🙏🙏🙏🙏
ஓம் ஶ்ரீ வாராஹி தாயே துணை 🙏🌹❤
Om Shri varaahi Amma thunai 🙏🌺🙏
இவை அனைத்தும் உண்மை ❤❤❤❤❤
நன்றி தாயே யாவரம் நலம்பெரவேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼
Thank you dear🙏 unga pathivu paarthu than varahi amma photo vangi Sami kumpidukiren sister 5month aguthu sister 🙏 naan vilakku podum pothu photovukku Mela palli adikkum sister ❤️
ஒரு சில நிமடங்களிலேயே அம்மாவ நெனச்சி வேண்டி கண்ணீர் விட்ட அம்மா வழி காட்டினாங்க 😂😂😂எல்லாமே வராகி அம்மா துணை
Om apaarajitha varagi amma potri, en periya pillai sabarinan ku. En kudumbathai otrumaiyaga vazhi nadathi sellum oru gunavathiyana manaivi amaiyanum thaye amma.
ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி போற்றி போற்றி
அம்மா தம்பிக்கு இன்று computer science exam Question paper மிகவும் எளிதாக வந்தது அன்னை வராஹிக்கு கோடான கோடி நன்றி அம்மா. அதேபோல் அடுத்தடுத்து வரும் பரிட்சை கேள்வித்தாள் மிகவும் எளிதாக வர என் முழு மனதுடன் வேண்டிக்கொள்கிறேன். பரிட்சை பேப்பர் திருத்துபவர்களின் கண்களில் தயவும், இரக்கமும் கொண்டு திருத்துவதற்கு அன்னை வராஹி அருள் புரிய வேண்டும்.
அன்னை வாராஹி தாயே போற்றி! போற்றி!
Om Varahi Amma 🙏
Nega sollurathu ellama Ennaku nadakuthu Amma.❤🎉
Sister for me while i pray during panchami for flower fell down from varahiamma statue thank you varahiamma thaya pottri ama bless me kid give strength courage to live remove all my problems in life and protect save me kid 🙏 thank you varahiamma
ஹாய், சிஸ்ரர்
நீங்கள் சொன்னவை அனைததும் உண்மை💯💯
ஒரு,ஒரு நேரம் பதம்றம், தெளிவு இல்லாமல் இருப்பது கவலை,எதற்கு என்பது தெரியாமல் குழப்பம் நிறையவே இருந்தது .ஆனால் இப்போ வாராஹி அம்பாளை கும்பிட்ட பின் ஒரு தெளிவு தன்னம்பிக்கை,தயிரியம் இருக்கு. முக்கயமாக தேவையில்லாத பிரச்சனைகள் வருவது மிக,மிக குறைந்திருக்கிறது.கோடான கோடி நன்றிகள் சகோதரி🙏🙏👍👍👍👌👌❤️❤️😍🌹🌹🌹 வளமும் நலமும் தரும் வாராஹி ஓம் ஸ்ரீ வாராஹிசரணம் வார்த்தாளி வார்த்தாளி,வார்த்தாளி.வஜ்ர வாராஹி🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🍋🍋🍋🍋🍋🥥🥥
🙏🙏
@@ThamizharasiBalamurugan
🙏🙏🙏🙏🙏👍👍👍👌
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏Om sri varahi thaye potri potri potri🙏🙏🙏 Yes mam 💯 true mam🙏🙏🙏
Om vaarahi thaaye potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 en thaaye en koodave erukka 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Hi mam Amma potri varahi Amma 100% true Thank you 🙏🙏🙏🙏🔥🔥🔥🌹🌹🌹🇧🇪🇧🇪
சகோதரி 5 பஞ்சமி தினம் பஞ்சமுக விளக்கு ஏற்றி வழிபட்டேன். எங்கள் ஊரிலே(கன்னியாகுமரி மாவட்டம்) அவள் இருக்கும் இடத்தை எனக்கு என் கணவர் மூலம் காண்பித்தாள். அங்கே பஞ்சமி பூஜையில் எனக்கு அம்மாவின் படம் போற்றகிடைத்தது. அவளை என் பூஜை அறையில் வைத்து வழிபடுகிறேன். அவள் எனக்கு மன தைரியத்தை அளிக்கிறாள்.ஓம் வாராஹி தாயே போற்றி